Wednesday, February 15, 2017

வீட்டுச் சாப்பாடு கேட்ட சசிகலா.... நிராகரித்த நீதிபதிகள்


சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிபதிகள் முன் சரண் அடைந்தனர். அப்போது, சசிகலா சரண் அடைய இரண்டு வார காலம் அவகாசம் கேட்டார். ஆனால். அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.



அதேபோல் வீட்டு உணவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர். இந்நிலையில், தனி அறை கேட்ட அவரது கோரிக்கையை மட்டும் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...