Saturday, November 4, 2017


வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதம் குறைப்பு :எஸ்.பி.ஐ.,

 வீடு, ,வாகன, கடன், வட்டிவிகிதம், குறைப்பு, எஸ்.பி.ஐ.,
புதுடில்லி:வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) குறைத்துள்ளது. வைப்புநிதி மீதான வட்டிவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் மீதான வட்டி விகிதங்கள் 5 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.35 சதவீதத்திலிருந்து 8.30 சதவீதமாக குறைத்துள்ளது. இது வங்கித்துறையிலேயே மிகவும் குறைவானதாகும். இதேபோல், வாகன கடன்களுக்கான வட்டிவீகிதத்தை 8.75 சதவீதத்திலிருந்து 8.70 சதவீதமாக குறைத்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் புதிய வட்டிவிகிதம் அமலுக்கு வந்துள்ளது. 
‛வாட்ஸ்அப்' அப்செட்; சில நிமிடங்களில் சீரானது


spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
உலகம் முழுக்க வாட்ஸ்அப் சேவை திடீர் பாதிப்பு
சென்னை: தற்போது மக்களோடு ஒன்றிப்போன ‛வாட்ஸ் அப்' செயலி சில நிமிடம் செயலற்று போனதால் பயன்பாட்டாளர்கள் உலகம் முழுதும் அதிர்ச்சியுற்றனர்.

சமூக வலைதளமான ‛வாட்ஸ் அப்' செயலியை உலகம் முழுதும் பல கோடிகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்திகள் , புகைப்படங்கள், வீடியோக்களை பகிரவும் இதனை பயன்படுத்தினர். ஆபத்து காலங்களில் இந்த செயலி மக்களுக்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் மதியம் ( 2. 05 மணி முதல் 2.36 வரை ) சில மணி நேரமாக வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியது. 

இதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியா விட்டாலும், தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என கூறப்பட்டது . வாட்ஸ் அப் செயலிழந்ததால் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஏறக்குறைய 30 நிமிடத்தில் இந்த சேவை மீண்டும் துவங்கியது. காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. திடீர் ஸ்தம்பிப்பால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


முடிச்சூருக்கு பேரிடர் மீட்பு குழு விரைவு

பதிவு செய்த நாள்03நவ
2017
09:51

சென்னை: சென்னையில் விடிய விடிய கனமழை பெய்தது. இதில் முடிச்சூர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
மாநில வருவாய் ஆணையர் சத்யகோபால் நிருபர்களிடம் கூறுகையில்; மின்சாரம் துண்டிக்கப்பட்ட 112 இடங்களில் தண்ணீர் வடிய துவங்கியதை அடுத்து, மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் வழங்கப்படும். முடிச்சூர் பகுதிக்கு மாநில பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. என்றும் தெரிவித்தார்.

14 சுரங்கபாதையில் பாதிப்பு இல்லை:

கெங்கிரெட்டி சுரங்க பாதையை ஆய்வு செய்த பின்னர் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:

சென்னையில் நேற்று பெய்த கனமழையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து தி.நகர் சாலையில் தேங்கியுள்ளது. படம்.சுரேஷ்கண்ணன்.

16 சுரங்க பாதைகளில் 14 சுரங்க பாதைகளில் பாதிப்பு இல்லை. கணேசபுரம் கெங்குரெட்டி சுரங்கபாதையில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு 45 நிமிடங்களில் தண்ணீர் வெளியேற்றப்படும். பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆதம்பாக்கம், பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.தொடர் மழை பெய்வதால் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியாது. நிவாரண முகாம்களில் 200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை: பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசல்


 சென்னை: பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசல்
சென்னை: பல்லாவரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து கடந்த இரு தினங்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Specify Deadline For Aadhaar Linking To Bank A/C & Mobile Number In SMSs To Avoid Panic: SC; Related Pleas Referred To Constitution Bench | Live Law

Specify Deadline For Aadhaar Linking To Bank A/C & Mobile Number In SMSs To Avoid Panic: SC; Related Pleas Referred To Constitution Bench | Live Law: Justice Sikri also quipped  “Initially I did not want to say because the Press is here. But I’m also receiving messages to link bank account and mobile number”. The Supreme Court court today ordered banks and mobile service providers to specify the deadline of December 31, 2017 and February 8, 2018 for linking their bank …

Deemed Universities Are Not Justified In Introducing Engineering Courses Through Distance Mode In The Absence Of AICTE Guidelines:SC [Read Judgment] | Live Law

Deemed Universities Are Not Justified In Introducing Engineering Courses Through Distance Mode In The Absence Of AICTE Guidelines:SC [Read Judgment] | Live Law: “We restrain all Deemed to be Universities to carry on any courses in distance education mode from the Academic Session 2018- 2019 onwards unless and until it is permissible to conduct such courses in distance education mode and specific permissions are granted by the concerned statutory/regulatory authorities in respect of each of those courses and …

SC Suspends All Engineering Degrees Obtained Between 2001 & 2005 Through Distance Courses From 3 Universities; Those After 2005 Cancelled [Read Judgment] | Live Law

SC Suspends All Engineering Degrees Obtained Between 2001 & 2005 Through Distance Courses From 3 Universities; Those After 2005 Cancelled [Read Judgment] | Live Law: The Supreme Court has suspended the Engineering degrees granted between 2001 and 2005 to all graduates through distance learning by JRN Rajasthan Vidyapeeth, Rajasthan (JRN), Institute of Advanced Studies in Education, Rajasthan (IASE) and Allahabad Agricultural Institute, Allahabad (AAI). The Bench comprising Justice A.K. Goel and Justice U.U. Lalit ruled that the degrees would remain …

NEWS TO DAY 29.04.2026