Friday, July 14, 2017
MBBS/BDS Admissions - Overseas Citizens To Be Treated On Par With NRI , Eligible For All Categories Except Govt. Quota : Karnataka HC [Read Judgment] | Live Law
MBBS/BDS Admissions - Overseas Citizens To Be Treated On Par With NRI , Eligible For All Categories Except Govt. Quota : Karnataka HC [Read Judgment] | Live Law: The Karnataka High Court has held that Overseas Citizens of India (OCI) cardholders, who are NEET UG 2017 qualified, shall be entitled to be treated on par with Non-Resident Indians (NRIs) in the matter of admission to first year MBBS/BDS course for the academic year 2017-18. The High Court also held that they can be …
சிறுவர்கள் மது குடிக்கும் காட்சிகள் வந்தால் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சமூக வலைத்தளத்தில் சிறுவர்கள் மது குடிக்கும் காட்சிகள் வந்தால் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 14, 2017, 05:00 AM சென்னை,
சிறுவர்கள் மது குடிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானால், அது தொடர்பாக போலீசாரே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரசன்னா என்பவரது தாயார் இறந்துவிட்டதால், அவரை பரோலில் விட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், ஐகோர்ட்டின் உத்தரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி புழல் சிறை அதிகாரிகள், பிரசன்னாவை விடுவிக்கவில்லை.
அதிகாரிகளின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு, நீதிமன்றத்துக்கும், சிறைத்துறைக்கும் தகவல் தொடர்பு வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கிடையில், ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்ததால், பிரசன்னா விடுவிக்கப்பட்டார். அதேநேரம், சிறை அதிகாரிகளும், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினர்.
இந்த நிலையில், நீதிமன்றத்துக்கும், சிறைத்துறைக்கும் உள்ள தகவல் தொடர்பு குறித்து தாமாக முன்வந்து ஐகோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘மத்திய அரசின் நவீன சிறை விதிமுறைகள் தமிழக சிறைகளில் அமலில் உள்ளதா?, 7 முதல் 14 ஆண்டுகளாக சிறைகளில் உள்ள கைதிகள் குறித்து மாநில அறிவுரைக்கழகங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?, தமிழக சிறைகளில் உள்ள ஆண், பெண் கைதிகள் எத்தனை பேர்?, கைதிகள் திருந்தி வாழ சிறைகளில் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் ‘கவுன்சிலிங்’ நடத்தப்படுகிறதா? என்று அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஆர்.ராஜரத்தினத்திடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அரசு வக்கீல், ‘தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் முடிந்ததும், தமிழக அரசிடம் இந்த விவரங்களை கேட்டு தெரிவிக்கிறேன்’ என்றார்.
இதற்கிடையில், டாஸ்மா மதுபான கடை, திருமுல்லைவாயலில் ஒரு வீட்டின் ‘கார் பார்க்கிங்’ பகுதியில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டுள்ளதாக கூறி சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அரசு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.
‘தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் தினந்தோறும் நடத்திவரும் போராட்டங்களை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. அரசியல் கட்சிகளைப்போல அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு போராட்டம் நடத்துவதில்லை. மதுவுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி பெற்று போராடுகின்றனர். டாஸ்மாக் மதுபான கடைகள் மூடினால்தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும். படிப்படியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?’ என்று நீதிபதிகள் கேட்டனர்.
‘சமுதாயத்தில் மதுபானம் விஷம் போல கலந்துவிட்டது. பள்ளி சிறுவர்கள் பஸ், ஏறி இறங்கும் இடத்தில் கூட மதுபான கடைகளும், பார்களும் உள்ளன. சமீபகாலமாக சிறுவர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாகி, மது குடிப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதுபோன்ற காட்சிகள் வெளியானால், அதுதொடர்பாக யாராவது புகார் செய்வார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கக்கூடாது.
