Sunday, December 3, 2017

மெனு கார்ட் பார்த்து பயந்துடாதீங்க... ஜப்பானில் மனித கறி விற்கும் ஹோட்டல்.. விலை என்ன தெரியுமா?



டோக்கியோ: ஜப்பானில் இருக்கும் ஹோட்டல் ஒன்று உலகிலேயே முதல்முறையாக மனித கறி விற்பனை செய்கிறது. மனித கறியில் அவர்கள் வித விதமாக உணவுகள் செய்து விற்பனை செய்கிறார்கள்.

மேலும் இதற்கு பல வகையில் அவர்கள் விலையும் வைத்து இருக்கிறார்கள். அதேபோல் இதற்கு அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரமும் கொடுத்து இருக்கிறது.

தற்போது இந்த கடைக்கு சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. அவர்களுக்கு எப்படி மனித உடல் கிடைக்கிறது என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.மனித கறி
மனித கறி விற்கும் கடை

ஜப்பானில் இருக்கும் 'சாப்பாட்டு சகோதர்கள்' என்ற ஹோட்டல் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து அந்த ஹோட்டல் இந்த முடிவை எடுத்து இருக்கிறது. அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பலரும் அந்த ஹோட்டலுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

என்ன விலை
என்ன விலை தெரியுமா

இங்கு விற்கும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 8000 ரூபாயில் இருந்து உணவுகள் கிடைக்கிறது. அதிகபட்சமாக 80,000 ரூபாய் வரை உணவுகள் கிடைக்கிறது. மேலும் பல விதமான வகைகளில் உணவுகள் சமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூப்களும் செய்யப்படுகிறது.
எப்படி கிடைக்கும்
எப்படி

இந்த நிலையில் இவர்களுக்கு மனித உடல்கள் கிடைக்கும் ரகசியத்தையும் அந்த ஹோட்டல் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி ஏற்கனவே இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே அவர்கள் வாங்கி சமைக்கின்றனர். ஒரு உடலை இவர்கள் 8 லட்சம் கொடுத்து வாங்குகின்றனர். மேலும் 30 வயதுக்கும் குறைவான நோய் இல்லாத உடலை மட்டுமே வாங்குகின்றனர்.

மக்கள் கருத்து
கருத்து என்ன

தற்போது அந்த ஹோட்டலில் சாப்பிட்ட சில மக்கள் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அதன்படி ஒருவர் ''இங்கு உணவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் மசாலா தடவி வித்தியாசமாக இருக்கிறது. பன்னி கறி போலவே இருப்பதால் மனித கறியில் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

source: oneindia.com
Dailyhunt
மெனு கார்ட் பார்த்து பயந்துடாதீங்க... ஜப்பானில் மனித கறி விற்கும் ஹோட்டல்.. விலை என்ன தெரியுமா?



டோக்கியோ: ஜப்பானில் இருக்கும் ஹோட்டல் ஒன்று உலகிலேயே முதல்முறையாக மனித கறி விற்பனை செய்கிறது. மனித கறியில் அவர்கள் வித விதமாக உணவுகள் செய்து விற்பனை செய்கிறார்கள்.

மேலும் இதற்கு பல வகையில் அவர்கள் விலையும் வைத்து இருக்கிறார்கள். அதேபோல் இதற்கு அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரமும் கொடுத்து இருக்கிறது.

தற்போது இந்த கடைக்கு சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. அவர்களுக்கு எப்படி மனித உடல் கிடைக்கிறது என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.மனித கறி
மனித கறி விற்கும் கடை

ஜப்பானில் இருக்கும் 'சாப்பாட்டு சகோதர்கள்' என்ற ஹோட்டல் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து அந்த ஹோட்டல் இந்த முடிவை எடுத்து இருக்கிறது. அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பலரும் அந்த ஹோட்டலுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

என்ன விலை
என்ன விலை தெரியுமா

இங்கு விற்கும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 8000 ரூபாயில் இருந்து உணவுகள் கிடைக்கிறது. அதிகபட்சமாக 80,000 ரூபாய் வரை உணவுகள் கிடைக்கிறது. மேலும் பல விதமான வகைகளில் உணவுகள் சமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூப்களும் செய்யப்படுகிறது.
எப்படி கிடைக்கும்
எப்படி

