Wednesday, July 12, 2017

ரூ.399-க்கு 84 ஜிபி டேட்டா: ஜியோவின் தன் தனாதன் ஆஃபர்..!



ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘தன் தனாதன் ஆஃபர்’ மேலும் அதிக சலுகைகளோடு வேலிடிட்டியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ‘தன் தனாதன் ஆபர்’ என்ற சலுகையை வழங்கிவந்தது. அந்த ஆபர் இப்போது மேலும் சலுகைகளோடு வேலிடிட்டியும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ரூ.349, ரூ.399, ரூ.509 ஆகிய பிளான்களுக்கு அதிகமான 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால் 20 ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். இந்த பிளானுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதற்கு தினசரி பயன்பாட்டு அளவு கிடையாது.

20 ஜிபி காலியானாலும் 128 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவைப் பயன்படுத்த முடியும். ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த பிளானில் மொத்தமாக 84 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இதில் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் அனைத்தும் இலவசம். ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாள் வேலிடிட்டியுடன் 112 ஜிபி பயன்படுத்தலாம். இதைவிட அதிக தொகைகளில் உள்ள பிளான்களில் எந்த மாற்றமும் இல்லை.

Court for inclusion of Chancellor, Registrar in case against MKU VC


The case was filed challenging appointment of P.P. Chellathurai

The Madras High Court Bench here on Tuesday directed a writ petitioner who had filed a case challenging the appointment of P.P. Chellathurai as Vice-Chancellor of Madurai Kamaraj University to include the university’s Chancellor (Governor) as well as the Registrar as respondents to the case by Wednesday.

Justices K.K. Sasidharan and G.R. Swaminathan pointed out to petitioner’s counsel G. Prabhu Rajadurai that only the Chancellor, being the appointing authority, and the university Registrar would be in a better position to place the records based on which Mr. Chellathurai was appointed as the Vice-Chancellor.

M. Lionel Antony Raj, a former student of the university and now the district secretary of People’s Rights Protection Centre, a private body, had filed the petition seeking a writ of quo warranto directing the Vice-Chancellor to show cause under what authority he was holding the office.
He also sought to quash the records related to the appointment.

The petitioner had alleged that Mr. Chellathurai had not fulfilled the requirement of being a professor for a minimum of 10 years and that his tenure as Director of Department of Youth Welfare could not be construed as an academic assignment though his request to redesignate him as professor was accepted by the Academic Council.

However, contesting the claim, Senior Counsel Isaac Mohanlal, representing Mr. Chellathurai, stated that it is sufficient if a candidate for the post of Vice-Chancellor had either been a professor or held an equivalent post for 10 years.

He also said that a writ of quo warranto could be issued only if there were statutory violations.
In his affidavit, the petitioner had alleged that the VC also suppressed the fact of having been one of the accused in a criminal case registered by the police in connection with brutal attack unleashed on a professor of the same university during the tenure of former Vice-Chancellor Kalyani Mathivanan in May 2014.

He contended that the Chancellor as well as a search committee constituted for recommending names for the post of Vice-Chancellor would not have considered Mr. Chellathurai’s name if the pending criminal case had been brought to their notice.
வறட்சியிலும் புரட்சி காணும் திண்டுக்கல் பேரீச்சம்பழம்

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
23:58


திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வறட்சியிலும், புரட்சி காணும் வகையில் பேரீச்சம் பழம் சீசன் துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கே மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆழ்துளை கிணறு மூலம் வறட்சியிலும், புரட்சி காணும் விதமாக பேரீச்சம்பழம் காய்த்துள்ளது. திண்டுக்கல், முள்ளிப்பாடியில் 13 ஏக்கரில் பேரீச்சம் பழத் தோட்டம் உள்ளது. இதில் 612 மரங்கள் உள்ளன. இவை பிப்ரவரில் பூக்கும். அப்போது இயற்கையான மண் புழு மற்றும் தொழு உரம் இடப்படுகிறது. ஜூன், ஜூலை முதல் ஆகஸ்ட் வரை அறுவடை காலம். திண்டுக்கல்லில் சீசன் களைகட்டி உள்ளதால், இவற்றை பல மாவட்ட வியாபாரிகளும் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரை தரத்திற்கேற்ப விற்பனையாகிறது.

உரிமையாளர் அன்பழகன் கூறியதாவது: பேரீச்சம்பழம் மரத்திலேயே பழுக்கும்போது பறித்து சாப்பிட்டால் அதிகளவு சத்தும், சுவையும் இருக்கும். இதனால் பல மாவட்டங்களில் இருந்து வாங்கி செல்கின்றனர்.
பூக்கும்போது காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டுகள் தாக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை உழவு செய்ய வேண்டும். தென்னை மரத்தை விட அதிகளவில் தண்ணீர் தேவைப்படும். வறட்சியிலும் பேரீச்சம்பழத்தில் புரட்சி செய்கிறோம். தற்போது சீசன் களைகட்டி
உள்ளது என்றார்.
MBBS counselling hinges on HC reservation ruling
Chennai
TIMES NEWS NETWORK 
 


The Tamil Nadu government's schedule to release MBBSBDS merit list on July 14, and to start counselling on July 17, now hinges on the Madras high court order on the state's policy of reserving 85% of its MBBSBDS seats for state board students. The court ordered status quo on the admission process, before reserving its verdict, on Tuesday .
 
Justice K Ravichandrabaabu, after marathon arguments by counsel for three plus students from CBSE stream, and state advocate-general R Muthukumaraswamy , reserved his judgment later in the evening.

The students assailed the legality of June 22 order of the government apportioning the available MBBSBDS seats to state board and CBSE students in the ratio of 85%:15%.

In his submissions, Muthukumaraswamy said NEET promoted inequality among students of state boards and their counterparts from CBSE stre am. Out of 4.30 lakh students who completed Plus Two under Tamil Nadu state board this year, about 84,000 students appeared for NEET. Whereas out of 4,000 students who did Plus Two under CBSE, about 2,000 appeared for NEET, he said.
Overwhelming majority of questions in NEET were based on CBSE syllabus and not related to state board syllabus, the AG said, adding that there about 250 CBSE schools in the state, and they are located mostly in urban areas.

He said Tamil Nadu government was not in favour of NEET and that was the reason why it passed two Bills for PG and UG medical admissions, seeking exemption for the state from the NEET regime. Counsel for the petitioner-students, however, said there could be no different distribution of MBBSBDS seats between candidates of state and other boards either under the government resolutions or rules governing admission to professional medical courses.

All students who had qualified Class 12 from schools within the state of Tamil Nadu are entitled to be considered alike for all available MBBSBDS seats, they argued, adding that NEET marks alone could be considered for admissions.

The petitioner-students' counsel said the apex court had clearly stated that when admission was based on NEET it should make no difference whether the qualifying examination was conducted by the state board or central board. No discrimination can be made between the schools affiliated to the state board or the CBSE, they said.
Jul 12 2017 : The Times of India (Chennai)
 
HC: Keep MBBS seat vacant for girl with upper limb disability
Chennai:
TIMES NEWS NETWORK 
 


Entertaining a plea from a girl who suffered 55% upper limb disability in an electrical mishap, the Madras high court has asked authorities to keep one MBBS seat vacant for her. If, in the end, she wins the case, she could be admitted.
 
Justice K Ravichandrabaabu, granting the interim relief to A Mathumitha of Dharmapuri district, posted the case to July 25 for further hearing. The selection com mittee handling MBBSBDS admissions and the directorate of medical education should file their counter-affidavits by then.

Mathumitha, 18, who suffered the disability in 2010, wrote NEET examination this year and qualified.When she submitted her application under physically handicapped (PH) category on July 7, she was informed that people with upper limb disability were ineligible as per clauses (1)(k), VIII (40)(iii)(a) and (e) which summarily excluded such candidates.

Assailing these provisions, Mathumitha said nonclinical medical experts will handle research and development and laboratory-oriented jobs with the designations of doctors. She said candidates with upper limb disabilities did not deserve any blanket denial of admission and added non-clinical courses like microbiology , pathology , pharmacology and community medicines could be handled by them.



