மாவட்ட செய்திகள்
பல்லாவரத்தில் நில அளவீட்டு பணி தொடங்கியது பலத்த போலீஸ் பாதுகாப்பு

பல்லாவரத்தில் நில அளவீட்டு பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.
செப்டம்பர் 07, 2017, 05:00 AM
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஜமீன் பல்லாவரம், மாமல்லபுரம், பல்லாவரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட 17 இடங்கள் புராதன பகுதிகள் என்பதால், அங்கு புதிய கட்டிடங்கள் கட்டவும், பழைய கட்டிடங்களை பழுது பார்க்கவும் தொல்லியல் துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் தடையை நீக்கக்கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
தடை செய்யப்பட்ட பகுதியில் நிலஅளவீடு செய்து எல்லையை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. தொல்லியல் துறையினர் நிலஅளவீடு செய்ய வரும்போது அவர்களை பொதுமக்கள் தடுத்ததால், அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் 3 நாட்களில் தொல்லியல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டு அளவீடு பணியை செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாம்பரம் ஆர்.டி.ஓ. எஸ்.சந்திரசேகரன் தலைமையில் வருவாய்த்துறையினர், தொல்லியல்துறையினர், நகராட்சி ஊழியர்கள் பழைய பல்லாவரம் பகுதியில் நில அளவீடு செய்ய வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு ஏற்படாததால், அவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்றும், ஆய்வு அறிக்கை 14-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்லாவரத்தில் நில அளவீட்டு பணி தொடங்கியது பலத்த போலீஸ் பாதுகாப்பு

பல்லாவரத்தில் நில அளவீட்டு பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.
செப்டம்பர் 07, 2017, 05:00 AM
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஜமீன் பல்லாவரம், மாமல்லபுரம், பல்லாவரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட 17 இடங்கள் புராதன பகுதிகள் என்பதால், அங்கு புதிய கட்டிடங்கள் கட்டவும், பழைய கட்டிடங்களை பழுது பார்க்கவும் தொல்லியல் துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் தடையை நீக்கக்கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
தடை செய்யப்பட்ட பகுதியில் நிலஅளவீடு செய்து எல்லையை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. தொல்லியல் துறையினர் நிலஅளவீடு செய்ய வரும்போது அவர்களை பொதுமக்கள் தடுத்ததால், அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் 3 நாட்களில் தொல்லியல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டு அளவீடு பணியை செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாம்பரம் ஆர்.டி.ஓ. எஸ்.சந்திரசேகரன் தலைமையில் வருவாய்த்துறையினர், தொல்லியல்துறையினர், நகராட்சி ஊழியர்கள் பழைய பல்லாவரம் பகுதியில் நில அளவீடு செய்ய வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு ஏற்படாததால், அவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்றும், ஆய்வு அறிக்கை 14-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



இயற்கையான விஷயம்தான். இரண்டையுமே விளக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பது, அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் தான் (அம்மாவாகவோ, பெண் உறவினராகவோ இருத்தல் கூடுதல் நலம்). இது பெண்கள் வாழ்வில் ஏற்படும் சராசரி விஷயம் என்பதை விளக்கிக்கூறி, 'உன் உடலில் எப்போது ரத்தப்போக்கு தெரிகிறதோ அப்போது பயப்படாமல் என்னிடம் வந்து சொல்' என்று சொல்வது, அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். அதற்கு மாறாக, மாதவிடாய் பற்றி எதுவும் அறியாமல் திடீரென அனைத்தையும் அறிந்துகொள்ளும் குழந்தைகள், பதற்றமடையத் துவங்குவர். இது அவர்களின் வளர்சிதை மாற்றங்களைப் பாதிக்கும்.
Narrating his experience, Alexander told media said Blue Whale Challenge was neither an app nor a game that one con download, but a link customised by the admin. I was working in a private company in Chennai, where I received the link in the workers Whatsapp group. I entered the game as I was curious and the admin fetched all my contact details. After that I was forced to play the game at 2 am every day”.
