Sunday, May 17, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: அதிரும் வழக்கும்.. நீதிமன்றத்தில் வாதாடிய சட்டப்புள்ளிகளும்


கடந்த1995-ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று சுப்பிரமணியன் சுவாமி ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதிபெற்று ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்போவதாக அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அந்த அதிர்ச்சியின் அலைகள் 20 ஆண்டுகள் கடந்தும் இந்திய அரசியலில் அதிர்ந்துக் கொண்டிருக்கிறது.

இந்த வழக்குக்கு வலு சேர்க்க‌ தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றிய ஆவணங்கள், திரட்டிய ஆதாரங்கள், சமர்ப்பித்த விசாரணை அறிக்கைகள், இதை ஆட்சேபிக்க ஜெயலலிதா தரப்பு குவித்த ஆவணங்கள், அரசு தரப்பும், திமுக தரப்பும் சேர்த்த ஆவணங்களை எல்லாம் ஒரே இடத்தில் சேர்த்தால் கடல் போல காட்சியளிக்கும். இதில் சிக்கித் தவித்த ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசியை மீட்க இந்தியாவில் இருக்கும் எல்லா பெரிய வழக்கறிஞர்களும் வாதம் புரிந்தார்கள்.

சென்னை, கர்நாடக உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத் திலும் மேல்முறையீடு செய்த போது நாட்டின் மிக மூத்த நீதிபதி கள் எல்லாம் வரிசையாக விசாரித் தார்கள். இந்திய நீதித்துறை வரலாற்றில் இத்தனை பெரிய வழக்கறிஞர்களும், பெரிய நீதிபதிகளும் விசாரித்த‌ ஒரே வழக்கு அநேகமாக இதுவாக தான் இருக்கும் என்கிறார்கள் சட்டத்துறை வல்லுநர்கள்.

தாமாக முன்வந்த தத்து

2014-ம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற் காக பரப்பன அக்ரஹாராவுக்கு வந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நீதிபதி குன்ஹா நேராக சிறைக்கு அனுப்பு கிறார். சூட்டோடு சூடாக ஜாமீன் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா ஆணித்தரமான காரணங்களைச் சொல்லி தள்ளுபடி செய்கிறார்.

உடனே ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, அதனை விசாரிக்க பல மூத்த நீதிபதிகள் தயங்கினர். யாரும் விசாரிக்க முன்வரவில்லை என்பதால் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தானே விசாரிக்க முன்வந்தார். அக்டோபர் 18-ம் தேதி ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை 65-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி, 2 மாதங்களுக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்து 3 மாதங்களுக்குள் மேல்முறையீட்டு வழக்கை முடிக்க வேண்டும். இதை விசாரிக்க சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட்டு, கர்நாடக உயர் நீதிமன்ற‌த்தில் சிறப்பு அமர்வும் அமைக்கப்படும் என படிப்படியாக வழிக்காட்டுதல்களை வழங்கினார். ஏராளமான வழிகாட்டுதல்களை வழங்கிய தத்து அரசு வழக்கறிஞர் நியமனம் பற்றியும் அப்போதே கூறியிருந்தால் பவானிசிங் பிரச் சினையே எழுந்திருக்காது. விசா ரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் காலக் கெடுவே விதிக்கப்பட்டிருக்காது.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க காட்டிய வேகம், மேல்முறை யீட்டை முடிக்க காட்டிய சுறுசுறுப்பு, தீர்ப்பை வெளியிட தத்து காட்டிய விறுவிறுப்பு எல்லாமே இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

நம்பிக்கை பெற்ற நரிமன்

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலிதாவுக்கு ஜாமீன் வாங்கித் தருவதற்காக 92 வயதான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி 2 முறை வாதாடினார். 21 நாட்கள் ஆன பிறகும் திறக்கப்படாமல் இருந்த பரப்பன அக்ரஹாரா சிறை கதவுகளை திறந்தவர் ஃபாலி எஸ்.நரிமன்.'' நரிமன் எனது குரு என்பதற்காக ஜெயலலிதாவின் ஜாமீனை எதிர்க்கவில்லை' என்று சுப்பிரமணியன் சுவாமி அப்போது சொன்னார்.