குரூப்-4 இளநிலை உதவியாளர் பதவிக்கு ஜூலை 17 முதல் கலந்தாய்வு

2017-07-12@ 00:37:55
சென்னை: குரூப்-4 இளநிலை உதவியாளர் பதவிக்கு வரும் 17ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பதவிக்கு வரும் 17ம் தேதி  முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகிறது. தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு எஸ்எம்எஸ், இ-மெயில் வாயிலாகவும், கலந்தாய்விற்கான அட்டவணை (அழைப்புக் கடிதம்) மின் அஞ்சல் வாயிலாகவும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு: விசாரணை தள்ளிவைப்பு

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
23:08

சென்னை: மருத்துவப் படிப்பில், 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. அதுவரை, தற்போதைய நிலை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், ஞானம் நகரைச் சேர்ந்த, தார்னிஷ்குமார் சார்பில், அவரது தாயார் கயல்விழி தாக்கல் செய்த மனு:என் மகன் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்'டிலும், அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளான். மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் தேர்வு, நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் நடக்க வேண்டும்.

மாநில பாட திட்டம் : மாணவர்கள் சேர்க்கை விதிமுறைகளின்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுதவிர, வேறு விதத்தில் ஒதுக்கீடு வழங்க முடியாது. மாநில பாடத் திட்டம், மத்திய இடைநிலை கல்வி திட்டத்தில் படித்தவர்கள் என, மாணவர்களை வகைப்படுத்த முடியாது. இதை, இந்திய மருத்துவ கவுன்சிலும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், ஜூன், 22ல், தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 85 சதவீதம்; மத்திய இடைநிலை கல்வி வாரிய திட்டத்தில் படித்தவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருக்கும் போது, அவர்கள் படித்த பாடத்திட்டத்தின் அடிப்படையில், வேறுபாடு காட்டக் கூடாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மத்திய இடைநிலை கல்வி திட்டம்மற்றும் இதர திட்டங்களில் படித்த மாணவர்களின் உரிமையை, 15 சதவீதங்களுக்கு என, கட்டுப்படுத்த முடியாது.எனவே, ஜூன், 22ல், தமிழக அரசு கொண்டு வந்த ஒதுக்கீட்டு முறை பாரபட்சமானது; அதை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள், நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் நளினி சிதம்பரம், பி.எஸ்.ராமன், சுந்தரேஷன் உள்ளிட்டோர் வாதாடினர்.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் முத்து குமாரசாமி வாதாடியதாவது: தேர்வு 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மாநில பாடத்திட்டத்தில் படித்த, 4.30 லட்சம் மாணவர்களில், 84 ஆயிரம் பேரும், சி.பி.எஸ்.இ.,யில் படித்த, 4,000 மாணவர்களில், 2,000 பேரும், 'நீட்' தேர்வு எழுதி உள்ளனர்.
தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில், 50 சதவீதம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருந்தன. மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீத ஒதுக்கீடு என்றால், 2,000 பேருக்கு இடங்கள் கிடைக்கும்; சி.பி.எஸ்.இ., படித்தவர்களில், 520 பேருக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி ரவிச்சந்திரபாபு, வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். அதுவரை, தற்போதைய நிலை நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
துணைவேந்தர் நியமனம் : 3 பல்கலை சட்டத்தில் திருத்தம்

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
22:51

சென்னை: துணைவேந்தர் நியமனம் தொடர்பாக, மூன்று பல்கலை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர, புதிய சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும், 13 பல்கலைகளில், காலதாமதமின்றி துணைவேந்தரை நியமிக்க, சட்டசபையில் சட்ட மசோதா, கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மீன்வளப் பல்கலை, அம்பேத்கர் சட்டப் பல்கலை, தமிழ் பல்கலை ஆகியவற்றிலும், காலதாமதமின்றி துணைவேந்தரை நியமிக்க, நேற்று சட்டசபையில், புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இப்புதிய சட்டத்தில், துணைவேந்தர் நியமனத்திற்கு, மூன்று அல்லது ஐந்து நபர் கொண்ட, தேடுதல் குழு அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்டப்படி, துணை வேந்தர் பணியிடம் காலியாகும் தேதிக்கு, ஆறு மாதங்களுக்கு முன், தேர்வு குழு அமைக்கும் பணி துவங்க வேண்டும். இரு மாதங்களுக்கு உள்ளாக, செனட் உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். துணைவேந்தர் பணியிடம் காலியாகும் தேதிக்கு, நான்கு மாதங்களுக்கு முன், தேடுதல் குழு, உரிய நபர்கள் அடங்கிய பட்டியல், தயாரிப்பு பணியை துவக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள், தேர்வு செய்த நபர்கள்
பட்டியலை, கவர்னரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பல்வேறு சூழ்நிலை காரணமாக, நான்கு மாதங்களுக்குள்ளாக, தேர்வு குழுவினர் மூன்று பேர் பட்டியலை கொடுக்காவிட்டால், கவர்னர் கூடுதல் நேரம் ஒதுக்கலாம் அல்லது குழுவை கலைத்துவிட்டு, மீண்டும் ஒரு குழுவை நியமிக்கலாம்.
சபாஷ்... வலைதளத்தில் விரிந்த மனிதநேயம்! கீழே கிடந்த, 14 ஆயிரம் ரூபாய் உரியவரிடம் சேர்ப்பு

பதிவு செய்த நாள் 12 ஜூலை
2017
00:54



திருப்பூர் · திருப்பூரில், கீழே கிடந்த, 14 ஆயிரம் ரூபாய் பணம், சமூக வலைதள தகவலால், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது; பணத்தை ஒப்படைத்த நபர்களை, பொதுமக்கள் பாராட்டினர்.

திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழியை சேர்ந்தவர் சுப்ரமணியம், 51; விவசாயி. இவர், கடந்த, 4ல், திருப்பூர் கே.செட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, வியாபாரியிடம் கொய்யாப்பழம் வாங்கினார். அப்போது, அவரது பாக்கெட்டில் இருந்த பணம், தவறுதலாக கீழே விழுந்தது. இதை கவனிக்காமல், பைக்கை எடுத்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

அங்கு பழம் வாங்க வந்த வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த இளங்கோவன், 41, கீழேயிருந்த, 14 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்தார்; புறப்பட ஆயத்தமாக இருந்த சுப்ரமணியத்திடம் கொடுக்க, சத்தம் போட்டு அழைத்தார்; அதற்குள், அவர்  புறப்பட்டு சென்றார். இதையடுத்து, யாராவது பணம் கேட்டு வந்தால், தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறிவிட்டு, இளங்கோவன் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து, நண்பர் சுந்தரபாண்டியனிடம், இளங்கோவன் கூறினார். அவர், இத்தகவலை, "வாட்ஸ்அப்', "பேஸ்புக்'கில் பதி
விட்டார்.

இது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வளைகுடா நாட்டில், மஸ்கட்டில் வசிக்கும் பூர்ணிமா , அதே தகவலை, அவர் படித்த பள்ளியின் தோழியர் குழுவில் பகிர்ந்தார். அதில், சுப்ரமணியத்தின் மனைவி கீதா, இத்தகவலை பார்த்துள்ளார். அதிலுள்ள, இளங்கோவனை மொபைல் எண்ணுக்கு, தொடர்பு கொண்டு, நடந்ததை கூறியுள்ளார்.பணத்தின் உரிமையாளர், அவர் தான் என்பதை, இளங்கோவனும், சுந்தரபாண்டியனும் உறுதி செய்தனர். இதனால், கொய்யா வியாபாரியிடம் கொடுத்து வைத்திருந்த, 14 ஆயிரம் ரூபாயை பெற்று, பணத்தை தொலைத்த அதே இடத்தில் வைத்து, சுப்ரமணியத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.

