Sunday, February 3, 2019

1 in 7 docs who aced PG NEET is from TN

Pushpa.Narayan@timesgroup.com

Chennai:03.02.2019

In a state where the common medical examination, NEET, has always sparked acrimonious debates about TN candidates being left worse-off because of the test, it has now emerged that one in seven doctors who cleared postgraduate NEET in 2019 was from the state. Although qualifying in the exam may not guarantee seats, educationists say the high numbers give TN candidates more opportunity to get placed in premium colleges outside the state and increases the possibility of more state candidates getting seats in TN government colleges.

The National Board of Examination summary shows that of the 79,633 who qualified, 11,121 were from TN, which also had the most candidates (17,067) appearing, against 9,219 from Karnataka, 7,441 from Maharashtra and 6,323 from Andhra Pradesh. “All were selected to join medical schools by the state based on Class XII exams. The results are proof TN wasn’t producing bad doctors and all students were meritorious,” said neurosurgeon Dr Bruno Mascarenhas, who has authored entrance books for PG exams.

The common entrance is now a boon to many TN doctors. Every year, states surrender 50% of PG seats for all-India quota. “Some years ago, when there was a separate exam for all-India quota, less than 50% of students took the test. Now, with every doctor writing the common NEET, we have higher chances of doctors from TN opting for colleges in AP, Karnataka, Mumbai and Delhi,” said Tamil Nadu Government Doctors Association chief Dr K Senthil. “More in-service candidates are clearing the exam now. Even if they don’t get a seat this time, they will confidently appear for the exam next year.”



TN expects nod for 100 more medical seats

This year, the cut-off was 340/1,200 for the general category, 295 for SC/ST/OBC (including disabled), and 317 for general disabled. “By sheer probability we have chances of having more number of students who will take all India quota seats this time. We are hoping more TN students to take these seats within the state too,” said director of medical education Dr A Edwin Joe.

TN has got the nod to add 56 PG seats in eight colleges taking the total in 2019 to 1,306. The directorate of medical education expects at least 100 more seats and has sought Union health ministry permission to convert 393 diploma seats to degree seats. If this happens, TN will have 1,800 PG seats. Scores in NEET-PG 2019, held in January in 167 cities on a computer-based platform, will be used for admission to all PG courses of all-India quota seats, central institutions, armed forces medical services institutions, universities set up by an Act of Parliament, deemed universities, state quota seats and private colleges. Institutions such as AIIMS, PGIMER, JIPMER, NIMHANS and Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology are excluded.

Saturday, February 2, 2019

அமுதும் நஞ்சும்

By கிருங்கை சேதுபதி | Published on : 31st January 2019 01:49 AM |


இளைஞர்களுடனான ஒரு கலந்துரையாடலின்போது மின்னலாய் ஒரு கேள்வி வந்துவிழுந்தது.

கண்களுக்கு மூடி இமைகள்; வாய்க்கு மூடி இதழ்கள்; மூக்குக்கும் செவிகளுக்கும் ஏன் மூடி இல்லை? இருந்திருந்தால்... என்று கற்பனை செய்துகொண்ட ஒருவர் சொன்னார்: எவ்வளவு திட்டினாலும் கவலைப்படாமல் காதை மூடிக் கொண்டு விடலாம். அதுமாதிரி துர்நாற்றம் வந்தாலும்... சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவர் குறுக்கிட்டார்: அவசரப்பட்டு மூடி, பின்னர் திறக்கமுடியாமல் மாட்டிக்கொண்டால்...?
மூச்சுத் திணறி... முன்னவர் சொல்லுகிறபோதே மூச்சுத் திணறல் ஏற்பட்ட நடுக்கம் எங்களுக்கு.

ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்திருக்கிறான் ஆண்டவன் என்று பாட்டி சொல்லுவார். அதுபோலத்தான் இந்த மூடிகளும்போல... என்றார் ஒருவர்.

இல்லாதவற்றைப் பேசுவதைவிட, இருப்பதன் முக்கியத்துவத்தை முதலில் பேசுவோம் என்று வரையறுத்துக் கொடுத்தார் மற்றொருவர். பேச்சு கண்களைச் சூழ்ந்துகொண்டது.