காவிரி வழக்கில் தமிழக அரசுக்கு எதிராகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பிலும் ஆஜரான 89 வயதான ஃபாலி எஸ்.நரிமன் தான் ஜெயலலிதாவின் தற் போதைய சட்ட ஆலோசகர். அவ ருடைய வழிகாட்டுதலின் பேரில் தான் ஜாமீன் காலத்தில் ஜெய லலிதா வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. விடுதலைத் தீர்ப்பு சர்ச்சைக்கு உள்ளாகி இருந்த போதும், இன்னும் சில தினங் களில் ஜெயலலிதா கோட்டைக்கு போவதும்கூட இவரது ஆலோ சனையின் பேரில் தான்.

பவானிசிங்கை நீக்கக் கோரி திமுக தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது ஜெயலலிதா தரப்பில் களமிறங்கிய நரிமன் கடுமையாக வாதிட்டார். அந்த மனுவில் வெற்றி திமுக பக்கம் திரும்பினாலும், 'புதிய‌ அரசு வழக்கறிஞர் நியமித்தால், உடனே எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய வேண்டும்' என்று அழுத்தம் கொடுத்தது நரிமன் தான். இதன் அடிப்படையில் தான் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 'அரசு தரப்பு ஒரே நாளில் 50 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.

நாட்டின் மிக முக்கிய குற்றவியல் வழக்கறிஞரான எல்.நாகேஸ்வர ராவ் உச்சநீதிமன்றத்திலும், பல் வேறு மாநில உயர்நீதிமன்ற‌ங்களி லும் வாதாடியுள்ளவர். ஓரிரு தெலுங்கு படங்களில் தலைகாட்டி யுள்ளார். மூன்று முறை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பொறுப்பை வகித்துள்ள எல்.நாகேஸ்வர ராவ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்காக 9 நாட்கள் இறுதிவாதம் செய்தார். சுமார் 40 மணி நேரம் அடைமழைப் போல கொட்டித் தீர்த்த இவரது வாதத்தைக் கண்ட அனைவரும் மலைத்துப் போயினர்.

நீதிபதி குன்ஹா கட்டிட மதிப் பீட்டில் காட்டிய 20 சதவீத தள்ளுபடி, ஐதராபாத் திராட்சைத் தோட்ட வருமான‌த்தில் ஏற்றுக்கொண்ட தன்னிச்சையான வருமானம், சுதாகரனின் திருமணத்துக்கு பந்தல் போட்டதில் போட்ட கணக்கு, நகை மதிப்பீட்டில் சேதா ரத்தை கழித்தது என தனது தீர்ப்பில் தெரிவித்த, திருப்பங் களை ஏற்படுத்தும் நுணுக்கமான விஷயங்களை நாகேஸ்வர ராவ் மிகச் சரியாக கண்டுபிடித்தார். மார்பிள் விலை, மின்சார ஒயர் விலை என குன்ஹாவின் மதிப்பீடு களைப் பற்றி ஆராய்ந்தால் புதிய வழக்கே தொடுக்கலாம் என போட்டு உடைத்தார்.

ஜெயலலிதாவை விடுவித்த 919 பக்க தீர்ப்பில் நாகேஸ்வர ராவ் முன் வைத்த வாதத்தின் 90 சதவீத அம்சங்களை நீதிபதி குமாரசாமி அப்படியே எதிரொலித்து இருக் கிறார். பொது ஊழியர் வருமானத் துக்கு அதிகமாக சொத்துக்குவிப்ப தில் உள்ள விகிதாச்சாரம், கூட்டு சதியை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் , பினாமி சட்டத்துக்கு வலுச்சேர்க்க தேவையான நேரடி பண பரிவர்த்தனைகள் குறித்து நாகேஸ்வர ராவ் எழுப்பிய கேள்வி களை குமாரசாமி அப்படியே அரசு தரப்பு பக்கம் திருப்பி விட்டுள்ளார்.