இந்த நிலையில் இவர்களுக்கு மனித உடல்கள் கிடைக்கும் ரகசியத்தையும் அந்த ஹோட்டல் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி ஏற்கனவே இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே அவர்கள் வாங்கி சமைக்கின்றனர். ஒரு உடலை இவர்கள் 8 லட்சம் கொடுத்து வாங்குகின்றனர். மேலும் 30 வயதுக்கும் குறைவான நோய் இல்லாத உடலை மட்டுமே வாங்குகின்றனர்.

மக்கள் கருத்து
கருத்து என்ன

தற்போது அந்த ஹோட்டலில் சாப்பிட்ட சில மக்கள் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அதன்படி ஒருவர் ''இங்கு உணவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் மசாலா தடவி வித்தியாசமாக இருக்கிறது. பன்னி கறி போலவே இருப்பதால் மனித கறியில் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

source: oneindia.com
Dailyhunt
மெனு கார்ட் பார்த்து பயந்துடாதீங்க... ஜப்பானில் மனித கறி விற்கும் ஹோட்டல்.. விலை என்ன தெரியுமா?



டோக்கியோ: ஜப்பானில் இருக்கும் ஹோட்டல் ஒன்று உலகிலேயே முதல்முறையாக மனித கறி விற்பனை செய்கிறது. மனித கறியில் அவர்கள் வித விதமாக உணவுகள் செய்து விற்பனை செய்கிறார்கள்.

மேலும் இதற்கு பல வகையில் அவர்கள் விலையும் வைத்து இருக்கிறார்கள். அதேபோல் இதற்கு அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரமும் கொடுத்து இருக்கிறது.

தற்போது இந்த கடைக்கு சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. அவர்களுக்கு எப்படி மனித உடல் கிடைக்கிறது என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.மனித கறி
மனித கறி விற்கும் கடை

ஜப்பானில் இருக்கும் 'சாப்பாட்டு சகோதர்கள்' என்ற ஹோட்டல் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து அந்த ஹோட்டல் இந்த முடிவை எடுத்து இருக்கிறது. அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பலரும் அந்த ஹோட்டலுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

என்ன விலை
என்ன விலை தெரியுமா

இங்கு விற்கும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 8000 ரூபாயில் இருந்து உணவுகள் கிடைக்கிறது. அதிகபட்சமாக 80,000 ரூபாய் வரை உணவுகள் கிடைக்கிறது. மேலும் பல விதமான வகைகளில் உணவுகள் சமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூப்களும் செய்யப்படுகிறது.
எப்படி கிடைக்கும்
எப்படி

இந்த நிலையில் இவர்களுக்கு மனித உடல்கள் கிடைக்கும் ரகசியத்தையும் அந்த ஹோட்டல் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி ஏற்கனவே இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே அவர்கள் வாங்கி சமைக்கின்றனர். ஒரு உடலை இவர்கள் 8 லட்சம் கொடுத்து வாங்குகின்றனர். மேலும் 30 வயதுக்கும் குறைவான நோய் இல்லாத உடலை மட்டுமே வாங்குகின்றனர்.

மக்கள் கருத்து
கருத்து என்ன

தற்போது அந்த ஹோட்டலில் சாப்பிட்ட சில மக்கள் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அதன்படி ஒருவர் ''இங்கு உணவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் மசாலா தடவி வித்தியாசமாக இருக்கிறது. பன்னி கறி போலவே இருப்பதால் மனித கறியில் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

source: oneindia.com
Dailyhunt
மெனு கார்ட் பார்த்து பயந்துடாதீங்க... ஜப்பானில் மனித கறி விற்கும் ஹோட்டல்.. விலை என்ன தெரியுமா?




டோக்கியோ: ஜப்பானில் இருக்கும் ஹோட்டல் ஒன்று உலகிலேயே முதல்முறையாக மனித கறி விற்பனை செய்கிறது. மனித கறியில் அவர்கள் வித விதமாக உணவுகள் செய்து விற்பனை செய்கிறார்கள்.