நம்மைப் பொருத்த அளவில் நாம் கண்களாக மட்டும் அவற்றைக் கருதவில்லை; அன்பின் பெருக்கத்தில் அருமைக்குரியவர்களைக் கண்ணென்றுதான் குறிப்பிடுகிறோம். அம்மாவும் அப்பாவும் பாசத்தின் மிகுதியில் கண்ணே என்றுதான்கொஞ்சுகிறார்கள்.
காதல் மிகுதியில் இரு பாலரும் அழைத்துக் கொள்ளும் சொல்லும் அதுதான்; கண்ணன் என்றே கடவுளைக் குறிக்கிற வழக்கமும் உண்டு.
ஐம்பொறிகளில் கண்ணுக்கு அவ்வளவு முக்கியத்துவம். ஏனைய பொறிகளைச்செயல்படுத்துவதில் இது தலையாயது என்பதால்தான், இதற்குத் தலையில் தலைமையிடம் போலும்! 

ஆபத்து நேருங்கால் உடன் பாதுகாத்துக்கொள்ள, இமைகள் தாமே வந்து இணைந்து காப்பது எத்தனை அழகு? என்று அனுபவித்துச் சொன்னார் ஒருவர். காணத்தகாதவற்றைக் கண்டாலும் உட்புகவிடாமல் தடுத்துக் கொள்ளவும் இமைகள் உதவும். ஆனால், அதற்கு இதயம் துணை நிற்க வேண்டும் என்றார் இன்னொருவர் தத்துவார்த்தமாக.
இதற்கிடையில், கண்கள் என்று சொல்வதா? கண்ணென்று சொல்வதா? என்றும் ஒரு கேள்வி எழுந்தது. கண்கள் என்பதுதான் சரி. ஆனால், கண்கள் இரண்டு என்றாலும் காட்சி ஒன்றாகத் தோன்றுவதாலே, கண்ணென்று சொன்னாலும் தப்பில்லை என்ற பதிலும் வந்தது.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்று திருவள்ளுவர் கண்ணென்றுதானே காட்டியிருக்கிறார் என்ற சான்றையும் இணைத்துத் தந்தார். 

இனி என் முறை. சொல்லத் தொடங்கினேன்: கண் என்றதும் காண்பவர்க்கு இருக்கிற கண் என்றுதான் பொதுவாகக் கருதுகிறோம். ஆனால், ஏற்கெனவே கண்ட ஒருவரின் கண்களில் இருந்து பெற்ற அனுபவத்தை மனக்கண் கொண்டு காணவும் அவ்வாறே கண்டு கற்றுப் பயணித்து உணரவும் இந்த எண்ணும் எழுத்தும் துணை நிற்பதனால் அதனைத் தந்தவரின் கண்ணையும் இணைத்துக் கருதலாம் என்று தோன்றுகிறது.
அதிலும் வாழும் உயிர்க்கு என்ற முடிப்பு இருக்கிறதே, அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.வாழ்ந்த அனுபவத்தின் பதிவாய் வரும் எழுத்தும் எண்ணும் வாழும் உயிருக்கு எந்த வாதையும் வராமல் காப்பதால், கண் ஆகியிருக்கிறது அல்லவா?

எண்ணும் எழுத்தும் கண்ணென்று கருதிப் பார்ப்பது மனிதர்க்கே பொருந்தும் என்பதற்கு இந்தப் பழமொழியும் திருக்குறளும் தக்க சான்றுகள். ஆனால், நடைமுறையில் இவற்றை அறிந்தவர்களே, நிலை தடுமாறி, கண்ணையும் கருத்தையும் தன்போக்கில் மாற்றிச் செல்லவிட்டு அல்லல்படுவதை நினைக்கிறபோதுதான் வாய்க்கு மூடி வைத்த வகையையும் உணர முடிகிறது.

