Wednesday, December 2, 2020

Are college campuses safe for students to return?

Are college campuses safe for students to return?

While only a few government non-medical colleges still house Covid patients, most of them are on standby and have not been handed over.

Published: 02nd December 2020 04:32 AM 

Covid care centre at a college being cleaned ahead of college reopening, in Chennai on Tuesday | R Satish babu


Express News Service

CHENNAI: As colleges brace for return of final-year students on December 7, educational institutions that were converted into Covid-19 isolation centres are struggling to make their campuses clean and safe.

Representatives of several colleges said efforts should be taken to quickly disinfect, clean and handover the institutions to the respective managements. With barely a week left for the reopening, it is learnt that Chennai alone has over 50 colleges which are yet to be handed over to the managements. 

Chief Minister Edappadi K Palaniswami on Monday announced reopening of medical colleges and resumption of physical classes for final-year undergraduate students of arts and science, engineering, agriculture, fisheries and veterinary programmes from December 7. The government has also announced that courses will be conducted in-person for research students and final-year postgraduate students from Wednesday.

While only a few government non-medical colleges still house Covid patients, most of them are on standby and have not been handed over. Even among those colleges which were handed over, classes are far from ready for students. “We have not had any incoming patients for a few weeks now. We have asked Chennai Corporation to hand over the college after cleaning, and they said they will do it on Tuesday,” said a spokesperson of an arts and science college in Velachery.

Even as the Anna University campus has been handed over, the premises were still being cleaned on Monday when Express visited. A senior official from the university said the campus will be restored to its normal conditions before students are brought in. Meanwhile, the Corporation officials said that only the KP Park Covid-19 care centre has patients. “We have not been admitting any new patients into educational institutions for the last few weeks,” an official said.

Many colleges had handed over their hostel rooms to government. “We handed over hostels and no cleaning has been carried yet. Most students are scared to come back,” said principal of a government arts and science college in Thiruvarur. KM Karthik, the founder of All India Private Colleges Employees Union, said that while reopening colleges for final-year students is a welcome move, it would be risky to reopen colleges for other students immediately.

“Handling a fourth of the college strength while maintaining social distancing will be possible, especially in hostels. Government should wait for a few weeks to see the result of reopening before taking any further decision,” he said.

(Inputs from Omjasvin MD)

    37 ஆண்டுகளில் 37 முறை பாம்புக் கடிக்கு உள்ளானவர்!


    37 ஆண்டுகளில் 37 முறை பாம்புக் கடிக்கு உள்ளானவர்!



    ஆந்திரத்தில் 37 ஆண்டுகளில் 37 முறை நாகப்பாம்பு கடிக்கு ஒருவா் ஆளாகி உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம், குரப்பூரைச் சோந்தவா் சுப்ரமணியம் (42). விவசாய கூலித் தொழிலாளி. அவருக்கு திருமணமாகி மனைவியும் மகனும் உள்ளனா்.

    ஏழ்மையான நிலையில் உள்ள இவரை நாகப்பாம்புகள் இதுவரை 37 முறை கடித்துள்ளன. சுப்ரமணியத்தின் 5 வயது முதல் தொடா்ந்து இந்த சம்பவம் நடந்து வருகிறது. ஒவ்வொரு முறை பாம்பு கடிக்கும் போதும் மருத்துவனையில் சோந்து, 10 நாட்கள் சிகிச்சை முடித்து வீடு திரும்புவாா். ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சிகிச்சைக்கு செலவிடப்படும்.

    இந்நிலையில், கடந்த, 4 தினங்களுக்கு முன்பு சுப்ரமணியம் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை ஒரு நாகப்பாம்பு கடித்தது. அவா் சித்தூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.

    Dailyhunt

    Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

    ஆர்.டி.ஜி.எஸ்., 24 மணி நேர சேவை அமல்: வங்கி விடுமுறை நாட்களில் குழப்பம்

    ஆர்.டி.ஜி.எஸ்., 24 மணி நேர சேவை அமல்: வங்கி விடுமுறை நாட்களில் குழப்பம்

    Added : டிச 02, 2020 02:22

    கோவை:வங்கிகளில் பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் ஆர்.டி.ஜி.எஸ்., சேவை நேற்று முதல் 24 மணி நேரமும் செயல்பட துவங்கியுள்ளது.