போலீசார் தாமாக முன்வந்து அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் இவ்வளவு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது வேதனை அளிக்கிறது. தீபாவளி பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையின்போது மது எவ்வளவு விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல், ‘அவ்வாறு இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் மது விற்பனை நடைபெறவில்லை’ என்றார். இதையடுத்து, திருமுல்லைவாயலில் கார் பார்க்கிங் பகுதியில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது குறித்தும், சிறைகளில் தற்போது உள்ள கைதிகளின் நிலவரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சமூக வலைத்தளத்தில் சிறுவர்கள் மது குடிக்கும் காட்சிகள் வந்தால் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 14, 2017, 05:00 AM சென்னை,
சிறுவர்கள் மது குடிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானால், அது தொடர்பாக போலீசாரே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரசன்னா என்பவரது தாயார் இறந்துவிட்டதால், அவரை பரோலில் விட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், ஐகோர்ட்டின் உத்தரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி புழல் சிறை அதிகாரிகள், பிரசன்னாவை விடுவிக்கவில்லை.
அதிகாரிகளின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு, நீதிமன்றத்துக்கும், சிறைத்துறைக்கும் தகவல் தொடர்பு வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கிடையில், ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்ததால், பிரசன்னா விடுவிக்கப்பட்டார். அதேநேரம், சிறை அதிகாரிகளும், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினர்.
இந்த நிலையில், நீதிமன்றத்துக்கும், சிறைத்துறைக்கும் உள்ள தகவல் தொடர்பு குறித்து தாமாக முன்வந்து ஐகோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘மத்திய அரசின் நவீன சிறை விதிமுறைகள் தமிழக சிறைகளில் அமலில் உள்ளதா?, 7 முதல் 14 ஆண்டுகளாக சிறைகளில் உள்ள கைதிகள் குறித்து மாநில அறிவுரைக்கழகங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?, தமிழக சிறைகளில் உள்ள ஆண், பெண் கைதிகள் எத்தனை பேர்?, கைதிகள் திருந்தி வாழ சிறைகளில் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் ‘கவுன்சிலிங்’ நடத்தப்படுகிறதா? என்று அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஆர்.ராஜரத்தினத்திடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அரசு வக்கீல், ‘தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் முடிந்ததும், தமிழக அரசிடம் இந்த விவரங்களை கேட்டு தெரிவிக்கிறேன்’ என்றார்.
இதற்கிடையில், டாஸ்மா மதுபான கடை, திருமுல்லைவாயலில் ஒரு வீட்டின் ‘கார் பார்க்கிங்’ பகுதியில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டுள்ளதாக கூறி சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அரசு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.
‘தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் தினந்தோறும் நடத்திவரும் போராட்டங்களை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. அரசியல் கட்சிகளைப்போல அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு போராட்டம் நடத்துவதில்லை. மதுவுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி பெற்று போராடுகின்றனர். டாஸ்மாக் மதுபான கடைகள் மூடினால்தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும். படிப்படியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?’ என்று நீதிபதிகள் கேட்டனர்.
‘சமுதாயத்தில் மதுபானம் விஷம் போல கலந்துவிட்டது. பள்ளி சிறுவர்கள் பஸ், ஏறி இறங்கும் இடத்தில் கூட மதுபான கடைகளும், பார்களும் உள்ளன. சமீபகாலமாக சிறுவர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாகி, மது குடிப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதுபோன்ற காட்சிகள் வெளியானால், அதுதொடர்பாக யாராவது புகார் செய்வார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கக்கூடாது.
போலீசார் தாமாக முன்வந்து அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் இவ்வளவு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது வேதனை அளிக்கிறது. தீபாவளி பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையின்போது மது எவ்வளவு விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல், ‘அவ்வாறு இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் மது விற்பனை நடைபெறவில்லை’ என்றார். இதையடுத்து, திருமுல்லைவாயலில் கார் பார்க்கிங் பகுதியில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது குறித்தும், சிறைகளில் தற்போது உள்ள கைதிகளின் நிலவரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கிழக்கு கடற்கரை சாலை சுங்க கட்டணம் உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது
கிழக்கு கடற்கரை சாலை சுங்க கட்டணம் நாளை (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்பட உள்ளது.
ஜூலை 14, 2017, 05:30 AM
சென்னை,
சென்னை அக்கரை முதல் புதுச்சேரி அருகே அனுமந்தை வரையிலான 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு தமிழக அரசு சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரூ.272 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், சென்னை அக்கரை முதல் மாமல்லபுரம் வரையிலான 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே பாதுகாப்பான தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தூரத்துக்கு இடைவெளியில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு ஏற்ற வசதி செய்து தரப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் முதல் புதுச்சேரி அனுமந்தை வரை இரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட வளைவுகள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோவளம், முட்டுக்காடு, கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.
தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 5-ந் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. இந்த உயர்வு நாளை (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள கட்டணத்துடன் தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தை ஒப்பிடும்போது, பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.
ஒரு சுங்க சாவடியை மட்டும் கடந்து செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சரக்கு ஆட்டோ, ஜீப், வேன், இலகுரக வாகனம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.200-ம், இலகுரக வணிக வாகனம், ஜே.சி.பி. எந்திரத்துக்கு ரூ.250-ம், டிரக்குகள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கு ரூ.800-ம், பள்ளி பஸ்களுக்கு ரூ.1,600-ம் மாதாந்திர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய உள்ளூர் இருப்பிட சான்றிதழை வழங்கி இந்த மாதாந்திர கட்டணத்தை எடுத்து பயன்பெறலாம்.
சென்னை அக்கரை-மாமல்லபுரம் வரையில் ஒரு சுங்க கட்டணமும், மாமல்லபுரம்-புதுச்சேரி வரை ஒரு சுங்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி வரை செல்லும் ஒருவர் சென்னை அக்கரையில் இந்த 2 சுங்க கட்டணத்தையும் சேர்த்து ஒரே இடத்தில் செலுத்தலாம்.
கிழக்கு கடற்கரை சாலை சுங்க கட்டணம் நாளை (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்பட உள்ளது.
ஜூலை 14, 2017, 05:30 AM
சென்னை,
சென்னை அக்கரை முதல் புதுச்சேரி அருகே அனுமந்தை வரையிலான 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு தமிழக அரசு சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரூ.272 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், சென்னை அக்கரை முதல் மாமல்லபுரம் வரையிலான 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே பாதுகாப்பான தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தூரத்துக்கு இடைவெளியில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு ஏற்ற வசதி செய்து தரப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் முதல் புதுச்சேரி அனுமந்தை வரை இரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட வளைவுகள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோவளம், முட்டுக்காடு, கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.
தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 5-ந் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. இந்த உயர்வு நாளை (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள கட்டணத்துடன் தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தை ஒப்பிடும்போது, பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.
ஒரு சுங்க சாவடியை மட்டும் கடந்து செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சரக்கு ஆட்டோ, ஜீப், வேன், இலகுரக வாகனம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.200-ம், இலகுரக வணிக வாகனம், ஜே.சி.பி. எந்திரத்துக்கு ரூ.250-ம், டிரக்குகள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கு ரூ.800-ம், பள்ளி பஸ்களுக்கு ரூ.1,600-ம் மாதாந்திர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய உள்ளூர் இருப்பிட சான்றிதழை வழங்கி இந்த மாதாந்திர கட்டணத்தை எடுத்து பயன்பெறலாம்.
சென்னை அக்கரை-மாமல்லபுரம் வரையில் ஒரு சுங்க கட்டணமும், மாமல்லபுரம்-புதுச்சேரி வரை ஒரு சுங்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி வரை செல்லும் ஒருவர் சென்னை அக்கரையில் இந்த 2 சுங்க கட்டணத்தையும் சேர்த்து ஒரே இடத்தில் செலுத்தலாம்.
Uncertainty over MBBS merit list
R. Sujatha
Chennai, July 14, 2017 00:00 IST
High Court has stayed release of NEET list
The
delay in the release of merit list for MBBS/BDS by the State government
has only led to more confusion. Students who have cleared the National
Eligibility cum Entrance Test remain uncertain about their prospects in
the State.
The uncertainty is higher for students from other boards who have scored well in NEET and are hoping for a seat in the State government-run colleges through the All India Quota.
The last date to lock preferences under the All India Quota for seats under the 15% reservation ended on July 11. Counselling for these seats is expected to start from July 13.
It is in this situation that the court has stayed the declaration of merit list, which was expected on July 14.
The parents of a student, who had cleared NEET with over 300 marks, are still hoping that the State government would stick to its schedule and release the merit list.
Several options open
K. Bhagavathi, a CBSE student who has cleared NEET, said he had hoped to get into a government college. “I did not think the State board students would get good scores in NEET.