ஜெயலலிதாவை விடுவிக்க காரணமாக இருந்த கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கு, (வருமான அதிகமான சொத்து மதிப்பு 10 சதவீதத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும் என்றும்), பொது ஊழியரின் வருமானத்துக்கு அதிகமான சொத்து தொடர்பாக 1989-ல் ஆந்திர அரசு வெளியிட்ட சுற்ற றிக்கை (வருமானத்துக்கு அதிக மான சொத்து மதிப்பு 20 சதவீதம் வரை கூடுதலாக இருந்தால் அனு மதிக்கலாம்) ஆகியவற்றை குமாரசாமியின் கவனத்துக்கு கொண்டு வந்தவர் நாகேஸ்வர ராவ். அந்த வாதத்தை அடிப்படை யாக வைத்தே நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுதலை செய் தார் என்பதால் ஜூனியர் வழக் கறிஞர்கள் மத்தியில் நாகேஸ்வர ராவ் 'ஹீரோ'வாக மாறியுள்ளார்.

இட்லிக் கடை அல்ல தொழிற்சாலை


இட்லிக் கடைகளைப் பார்த்திருப்பீர்கள். சென்னை மறை மலை நகரில் தீபக்ராஜும் அவருடைய சகோதரர்களும் இட்லித் தொழிற்சாலையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்குத் தினமும் 15,000 இட்லிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

சென்னையைச் சேர்ந்த பாஸ்கர், அவருடைய தம்பிகள் ரமேஷ், தீபக்ராஜ் மூவரும் ஆறு வருடங்களுக்கு முன்பு கரூரில் ஜவுளி ஏற்றுமதித் தொழில் செய்துகொண்டி ருந்தார்கள். ஓரளவுக்கு வருமானம் இருந்தாலும் திருப்தி இல்லாமல் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தனர்.

அப்போது கேட்டரிங் சர்வீஸில் ஈடுபட்டிருந்த இவர்களுடைய சித்தி சித்ரா சென்னையில் ரசாயனம் கலந்த இட்லிதான் கிடைக்கிறது. வீட்டுப் பக்குவத்துடன் இட்லி வார்த்துக் கொடுத்தால் வாங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

குடும்ப இட்லி

“சித்தி இப்படிச் சொன்னதுமே நானும் பாஸ்கர் அண்ணனும் மறைமலை நகரில் சின்னதா ஒரு இட்லி ஸ்டாலை ஆரம்பித்தோம். மல்லிகை பூவா இட்லி வார்ப்பதில் அம்மா சகுந்தலா திறமைசாலி. அவர் கைப்பக்குவத்தில் தயாரான இட்லிகளைத் மக்கள் விரும்பி வாங்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 200 இட்லிகளைத் தயாரித்தோம். இன்னொரு அண்ணன் ரமேஷும் எங்களோடு சேர்ந்துகொண்டார்.

அப்பா நாராயணசாமிக்கு ஆடிட்டிங் அனுபவம் இருந்ததால் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டார். கூடுதல் உதவிக்கு எங்களோடு என் மனைவியும் அண்ணிமார்களும் கைகோத்தார்கள்.” என்கிறார் தீபக்ராஜ். இப்படித்தான் தினமும் 15 ஆயிரம் இட்லிகளைத் தயாரிக்கும் 'Barade Fluffies' என்ற இட்லித் தொழிற் சாலை உருவாகியது. இப்போது இவர்களது இட்லித் தொழிற்சாலையில் 12 பெண்கள் உள்பட மொத்தம் 15 பணியாளர்கள் வேலைச் செய்கிறார்கள்.

ஸ்டார் ஓட்டல் முதல் தள்ளு வண்டி வரை

40 கிராம் எடை அளவுள்ள ஒரு இட்லியை ரூ.3.50-க்கு இவர்கள் தருகிறார்கள். ஆயிரம் இட்லிகளுக்கு மேல் ஆர்டர் என்றால் மூன்று ரூபாய்க்கே தருகிறார்கள். சென்னைக்குள் ஸ்டார் ஓட்டல்கள் முதல் தள்ளுவண்டி வரைக்கும் இவர்களது இட்லி சப்ளை ஆகிறது. இவர்களது இட்லியை அவரவர் தகுதிக்கேற்ப கூடுதல் விலை வைத்து விற்றுக் காசாக்குகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கேண்டீனுக்கு இந்தத் தொழிற் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கில் இட்லிகளைக் கொள்முதல் செய்கின்றன. இட்லிக்குத் தேவையான சட்னி, சாம்பார் வகைகளை மட்டும் அவரவர்கள் தயாரித்துக் கொள்கிறார்கள்.

