Wednesday, July 5, 2017


ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து!
By DIN | Published on : 04th July 2017 06:25 PM



சென்னை: ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் அவரது கணவர் அஸ்வினுக்கும் சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று பரஸ்பர விவகாரத்து வழங்கி உத்தரவிட்டது.

2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. இந்தத் தம்பதியருக்கு வேத் என்கிற மகன் உண்டு.

இந்நிலையில், செளந்தர்யா - அஷ்வின் ஆகிய இருவர் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதால் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் செளந்தர்யா மற்றும் அஷ்வின் ஆகிய இருதரப்பும் மனுத்தாக்கல் செய்தார்கள்.

இவர்கள் மனு மீதான விசாரணை நடைபெற்று, இன்று தீர்ப்பு வழங்கப்படுமென்று சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றம் முன்னரே அறிவித்திருந்தது.

அதன்படி இருவருக்கும் இன்று பரஸ்பர விவகாரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Monday, 3 July 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ஸ்டாலின் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் கமிட்டிக்கு, மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்கெனவே தாமதமாகிவிட்டதால்.எனவே, அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் செவிலியராகப் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு 

 Monday, July 3, 2017

சவூதி அரேபியாவில் செவிலியராகப் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

''சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.54,000/- மாத ஊதியமும், அதிகபட்ச ஊதியம் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப வேலையளிப்போரால் நிர்ணயிக்கப்படுவதுடன் இலவச இருப்பிடம், விமானடிக்கெட்,உணவு, மருத்துவ காப்பீடு முதலியவை வழங்கப்படும். நேர்முகத்தேர்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் சென்னை மற்றும் பெங்களூருவில் வேலையளிப்போரால் நடைபெற உள்ளது.விருப்பமும் தகுதியும் உள்ள ஹீமோடயாலிசிஸ் செவிலியர்கள் ஜூலை 9-ம் தேதிக்குள் ovemcleq074@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு omcmanpower.com என்ற வலைதளத்திலும், 044-22505886, 22502267, 22500417, 8220634389 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் அறிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 37 ஆயிரம்விண்ணப்பங்கள் ஒரே வாரத்தில் விற்பனை: தரவரிசை பட்டியல் 14-ம் தேதி வெளியீடு 

 Monday, 3 July 2017

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு 7 நாட்களில் 37 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி யுள்ளன. தரவரிசைப் பட்டியலை வரும் 14-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான விண்ணப்ப விநியோ கம் 22 அரசு மருத்துவக் கல்லூரி களில் கடந்த 27-ம் தேதி தொடங்கி யது. அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒரு விண்ணப்ப மும், தனியார் கல்லூரிகளில் நிர் வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாக ஒரு விண்ணப்பமும் விநியோகிக்கப்படுகிறது. ஒவ் வொரு விண்ணப்பத்துக்கும் விண் ணப்ப மனுவுடன் ரூ.500க்கான டிடியை கொடுத்து மாணவர் கள் ஆர்வமாக விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.

நேற்று வரை 37,928 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இவை தவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.விண்ணப்ப விநியோகம் வரும் ஜூலை 7-ம் தேதி வரை தினமும் (ஞாயிற்றுக்கிழமை உட்பட) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்குழு, மருத் துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப் பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இணையதளங் களில் இருந்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை அனுப் பும்போது ரூ.500-க்கான கேட்பு வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். ஜூலை 17-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. தரவரிசைப் பட்டியல் வரும் 14-ம் தேதி வெளியிடப்படுகிறது.
B.Com graduates in demand post GST 

Tanu Kulkarni
Bengaluru, July 05, 2017 00:00 IST

Higher salary for finance graduates

Although the placement season is over and the new academic year is set to begin, several companies have made special requests to degree colleges. They’re looking for B.Com, M.Com, MCA and MBA graduates after the recent shift to the GST regime.

Savita Rani, placement officer at M.S. Ramaiah Institute of Technology, said six to seven companies have approached the college over the past week requesting for students who have a background in taxation and finance. “A majority of our students are already placed. Companies want candidates who would help make the transition to this new platform,” she said.

S.C. Sharma, adviser to Jain University, said that over the last week, the college has received calls from about half a dozen companies asking for job aspirants who are B.Com graduates and good in accountancy.

“They want graduates who will help them with accounting as well as analysis of the company’s finances,” he said. What’s more, they’re offering a hike of 25% in salary than what was offered during placement season.

Allow deposit of old notes, Supreme Court tells Centre

 “It is harsh if you close all options for genuine persons”

Cautioning the government against depriving genuine persons of their hard-earned money and property, the Supreme Court on Tuesday said the Centre cannot close all options for such persons.
It should open a window for them to approach the authorities to prove that it is their money, the court said.

“It is harsh if you close all options for genuine persons who were unable to deposit their [demonetised] notes within the stipulated period,” a Bench of Chief Justice of India J.S. Khehar and D.Y. Chandrachud told the government, represented by Solicitor-General Ranjit Kumar. “If I am terminally ill and could not deposit my money, I should be given an opportunity now to approach you and establish my facts and prove that it is my money... You can’t just deprive me of my money because I am terminally ill,” Justice Khehar said, addressing Mr. Kumar.

“You are taking away my money because I am terminally ill? Citizens are facing problems and you are there to solve them. If not, serious problems will arise,” Chief Justice Khehar orally observed.


Affidavit filed

Mr. Kumar said the government had already filed an affidavit explaining why the period to deposit demonetised notes was restricted.

The Centre restricted the grace period till March 31, 2017 only to Indian citizens who were abroad during the period between November 9 and December 30, 2016.
`All MBBS students should take Hepatitis B vaccine'
Chennai:
TIMES NEWS NETWORK 
 


All students selected to first-year MBBS BDS courses in Tamil Nadu should have taken the hepatitis B vaccination, the directorate of medical education has deemed.
 
Hepatitis B, given by doctors or nurses through intramuscular route, is a vaccine recombinant used to prevent infection by the hepatitis B virus. It helps the body produce its own protection (antibodies) against the disease.“It is extremely important for medicos to be vaccinated against hepatitis. If they are selected and do not have vaccination certificate, we plan to give them vaccines before they are enrolled. Immunisation will protect them against the disease,“ said director of medical education Dr A Edwin Joe.

It is a serious liver infection caused by the hepatitis B virus (HBV). For some people, the infection becomes chronic, meaning it lasts more than six months. Having chronic hepatitis B increases your risk of developing liver failure, liver cancer or cirrhosis -a condition that causes permanent scarring of the liver.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறைஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது. சாப்பிடும் முன் மற்றவர்கள...