“But there are many who have scored over 600 so I don’t stand a chance. Two of my friends who have scored better than me and have qualified under the unreserved category have other plans. One of them has applied for deemed university and another has taken a year off to prepare for NEET,” he said.
Several organisations continuing their protest against NEET has not helped matters.
A senior official of the State government, however, said the government would win the case against imposition of NEET this year as Tamil Nadu had not followed in the footsteps of Gujarat, which had adopted the Central government recommended syllabus three months prior to NEET.
Counselling put off
The second phase of counselling for admission to undergraduate courses offered by the constituent and affiliated colleges of the Tamil Nadu Agricultural University has been postponed till the medical and engineering admissions are completed.
S. Mahimairaja, Dean, Agriculture, and Chairman - Admissions, said that after the first phase counselling, which ended on June 24, there were just three vacancies in the constituent colleges and 210 vacancies in the affiliated colleges. However, there were a lot of dropouts in the last two or three weeks.
“In order to avoid further dropouts, we are waiting for the medical counselling to get over,” he said.
About 50,000 students had applied for 3,080 seats this year.
( With input from M. Soundarya Preetha in Coimbatore )
The uncertainty is higher for students from other boards who have scored well in NEET and are hoping for a seat in the State government-run colleges through the All India Quota.
The last date to lock preferences under the All India Quota for seats under the 15% reservation ended on July 11. Counselling for these seats is expected to start from July 13.
It is in this situation that the court has stayed the declaration of merit list, which was expected on July 14.
The parents of a student, who had cleared NEET with over 300 marks, are still hoping that the State government would stick to its schedule and release the merit list.
Several options open
K. Bhagavathi, a CBSE student who has cleared NEET, said he had hoped to get into a government college. “I did not think the State board students would get good scores in NEET.
“But there are many who have scored over 600 so I don’t stand a chance. Two of my friends who have scored better than me and have qualified under the unreserved category have other plans. One of them has applied for deemed university and another has taken a year off to prepare for NEET,” he said.
Several organisations continuing their protest against NEET has not helped matters.
A senior official of the State government, however, said the government would win the case against imposition of NEET this year as Tamil Nadu had not followed in the footsteps of Gujarat, which had adopted the Central government recommended syllabus three months prior to NEET.
Counselling put off
The second phase of counselling for admission to undergraduate courses offered by the constituent and affiliated colleges of the Tamil Nadu Agricultural University has been postponed till the medical and engineering admissions are completed.
S. Mahimairaja, Dean, Agriculture, and Chairman - Admissions, said that after the first phase counselling, which ended on June 24, there were just three vacancies in the constituent colleges and 210 vacancies in the affiliated colleges. However, there were a lot of dropouts in the last two or three weeks.
“In order to avoid further dropouts, we are waiting for the medical counselling to get over,” he said.
About 50,000 students had applied for 3,080 seats this year.
( With input from M. Soundarya Preetha in Coimbatore )
×
Spell out AIIMS location, HC tells TN govt
|
|
|
Madurai:
TNN
|
The Madurai bench of the
Madras high court on Thursday said the Tamil Nadu health secretary has
to file all documents pertaining to the setting up of All India
Institutes of Medical Sciences (AIIMS) in the state on August 1, failing
which the secretary should appear before the court on August 7.
The
division bench of justices K K Sasidharan and G R Swaminathan gave this
direction on a public interest litigation filed by one B R Basker
seeking to set up AIIMS in Madurai. When the case had come up for
hearing on an earlier occasion, the Union health ministry told the bench
by filing a counter that it is waiting for the Tamil Nadu government's
response to its plan to set up AIIMS in the state.
The central government wrote a letter to the Tamil Nadu government requesting it to identify three or four suitable alternative locations for AIIMS as approximately 200 acres of land is required to set up an AIIMS type super-speciality hospital cum teaching institution.
The central government wrote a letter to the Tamil Nadu government requesting it to identify three or four suitable alternative locations for AIIMS as approximately 200 acres of land is required to set up an AIIMS type super-speciality hospital cum teaching institution.
Subscribe to:
Posts (Atom)
-
Madras varsity panel against budget cuts Ragu.Raman@timesofindia.com 22.04.2025 Chennai : The state govt's move to cut the budget for t...
-
கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். “அடியேய்... நானும், நீயும் அமொர...