வாய்தான் அனைத்திற்குமான வாயில்; உண்பதற்கு மட்டுமின்றி, உலகத்தோடு ஒட்ட ஒழுகுதற்கும் உரையாடுவதற்கும் அதுதான் பெருந்துணை! இந்த இடத்தில் செவிக்கும் வாய்க்கும் இடையில் உணவை வைத்து ஓர் உண்மையை உணர்த்துகிறது திருக்குறள்.
செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் என்கிற குறளில் வயிறுதான் சொல்லப்படுகிறதேயன்றி, வாய் சொல்லப்படவில்லை. நாக்கு இருப்பதாகவே தெரியவில்லை. காரணம் சுவைத்துச் சொல்லவேண்டிய நாவின் பணியைச் செவிகள் தமதாக ஏற்றுக் கொண்டுவிட்டன.
அதனால்தான், 

செவியின் சுவை உணரா மாக்கள்
அவியினும் வாழினும் என்
என்றும் கேட்கிறது குறட்பா.
செவியின் சுவை உணராதவர்களை மக்கள் என்றே ஒப்புக் கொள்ள இசையவில்லை திருவள்ளுவர். அவர்கள் கால்முளைத்த உயிர்கள் ஆகிய மாக்கள் என்று (கால்நடைகள்) விலங்குகளின் பட்டியலில் சேர்க்கிறார்.
காரணம், ஓசைகளையும் ஒலிகளையும் கேட்டுக்கொள்கிற காதுகள் பிற உயிர்களுக்கு இருந்தாலும், உயிர்ப்பு நல்குகிற சுவையோடு கூடிய உணர்வு தருகிற வாய்ச்சொல்அமுது உண்கிற பேறு, மனிதவுயிர்களுக்கு மட்டுமே வாய்க்கும்.

ஆனால், வாழ்பவர்களுக்கோ இவை வழங்கும் சுவைகள் பல. வாய் நுகரும் சுவைகள் ஆறு. அவை, அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பாகிய இனிப்பு என்பதாக அமையும். ஆனால், செவி நுகரும் சுவைகள் இரண்டு. ஒன்று சொற்சுவை, மற்றொன்று பொருட்சுவை.
அவ்வளவுதான் என்று நினைத்துவிட முடியாதபடிக்கு, பொருட்சுவையை ஒன்பதாகக் கொண்டு காட்டுவார் பரிமேலழகர். அவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பதாக விரிகிறது. இந்தச் சுவை, சமைத்துத் தருகிற உணவால் அமைவதன்று. தானே சமைந்த சுவை. அதனால்தான், செவிநுகர் கனிகள் என்று கம்பன் சொல்லிக்காட்டுகிறான். இதற்கும் வேர் திருக்குறள்தான்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
என்கிறது.

பழத்திற்கும் அடுத்த நிலை கனிதல். காய், பழுத்துப் பின்னர்க் கனியும். அந்தக் கனிவில் பெருகுவது கனிவு. அதன் வழிப் பிறப்பது கருணை. அது அருள்நிலை. அதனால் வாயினின்று வெளிப்படும் வாக்கு அருள்வாக்கு எனப் பெயர் கொள்கிறது. அதற்குத் துணையாகும் கருவி, நாக்கு. அமுது பரிமாறும் நிலையில் உயர்ந்துள்ள நாக்கு நஞ்சுபரிமாறல் தகாது என்று அருளாளர்கள் பலர் எச்சரிக்கிறார்கள். நாவினால் விளையும் தீமைகள் தீயினும் அஞ்சத்தக்க தீமைகளாகப் பெருகுகின்றன. இதனை, நாவினால் சுட்ட வடு என்று அடையாளம் காட்டுகிறது தமிழ். எதுவாக இருந்தாலும் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடாதே! என்று எச்சரிக்கை வாசகம் வந்தது.
கண்டதையும் பார்க்கும் கண்ணும், கண்டதையும் பேசும் வாயும் தந்தவற்றையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளல் தகாது என்பதால்தான், இந்த மூன்று பொறிகளையும் ஒருங்கிணைத்து பின்வருமாறு முன்மொழிந்தார் திருவள்ளுவர்:
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப் பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்று! அதனால்தான்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்றும் சொன்னார்.
கண்டு, கேட்டு, உண்டு. உயிர்த்து, உற்று அறியும் ஐம்பொறி நுகர்ச்சிகளுக்கும் அப்பால் பெற வேண்டியது, செம்பொருள் காணும் அறிவு! அதற்குப் பிறப்பு என்னும் பேதைமை நீங்க வேண்டும்! எத்தாயர் வயிற்றில் பிறந்தாலும் ஏற்றத்தாழ்வு கருதாது, ஒத்த தன்மையோடு காணத்தெரிய வேண்டும்; ஆண் பெண், மேற்குடி கீழ்க்குடி என்று பிறப்பால் பேதைமை காண்பதைநீக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்!
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு என்கிறார் திருவள்ளுவர்!