கிடைத்த காசை, சத்தம் போடாமல் எடுத்து செல்லும் இக்காலத்தில், 14 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த, இருவரின் செயலை, பலரும் பாராட்டினர்.விவசாயி சுப்ரமணியம் கூறுகையில், "கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணம், எங்கும் போகாது என்பது, இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பணம் இருப்பது குறித்து, எனது மனைவி யின் வாட்ஸ் அப் குழுவில் தகவல் வந்திருந்தது. அதை பார்த்து, தொடர்பு கொண்டு, உரிய அடையாளத்தை கூறி, பணத்தை பெற்றிருக்கிறோம்.அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படும் இந்த காலத்தில், இப்படியும் சிலர் இருப்பது, பாராட்டுக்குரியது; சமூக வலைதளங்களின் வாயிலாக, இத்தகைய பயனுள்ள தகவல்கள் பரிமாறப்படுவது, மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
உரியவரிடம் பணம் சென்றடைய, சமூக வலைதளங்கள் உதவிகரமாக இருந்ததாக, இளங்கோவன், சுந்தரபாண்டியன் கூறினர்.
அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நாளை துவக்கம்

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017

23:49 சென்னை: மருத்துவப் படிப்புக்கான, அகில இந்திய கவுன்சிலிங், 'ஆன்லைன்' மூலம் நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கின்றன. இதன்படி, மொத்தம், 4,100 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், நாளையும், நாளை மறுதினமும், ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது; முடிவுகள், 15ல் வெளியிடப்படும்.

இடங்கள் ஒதுக்கீடு பெற்றோர், 22க்குள் தேர்ந்தெடுத்த கல்லுாரிகளில் சேர வேண்டும்.

இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5 - 7 வரை நடைபெறுகிறது. அதன் முடிவுகள், ஆக., 8ல் வெளியிடப்படும். இதில் இட ஒதுக்கீடு பெற்றோர், ஆக., 16க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள், ஆக., 16 மாலை, 5:00 மணிக்கு பின், மாநில ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்படும்.
டாக்டர் கு.கணேசனுக்கு சிறந்த மருத்துவர் விருது

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
23:40




மதுரை: சென்னையில் நடந்த தேசிய மருத்துவர்கள் தின விழாவில், ராஜபாளையத்தை சேர்ந்த டாக்டர் கு.கணேசனுக்கு 'தலை சிறந்த மருத்துவர் விருது' வழங்கப்பட்டது.

இந்திய மருத்துவச் சங்க தமிழக கிளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த 14 டாக்டர்களுக்கு 'தலைசிறந்த மருத்துவர்' விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் 40க்கும் மேற்பட்ட மருத்துவ நுால்களை தமிழில் எழுதிய டாக்டர் கு.கணேசனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த விருதை வழங்கினார் . சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவச் சங்க செயலர் முத்துராஜன், மாநிலத் தலைவர் ரவிசங்கர், தேசிய துணைத் தலைவர் பிரகாசம் கலந்து கொண்டனர். டாக்டர் ராஜசேகர் நன்றிகூறினார் .

தினமலர் 'என்பார்வை' பகுதியில் டாக்டர்.கு.கணேசன் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஏசி' பஸ்களில் கட்டணம் உயர்வு

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
23:03




சென்னை: நாடு முழுதும், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., ஜூலை, 1ல், அமலுக்கு வந்தது. இதில், 'ஏசி' பஸ்களின் கட்டணத்திற்கு, 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதனால், அரசு விரைவு போக்குவரத்து கழகம்மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகங்கள் இயக்கும், 'ஏசி' பஸ்களிலும், தனியார் இயக்கும் ஆம்னி பஸ்களிலும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 'ஏசி' பஸ்களில், வழக்கமான கட்டணத்துடன், ஜி.எஸ்.டி.,யாக, 5 சதவீதம் சேர்த்து
வசூலிக்கப்படுகிறது.சென்னை மாநகர, 'ஏசி' பஸ்களில், 15 - 100 ரூபாய் வரை கட்டணத்தில், ஜி.எஸ்.டி.,யாக, கூடுதலாக, ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை,வசூலிக்கப்படுகிறது.

இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், 'ஏசி'பஸ்களில், கூடுதலாக,5 சதவீத கட்டணம்வசூலிக்கிறோம்.'நாங்கள், பயணியரிடம் வரியை வசூலித்து, மத்திய அரசுக்கு செலுத்தி விடுகிறோம். அதை பயணியர் புரிந்து கொள்ள வேண்டும்' என்றனர்.
சம்பளத்துடன் ஒரு நாள் விடுப்பு : பெண் ஊழியர்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017

22:31 புதுடில்லி: சமூக வலைதளங்களில் ஏற்பட்ட விழிப்புணர்வை அடுத்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், தன் பெண் ஊழியர்களின் மாதவிடாய் காலத்தின் முதல் நாளில், சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்து உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் மும்பையைச் சேர்ந்த, 'டிஜிட்டல் மீடியா' நிறுவனம், கல்ச்சர் மெஷின். இந்த நிறுவனம், கடந்த மாதம், யூ டியூபில், வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதன் மூலம், அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களிடம், அவர்களின் மாதவிடாய் கால பிரச்னைகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டு பதில் பெறப்பட்டது.அவ்வாறு பதில் அளித்த பெண்களில் பெரும்பாலானோர், 'மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் விடுப்பு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்' என, பதில் அளித்துள்ளனர். அந்த சமயத்தில், நிறுவனத்தின் ஆண் நிர்வாகியிடம் விடுப்பு கேட்க தயக்கமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கல்ச்சர் மெஷின் நிறுவனம், பெண் ஊழியர்கள், மாதவிடாய் காலத்தின் முதல் நாளில், சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளிப்பதாக, அறிவித்துள்ளது. இதனால், அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மிக்க மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
தக்காளி கிலோ ரூ.100:இன்னும் கூடுமாம்

பதிவு செய்த நாள் 12 ஜூலை
2017
02:44



ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 'இன்னும் விலை கூடும்' என வியாபாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிக்கு பெங்களூருவில் இருந்து ‛ஹைபிரீடு' வகை தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது, தக்காளி வரத்து குறைந்துள்ளது. வறட்சி காரணமாக தமிழகத்திலும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது.

தேனி மாவட்டம் கண்டமனுார் பகுதியில் அதிகளவு நாட்டுத்தக்காளி சாகுபடி நடக்கிறது.

இங்கும் விளைச்சல் குறைவால் தக்காளி வரத்து குறைந்தது. நேற்று ராமநாதபுரத்தில் கிலோ 85 முதல் 90 ரூபாய் வரையிலும், சில்லரை கடைகளில் 100 ரூபாய் வரையும் விற்றது.

இதுகுறித்து ராமநாதபுரம் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உரிமையாளர் பாலா கூறுகையில், ''விலை ஏற்றம் தொடரும். விளைச்சல் குறைவால் இன்னும் இரண்டு நாட்களில் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படலாம்,'' என்றார்.சின்ன வெங்காயம் கிலோ 150 வரை விற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 80 ரூபாயாக குறைந்துள்ளது.
மாநில செய்திகள்
10 ரூபாய் விலையில் ஆவின் பால் பாக்கெட் அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு

10 ரூபாய் விலையில் ஆவின் பால் பாக்கெட் அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு
10 ரூபாய் விலையில் 225 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார். 
 
சென்னை,

தமிழக சட்டசபையில் மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய மானிய கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழை-எளிய மக்களும் சத்துள்ள பால் அருந்திட ஏதுவாக 225 மில்லி லிட்டர் பால் பாக்கெட் ரூ.10-க்கு அறிமுகப்படுத்தப்படும்.

இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 5 ஆயிரத்து 439 பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு அரை லிட்டர் பால் விலையின்றி வழங்கப்படும். மருந்துவ வசதி மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.

