Wednesday, July 19, 2017

அரசு ஊழியர் ஊதிய உயர்வு : ஜெயகுமார் விளக்கம்

பதிவு செய்த நாள் 18 ஜூலை
2017
21:11

சென்னை: ''தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, அரசு அமைத்துள்ள குழு, அறிக்கை தந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நிதியமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
தி.மு.க., - பொன்முடி: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்துள்ள, ஜாக்டோ - ஜியோ அமைப்பு, போராட்டத்தை அறிவித்துள்ளது. அவர்கள், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முக்கியம். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள், எப்போது அமல்படுத்தப்படும்?


நிதியமைச்சர் ஜெயகுமார்: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ய, கூடுதல் தலைமை செயலர் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.

குழு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சந்தித்து, கருத்துக்களை கேட்டறிந்து உள்ளது. அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டனர்; அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இன்ஜி., கவுன்சிலிங்: மெக்கானிக்கல் 'டாப்'

பதிவு செய்த நாள் 18 ஜூலை
2017
22:21

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கு, தமிழக அரசு நடத்தும், ஒற்றை சாளர கவுன்சிலிங், நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டு நாட்கள், தொழிற் கல்வி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 2,084 மாணவர்கள், கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர்; 531 பேர் வரவில்லை. பங்கேற்றவர்களில், 72 பேர், தங்களுக்கு பிடித்த கல்லுாரியில், பிடித்த பாடப்பிரிவு இல்லாமல், இட ஒதுக்கீடு பெறவில்லை. இறுதியில், 1,481 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர். இதில், 1,041 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள்.

அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், மொத்தம், 155 இடங்களில், 153 இடங்களும்; சுயநிதி கல்லுாரிகளில், 6,170 இடங்களில், 1,328 இடங்களும் நிரம்பின. அதிகபட்சமாக, 657 மாணவர்கள், மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளனர். எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், 204; எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், 187; சிவில், 157; கம்யூ., சயின்ஸ், 110; ஐ.டி., 39, ஏரோநாட்டிகல், 12; ஆட்டோமொபைல், 31; பயோ டெக்னாலஜி, மூன்று பேர் தேர்வு செய்துள்ளனர்.

- நமது நிருபர் -
தலையங்கம் 
 
அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் உள்ள பொறுப்பு – கடமை

 

சில தினங்களுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழக 159–வது வருடாந்திர பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில், ஓய்வு பெற்ற ரிசர்வ் வங்கி கவர்னரும், பொருளாதார நிபுணருமான சி.ரங்கராஜன் ஆற்றிய உரை மிகவும் சிந்திக்கத் தகுந்த வகையிலும், உடனடியாக செயல்படுத்த வேண்டிய வகையிலும் இருந்தது. உயர்கல்வி சீர்திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். உயர்கல்வியின் நல்ல தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், நாம் நான்கு இனங்களில் முக்கியத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். முதலாவதாக, தேர்வுமுறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அதுபோல, பாடத்திட்டங்களை நவீனப்படுத்துதல் மற்றும் சீரிய கற்பித்தல் முறைகளை புகுத்துதல் ஆகியவையுமாகும். கல்வி கற்பதை ஒரு மகிழ்ச்சிக்குரிய அனுபவமாக மதிக்கும் வகையில் மாணவர்களின் மனப்பாங்கையும் மாற்றவேண்டும் என்று பேசி இருந்தார். இதை இப்போது முதலாவதாக, பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம் செயல்படுத்த வேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது. தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது 518 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.

தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லா கல்லூரிகளிலுமே இறுதி ஆண்டு படிக்கும்போதே ‘கேம்பஸ்’ இன்டர்வியூவில் மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பும் கிடைத்தது, கைநிறைய சம்பளமும் கிடைத்தது. இந்த எதிர்பார்ப்பில்தான் பிளஸ்–2 படித்து முடிக்கும் மாணவர்கள் எல்லோருமே தங்கள் முதல் விருப்பமாக பொறியியல் படிப்பை நாடுகிறார்கள். ஆனால், காலப்போக்கில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து விட்டதாலும், சர்வதேச நிறுவனங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மாணவர்களின் கல்வித்தரம் இல்லாததாலும், இந்த வேலைவாய்ப்பு மங்கத்தொடங்கின. பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் முழுமையாக நிரம்புவதில்லை. தற்போது தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 692 இடங்கள் இருக்கின்றன. இதில், அரசு ஒதுக்கீடாக 1 லட்சத்து 75 ஆயிரத்து 500 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 86 ஆயிரத்து 192 இடங்களும் இருக்கின்றன. தற்போது கவுன்சிலிங்கிற்கு 1 லட்சத்து 36 ஆயிரத்து 988 மாணவர்கள்தான் அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில், மொத்த இடங்களில் 47.65 சதவீத இடங்கள் அதாவது, 1 லட்சத்து 24 ஆயிரத்து 704 இடங்கள் கல்லூரிகளில் காலியாக இருக்கும்நிலை உருவாகிவிட்டது. இது நிச்சயமாக கல்லூரிகளுக்கு மட்டுமல்ல, தொழில் நுட்ப கல்வித்துறைக்கே நல்லதல்ல. இந்தநிலை மாறவேண்டும் என்றால், அரசாங்கமும், அண்ணா பல்கலைக்கழகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அரசாங்கத்தின் பொறுப்பாக பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்பு கிடைக்கும் வகையில், உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவில் தொடங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் மிகச் சொற்பமான அளவே வேலைவாய்ப்பை தரமுடியும். தனியார் நிறுவனங்கள்தான் பெருமளவில் வேலை வாய்ப்புகளை தர இயலும். அந்தவகையில், தனியார் தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்குவது அரசின் கையில்தான் இருக்கிறது. அடுத்து தனியார் நிறுவனங்கள் எந்த உயர்தரத்துடன், தகுதியுடன் என்ஜினீயர்களை எதிர்ப்பார்க்கிறது என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்றவகையில், அவர்கள் படித்து முடித்து வெளியே வரும் வகையில் பொறியியல் படிப்புக்கான பாடத்திட்டத்தை நவீன உயர்தரம் கொண்டதாக மாற்றுவதும், படிக்கும்போதே அவர்கள் செயல்முறை பயிற்சியை பெறுவதற்குமான திட்டங்களை வகுக்கவேண்டியதும் பல்கலைக்கழகங்களின் பொறுப்பில்தான் இருக்கிறது. உயர்கல்வித்தரம் இருந்தால் உலகின் எந்த மூலையிலும் தமிழ்நாட்டில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கும். அந்தவகையில் அரசும், பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து உடனடியாக தங்கள் பொறுப்பை– கடமையை ஆற்றவேண்டிய நேரம் தொடங்கி விட்டது.

Tuesday, July 18, 2017

Karunanidhi refrains from casting vote for Presidential polls

By Express News Service  |   Published: 17th July 2017 01:08 PM  |  


CHENNAI: The presidential elections in Chennai was over at 11.56 am, with the ailing DMK president M Karunanidhi being the only absentee.

In all, 232 MLAs from Tamil Nadu; Parakkal Abdulla, IUML MLA from Kerala, and Union Minister Pon Radhakrishnan, who have got special permission from Election Commission, cast their votes at the secretariat in Chennai.

The polling began at 10 am; the first vote was cast by Chief Minister Edappadi K Palaniswami followed by Assembly Speaker P Dhanapal, Leader of Opposition M K Stalin, Union Minister Pon Radhakrishnan and former Chief Minister O Panneerselvam.

“It is a secret ballot," said the chief minister, declining to reveal which candidate he had cast his vote for.

However, former Chief Minister O Panneerselvam had no such concern. “NDA’s *Vetri Vetpalar* (winning candidate) will register a massive victory," he said.
Though the polling was over after senior AIADMK member S Semmalai -- now in the rebel ranks -- voted, the polling booth will remain open till 5 pm as per the rules, Chief Electoral Officer Rajesh Lakhoni told mediapersons.

The two major factions of the AIADMK headed by Chief Minister Palaniswami and Panneerselvam, and the third one headed by deputy general secretary TTV Dhinakaran had declared their support for NDA candidate Ram Nath Kovind.

Thameemun Ansari, MLA from AIADMK ally Jananayaka Manithaneya Makkal Katchi, had declared his support for Opposition candidate S Meira Kumar.
DMK’s 88 MLAs, eight MLAs from Congress, one MLA from IUML, too, supported Meira Kumar.

Portal to check PhD progress for Madras University students

By Express News Service  |   Published: 16th July 2017 08:13 AM  |  

Governor Ch Vidyasagar Rao and former chairman of Economic Advisory Council to the Prime Minister C Rangarajan interacting during the 159th convocation of the Madras University, which was held on Saturday | Ashwin Prasath
CHENNAI: An online progress monitoring system for PhD students has been introduced by University of Madras, said its Vice Chancellor P Duraisamy at the 159th convocation of the varsity on Saturday.

Claiming that this is the first of its kind in Indian Universities, he said the university will move to becoming more digital.  Higher Education Minister K P Anbalagan, announced that University will be part of the Swayam Prabha scheme – a digital platform on revolutionising education in the country – an initiative by Ministry of Human resource development launched by the President this month.
He said the University administration is already progressing as part of digital initiatives like National Academic Depository (NAD) made operational by Ministry of Human Resources development. With NAD, all documents like certificates, diplomas, fee payment, hall ticket and other details are made available online.

He added that MHRD and UGC appointed NSDL Database Management limited (NDML)  to facilitate institutions to digitally, securely and quickly issue online awards to students directly in their online NAD account.

Student can access certificate at any time and authorise banks and employers to view and verify the certificates. He also said as part of Swayam Prabha scheme, classes and lectures will be made online or through electronic devices (DTH).