இந்த அறிவு அற்றங்காக்கும் கருவி!
மூடி இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கப் பழகிக்கொண்டால், எழுமையும் ஏமாப்புடைத்து அல்லவா?
அடக்குவதுகூட, ஆபத்தாய் வெடிக்கும்; அதனால்தான், பக்குவப்படுத்தல் எனும் பொருளில், அவித்தல் என்கிறார் திருவள்ளுவர்.
பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்! என வாழ்த்துகிறார் என்றேன் நான்.
இக்குறளில் இடம்பெறும் வாயில், பொய் என்ற இரு சொற்களைக் கொண்டு, யா காவாராயினும் நா காக்க எனக் கொள்ளலாமா? என, இந்த உரையாடலை முடித்துவைக்க முயன்றார், தொடங்கியவர்!
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றேன் நான்! செம்பொருளா? மெய்ப்பொருளா? எனத் தொடங்கினார் மற்றொருவர்!
அதைப் பின்னர் பேசலாம்! என்று சொல்லாமலேயே எழுந்தோம்!
யா காவாராயினும்...! மௌனமாய் நினைத்ததை ஒருவர் நா காக்க என்று மொழிபெயர்த்தார்.

மேல் விளக்கம் தந்து நான் முடிக்க வேண்டியதாயிற்று.
மெய், வாய், கண், மூக்கு, செவி என இதுவரை சொல்லப்பட்டவை அனைத்தும் புறத்துறுப்புகள். இவற்றில் ஏதேனும் பழுதுநேர்ந்தாலும் பயன்படுத்துவதில் குறை நிகழ்ந்தாலும் சரிக்கட்டிக்கொள்ள இன்னொரு உறுப்பைத் திருவள்ளுவர் காட்டியிருக்கிறார் என்று நிறுத்தினேன்.
என்ன என்பதுபோல் அவர்களின் புருவங்கள் உயர்ந்தன. அது அன்பு என்று முடித்தேன். இதற்கு புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு? என்ற திருக்குறளே சான்று.

மாற்றாரும் போற்றும் அறிஞர் அண்ணா!

By பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் |

"வெள்ளம் அழித்திடும்; - வாய்க்கால் வளமூட்டும். செல்வம் சிலரிடம் சென்று குவிந்து விடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது. அது கொண்டவனையும் அழித்திடும். சமூகத்தில் வலிவற்றோரையும் அழித்திடும். எனவேதான் செல்வம் பெருக்கிட வேண்டும். அஃது முடக்கப்படாமல் சமூகம் முழுவதற்கும் பயன் அளிக்கக் கூடிய வழிமுறை கண்டாக வேண்டும் என்று சிந்தனையாளர்கள் கூறினர். நமது அரசுகூட அந்தச் சமதர்ம இலட்சியத்தைப் போற்றுகிறது. நமது கழகம் சமதர்ம நெறியிலே நம்பிக்கையும் நாட்டமும் கொண்டிருக்கிறது' - அறிஞர் அண்ணா. "தமிழர் திருநாள்' என்ற தலைப்பில் பொங்கல் திருநாளையொட்டி 12.01.1969 அன்று காஞ்சி பத்திரிகையில் தம்பிக்கு எழுதிய கடிதத்தின் பகுதி இது.
அறிஞர் அண்ணா, தான் இறப்பதற்கு முன்பு கடைசியாக எழுதிய கடிதம் இதுதான். அதுமட்டுமல்ல, தான் இறந்து விடுவோம் என்று உணர்ந்த பிறகு எழுதிய கடிதமும்கூட. கடைசியாகத் தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டிய தனது கருத்துகளை இந்தக் கடிதத்தின் மூலம் விளக்குகிறார். இந்தக் கடிதத்தில் அவர் தெரிவிக்கும் கருத்துகளை அவரது மரண சாசனம் என்றே கொள்ளலாம்.