சென்னையில் நுகர்வோர் நலனுக்காக, 115 தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள், பாலகங்களாக மாற்றி அமைக்கப்படும். தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில், பணிபுரியும் 28 ஆயிரம் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சீருடை செலவு மற்றும் தையற்கூலி ஆகியவை கூடுதலாக ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்.

50 பால் கூட்டுறவு சங்கங்களுக்கு மின்னணு பால் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும். சேலத்தில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்படும்.

விருதுநகர் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறன் கொண்ட கால்நடை தீவன தொழிற்சாலை நிறுவப்படும். தர்மபுரி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் திறன் கொண்ட புதிய தாது உப்பு கலவை தொழிற்சாலை நிறுவப்படும்.

திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி மற்றும் சிவகங்கை மாவட்ட ஒன்றியங்களில் தலா 3 புதிய பாலகங்கள் வீதம் 12 பாலகங்கள் அமைக்கப்படும். மாதவரம் பால்பண்ணைக்கு புதிய கொதிகலன்கள் வாங்கப்படும்.

திண்டுக்கல், கோவை ஒன்றியங்களில் 5 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட 2 புதிய தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

தேசிய செய்திகள்
நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி கைது

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி கைது
 
டெல்லியில் இருந்து ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு ஏர்ஏஷியா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அவ்விமானம், ராஞ்சியில் தரை இறங்க தயாரானபோது, விமானத்தில் இருந்த ஒரு பயணி, விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றார். 
 
புதுடெல்லி,

அதை கவனித்த சக பயணிகளும், சிப்பந்திகளும் அவரது முயற்சியை தடுத்து நிறுத்தினர். அப்போது நடந்த கைகலப்பில் சில பயணிகளும், சிப்பந்திகளும் காயம் அடைந்தனர். நல்லவேளையாக, எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானம் பத்திரமாக தரை இறங்கியது.

அதன்பிறகு, அந்த பயணியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அப்தாப் அகமது (வயது 32), ராஞ்சியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
விமான பயணிகள் வசதிக்காக நேரு பூங்கா- விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரெயில் சேவை

விமான பயணிகள் வசதிக்காக
நேரு பூங்கா- விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரெயில் சேவை
 
விமான பயணிகள் வசதிக்காக நேரு பூங்கா- விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆலந்தூரில் ரெயில் மாற வேண்டிய அவசியமில்லை. 
 
சென்னை,

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் லூப் லைன் வசதி செய்யப்பட்டிருந்ததால், கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தும் விமான நிலையம் வரை இயக்கப்பட்டது. இதில் தொழில்நுட்ப ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் அந்த வசதி நிறுத்திக் கொள்ளப்பட்டது.

இதனால் மெட்ரோ ரெயிலில் கோயம்பேடு, நேரு பூங்கா பகுதிகளில் இருந்து விமானநிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூரில் இறங்கி விமான நிலையத்துக்கு செல்ல வேறு ரெயில் மாற வேண்டும். சூட்கேஸ் உள்ளிட்டவற்றுடன் வரும் பயணிகள் இதனால் சிரமப்பட்டு வந்தனர்.

மீண்டும் சேவை

அத்துடன் ஆலந்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, விமான நிலையம் செல்லும் ரெயில் வரும் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகார்களை அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். அதனடிப்படையில் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டது.

இந்தநிலையில், மீண்டும் கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்கள் ஆலந்தூரில் நிறுத்தப்படாமல் விமானநிலையம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு வழித்தடத்தில் இருந்து வரும் ரெயில்களில் சில ரெயில்கள் விமான நிலையம் வரை இயக்கவும், மற்ற ரெயில்களை வழக்கம் போல் பரங்கிமலை வரை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை 20 கிலோ மீட்டர் தூரத்தை ரூ.54 கட்டணத்தில் 40 நிமிடங்களில் செல்ல முடியும்.

''எங்க நாய் இது இல்லைங்க!''- பரிதவிக்கும் ஜெர்மன் தம்பதி... பதறும் போலீஸ்

சென்னை மெரினா கடற்கரையில் ஜெர்மன் தம்பதி அழைத்து வந்த வெளிநாட்டு நாய் மாயமானது. அந்த நாயை போலீஸார் தேடியபோது அதே உருவத்தோற்றத்தில் தெருவில் சுற்றித்திரிந்த இன்னொரு நாயைப் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அந்த நாய் செய்த

அட்டகாசத்தால் மெரினா போலீஸ் நிலையமே பரபரப்பானது.
ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் மற்றும் அவர் மனைவியும் சுற்றுலாவுக்காக சென்னை வந்தனர். தங்களுடன் கறுப்பு நிற நாய் ஒன்றையும் அழைத்துவந்திருந்தனர். அந்த நாயின் பெயர் 'லூக்'. மெரினா கடற்கரையில் லூக்கை காரில் கட்டிவைத்திருந்த ஜெர்மன் தம்பதி, காருக்குள் அமர்ந்திருந்தனர். இந்த சமயத்தில் லூக்கை யாரோ திருடிச் சென்றுவிட்டனர் . இதுகுறித்து அவர்கள் மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் லூக்கை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் சமூக வலைதளத்திலும் லூக்கின் புகைப்படத்தைப் பதிவு செய்த ஜெர்மன் தம்பதி, அதைக் கண்டுபிடித்து தருபவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்தத் தகவல் வைரலாகப் பரவியது.

போலீஸாரைவிட நெட்டிசன்கள் லூக்கை அதிகமாகத் தேடினர். ராயபுரம் பகுதியில் லூக்கின் உருவத் தோற்றத்துடன் ஒரு நாய் சுற்றித்திரிந்தது. அதைப்பார்த்த இளைஞர்கள், லூக் என்று கருதி, மெரினா போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். உடனே, மெரினா போலீஸார் அங்கு சென்றனர். அங்கே சுற்றித் திரிந்த கறுப்பு நிற நாயைப் பிடிக்க முயன்றனர். அப்போது, அந்த நாய் ஓட்டம் பிடித்தது. போலீஸார் அதை விரட்டிச் சென்றனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அந்த நாயைப் பிடித்தனர். பிறகு, அதைப் பத்திரமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். உடனடியாக இந்தத் தகவல் ஜெர்மன் தம்பதிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். நாயை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று ஜெர்மன் தம்பதியினர் போலீஸாரிடம் அன்பு வேண்டுகோள் விடுத்தனர். இதனால், நாயை செல்போனில் போட்டோ எடுத்து, ஜெர்மன் தம்பதிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினர். (நாயைப் போட்டோ எடுப்பதற்குள் படாதபாடுபட்டது தனிக்கதை!)

அதைப் பார்த்து முதலில் ஜெர்மன் தம்பதி மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து போட்டோவை உற்று நோக்கியபோது, அது தங்களுடைய நாய் இல்லை என்பதை ஜெர்மன் தம்பதி உறுதிப்படுத்தினர். பின்னர், இந்தத் தகவல் மெரினா போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த நாயை மீண்டும் ராயபுரத்துக்கு அழைத்து சென்ற போலீஸார் அங்கு விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "லூக்கைக் காணாமல் ஜெர்மன் தம்பதி கண்ணீர்மல்க எங்களிடம் புகார் கொடுத்தனர். நாய் மிஸ்ஸிங் தகவல் சமூக வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டது. இதனால் கறுப்பு நிற நாய் குறித்து எங்களுக்கு போன் கால்கள் வந்தன. அப்படித்தான் இன்று காலை காசிமேட்டில் கறுப்பு நிற நாய் குறித்து தகவல் சொல்லப்பட்டது. இதனால், அங்கு போலீஸார் சென்று அந்த நாயை சிரமப்பட்டு பிடித்துக்கொண்டுவந்தோம். பிடிப்பதற்குள் எங்கள் எல்லாரையும் படாதபாடுபடுத்திவிட்டது. இருப்பினும் அந்த நாயின் போட்டோவை வாட்ஸ் அப்பில் ஜெர்மன் தம்பதிக்கு அனுப்பியபோது அவர்களும் 'தாங்க்ஸ்' என்று மெஜேஜ் அனுப்பினர்.
 இதனால், நாயைக் கண்டுப்பிடித்துக் கொடுத்த திருப்தியில் நாங்கள் நிம்மதியடைந்தோம். அதற்குள் ஜெர்மன் தம்பதியின் நாயின் வயிற்றுப்பகுதியில் வெள்ளை நிறம் இருக்கும். ஆனால், நாங்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பிய நாயின் புகைப்படத்தில் வெள்ளை நிறமில்லை. அதைக்கண்டுப்பிடித்த ஜெர்மன் தம்பதி, இந்த நாய் எங்களுடையது இல்லை என்று தெரிவித்தனர். இதனால் ராயபுரத்திலேயே அந்த நாயை மீண்டும் கொண்டுபோய் விட்டுவிட்டோம். போலீஸ் நிலையத்தில் நாய், எல்லோரையும் பார்த்து குரைத்தது. நல்லவேளை யாரையும் அந்த நாய் கடிக்கவில்லை" என்றனர்.