Duraisamy  said, “PhD students and their supervisors can now obtain information at every stage from admission to graduation,” adding that to retain and utilise knowledge and expertise of retired teachers from the University of Madras and other Universities, a new scheme, Honorary Emeritus Professor/Visiting Professor scheme has been introduced from this month.

For 2016-17, 987 PhD students have been admitted. He also said UGC had sanctioned `50 crore under Phase II of the UPE program and `5.5 crores under UGC-CPEPA.

Counselling begins, but facilities not in place in Anna varsity

Uncomfortable wait:Candidates who turned up for the first day of counselling at Anna University on Monday had a tough time.M. Karunakaran  

No resting place for waiting students, parents; poor signage; no display showing updated vacancy

Vocational stream students who came to attend engineering counselling were disappointed to find that the facilities that would have made their counselling process smooth and easy were not in place.
In the past several years, Anna University had evolved a well-oiled system to update parents and candidates about the vacancy position in colleges as counselling progressed. There would be display boards showing the cut-off and their counselling session time.

Signage at strategic points would clearly indicate directions to toilets and the health centre, enabling candidates to get their medical fitness certificates. In recent years, banks had also been putting up stalls offering candidates and parents details of bank loans, besides an information kiosk to guide candidates. The university usually puts up tents under which parents and candidates can wait for their respective sessions. On Monday, which was day 1 of counselling, none of these facilities was in place.

A candidate from Kumarapalayam near Erode, whose session was at 5 p.m., had arrived at the venue around noon with his mother and cousin. He said he had no idea what his chances were in getting the college of his choice. “Usually candidates can see the vacancy position on the LED display board. They used to update the website during counselling. We could also download an app on our phone and look up the details. But this time there was nothing to go by,” said Guru*, who was hoping for a seat in a self-financing college in Coimbatore.

While university officials said all the arrangements would be made by Sunday when the academic counselling begins, Guru’s family was disappointed. “Three years ago, I came for counselling for my cousin. We had all the details when we went into the counselling room. Are students from vocational stream any less qualified than those from academic stream?” asked Guru’s cousin, an alumnus of the University.

9 sessions, 60 students
Higher Education Minister K.P. Anbalagan, who distributed the allotment letters to the top 10 candidates in the vocational stream, said all the facilities would be made in the coming days. He said facilities were in place for girl candidates to stay on campus if they were accompanied by a woman relative.

During academic counselling, there will be nine sessions on each day and each will accommodate 60 instead of 50 students. “Candidates who do not come for verification of their sports certificates on July 19 and 20 would not be allowed to participate in counselling on July 21,” he said. A total of 1,809 candidates are eligible for counselling under sports quota and are expected to participate in the certificate verification process.

At the end of the first day of counselling a total of 869 seats were allotted in government-aided and self-financing colleges. There were 5,356 vacancies. Counselling for vocational stream ends on Tuesday.

* Name changed on request
Are students from vocational stream any less qualified than those from academic stream ?

IAS officer enrols kid in corporation school


L.S.Tharunika at Chennai Primary School in Puliyur, Kodambakkam, on Monday.Special Arrangement  

Chennai Corporation official stands by the quality of education it offers

Not many children coming from the South Asian Federation (SAF) Games Village at Koyambedu will head out to a Corporation school. But L. S. Tharunika did on Monday, her first day at school.
“I did not want my child to study at a private school. I wanted her to get educated in a Chennai Corporation school. So I enrolled her in the Chennai Primary School in Puliyur, Kodambakkam, on Monday. She started attending classes. She is so happy,” says her mother R.Lalitha, who is the Deputy Commissioner (Revenue and Finance), Greater Chennai Corporation. Ms. Lalithaa, an IAS officer, proudly says she is also a product of a government school.

Ms. Lalitha says the facilities in the Corporation schools are on a par with private schools, facilitating learning and other group activities of students. “Many parents do not understand how good the Corporation school is and are reluctant to send their kids to such a school. But our family was determined to get her to learn from the teachers of a Chennai Corporation school,” says Ms.Lalitha. Her husband E. Sumanth, an aviation specialist, has wholeheartedly supported her initiative.

Churning achievers

Chennai Corporation school teachers say they have been visiting various localities in an attempt to persuade parents to enrol their children, explaining the improvement in facilities at the corporation schools. But convincing the parents remains a challenge.

The Corporation has started offering a wide range of nutritious food to its students and paying the higher education fee of all students from its schools. Another set of 28 smart classrooms will be commissioned by Samsung India shortly. Many students have been achievers — cracking the IAS exam, joining institutions of excellence and winning in tough competitions. As many as 89,000 students are studying in these schools.

Pointing to the food supplied for all students free of cost at the school, Ms.Lalitha said: “I packed fruits for Tharunika today. But she opted to have food provided by her school.”
When asked what she learned on her first day at school, Tharunika said: “I learned ABCD and danced a lot.”

NEWS TODAY 22.08.2026