Thursday, May 14, 2015

'தீர்ப்பை திருத்த முடியாது; ஜெ. பதவியேற்க தடை இல்லை!'

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் உள்ள குளறுபடி உள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என  தகவல் வெளியாகி உள்ளது. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் தொகை குறித்த கூட்டலில் தவறு நடந்து இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி உள்ளனர். 

இந்நிலையில்,  நீதிபதி குமாரசாமி  தனது உதவியாளர்களுடன் இன்று தீர்ப்பு வழங்கிய அறை எண் 14ல் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா விடுதலை தீர்ப்பில் தவறு இருப்பதாக கூறி வரும் நிலையில், குமாரசாமி அவசரமாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பை திருத்த முடியாது 

மேலும், இந்த தகவல் அதிமுக வட்டாரத்திலும் கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை திருத்தம் செய்யவோ அல்லது திரும்ப பெறவோ அல்லது ஜெயலலிதா விடுதலைக்கு தடை விதிக்கவோ குமாரசாமிக்கோ அல்லது கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுவதாக கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பில் கூட்டல் கழித்தல் போன்ற எண்கள் தொடர்பான தவறுகள் இருக்கும்பட்சத்தில் அதனை மட்டும் திருத்திக்கொள்ள தீர்ப்பு வழங்கிய குமாரசாமிக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே செய்ய முடியும் என்றும், அதே சமயம் அவ்வாறு செய்யப்படும் திருத்தங்களால் தீர்ப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அதனை செய்ய அதிகாரம் இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டின்போதே அத்தகைய தவறுகளை களைய முடியும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுவதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜெ. பதவியேற்க தடை இல்லை
இதனால் ஜெயலலிதா தற்போதைக்கு முதல்வராக பதவியேற்பதில் தடையேதும் இல்லை என்பதால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் தனக்கு சாதகமாக கிடைத்த தீர்ப்பு குறித்து சர்ச்சை எழுந்தது குறித்து ஜெயலலிதா தரப்புக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

Wednesday, May 13, 2015

Public holidays of 2016 announced: Six long weekends next year -

SINGAPORE - Workers planning a getaway can look forward to six long weekends next year.

The Ministry of Manpower has released dates of public holidays for next year, with six of the 11 falling on a Friday, Sunday or Monday.

This is just one less than the bumper crop of seven long weekends this year, but up from an average of five in recent years.

When public holidays fall on a Sunday, it means the next day is a day off. This year, eight public holidays fall on Friday, Sunday or Monday - with Aug 7 declared a public holiday as part of Singapore's 50th birthday celebration, forming a four-day weekend.

Last year and the year before, there were four long weekends. There were five in 2012 and 2011, and seven in 2010.

There will also be a four-day weekend next year as the first and second days of Chinese New Year fall on Monday and Tuesday next year, similar to this year's, which fell on Thursday and Friday.

Long weekends give travellers the potential to go further afield using fewer days of leave.

Graphic designer Jason Fu, 26, said: "I will definitely make use of this to travel more. As I have only 15 days of annual leave, having long weekends matters to me."

Two of the public holidays next year fall on a Saturday - Vesak Day on May 21 and Deepavali on Oct 29.

Employees not required to work on Saturdays can claim a day off or compensation for that public holiday, if covered under the Employment Act.

Deepavali is also subject to change when the Hindu almanac becomes available. For this year, the Hindu Advisory Board has confirmed that Deepavali will fall on Nov 10 - a Tuesday - which was stated previously.

Companies here have various policies if the public holiday falls on a Saturday.

For example, at OCBC Bank, employees will be given a day off but they have to clear it within a month.

A Pan Pacific Hotels Group spokesman said that its staff will also get a day off, but they have three months to use it.

Public officers who work from Monday to Friday can also claim a day off for a public holiday falling on a Saturday, said the Public Service Division.

- See more at: http://www.straitstimes.com/news/singapore/more-singapore-stories/story/public-holidays-2016-announced-20150512#sthash.0hGfAsEe.dpuf