அறிஞர் அண்ணா சட்டப்பேரவையில் உரையாற்றும்போது, பணக்காரர்களுக்கு வரி விதித்து, ஏழைகளுக்கு வசதி தரவேண்டும் என்றார். ஆனால், நடைமுறையில் வரி செலுத்துவது எழைகளாகவும், வசதியைப் பெறுவது பணக்காரர்களாகவும் ஆகிவிட்டனர். உலகப் பெரும் பணக்காரர் வாரன் பஃபெட், தன்னைவிட தனது வேலைக்காரர் அதிகம் வரி செலுத்துகிறார் என்று அமெரிக்காவில் கூறியுள்ளார். அந்த அளவுக்கு வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க பெரும் பணக்காரர்கள் கெட்டிக்காரர்களாகச் செயல்படுகின்றனர்.

இந்நிலை மாற என்ன வழி? அறிஞர் அண்ணா இது பற்றிக் குறிப்பிடும்போது, "சமத்துவம் என்பது சமமாக நடத்துவது அல்ல, சம வாய்ப்பை அனைவருக்கும் அளிப்பதுதான்' என்றார். சம வாய்ப்பு சமுதாயத்தை லட்சியமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் சம பலன்களைப் பெற வழி வகுப்பதுதான் உண்மையான சமதர்ம சமுதாயம் அமைய வழி பிறக்கும். ஓரளவுக்கு நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகள் பொருளாதார ஏற்றத் தாழ்வை குறைத்துள்ளதே இதற்குச் சான்றாகும்.
அறிஞர் அண்ணா இரண்டாண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி நடத்தினார். அதிலும் அவர் உடல்நலம் இல்லாமல் இருந்தது வேறு. இருப்பினும், அவரது ஆட்சிக் காலத்தில் புஞ்சை நிலங்களுக்கு வரி ரத்து செய்யப்பட்டது. ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் ரூபாய்க்கு படி அரிசித் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆண்டு வருமானம் ரூ.1,500-க்குக் குறைந்த நிலையில் இருந்த குடும்பத்துப் பிள்ளைகளுக்கு புதுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. சமுதாயத்தில் அடித்தளத்து மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கு வழிவகைகள் காணப்பட்டன.

அறிஞர் அண்ணாவின் தமிழ்த் தொண்டு அளப்பரியது. அவரது எழுத்து, சொற்பொழிவு, நாடகங்கள், சினிமாக்கள் என்றும் மக்கள் மனதில் நிலைத்துநிற்கக் கூடியவையாக உள்ளன. அவரது சொற்பொழிவுகளைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவது மட்டுமல்ல, அவரை வைத்து நிதி சேர்க்க திரையரங்குகளில் சிறப்புக் கூட்டங்கள் நடத்தினால் மக்கள் பெருந்திரளாக நிதி தந்து, டிக்கெட்டுகளைப் பெற்று கூடுவதும் உண்டு.
அவரது தமிழ்த் தொண்டுக்கு முத்தாய்ப்பாக அமைந்ததுதான் முதலமைச்சராக இருந்தபோது அவர் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய இருமொழித் தீர்மானம். தமிழும், ஆங்கிலமும் போதும் என்ற அவரது கருத்து நமக்குத் தமிழும், பிற உலகினரோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமும் போதும் என்ற அடிப்படையில்தான். 

அவரை இந்தி எதிர்ப்பாளர் என்றே அடையாளம் காட்டினர். ஆனால், உண்மையில் அவர் சமத்துவ வாய்ப்பாளர். இந்தியாவில் இந்தி பேசும் பகுதியில் பிறந்த ஒருவருக்கு அவரது தாய்மொழியில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு, அதே இந்தியாவில் தமிழ் மொழி பேசும் பகுதியில் பிறந்த ஒருவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்தாக இருந்தது. இந்தியாவின் தேசிய மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகள் ஆக வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படை நியாயமும் இதுவே.
தேசியத்தின் பெயரால் ஆங்கிலத்தை அறவே புறக்கணிப்பது தீங்கு விளைவிக்கக் கூடியதாகும் என்றார். அன்றைய தினம் அறிஞர் அண்ணாவும், மூதறிஞர் இராஜாஜியும், மற்ற தமிழ்ப் பெரியோர்களும் சேர்ந்து ஆங்கிலத்தை நிலைநிறுத்தியதின் பயனை இன்றைய தலைமுறையில் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