    மிகப்பெரிய தொகையை ஒரு வங்கியின் கிளையில் இருந்து அதே வங்கியின் மற்றொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் பணம் அனுப்ப பயன்படும் வங்கி சேவை தான் ஆர்.டி.ஜி.எஸ்., எனப்படுகிறது.'நெப்ட்' சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம், இரண்டு லட்சம் ரூபாய் வரையில் தான் பணம் அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், ஆர்.டி.ஜி.எஸ்., சேவையை தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், 'நெப்ட்' உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்களை கடந்த சில மாதங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. இதன்தொடர்ச்சியாக தற்போது ஆர்.டி.ஜி.எஸ்., சேவை, 24 மணி நேரமும் செயல்படுத்துவது, நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு வரை ஆர்.டி.ஜி.எஸ்., நடைமுறை வங்கி வேலை நாட்களில் மட்டுமே செய்யப் பட்டது. காலை, 7.00 மணி முதல் மாலை, 6.00 மணி வரை மட்டுமே இச்சேவை வழங்கப்பட்டு வந்தது.ரிசர்வ் வங்கி, 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ்., செயல்பட அனுமதித்துள்ள நிலையில், வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஜி.எஸ்., சேவை இல்லை என, குறிப்பிடப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதனால், வங்கி விடுமுறை நாட்களில் ஆர்.டி.ஜி.எஸ்., சேவை இருக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சேவையை சில நாடுகள் மட்டுமே வழங்கி வரும் நிலையில், தற்போது இப்பட்டியலில் நம் நாடும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேளாண் பல்கலை டிச.,17ல் பட்டமளிப்பு

    வேளாண் பல்கலை டிச.,17ல் பட்டமளிப்பு

    Added : டிச 02, 2020 02:09

    கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப் பட்டு இருந்த பட்டமளிப்பு விழா, டிச., 17ம் தேதி நடக்கிறது.இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

    பட்டமளிப்பு விழா, குளிரூட்டப்பட்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். தற்போது, பல்கலை கால்பந்து மைதானத்தில் சமூக இடைவெளியுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, புல்வெளி அப்புறப்படுத்தி, மேடை, இருக்கைகள், ஒளி விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. விழாவில் பட்டம் பெறும் மாணவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

    பி.டி.எஸ்., படிக்க ஆர்வமில்லை

    பி.டி.எஸ்., படிக்க ஆர்வமில்லை

    Updated : டிச 02, 2020 00:21 | Added : டிச 02, 2020 00:18

    சென்னை:மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில், 429 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின. பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், பி.டி.எஸ்., படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

    சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு விளையாட்டரங்கில், 2020 - 21 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொது பிரிவினருக்கான, 3-வது நாள் கவுன்சிலிங்கிற்கு, 452 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அதில், பெற்றோருடன், 443 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 406 மாணவர்கள் இடங்களை பெற்றனர். அதே போல், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், 23 இடங்கள் என, நேற்று மட்டும், 429 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.

    பொது பிரிவினருக்கான, மூன்றாவது நாள் கவுன்சிலிங்கில், நேற்று வரை, பி.டி.எஸ்., எனப்படும் பல் மருத்துவ படிப்புகளில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.தற்போது, பொதுப் பிரிவினருக்கான சேர்க்கையில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 1,653 எம்.பி.பி.எஸ்., - 151 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், 1,037 எம்.பி.பி.எஸ்., - 985 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.

    இருப்பிட சான்று: 4 பேருக்கு சிக்கல்

    சென்னையில் நடைபெறும் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில், பிறப்பிட சான்றிதழ் பிரச்னையால், நான்கு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:கவுன்சிலிங்கில் பங்கேற்றவர்களில், கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவர், அகில இந்திய ஒதுக்கீட்டில், சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரியிடம் இடம் பெற்றார்.

    அதனால், மாநில ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கவில்லை.நேற்று நடந்த கவுன்சிலிங் பங்கேற்றவர்களில், நான்கு மாணவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படவில்லை. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ராமேஸ்வரம், குருவாயூர் உட்பட முக்கிய நகரங்களுக்கு 17 சிறப்பு ரயில்

    ராமேஸ்வரம், குருவாயூர் உட்பட முக்கிய நகரங்களுக்கு 17 சிறப்பு ரயில்

    Added : டிச 01, 2020 23:48

    சென்னை:சென்னை எழும்பூரில் இருந்து, மன்னை, குருவாயூர், ராமேஸ்வரம் உட்பட, முக்கிய நகரங்கள் இடையே, 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    * சென்னை எழும்பூரில் இருந்து, தினமும் இரவு, 10:15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள்அதிகாலை, 5:25 மணிக்கு மன்னார்குடி சென்றடையும்

    * மன்னார்குடியில் இருந்து, தினமும் இரவு, 10:30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை, 5:55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து, வரும், 8ம் தேதி முதலும், மன்னார்குடியில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்

    * சென்னை எழும்பூரில் இருந்து, தினமும் காலை, 8:25 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், கேரளா மாநிலம், குருவாயூருக்கு மறுநாள் காலை, 6:40 மணிக்கு சென்றடையும்

