Wednesday, August 7, 2019

தமிழருக்கு சிங்கப்பூரில்3 ஆண்டு சிறை

Added : ஆக 07, 2019 05:54 |

சிங்கப்பூர்: ஆசிய நாடான, சிங்கப்பூரில், கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர், தமிழகத்தை சேர்ந்த, முருகேசன் ரகுபதிராஜா, 25. இவர், போலீஸ்காரை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தார். பின், திருட்டு வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம், முருகேசனுக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், 15 பிரம்படியும் அளிக்கும்படி, தீர்ப்பு அளித்தது.

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...