பிறந்த நாட்டுக்கு "தமிழ்நாடு' என்று பெயர் சூட்டும் முயற்சியில் அறிஞர் அண்ணா ஆரம்பம் முதலே ஈடுபட்டார். ஆனால், அந்தக் கனவும் அவர் முதலமைச்சராக இருந்தபோது ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டுக்கு "தமிழ்நாடு' என்ற பெயர் மாற்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அடுத்து வந்த 1969-ஆம் ஆண்டு பொங்கல் புதுநாள் முதல் "தமிழ்நாடு' என்ற பெயர் செயல்படுத்தப்பட்டது. 

நீதிக் கட்சியில் இருந்த அண்ணா, தந்தை பெரியார் ஆசியோடு 1944-இல் "திராவிடர் கழகம்' என மாற்றம் செய்தார். சமுதாயச் சீர்திருத்த இயக்கமாக இயங்கிய திராவிடர் கழகத்தில் தொடர்ந்து அறிஞர் அண்ணாவால் இருக்க முடியவில்லை. 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. தந்தை பெரியார் "துக்க நாள்' என்றார். அறிஞர் அண்ணா அதை "மகிழ்ச்சிக்குரிய நன்னாள்' என்றார். கருத்து வேற்றுமை தொடங்கியது. 

1949-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி, செப்டம்பர் 17-ஆம் நாள் "திராவிட முன்னேற்றக் கழக'த்தைத் தொடங்கினார். முதலில் அவர் பணியாற்றியது திராவிடர் கழகம். அது இனத்தை அடிப்படையாகக் கொண்டது. "திராவிட முன்னேற்றக் கழகம்' என்பது இடத்தை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர் கழகம் சமுதாய சீர்திருத்தத்தை வலியுறுத்தும் இயக்கம். ஆனால், அறிஞர் அண்ணா கண்டது தென்னாட்டுக்கான அரசியல் இயக்கம். 

1962-இல் இந்தியா மீது சீன படையெடுப்பு நடந்தது. அதுவரை திராவிட நாடு விடுதலை கோரிக்கையை வற்புறுத்தி வந்த அறிஞர் அண்ணா ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும், அறைகூவல் விடப்பட்டதை உணர்ந்தார். "வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடு இருந்தால்தான் அரசியல் நடத்த முடியும்' என்று முழங்கிய அறிஞர் அண்ணா, பிரிவினைக் கோரிக்கையை கைவிட முடிவெடுத்தார். பிரிந்தால் தென்னாட்டு மக்கள் எந்தெந்த நன்மைகளையும், உரிமைகளையும் பெற முடியுமோ, அவற்றை "இந்தியா' என்ற அரசியல் அமைப்புக்குள் இருந்துகொண்டே நிறைவேற்றப் பாடுபடுவோம் என்ற அரசியல் நிலையை அறிஞர் அண்ணா மேற்கொண்டார். 

1967-ஆம் ஆண்டு தேர்தல் நேரம்; நாங்கள் எல்லாம் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அறிஞர் அண்ணா சென்னையிலிருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டையில் மதிய உணவுக்குப் பிறகு தொழுதூர் செல்லும் சாலையில் ஒரு புளிய மரத்தின் கீழே காரை நிறுத்துகிறார். ஓய்வெடுக்க வேண்டி புளிய மரத்தின் நிழலில் துண்டை விரித்துப் போட்டு, புளிய மரத்தின் வேரையே தலையணையாகக் கொண்டு படுத்து விட்டார். எங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. நாங்கள் அங்கே சென்று, அவர் விழித்த பிறகு அவரைச் சந்தித்து உரையாடினோம். எண்ணி 15 நாள்களுக்குள் இந்த நாட்டின் முதலமைச்சராக வரும் அறிஞர் அண்ணா, நெடுஞ்சாலையில் ஒரு புளிய மரத்தின் நிழலில் துண்டை விரித்துப் போட்டு ஓய்வெடுக்க சிறிது நேரம் உறங்குகிறார் என்ற காட்சி அவருடைய எளிமைக்கு நிலைத்துநிற்கும் சாட்சியாகும். 