    * குருவாயூரில் இருந்து, தினமும் இரவு, 9:30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு, 8:35 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து, வரும், 8ம் தேதி முதலும், குருவாயூரில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்

    * சென்னை எழும்பூரில் இருந்து, தினமும் இரவு, 7:15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 8:30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்

    * ராமேஸ்வரத்தில் இருந்து, தினமும் மாலை, 5:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து, வரும், 8ம் தேதி முதலும், குருவாயூரில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்

    * சென்னை எழும்பூரில் இருந்து, வாரத்தில் வியாழக்கிழமை மாலை, 6:55 மணிக்கு இயக்கப் படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்

    * நாகர்கோவிலில் இருந்து, வெள்ளிக்கிழமைகளில் மாலை, 4:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:45 மணிக்கு, சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து, வரும், 10ம் தேதி முதலும், நாகர்கோவிலில் இருந்து, 11ம் தேதி முதலும் இயக்கப்படும்

    * சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, தினமும் மாலை, 3:20 மணிக்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:50 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்

    * திருவனந்தபுரத்தில் இருந்து, தினமும் மாலை, 5:15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 10:00 மணிக்கு, சென்னை எம்.ஜி.ஆர்.,சென்ட்ரல் சென்றடையும். சென்ட்ரலில் இருந்து, வரும், 8 ம் தேதி முதலும், திருவனந்தபுரத்தில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்

    * சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, தினமும் மாலை, 5:00 மணிக்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 9:00 மணிக்கு கர்நாடகா மாநிலம், மங்களூரு சென்ட்ரல் நிலையம் சென்றடையும்

    * மங்களூரு சென்ட்ரலில் இருந்து, தினமும் மாலை, 4:35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 8:00 மணிக்கு, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில்கள், சென்ட்ரலில் இருந்து, வரும், 8 ம் தேதி முதலும், மங்களூரில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்

    * சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, தினமும் இரவு, 9:40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 10:10 மணிக்கு பாலக்காடு சென்றடையும்.

    * பாலக்காட்டில் இருந்து, தினமும் மாலை, 3:35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை, 4:05 மணிக்கு, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடையும்

    * சென்ட்ரலில் இருந்து, வரும், 8ம் தேதியில் இருந்தும், பாலக்காட்டில் இருந்து, வரும், 9ம் தேதி முதல் இயக்கப்படும்

    * கோவையில் இருந்து, தினமும் இரவு, 7:30 மணிக்கு, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக, இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை, 5:05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்

    * நாகர்கோவிலில் இருந்து, தினமும், இரவு, 9:45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:15 மணிக்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து, வரும், 8ம் தேதியில் முதலும், நாகர்கோவிலில் இருந்து, வரும், 9ம் தேதி முதலும் இயக்கப்படும்.

    மங்களூர் சென்ட்ரல் -- திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே, வரும், 10ம் தேதியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் உட்பட, மொத்தம், 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு, இன்று துவங்குகிறது.

    12,000 paramedical seats available after second round


    MISSION ADMISSION

    12,000 paramedical seats available after second round

    TIMES NEWS NETWORK

    Ahmedabad:02.12.2020

    With permission accorded to some 44 colleges, there are some 12,000 seats available in paramedical courses such as physiotherapy and nursing, in the second round of centralized admissions through the admissions committee.

    Committee officials said the new colleges were not included in the first round of admissions because they did

    not have approval. By the end of the first round of admission, these colleges received approval and with it 2,000 more seats were available for the second round. Moreover, after the first round of admissions, more than 9,000 seats that remained vacant.

    The choice-filling exercise will begin on Wednesday. Students will be allocated colleges on December 6. Students can confirm their admission by paying the fees within in a week after that. The admissions committee has placed the list of newly approved colleges on its website for the students to pick.

    School, college staff to report to work on alternate days

    Ahmedabad: The state education department on Tuesday directed all educational institutions to call only half their staffers to office given the prevailing Covid-19 situation.

    In a letter to the district education officers, the department said that at a time when all schools and colleges in the state are shut, the institutions will have to allow only 50% of their staff at offices, while the rest will have to work from home.

    “Teachers and other staff members will have to come to office every alternate day or thrice a week,” sources in the state government said.

    The department had earlier instructed schools and colleges to keep their working hours from 7.30am to 12pm. This was applicable for secondary and higher secondary schools.

    The state government had earlier announced the re-opening of schools from Classes 9 to 12 for students from November 23. The decision was rescinded after the state witnessed a spike in Covid-19 numbers. TNN

    NEWS TODAY 06.12.2025