ECONOMY IN EXPENDITURE...SERVING OF REFRESHMENT DURING MEETINGS



ஒரே பெயரில் 460 கல்லூரிகள்: பட்டியல் வெளியிட்டது அண்ணா பல்கலை

மாணவர்களைக் குழப்பும் விதமாக, ஒரே பெயர் கொண்டுள்ள, 460 கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. கவுன்சிலிங்கின் போது, கல்லூரிகளின் பெயரை விட, கல்லூரிக் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர், பொறியியல் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையில், ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தனியார் சுயநிதிப் பல்கலைகள் தவிர, 570 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பின் கீழ் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் சேர, அண்ணா பல்கலை மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலையில், ஜூன் 28ம் தேதி முதல், கவுன்சிலிங் துவங்குகிறது; ஜூலை, 1ம் தேதி பொது கவுன்சிலிங் நடத்தப்படும். இந்நிலையில், உயர்தர வரிசையிலுள்ள கல்லூரிகளைப் போன்று, பல கல்லூரிகளுக்கு பெயர் வைத்துள்ளனர். இதனால், கவுன்சிலிங்கின் போது மாணவர்கள், தரமற்ற அல்லது ஒரே பெயரிலுள்ள, வேறு கல்லூரியை குழப்பத்தில் தேர்வு செய்து, சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். எனவே, ஒரே பெயரிலான கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை தனியாக வெளியிட்டு உள்ளது; இதில், 460 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன. பெரும்பாலான கல்லூரிகளின் பெயர்கள், ஒரே மாதிரியாக இருக்கின்றன; அதனால், கல்லூரிகளின் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

- நமது நிருபர் -

மதுரையில் அமைகிறது 'எய்ம்ஸ்' மருத்துவமனை: அறிக்கை சமர்ப்பித்தது ஆய்வுக்குழு..DINAMALAR 13.5.2015

சென்னை: தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான இடங்களை ஆய்வு செய்த மத்திய குழு, ஆய்வு அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளது; மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவ மனை கிளை அமைக்க, மத்திய குழு பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

'டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான, 'எய்ம்ஸ்' மருத்துவமனை போன்று, தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, தமிழகத்தில், மதுரை - தோப்பூர்; ஈரோடு - பெருந்துறை; காஞ்சிபுரம் - செங்கல்பட்டு; தஞ்சை - செங்கிப்பட்டி; புதுக்கோட்டை என, ஐந்து இடங்களை, தமிழக அரசு பரிந்துரைத்தது. மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் தலைமையிலான, ஐந்து பேர் கொண்ட குழு, ஏப்ரல் மாத இறுதியில், தமிழகம் வந்து, மாநில அரசு பரிந்துரைத்த, ஐந்து இடங்களையும் ஆய்வு செய்தது.

இந்நிலையில், மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, நேற்று தகவல் பரவியது. 'மத்திய குழு ஆய்வு அறிக்கையை, முறைப்படி மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ளது; இன்னும், இடம் உறுதி செய்யபப்படவில்லை' என, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய குழுவின் ஆய்வு அறிக்கையில், 'மதுரை இடம், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு, எல்லா வகையிலும் ஏற்புடையதாக உள்ளது' என, பரிந்துரைத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்மாவட்ட மக்கள் அதிகம் பயன்பெறும் வகையில், 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான, 'எய்ம்ஸ்' மருத்துவமனை, மதுரையில் அமையும் என்றே தெரிகிறது.

ICSE and ISC results to be announced on May 18

MUMBAI: The Council for the Indian School Certificate Examinations (CISCE) will announce the ISC and ICSE exams results at 11.30am on May 18.

This year, more than 70,000 candidates took the Class 12 boards, and the number of students who took the Class 10 boards was around 1.59 lakh. Last year, the result was announced on May 17 and May 21 for ISC and ICSE respectively.

According to a release issued by the council, results will be available to the students on to the council website. Schools will be able to access the results by logging on to the careers portal of the council using the principal's login ID and password.

The ICSE boards began on February 27 and ended on March 30, while the ISC exams began on February 9 and ended on April 1.

Medical college may get 50 more MBBS seats

The Medical Council of India (MCI) is yet to give recognition for 50 additional MBBS seats in the K.A.P. Viswanatham Government Medical College (KAPVGMC) for the academic year 2015-16.

The college had offered 50 additional seats, in addition to 100 seats, in 2013-14 based on temporary approval by the MCI. While granting permission for 2014-15 in July 2014, the MCI had stated that the college should meet the MCI requirements for conducting MBBS course with 150 seats.

Based on it, the State government had taken a number of steps to increase the manpower requirements, mainly additional faculty requirement, classroom facilities and others.

Following this, a three-member MCI team recently visited the medical college and the Mahatma Gandhi Medical College Hospital, which is attached to the medical college. The team inspected all facilities including hostels, canteen, classrooms and others required for 150 students. Similarly, it checked whether the college had sufficient number of faculty members, as prescribed by the MCI, for taking classes for 150 students. The team members paid special attention to check if the discrepancies pointed out by the earlier MCI teams had been rectified.

Hospital authorities are hopeful of getting the MCI nod for the additional 50 seats. M.K.Muralidharan, Dean, KAPVGMC, told The Hindu that the approval might come anytime. The team had made positive remarks about the facilities. Once it gets the approval, there would not be any hurdle in admitting 150 students for the next five academic years.





NEWS TODAY 25.07.2026