“குஷ்பு இட்லி என்ற பெயரில் இட்லி உப்பலாக வர வேண்டும் என்பதற்காக மாவில் சோடா மற்றும் ஆமணக்கு விதைகளைப் போடுகிறார்கள். ஆனால், நாங்கள் எந்த கெமிக்கலும் பயன்படுத்து வதில்லை என்பதால் எங்களது இட்லியைக் கைக் குழந்தைக்குக்கூட அச்சமில்லாமல் கொடுக்கலாம். கைபடாமல் இருந்தால் மூன்று நாட்கள் வரை எங்கள் இட்லிகெடாது. குழந்தைகளுக்காக இட்லி வாங்க வருபவர் களுக்கு எங்கள் தொழிற்சாலையில் இட்லி இலவசம். தள்ளுவண்டியில் டிபன் விற்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இட்லி சப்ளை செய்கிறோம்.

காலை, மாலை, நடுநிசி ஆகிய மூன்று வேளைகளில் எங்கள் தொழிற்சாலையிலிருந்து இட்லி சப்ளை செய்கிறோம். இதற்காகத் தினமும் 12 மணி நேரம் உழைக்கிறோம். எங்களால் ஒரு மணி நேரத்தில் 2,500 இட்லி தயாரிக்க முடியும். இப்போது தினமும் 200 கிலோ அளவுக்குத் தோசைமாவும் சப்ளை பண்ண ஆரம்பித்திருக்கிறோம்.

தினமும் ஒரு லட்சம் இட்லிகளைத் தயாரிக்க வேண்டும். எங்களது இட்லிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்த இரண்டு இலக்குகளையும் எண்ணத்தில் கொண்டு வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் தீபக் ராஜின் அண்ணன் பாஸ்கர்.

HRD ministry's moves leave NAAC headless

After a quiet exit of Delhi University Vice Chancellor Dinesh Singh from the position of Chairman NAAC, its director Professor AN Rai too has had a mid-term unceremonial exit, leaving the council headless.

Both Singh and Rai were appointed by the previous UPA government. Singh was asked to step down as Chairman NAAC after his relations with the HRD ministerSmriti Irani ran through rough weather over Delhi university’s controversial four-year undergraduate course. “Singh was asked to move out quietly. He resigned from the post in the later half of the previous year,” informed a UGC functionary.Differences with Singh also happened as Singh had failed to deliver. “It was made to understand the Singh would help NAAC set up an office in Delhi. Singh was to provide space to NAAC on the Delhi university campus and would get Delhi University and its colleges accredited from NAAC,” added the official. Singh, however, failed on both counts. The position of chairman NAAC continues to remain vacant, ever since Singh’s exit.

UGC’s vice chairman Prof H Devaraja has currently been made the acting chairman of NAAC. In the meeting of the UGC in the last week of April, UGC chairman Dr Ved Prakash apprised the members of the exit of NAAC director AN Rai. Rai had resigned on April 21. “The position of NAAC director lying vacant was not placed on the agenda. In fact the chairman mentioned it in his address,” said UGC member MM Ansari, who was a part of the meeting.

In an interim arrangement UGC secretary Prof Jaspal Singh Sandhu has been as director NAAC. Rai is a professor at North Eastern Hill University Shillong. His appointment in 2012 by the UPA government was also marred with controversies. “While the chairman is an honorary post, the director is responsible for the day to day functioning of NAAC. The position should be filled in soon,” said Rai. The UGC has now advertised for the post of director. No such advertisement has been announced so far for the position of chairman.

NAAC works as an autonomous body established by the University Grants Commission (UGC). It accesses and accredits institution of higher education across the country.

குட்டி நாய் கடித்தாலும் அலட்சியம் வேண்டாம்: சேலத்தில் பெண் பலி: டாக்டர்கள் எச்சரிக்கை

மூன்று மாத நாய் குட்டி தானே கடித்தது என, அலட்சியமாக இருந்த சேலம் பெண் ஒருவர், 'ரேபிஸ்' நோய் பாதிப்பால் இறந்தார். 'குட்டி நாய் கடித்தாலும், அலட்சியம் வேண்டாம்; உடனடி சிகிச்சை பெறுங்கள்; நாய் எச்சில் உடலில் படுவதும் ஆபத்து' என, டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.

சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர், பழனியம்மாள், 45. இவரை, ஒரு வாரத்திற்கு முன், வீட்டின் அருகே சுற்றித்திரிந்த, மூன்று மாதமே ஆன, நாய் குட்டி கடித்தது; பெரிதாக காயம் இல்லை. 'குட்டிநாய் தானே; என்ன ஆகப்போகிறது' என, அவர், அலட்சியமாக இருந்தார். மூன்றாம் நாளில், நாய் கடித்த இடத்தில், திடீரென அரிப்பு ஏற்பட்டு, புண் ஆனது. பயந்து போய், குன்னூரில் உள்ள, அரசு நாய்க்கடி சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றார். டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலை யில், அரிப்பு நின்று விட்டது; மூன்று நாட்களில் வீடு திரும்பினார். அடுத்த நாளே, எதிர்பாராதவிதமாக இறந்துள்ளார். இது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதார துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறியதாவது: சேலம் அம்மாபேட்டையில், மூன்று மாத குட்டி நாய் கடித்து, ஒரு வாரத்தில், பழனியம்மாள் என்ற பெண் இறந்துள்ளது உண்மை தான். ஏதோ ஒரு வகையில், குட்டி நாய்க்கு, 'ரேபிஸ்' தொற்று இருந்துள்ளது. குட்டி நாய் கடித்த அன்றே, சிகிச்சை பெற்றிருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது. விதவிதமான நாய்களை, வீடுகளில் செல்ல பிராணி யாக வளர்ப்பது, நகர்ப்புறங்களிலும் அதிகரித்து விட்டது. அவற்றுக்கு, முறையான தடுப்பூசி போட்டு பராமரிப்பது அவசியம்; இல்லாவிட்டால் சிக்கல் தான். நாய்கள் செல்லமாக, மனிதர்களை கொஞ்சும்போது, எச்சில், மனிதர்களின் உடலில் படுகிறது; இதை தவிர்க்க வேண்டும். எச்சில் படும் இடங்களில் நமக்கு புண் இருந்தாலோ, கீறல் பட்டிருந்தாலோ அதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள், முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்; குட்டி நாய் கடித்தாலும், உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Madras HC lets professor to fly abroad, says it’s a fundamental right

CHENNAI: Five months after Green Peace activist Priya Parameshwaran Pillai was offloaded from a London-bound flight, and three months after the Delhi high court chided the Centre for disallowing the campaigner to travel abroad, the Madras high court recalled the incident and extended similar legal remedy to a woman professor in Chennai.

Justice D Hariparanthaman, who had already stayed the disciplinary proceedings against assistant professor of Stella Mary's College, Ordetta Hanna Mendoza, granted deemed permission for her to travel to the US saying, "The crux of the impugned order is that since she is facing departmental proceedings, she cannot travel abroad. As stated earlier, even a criminal has a right to go abroad and, as such, a professor cannot be prevented from travelling abroad citing pending departmental proceedings as a reason, that too during summer vacation."

Mendoza, an associate professor of Botany in the college, was issued a charge memo for being 'strict' with students during a practical examination. When she submitted a request asking the college to forward her application for permission to travel abroad, the college did not oblige. When she gave a reminder, the application was rejected on the ground that since she was facing an inquiry she could not be allowed to travel abroad.

In the last week of April, Justice Hariparanthaman granted her an interim relief asking the college to forward the application to the director of collegiate education for appropriate orders. Later, the college moved the court to vacate the interim orders, saying it was the college and not the director which is the competent authority to grant permission. Noting that she was required to be in college for administrative work related to admission of students, college counsel Gordon Swaminath said she had not sought permission from the college to go abroad and that she had only wanted the college to forward her request. "The college is not a forwarding authority and the director has no authority to give permission to travel abroad," he said.