மேலும் இதற்கு பல வகையில் அவர்கள் விலையும் வைத்து இருக்கிறார்கள். அதேபோல் இதற்கு அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரமும் கொடுத்து இருக்கிறது.

தற்போது இந்த கடைக்கு சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. அவர்களுக்கு எப்படி மனித உடல் கிடைக்கிறது என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.மனித கறி
மனித கறி விற்கும் கடை

ஜப்பானில் இருக்கும் 'சாப்பாட்டு சகோதர்கள்' என்ற ஹோட்டல் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து அந்த ஹோட்டல் இந்த முடிவை எடுத்து இருக்கிறது. அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பலரும் அந்த ஹோட்டலுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
என்ன விலை
என்ன விலை தெரியுமா

இங்கு விற்கும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 8000 ரூபாயில் இருந்து உணவுகள் கிடைக்கிறது. அதிகபட்சமாக 80,000 ரூபாய் வரை உணவுகள் கிடைக்கிறது. மேலும் பல விதமான வகைகளில் உணவுகள் சமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூப்களும் செய்யப்படுகிறது.
எப்படி கிடைக்கும்
எப்படி

இந்த நிலையில் இவர்களுக்கு மனித உடல்கள் கிடைக்கும் ரகசியத்தையும் அந்த ஹோட்டல் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி ஏற்கனவே இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே அவர்கள் வாங்கி சமைக்கின்றனர். ஒரு உடலை இவர்கள் 8 லட்சம் கொடுத்து வாங்குகின்றனர். மேலும் 30 வயதுக்கும் குறைவான நோய் இல்லாத உடலை மட்டுமே வாங்குகின்றனர்.
மக்கள் கருத்து
கருத்து என்ன

தற்போது அந்த ஹோட்டலில் சாப்பிட்ட சில மக்கள் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அதன்படி ஒருவர் ''இங்கு உணவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் மசாலா தடவி வித்தியாசமாக இருக்கிறது. பன்னி கறி போலவே இருப்பதால் மனித கறியில் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

source: oneindia.com
Dailyhunt
சாதா போனுக்கு கோழி, 4ஜி போனுக்கு ஆடு இலவசம்...அடேங்கப்பா 'வாழ்ப்பாடி' பொங்கல் ஆஃபர்




வாழப்பாடி: வாழப்பாடியைச் சேர்ந்த மொபைல் கடை ஒன்று சாதா போனுக்கு கோழி, 4ஜி போன் வாங்கினால் ஆடு இலவசம் என்று அசத்தும் ஆஃபரை வெளியிட்டுள்ளது .

சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில் கந்தா மொபைல்ஸ் என்கிற மொபைல் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் உரிமையாளர் விவசாயிகள் தினம் மற்றும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு புதிய ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.

டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால், அந்த கடை உரிமையாளர் அறிமுகப்படுத்தி உள்ள வித்தியாசமான ஆஃபர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அப்படி என்ன வித்தியாசமான ஆஃபர் என்று கேட்கிறீர்களா ?

999 ரூபாய் மதிப்பிலான இண்டெக்ஸ், மைக்ரோமேக்ஸ் போன்கள் வாங்கினால் கோழி ஒன்று இலவசம். அதுபோல, 4ஜி மொபைல் போன் வாங்கினால் வெள்ளாடு ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார். மேலும், இந்த ஆஃபர் வருகிற மாட்டுப்பொங்கல் வரை உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம், வாழப்பாடி சுற்றுவட்டாரங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் இந்த போஸ்டரை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

source:
oneindia.com
Dailyhunt

AICTE to conduct test for students whose engg degrees were suspended by SC

DH News Service, New Delhi, Dec 3 2017, 19:06 IST
All India Council for Technical Education (AICTE)
All India Council for Technical Education (AICTE)

The All India Council for Technical Education (AICTE) has opened registration of the students of four deemed-to-be-universities for a test whose engineering degrees and diplomas obtained through distance education mode were suspended by the Supreme Court in a recent verdict last month.