நாய் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்
இதற்கிடையில் ஜெர்மன் தம்பதியின் நாய், கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதைச் சிலர் செய்தியாகவும் வெளியிட்டனர். ஜெர்மன் தம்பதியினர், அந்த நாய் தங்களுடையது இல்லை என்று தெரிவித்தப் பிறகே செய்தி தவறானது என்பது தெரியவந்தது. ஜெர்மன் தம்பதியினர் தொலைத்த நாயால் மெரினா போலீஸ் நிலையத்துக்கு நாய் குறித்த விசாரிக்கும் படலம் அதிகமாகிவிட்டதாக அங்குள்ள போலீஸார் தெரிவித்தனர்.
Dailyhunt

திருப்பதி செல்வோரின் கவனத்துக்கு...!

திருப்பதி வெங்கடாஜலபதியை மலைப்பாதை வழியாக தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் வந்திருக்கிறது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு மலைப்பாதை வழியாக நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு பாதைகள் வழியாக பக்தர்கள் வந்து திருப்பதியில் திவ்ய தரிசனம் எனும் சிறப்பு தரிசனம் பெறுகிறார்கள். கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க மலைப்பாதை வழியாக நடைபயணம் வரும் பக்தர்களுக்கு இனி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திவ்ய தரிசனம் கிடையாது என்றும், தினமும் முதலில் வரும் 20,000 பக்தர்களுக்கு மட்டுமே திவ்ய தரிசன அனுமதி என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனால் திவ்ய தரிசனம் மறுக்கப்பட்ட பக்தர்கள் இலவச தரிசன வரிசையில் நின்று ஸ்வாமியை சேவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பக்தர்களை கவலை அடைய செய்துள்ளது. நிர்வாகம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தோசமான செய்தி என்னவென்றால், மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்கள் இனி தங்கள் சுமைகளை தாங்களே சுமந்து வருத்தப்பட வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆமாம், திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள், தங்களது பொருட்களை பேக் செய்து பூட்டி, மலையடிவார அலிபிரி சோதனைச் சாவடியில் உள்ள அலுவலகத்தில் கொடுத்து விடலாம். அவர்கள் அதை பெற்றுக்கொண்டு இரண்டே மணிநேரத்தில் மலையில் உள்ள அலுவலகத்தில் கொண்டு சேர்த்துவிடுவார்கள். நடந்து சென்ற பக்தர்கள் மலை மேலே இருக்கும் அலுவலகத்தில் தங்களின் டோக்கனை கொடுத்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இலவச சேவையான இது மலைக்கு நடந்து செல்லும் பக்தர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Dailyhunt

சென்னையின் இரவை ஸ்பெஷலாக்கிய மழை! 

vikatan

நேற்று மாலை வரை சென்னையில் இப்படி விடிய, விடிய மழை பெய்யும் என்று சென்னை வாசிகள் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். வழக்கம் போல, வெயிலின் ஆதிக்கமே மாலை வரை இருந்தது. ஆனால், இரவு நேரத்தில் நிலைமை மாறத்தொடங்கியது. இரவு 9, 10 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. இதையடுத்து, மழைத்தூரல்கள் விழத்தொடங்கின.

பின்னர் சற்று பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. மழை தொடர்ந்து பெய்த வண்ணமேதான் உள்ளது. குறிப்பாக, வட சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே நேற்று காலை, "சென்னை வாசிகள் இன்று குடையுடன் வெளியில் செல்லுங்கள். இது மிகவும் ஸ்பெஷலான நாள். விடிய, விடிய மழை பெய்யும்" என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து இருந்தார்.

அவர் சொன்னது போலவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சோழவரம் பகுதியில் 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மிஞ்சூரில் 68 மி.மீ மழையும், கடம்பத்தூர் (திருவள்ளூர்) பகுதியில் 82 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இரவு முழுவதும் மழைக்கு கியாரன்டி என்று வெதர்மேன் மீண்டும் கூறியிருப்பது கூடுதலான குளிர்ச்சித் தகவல்.
Dailyhunt

Tuesday, July 11, 2017

RTI applicant in Chennai gets 5 kg wrong documents as reply from state food safety department

By Ram M Sundaram  |  Express News Service  |   Published: 10th July 2017 09:04 AM  |  
Last Updated: 10th July 2017 09:08 AM  |   

The bunch of sheets sent to M Kasimayan as the response of RTI | Express Photo Service

CHENNAI: A motor mechanic, who had sought information on the status of a complaint he filed with the state food safety department under the Right to Information (RTI) Act, recently received a reply which is probably the lengthiest in the State.
The response was so lengthy that paper sheets that were attached by the department weighed a whopping five kilograms. Ironically, the petitioner did not get the answers to his complaint.
M Kasimayan, a Thiruvottiyur resident, had lodged a complaint with the commissioner of Tamil Nadu Food Safety and Drug Control Administration department in July 2016 about poor quality rice allegedly being served by a private departmental store in his neighbourhood.
Though it was forwarded to the designated food safety officer in Thiruvallur district, no action was taken. Unhappy with this, Kasimayan filed an RTI petition with the food safety department in August 2016.
Of his seven questions, only three were answered, with the remaining questions (pertaining to the specific case) referred to the designated officer in Thiruvallur.
Following this, he was ignored three times, after which Kasimayan again wrote to the state information commission on June 26, 2017, to initiate contempt proceedings.
Fearing the wrath of the commission, the public information officer of the food safety department, C Balasubramanian, finally sent a reply the very next day. And Kasimayan was startled to find several hundred sheets as a response.
”Though I had sought details about follow-ups to my complaint filed on July 2016, the department by mistake sent me details on follow-ups to all the complaints they received since July 2016,” Kasimayan told Express.
However, details on the exact action are taken with respect to the complaint were missing again. He also expressed qualms over public money being misspent in the form of providing irrelevant information.
Balasubramanian was unavailable for comment, while Express was denied access when it tried meeting him at his office.

Gazette notification valid for name correction: Kerala State Human Rights Commission

By Express News Service  |   Published: 11th July 2017 09:56 AM  |  
Last Updated: 11th July 2017 09:56 AM  |   

THIRUVANANTHAPURAM: The Kerala State Human Rights Commission (KSHRC) on Sunday said a person’s name can be corrected on the SSLC and higher secondary certificates once the change was published in the state government gazette. 
Considering a petition which alleged authorities were refusing to correct the names on SSLC books and higher secondary certificates despite it being changed througwh the official process, KSHRC acting chairperson P Mohanadas said, “The person seeking a change of name in SSLC book based on a gazette notification has to submit an application to the state examination commissioner via the respective school.” The KSHRC also instructed the exam commissioner to take steps to correct the detail if such an application was submitted. 
It had earlier demanded an explanation from the exam commissioner based on the complaint. 
The exam commissioner had replied mistakes in details on certificates given to students passing the SSLC examination will be corrected only if the student pays a fee and submits an application to the commissioner with the necessary documents to prove the error. 
“This can only be done if clerical errors occurred in school documents with regards to details like name, caste, and religion,” the commissioner had said. “If a person’s name is changed via gazette notification, the rules say a copy of the gazette should be attached with the school certificate to prove the change,” they said. 
However, the complaint said the practice makes things difficult for students, especially those applying for higher studies abroad, as it causes confusion and complicates the application process. 
Mohanadas said though the school authorities were unauthorised to correct the details on high school certificates based on gazette notifications, the exam commissioner could do so in the case of name, religion or birth date. “There is a government order to this effect,” Mohanadas said.

