Saturday, April 25, 2020

காஞ்சி, செங்கல்பட்டில் முழு ஊரடங்கு பகுதிகள்

Added : ஏப் 24, 2020 23:51

'காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளிலும், நாளை முதல், நான்கு நாட்களுக்கு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்' என, இரு மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்

தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம் நகராட்சிகள்; பீர்க்கன்கரணை, பெருங்களத்துார், சிட்லபாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம் பேரூராட்சிகள்; அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு, திரிசூலம், பொழிச்சலுார், கவுல்பஜார், சித்தாலபாக்கம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்கலம், கானாத்துார் ரெட்டிக்குப்பம், முட்டுக்காடு ஊராட்சிகள்; சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட, செங்கல்பட்டு மாவட்ட பகுதிகள்.

காஞ்சிபுரம் மாவட்டம்

மாங்காடு, குன்றத்துார் பேரூராட்சிகள்; அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம்கட்டளை, மவுலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்துார், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஊராட்சிகள் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் முழுதும், நான்கு நாட்கள், ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.

No comments:

Post a Comment

Universities rush to file patents for rankings, few acquire commercial value

Universities rush to file patents for rankings, few acquire commercial value  Experts urge dismantling siloed research ecosystem to accelera...