Thursday, July 6, 2017

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி கட்டணம் ரூ 10 ஆயிரம் உயருகிறது: சட்டசபையில் அமைச்சர் தகவல்

  தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்ததை விட இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி கட்டணம் ரூ. 10 ஆயிரம் உயரும் என கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ரூ.1.12 கோடியில் சூப்பர்பைக் வாங்கிய ஒரே இந்தியர்



 Only qualified docs can sign lab reports: MCI

A pathology report can only be signed by a qualified doctor registered with the Medical Council of India (MCI). The MCI in it’s latest order has specified that “All reports/letters have to be signed/countersigned by persons registered with MCI/State Councils”. MCI issued the statement in response to a three-year-old query from the National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL), which is a constituent board of Quality Council of India.

It wanted to know if M.Sc-PhD candidates not registered with the MCI can sign lab reports. This would include experts with PhD degrees in medical microbiology, medical biochemistry, life sciences, applied biology, cytogenetics and biotechnology.

“The ethics committee considered the matter during its meetings on February 6 and 7, and their decision was placed before Executive Committee for approval on April 11,” said Dr Parul Goel, Deputy Secretary, MCI. The order impacts pathological laboratories across India.

Following their decision, from June 14, 2017, labs report can only be signed by qualified doctors and not by M.Sc-PhD fellows. “This means reports signed by non-doctors after the said date will be illegal in the eyes of law,” said Pune-based advocate Rohit Erande. Meanwhile, opinion of the health ministry is being sought on the matter. Malpractices involving lab technicians signing pathology reports are rife in India.

“In many cases, approving signatures on a wrong analysis result in false positives of dengue or malaria and have led to wrong treatment,” said Dr Rajesh Mane of Maharashtra Association of Practicing Pathologists and Microbiologists (MAPPM), an umbrella body of qualified pathologists.

Fix fee for medical courses of deemed varsities

Chennai: BE student commits suicide, blames HoD in suicide note

DECCAN CHRONICLE.
Published Jul 6, 2017, 2:19 am IST

Boy denied hall ticket for upcoming semester exams.
 
Hemant Chandran
 Hemant Chandran
Chennai: A final year engineering student committed suicide at his residence in Madambakkam on Tuesday night allegedly over harassment by his head of department (HoD) for the last six months. A suicide note has been recovered from his house in which the boy accused his college staff for abetting his suicide.

B. Hemant Chandran (21) was found hanging by his mother Sheela when she returned home after work around 7. 30 pm. He was pursuing a degree in mechanical engineering at New Prince Shri Bhavani College of Engineering at Vengaivasal near Medavakkam.

Preliminary investigations revealed that the boy had pointed out a mistake by one of the professors during class about six months ago, which triggered the beginning of the harassment.

The professor, head of a department, allegedly began targeting the student selectively so much so that the latter told his parents that he would discontinue from college. The boy's mother even met with college management and sought to solve the issue.

Meanwhile, the student learnt on Tuesday that he has been denied hall ticket for the upcoming semester exams following which he took the extreme step. The deceased is the only son of the couple, Babu-Sheela. Babu works as a tailor while his wife works as a stenographer at a private firm.
On Tuesday, when his parents were away at work, Hemant Kumar hanged himself to death using a nylon rope. Selayur Police rushed to the scene and moved his body to Chromepet government general hospital for post-mortem. In a single page suicide note addressed to his parents, the boy accused his HoD of targeting him with spite. "I wished to study and complete college. But, I couldn't bring myself to continue in this college. As challenged by the HoD, he is making my life difficult in college. Forgive me, mother!" read an excerpt from the suicide note.

Meanwhile, the college declared holiday on Wednesday fearing backlash from students and heavy police security was deployed outside the college. Selayur police have registered a case and are investigating.

அடுத்த புரட்சிக்குத் தயாராகிவிட்டது ரிலையன்ஸ் ஜியோ: ரூ.500க்கு 4ஜி போன்!

By DIN  |   Published on : 05th July 2017 02:52 PM  |  
Jio

புது தில்லி: தனக்கு ஏற்பட்ட தடைக்கல்லை தானே உடைத்தெறியும் வகையில் அடுத்த புரட்சிக்குத் தயாராகியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
கடந்த ஆண்டு இலவச அழைப்பு மற்றும் அளவில்லா டேட்டாவுடன் அறிமுகமான ஜியோ சிம், தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்தது. 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் கணக்குப்படி, 11 கோடியே 20 லட்சம் ஜியோ வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது.

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளுக்கு ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டுமே இருந்தது. அதுதான் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களில் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும். தற்பொழுது அந்த தடைக்கல்லையும் உடைத்தெறியும் வகையில் ரூ.500க்கு 4ஜி வசதி கொண்ட செல்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் ரூ.999 முதல் ரூ.1,500 என்ற அளவில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த செல்போனை, ரூ.500க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில் மட்டுமே இருக்கும் 4ஜி வசதி, இனி ரூ.500 விலை கொண்ட செல்போனில் கிடைக்கும் என்றால் நிச்சயம் இது அடுத்த புரட்சிதான். 

கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட ஜியோ சிம்கார்டினால், தொலைத்தொடர்பில் புரட்சி ஏற்பட்டது போல, தற்போது செல்போன் உற்பத்தியில் அடுத்த புரட்சி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் இந்த செல்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS TODAY 20.08.2026