Monday, May 4, 2020


சென்னை டாக்டர் குடும்பம் ஸ்ரீவில்லிபுத்துாரில் தனிமை

Added : மே 04, 2020 00:30

ஸ்ரீவில்லிபுத்துார் : சென்னையிலிருந்து ராஜபாளையத்திற்கு வந்த டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் நான்கு பேர், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகேயுள்ள பல்கலையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.சென்னையைச் சேர்ந்த டாக்டர், குடும்பத்துடன் சொந்த ஊரான ராஜபாளையத்துக்கு நேற்று காலை, 11:00 மணிக்கு காரில் சென்றார். அப்போது, ஸ்ரீவில்லிபுத்துார் அருகேயுள்ள அழகாபுரி, 'செக்போஸ்ட்'டில், அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மருத்துவ பரிசோதனைக்கு பின், டாக்டரும், அவரது குடும்பத்தினரும், தனியார் பல்கலையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...