With borewells running dry, residents rely on Chennai Metro Water

By Venkatesan Parthasarathy & Sahaya Novinston Lobo  |  Express News Service  |   Published: 10th July 2017 10:39 AM  |  
Last Updated: 10th July 2017 10:40 AM  | 
A tanker draining water into a sump at GV Ashirwad Apartments | Samuel Merigala
CHENNAI: Residents of Thiru Vi Ka Nagar, Ambattur and Royapuram, areas which recorded the highest fall in groundwater levels since 2016, are forced to rely on Chennai Metro Water with borewells running dry. However, most residents have switched to buying water from private water tankers. Thiru Vi Ka Nagar, Ambattur and Royapuram recorded a 2.88m, 2.35m and 2.19m drop in water levels respectively between March 2016 and March 2017.
In Thiruvengadam Nagar, a residential part of Ambattur, most borewells in apartments surrounding TI School have stopped yielding water. “We buy 13,000 litres of water every other day ever since our 200-foot bore ran dry,” said a resident of GV Ashirwad Apartments, who has lived there for 10 years.
The adjacent flat, however, has battled the dropping water levels with a 600-foot borewell. “Though water is available beyond 300 feet, it is very salty,” said A Dhoni, who recently started supplying water.
Luxury and bigger apartment complexes attract the attention of Metro Water but smaller apartments (less than 10 houses) face the brunt. “We arrange 800 litres of water per resident daily,” said an official from Kochar Panchsheel, an apartment complex with 430 houses in Ambattur Industrial Estate.
It is the same case in Thiru Vi Ka Nagar near Perambur, where private water tankers make daily trips. “People prefer our water to Metro Water as the latter cannot be used for drinking,” said the owner of Thirumurugan water supply.
Some residents, however, are wary of both Metro and private water. Govindasamy, a resident of Thiru Vi Ka Nagar, owns a 100-foot borewell. “I get very little water from the bore and am forced to wait for the Metro Water which is released on alternate days,” he said. Govindasamy plans to deepen his borewell by another 100 feet if the cleaning proves futile.
Hunt for water has become part of life for Royapuram locals, especially slum dwellers. Muthupandi, who lives in an apartment with 20 other families, says bore water is unfit for consumption. Deep bores have turned water salty and residents have to depend on tankers.
While the middle and upper-class strata buy water in tanker loads that are drained into underground sumps, low-income families buy water in `8 plastic pots. “Men and children bathe every day and the women bathe only once in two days,” said Mahalakshmi, while waiting in line. “Each family has a mutual understanding of how many containers are filled by each member.”
Metro water was supplying 800 MLD until December when local reservoirs such as Chembarambakkam, Veeranam and Neyveli started drying up, they cut the water supply to half. With groundwater evading borewells, private water suppliers are making a meal out of the situation.

Community certificates for BC, MBC in 48 hours

By Express News Service  |   Published: 11th July 2017 07:51 AM  |  
Last Updated: 11th July 2017 07:51 AM  |  

CHENNAI: The State government on Monday declared a new hassle-free scheme to provide community certificate to applicants, particularly students, within 48 hours of submitting applications online.
Minister R B Udhayakumar told the Assembly that students belonging to BC and MBC could avail themselves of the facility, provided one of their family members has the certificate got through e-service centres.
“In the first phase of the scheme, applicants belonging to Backward and Most Backward Class can obtain community certificate within 48-hours. They needed to submit evidence showing that anyone of their family members had already received the same certificate online at the e-service centres,” he said. Later, the facility would be extended to other communities as well. 
A service charge of Rs 250 would be collected for giving away the certificate within 48 hours.
Udhayakumar explained that the new scheme for fast distribution of certificates would help the students in a big way.
He informed that as many as 4.22 lakh certificates were given away to students in their respective institutions during 2016-17.The government also decided to include 15 types of services, including certificates for agricultural income, small/medium farmer, inter-caste marriage, widow, unemployed, migration, heir, residence, pawn broker licence and money lenders licence, in the online service list.

ssta: நீல நிறத்தில் பிளஸ் 2 சான்றிதழ்!!

ssta: நீல நிறத்தில் பிளஸ் 2 சான்றிதழ்!!: தமிழில் மாணவர், பள்ளி பெயர் பிளஸ் 2

ssta: GO Ms No.180 Finance (Pension) Dept, dt 20.06.2017...

 Iranians top list of foreign diaspora in Coimbatore 
the hindu 

Iranians have topped the list of foreign diaspora in Coimbatore. As per statistics provided by the City Police, 75 Iranians are residing in Coimbatore as on May 31, of which 73 are students pursuing various courses in educational institutions here.

Sudan and Sri Lanka have come in the second and third place with 67 and 29 expats living in the industrial city.

Of the total number of 352 expatriates residing in Coimbatore, 251 are students who have come to the city for higher education ranging from medial courses to agricultural programmes.
The list also shows the potential of the city as an employer of foreigners. It shows that 46 foreigners are employed in Coimbatore with Indonesia and Germany at the top positions with 15 and 10 employees at various establishments here. There are also five from Korea employed here.
Though Coimbatore is known for the presence of industries, a very minuscule number of foreigners are reportedly visiting the city for business purposes. Similar is the case of people coming for treatment at hospitals in Coimbatore. As on May 31, only seven people were residing in city on medial visa. According to officials, patients from African countries and Middle-East primarily choose city for medical procedures that are cheaper here.

Though there was an upsurge in the number of students from African continent in the past, their presence is slowly shrinking.

Next to Sudanese residing in Coimbatore, 65 of them students, 14 each students from Rwanda and Comoros Islands are studying in city colleges.

According to officials, students from Rwanda had significant presence in Coimbatore which slowly dwindled following changes in programmes offered in some colleges and scholarships.

P. Nandagopal, assistant manager of intelligence services handling foreigners registration with City Police, said that there was a considerable decrease in the inflow of foreign students in 2015 and 2016.
“Foreign students currently residing in Coimbatore are primarily those joined various programmes in the year 2014. Many of them are expected to complete courses this year,” said Mr. Nandagopal.
He added that hotels that have foreign guests are updating the information about them through online services of the Ministry of Foreign Affairs or by intimating the respective police stations.
தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ.75 வரை விற்பனை 
DINAKARAN

    
2017-07-11@ 03:03:46
புதுடெல்லி: நாடு முழுவதும் தொடர் விலையேற்றத்தில் தக்காளி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.75 வரை விற்பனையாகிறது. தக்காளியை அதிகமாக பயிரிடும் மாநிலங்களான கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் மழை காரணமாக போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இந்த காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறைந்தபட்சம் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய் வரை தக்காளி விற்கப்படுகிறது.

இந்த மாநிலங்களில் தற்பொழுது மழை சற்று தணிந்து காணப்படுவதால் தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது: இந்திய மக்கள் சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியின் விலை கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொல்கத்தாவில் கிலோ 75 ரூபாய்க்கும், டெல்லியில் 70 ரூபாய்க்கும் சென்னையில் 60 ரூபாய்க்கும் மும்பையில் 59 ரூபாய்க்கும் தக்காளி விற்கப்படுகிறது. கூடிய விரைவில் இந்த விலையில் மாற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது என்றனர்.

மருத்துவ படிப்பில் தனி ஒதுக்கீடு : ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

மருத்துவ படிப்பில் தனி ஒதுக்கீடு : ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்: சென்னை: 'மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து ...

லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் கைது : சதியில் சிக்க வைத்தது யார்

லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் கைது : சதியில் சிக்க வைத்தது யார்: திருநெல்வேலி: 'நேர்மையான அதிகாரி' என பெயர் வாங்கிய திருநெல்வேலி தாசில்தார் பாலமுருகன், ௧௮ ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்; ஊழியர்கள் கதறி அழுதனர்.திருநெல்வேலி ...

மின் கட்டணம் செலுத்த விரைவில் 'மொபைல் ஆப்'

மின் கட்டணம் செலுத்த விரைவில் 'மொபைல் ஆப்': சென்னை: ''பொதுமக்கள் எளிதாக மின் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக, விரைவில், 'மொபைல் ஆப்' அறிமுகப்படுத்தப்படும்,'' என, அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி ...

நாடு முழுவதும் 3.33 கோடி பேர் 'பான் - ஆதார்' எண் இணைப்பு

நாடு முழுவதும் 3.33 கோடி பேர் 'பான் - ஆதார்' எண் இணைப்பு: திருப்பூர்: நாடு முழுவதும் இதுவரை, 3.33 கோடி பேர், 'பான்' கார்டுடன், 'ஆதார்' விபரங்களை இணைத்துள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.தனிநபர், நிறுவனங்களின் கணக்கு ...

மத்திய அரசு ஊழியர்களின் சிறப்பு படி ரத்தாகிறது

மத்திய அரசு ஊழியர்களின் சிறப்பு படி ரத்தாகிறது: புதுடில்லி: மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற சிறப்பு படிகளை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. படிகள் தொடர்பான மத்திய குழு அளித்த ...
 DAILYTHANTHI

ஜி.எஸ்.டி. வரியால் ஓட்டல்களில் கூட்டம் குறைந்தது: சென்னையில் கை ஏந்தி பவனில் களைகட்டும் உணவு விற்பனை



ஜி.எஸ்.டி. வரியால் ஓட்டல்களில் விற்பனை குறைந்துள்ளது. சென்னையில் உள்ள கை ஏந்தி பவனில் கூட்டம் அலைமோதுகிறது. ‘டிப்-டாப்’ உடை அணிந்தவர்களும் வரிசையில் நின்று சாப்பிடுகின்றனர்.

ஜூலை 11, 2017, 05:15 AM
சென்னை,

மத்திய அரசு கடந்த 1-ந் தேதி நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. எனும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தியது.

ஓட்டல்களின் தரத்துக்கு ஏற்ப 5, 12, 18 என்று ஜி.எஸ்.டி. வரி விகிதம் அமைந்துள்ளது. அதன்படி ஏ.சி.வசதியுடன் கூடிய உயர்தர சைவ உணவகத்தில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் ரூ.700-க்கு காலை டிபன் சாப்பிட்டால், 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி ரூ.126 சேர்த்து ரூ.826 ‘பில்’ கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது.

வயிற்றில் அடி

ஜி.எஸ்.டி. வரியால் ஏற்பட்டுள்ள கட்டண உயர்வு ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள உணவு பிரியர்கள் வயிற்றில் அடிப்பதாக அமைந்து இருக்கிறது.

வாரத்தில் 6 நாட்கள் வீட்டு சாப்பாடு சாப்பிட்டாலும், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று ஓட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள குடும்பங்களின் மாத ‘பட்ஜெட்’டில் கட்டண உயர்வு கை வைத்து உள்ளது.
கட்டண உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவு சாப்பிட வருவோர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக ஓட்டல் உரிமையாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

கை ஏந்தி பவன்

ஓட்டல்களில் கூட்டம் குறைந்ததால், சாலையோர உணவு கடைகளில் கூட்டம் நிரம்பி வழிய தொடங்கி உள்ளது. ஓட்டல்களில் சாப்பிட்டு பழகியவர்களும் தற்போது ‘கை ஏந்தி பவன்’ என்று அழைக்கப்படும் சாலையோர உணவு கடைகளை நாட தொடங்கி உள்ளனர். ‘டிப்-டாப்’ உடை அணிந்தவர்களும் வரிசையில் நின்று சாப்பிடுவதை காண முடிகிறது. சாலையோர உணவு கடைகளில் சாப்பிடுவதை கவுரவ குறைச்சல் என்று கருதுபவர்கள் பார்சல் வாங்கி செல்கின்றனர்.

சாலையோர உணவு கடைகளில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால், கூடுதலாக உணவுகளை கடைக்காரர்கள் சமைக்கின்றனர். வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப விதவிதமான உணவு வகைகளையும் விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர்.

மகிழ்ச்சி

இதுகுறித்து சாலையோர உணவு கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் மகிழ்ச்சியாக கூறியதாவது:-

கூலி தொழிலாளர்கள், ஏழை-எளிய மக்களின் பசியை சாலையோர கடைகள் போக்கி வருகின்றன. ஒரு சில ஓட்டல்களில் ரூ.80-க்கு மதிய உணவு சாப்பிட்டாலும் அரைகுறையாக தான் வயிறு நிரம்பும். ஆனால் சாலையோர கடைகளில் ரூ.40-க்கு சாப்பிட்டாலும் வயிறு நிறைந்துவிடும்.

தற்போது ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால், நடுத்தர மக்கள் பலரும் சாலையோர கடைகளை தேட தொடங்கி உள்ளனர். அதிகளவில் பார்சல்களும் விற்பனையாகிறது. இதனால் உணவு வகைகள் உடனடியாக விற்று தீர்ந்துவிடுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.


Monday, July 10, 2017

Retd. Justice Karnan Knocks On SC’s Doors Again After SC Released It's Detailed Judgment | Live Law

Retd. Justice Karnan Knocks On SC’s Doors Again After SC Released It's Detailed Judgment | Live Law: Retired Justice C.S. Karnan, who is lodged in Presidency jail since June 21, has now filed a Petition before the Apex Court, seeking review of the order dated 9 May that had led to his imprisonment. Th Supreme Court has released it’s detailed judgment on 5th July this month. The Petition makes an attempt to …

No non-veg for domestic economy class fliers: AI

Aim is to cut cost and wastage, says CMD

Air India stopped serving non-vegetarian meals to economy-class passengers on all domestic flights from mid-June this year.

“We have decided to serve vegetarian meals in our economy-class seats on domestic flights,” Air India Chairman and Managing Director Ashwani Lohani told The Hindu . However, non-vegetarian meals would continue to be served in business and executive class on domestic as well as international flights.

The national carrier took the decision to cut wastage and cost, and to avoid mix-up of vegetarian with non-vegetarian meals. “It also eliminates the possibility of mix-up: a non-veg meal getting served to a vegetarian passenger, as it had happened a few times in the past.”

“A full-service carrier like Air India should not resort to such a measure. Even a low-cost carrier gives the passengers their food options. Air India should have conducted a passenger survey before taking this drastic step, and it should immediately withdraw the decision,” said Mahesh Y Reddy, secretary-general of Air Passengers Association of India.
×

ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய... இருக்கவே இருக்கு 1967! வரிசையில் காத்திருக்க வேண்டாம்

ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய... இருக்கவே இருக்கு 1967! வரிசையில் காத்திருக்க வேண்டாம்: கோவை : ரேஷன் கார்டு மட்டுமல்ல...வழங்கல் துறையும் படிப்படியாக 'ஸ்மார்ட்' ஆக மாறி வருகிறது. இனி, ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற, தாலுகா அலுவலகங்களில் கால்கடுக்க காத்து நிற்க ...

பிளஸ் 2 மதிப்பெண் சான்று இன்று முதல் வினியோகம்

பிளஸ் 2 மதிப்பெண் சான்று இன்று முதல் வினியோகம்: சென்னை: தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, முதலில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிந்த நிலையில், இன்று முதல், அசல் ...

இணையத்தில் நாளிதழ்: போலீசார் எச்சரிக்கை

இணையத்தில் நாளிதழ்: போலீசார் எச்சரிக்கை: செய்தித்தாள், வார இதழ்களை மர்ம நபர்கள் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்து குறைந்த கட்டணம் என சந்தா வசூலித்து வருகின்றனர். 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் ...