"The last date for online registration of the students, willing to appear in the test to get their qualifications redeemed, is January 15, 2018, till 5 pm," the AICTE said issuing a notification for the test.

Lakhs of students are expected to take the test who obtained their engineering degree and diplomas through correspondence course from the JRN Rajasthan Vidyapeeth, Rajasthan; Institute of Advanced Studies in Education, Rajasthan; Allahabad Agriculture Research Institute, Allahabad; and Vinayaka Mission's Research Foundation, Tamil Nadu between 2001-2005.

In a hard-hitting judgement on November 3, the Supreme Court suspended the engineering degrees and diplomas granted by these four deemed-to-be-universities to their students between 2001-2005.

The court also directed the AICTE to conduct a test, both written and practical, for these students, holding that the engineering degrees and diplomas of those failing to clear the examinations will stand cancelled .

The apex court also ordered for "a thorough investigation" into the case by the CBI, holding that the grant of ex-post-facto approval to the four institutions correspondence course in engineering and technology by the University Grants Commission (UGC) was "incorrect and illegal."

"The students who obtained their degrees, diplomas or any other certificate from these institutions in engineering and technology can register online for appearing in the test likely to be conducted in May-June 2018. As per the apex court order, degrees of the students will remain valid only if they pass the examinations," an AICTE official said.

"These four institutions have awarded engineering degrees to lakhs of students enrolled in their correspondence courses. At least 4.5 lakh engineering degrees and diplomas were issued by these institutions after 2014," official sources told DH.

The Supreme Court has cancelled the validity of all the engineering degrees, diploma and certificates awarded by these four institutions to their students enrolled in their correspondence courses after 2005.
Chennai: From April, 160kmph train to Bengaluru and Kovai

DECCAN CHRONICLE. | J M RUDHRAN BARAASU
PublishedNov 8, 2017, 6:55 am IST


First of its kind EMU module named Train-18.

Good news for rail passengers plying between Chennai and Bengaluru, the commuters may soon save their journey time by an hour from next April.

CHENNAI: Good news for rail passengers plying between Chennai and Bengaluru, the commuters may soon save their journey time by an hour from next April, if the Integral coach factory (ICF), successfully rolls out its first of its kind EMU module named Train-18. According to highly placed officials at ICF, the manufacturing unit has got the clearance from the railway board to make the advanced electrical multiple unit train (Train-18), with plying velocity of 160 km per hour. When compared to the conventional EMU trains, the new train equipped with a self-propellant engine will be slightly smaller in width. A pair of Train-18 is planned and the composition would have 16 coaches each.

“The electric train now in usage takes minutes to gain full velocity or to stop. Trains should be slowed down well ahead of two kilometres before the stoppage. If a train has 10 stoppages, the total travel time will increase approximately by an hour. But EMU trains need a few seconds to stop and gain momentum” said ICF sources. A common electrical train takes nearly 7.30 to 8 hours to reach Coimbatore from Chennai and almost 7 hours to reach Bengaluru and this new train will reduce the journey time, sources added.

However, officials also expressed doubts whether the new trains will run from Chennai. To operate the Train-18, the tracks ought to be upgraded. At present, southern railway does not have tracks to accommodate trains running at a speed of 160km per hour. But the zonal railway management is working on upgrading tracks. “Southern Railway is on its feet to upgrade Chennai – Bengaluru and Chennai – Coimbatore routes. If the work is finished in time, the Train-18 will run in any one of these routes” opined an informed official.

Also, the officials expressed apprehensions that the Train-18 likely to go to Northern Railway. “The designing of the Train-18 is finished and procurement of spares is going on. We are trying to finish manufacturing by March 2018 and hope the train will be on tracks by April. The Northern railway has already upgraded Delhi- Agra route and a few trains are plying at a speed of 160 km per hour on that route. The railway board will have the final say on who will boast the new train,” another official said.

The ICF also on the verge of producing India’s first train made with lightweight aluminium. “Train-20 is also planned by ICF, which will be rolled out in 2020. The aluminium body will make the train lighter and faster,” said a source in ICF.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...