Saturday, November 4, 2017


சென்னை: பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசல்


 சென்னை: பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசல்
சென்னை: பல்லாவரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து கடந்த இரு தினங்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்! அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள். தினமணி செய்த...