திருப்பதியில் விடுதிக்கட்டணம் உயர்ந்தது

திருப்பதியில் விடுதிக்கட்டணம் உயர்ந்தது: திருப்பதி: ஜி.எஸ்.டி வரி விதிப்பை தொடர்ந்து திருப்பதியில் பயணிகள் தங்கும் விடுதிக் கட்டணம், திருமண மண்டபத்திற்குரிய கட்டணம், மற்றும் கோவிலில் விற்கப்படும் தங்க டாலர் விலை ...

Sunday, July 9, 2017

கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு: மருத்துவ உதவியாளர் தலைமறைவு

By DIN  |   Published on : 09th July 2017 03:39 AM  |  

தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர் கருக்கலைப்பு செய்ததால் பெண் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பான புகாரை அடுத்து மருத்துவ உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்த மருத்துவ உதவியாளர் தலைமறைவாகிவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் டி.வி. என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பாக நவசக்தி(34) என்ற ஐந்து மாத கர்ப்பிணி கருக்கலைப்பு செய்வதற்காக வந்தார். இவருக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ளன.
மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ உதவியாளர் வனிதா என்பவர் அந்தக் கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.

கருக்கலைப்புக்குப் பின்பு வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணுக்கு சில தினங்களுக்கு பின்பு வலிப்பு வந்துள்ளது. இதனையடுத்து அவர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு ரத்தத்தில் நச்சேற்றம் இருப்பதும் (செப்ஸிஸ்), மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. அவர் சுயநினைவை இழந்ததையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பயனளிக்காமல் அவர் ஜூலை 1}ஆம் தேதி உயிரிழந்துள்ளார். முறையாக கருக்கலைப்பு செய்யாததால் கர்ப்பப் பையில் தொற்று ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான தகவலின் பேரில், ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் பி.பானு, விசாரணைக் குழுவை நியமித்தார். இந்தக் குழுவினர் சோதனை மேற்கொண்டதில் அந்த மருத்துவமனையில் ஸ்கேன் கருவி, பிற உபகரணங்கள், கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த மருத்துவமனையில் 2016}ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பின்னர் மருத்துவர்கள் வருவதில்லை என்பதும், அதற்கு பின்னர் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களே பல கருக்கலைப்புகளை செய்துள்ளதுனர் என்பதும் கண்டறியப்பட்டது.

உயிரிழந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த வனிதா என்ற மருத்துவ உதவியாளர், மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் பிற ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் வாடகை அறையை முன்பதிவு செய்ய புதிய முறை: இனி இடித்துக் கொள்ளாமல் சுவாமி தரிசனம் செய்யலாம்

Published on : 08th July 2017 02:29 PM  | 
tirupathi
திருமலையில் வாடகை அறையை முன்பதிவு செய்ய தேவஸ்தானம் புதியமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

திருமலை அன்னமய்ய பவனில் வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள் குறைகள் மற்றும் ஆலோசனைகளை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்காலிடம் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

பக்தர்கள் பலர் கூட்ட நெரிசல் சமயத்தில் வாடகை அறை பெற திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதனால் வாடகை அறை முன்பதிவை எளிதாக்க தேவஸ்தானம் மத்திய விசாரணை அலுவலகத்தில் தனியாக இயங்கும் 10 கவுன்ட்டர்களில் வாடகை அறை தேவைப்படும் பக்தர்கள் தங்கள் பெயர், ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணை அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்தவர்களின் வரிசைப் படி, காலி செய்யப்படும் வாடகை அறைகள் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு அதுகுறித்த தகவல் கைபேசி மூலம் தெரிவிக்கப்படும். பின்னர் அவர்கள் சென்று தங்கள் அறைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை ஜூலை 12- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

4000 பேருக்கு வாய்ப்பு: வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,500 பேருக்கு காலை 10 மணி, மதியம் 3 மணி என தேவஸ்தானம் இருமுறை இலவச தரிசனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் அவர்கள் தங்கள் கோட்டாவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததால், மாதத்தில் இருமுறை மட்டும், 4000 பேர் ஒரு நாளில் தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி இம்மாதம் ஜூலை 18 மற்றும் 25- ஆம் தேதிகளில் காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2000 பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என இவ்விரு நாட்களில் மட்டும் 4000 பேர் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

5 வயது வரை அனுமதி: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் போல் 0- 1 வயது வரை உள்ள கைக்குழந்தைகளின் பெற்றோர் ஏழுமலையான் தரிசனத்திற்கு சுபதம் வழியாக காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளுடன் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி மாதம் இருமுறை 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி இம்மாதம் ஜூலை 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மட்டும் காலை 9 மணிமுதல் மதியம் 1.30 வரை 0- 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் சுபதம் வழியாக ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

லட்டுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது

பக்தர்களுக்கு வழங்கும் லட்டு பிரசாதத்திற்கு ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட மாட்டாது. ஆனால் தங்க டாலர் விற்பனை, வாடகை அறை, கல்யாண மண்டபம் உள்ளிட்டவை மட்டும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் வருகிறது. அதன்படி தங்க டாலர்களுக்கு 3 சதவீதமும், ரூ.1,000- ம் முதல் 10 ஆயிரம் வரை வாடகை உள்ள அறைகளுக்கு 12 சதவீதமும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் வாடகை உள்ள அறைகள் மற்றும் தேவஸ்தான கல்யாண மண்டபங்களுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

ஆனால் திருமலையில் 86 சதவீதம் வாடகை அறைகள் ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ளதால் சாதாரண பக்தர்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு உள்ளது. மேலும் ஜி.எஸ்.டி வரி விதிப்பின்படி பக்தர்களின் சேவைக்காக கொள்முதல் செய்யும் ரூ.32 கோடி மதிப்புள்ள பொருள்களுக்கு ஓராண்டிற்கு ரூ. 19 கோடி வரி செலுத்த வேண்டிய நிலைக்கு தேவஸ்தானம் தள்ளப்பட்டுள்ளது.

திருப்பி அளிப்பு

திருமலையில் வாடகை அறை முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்கள் சொந்தக் காரணங்களால் இரண்டு நாட்களுக்கு முன் வாடகை அறையை ரத்து செய்தால் முழு பணம் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். இம்முறை வரும் 15- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தரிசன வரிசை மாற்றம்
ஏழுமலையான் கோயிலுக்குள் வெள்ளி வாசல் அருகிலிருந்து தங்க வாசல் செல்லும் தரிசன வரிசையில், கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் வெள்ளி வாசலிலிருந்து தங்க வாசல் செல்லவும், மீண்டும் திரும்பி வரவும் இரு தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் ஏழுமலையானை தரிசனம் செய்து மீண்டும் கோயிலை விட்டு வெளியேற முடியும். தீர்த்தம் வழங்கும் இடத்திலும் கூட்டமாக செல்வதைத் தடுக்க 2 தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்சஸ் கார்டு: தர்ம தரிசன காத்திருப்பு அறை வழியாக தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் லட்டு டோக்கன்கள் பெற்றவுடன் வெளியில் சென்று மீண்டும் காத்திருப்பு அறைக்கு திரும்ப அவர்களுக்கு ஜூன் 30- ஆம் தேதி முதல் ஆக்சஸ் கார்டு வழங்கப்படுகிறது.

அந்த கார்டில் அவர்கள் பெயர், வெளியே செல்லும் நேரம், மீண்டும் தரிசனத்துக்கு வரும் நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன நேரத்திற்கு அவர்கள் காத்திருப்பு அறைக்கு சென்றால் 2 மணி நேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்து விடலாம். அதன்படி பல மணிநேரம் அறையில் காத்திருப்பது தவிர்க்கப்படும். அதுபோல் தற்போது திவ்யதரிசன பக்தர்களுக்கும் ஆக்சஸ் கார்டு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்றார்.

NEWS TODAY 25.12.2025