Rejecting the submissions, Justice Hariparanthaman referred to Maneka Gandhi's case of 1978 vintage, wherein she was asked to surrender her passport without being given any reasons nor being given any opportunity to explain. A seven-judge bench of the Supreme Court quashed the order saying freedom to travel is part of his personal liberty, that the refusal of a passport amounts to a deprivation of that liberty.

In Pillai's case in March this year, the Delhi high court said the right to travel abroad is a fundamental right under Article 21 of the Constitution, and the right to expression includes the right to travel abroad to express unpopular opinion.

Madras high court, in E V Perumal Samy Reddy case, said right to travel is a fundamental right available even to a person involved in a criminal case. Merely because a person is involved in a criminal case, he is not denuded of his fundamental rights. It is the fundamental of a person to move anywhere he likes, including foreign countries, it said.

Citing all these, besides the fact that she wanted to visit the US for medical treatment, Justice Hariparanthaman said Mendoza stood on a better footing, as "she is not a criminal. She is a professor rendering service in the college for the past 30 years." Quashing the March 30 order of the college, the judge then gave her 'deemed permission' to travel abroad.

Saturday, May 16, 2015

Kerala nursing student gets MBBS degree

Reforms introduced in Calicut University to speed up the issuance of degree certificates have embarrassed the university with hundreds of certificates being returned for correction.

While some B.Com. students were given BBA degrees, a nursing student got MBBS degree. There are several cases of BA students getting B.Sc. and B.Com. degrees and vice versa. Mistakes in names and subjects are aplenty.

Officials point out that it is first time in the history of the university that such a huge number of degree certificates are returned for correction.

The mistakes have been apparently ascribed to the digitisation reforms, which eliminate several points of checking and cross-checking.

Earlier, the certificate prepared by the section concerned used to be sent to the hologram section, from where it would be sent back for another round of checking.

The certificate was checked by several officials, including the Controller of Examinations, before the Vice Chancellor signed on it.

The signed certificate used to be checked again by the section concerned before it was sent to the dispatch section.

But the reforms have done away with all those gates of checking. The certificate prepared by the section concerned is today sent to the hologram section, from where it goes online to the Vice Chancellor’s office.

The certificate is printed there after placing the VC’s digital signature on it, and sent directly to the students.

University authorities admit that some mistakes have happened, but it saved a lot of time and energy. But, according to employees and teachers on the campus, the time and the energy the university has saved could not salvage the damage it did to its reputation.

MUHS to introduce pharmacology course

NASHIK: The Maharashtra University of Health Science (MUHS) has decided to introduce pharmacology course from the coming academic year for the doctors belonging to Unani, homeopathy and other disciplines willing to practice allopathy.

During the assembly session last year, the state government had given approval to the course, which is aimed to benefit 60,000 homeopathy doctors in Maharashtra.

Arun Jamkar, vice-chancellor of the university, told TOI that non-allopathy doctors will have to undergo the full-time course for a span of a year. The course — certificate course in modern pharmacology — would act as a bridge between allopathy and homeopathy, he said.
"The course has been chalked out as per the instructions of the state government. A detailed syllabus is being finalised which would have systematic modules," Jamkar said.
He said a committee of experts from all the fields of medicine has been roped in for the task. "The experts have worked on the subjects that need to be taught and other required additional aspects. For example, the diagnostic methods in homeopathy are different from that of allopathy. Hence, work on such things needs to be done. Besides, the committee has also taken up a short-term course adapted by the Medical Council of India (MCI) for forming the course," he said.

The vice-chancellor said the course would be made available in all the government colleges. After completing the course, the doctors would become eligible to practice crosspathy anywhere in the state. Moreover, they would be able to prescribe 40-50 allopathy medicines to the patients, Jamkar said.

"The course would cover basic competency in all the faculties. Notices have been sent to the colleges concerned in the state in this regard," he said.

Jamkar said the Government Medical College and Hospital (GMCH) in Miraj and Shri Bhausaheb Hire Government Medical College (SBHGMC) in Dhule have also expressed interest in introducing the course in their institutes.

MBBS/BDS application portal to reopen

MBBS/BDS application portal to reopen  TIMES NEWS NETWORK 26.07.2026 Chennai : The Tamil Nadu Selection Committee will reopen the online app...