அதே போன்று அவர் முதலமைச்சராக ஆன பிறகும் ஆடம்பர சொகுசு கார்கள் கூடாது என்று தவிர்த்து விட்டார். சாதாராண காரையே பயன்படுத்தினார். அமைச்சர்களுக்கு அன்று மாதச் சம்பளம் ரூ.1,000 என்று இருந்ததை, ரூ.500-ஆகக் குறைத்து விட்டார். முதலமைச்சர் பின்னால் வண்டிகள் வரிசையாக வருவதைத் தவிர்த்தார். சாலை நெடுகிலும் காவலர்கள் நிற்பதை அடியோடு நிறுத்தினார். "மக்களுக்கு நாம் தொண்டர்களே தவிர, எஜமானர்கள் அல்ல' என்ற மகத்தான ஜனநாயக நெறியை நிரூபித்துக் காட்டினார்.

மாற்றாரும் போற்றும் அறிஞர் 

அண்ணா, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகளுக்கு உள்ளாகவே மறைந்தது தமிழ்நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவ்வளவு சீக்கிரம் மறைந்து விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 1969 பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி அறிஞர் அண்ணா மறைந்தார் என்ற செய்தி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு பேரிடியைத் தந்தது. அனைத்து மக்களும் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தனர். ஒவ்வொரு குடும்பமும் தனது உறவினர் ஒருவரை இழந்ததாகவே கருதியது.

சென்னை மாநகர் நோக்கி தமிழகமே திரண்டது. அறிஞர் அண்ணாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்களின் எண்ணிக்கை இதுவரையில் கண்டிராதது மட்டுமல்ல, உலக வரலாற்றுச் சாதனையாக கின்னஸ் சாதனையில் பதிவு பெற்றது. திருவள்ளுவர் மொழியில் சொல்லப் போனால்,
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து
தாம் எந்த மக்களுக்காகத் தொண்டு செய்தோமோ, அந்த மக்களின் கண்ணீர், தமது சாவுக்குப் பின் அமையுமானால், அத்தகைய சாவை பிச்சை எடுத்துப் பெற்றாலும் பெருமை உடையதே என்கிறார் வள்ளுவர். சாவிலும் செயற்கரிய சாதனை படைத்தவர் அறிஞர் அண்ணா!
நாளை அண்ணாவின் 50-ஆவது நினைவுநாள்.

கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்.
Minister inaugurates facilities at govt. hospital in Vellore

VELLORE, FEBRUARY 02, 2019 00:00 IST



Quality treatment:Health Minister C. Vijaya Baskar inaugurating the emergency care unit at the Vellore hospital, on Friday.C. Venkatachalapathy


Hospitals in the State will be upgraded at Rs. 190 crore: Vijaya Baskar


Health Minister C. Vijaya Baskar inaugurated multiple facilities at the Government Vellore Medical College Hospital in Adukkamparai, on Friday.

The facilities included an early intervention centre at a cost of Rs. 99 lakh, Tamil Nadu Accident and Emergency Care Initiative (TAEI unit) (Rs. 2.13 crore), cath lab (Rs. 3.89 crore), extension of haemodialysis unit (Rs. 97.5 lakh) and magnetic resonance imaging unit (MRI) (Rs. 6.5 crore).

The TAEI unit will serve the entire district and handling emergency cases including accident victims, said Mr. Vijaya Baskar.

Following the Australian methodology in extending emergency medical care, 75 hospitals in the State would be upgraded at a cost of Rs. 190 crore, he said.

Tamil Nadu is maintaining a good record in organ donation, the Minister added.

Organ donation

Speaking at the event, Health Secretary J. Radhakrishnan refuted allegations on organ donations.

Fifteen 15 organs can be harvested from a human corpse and it has been prioritised by Transplant Authority of Tamil Nadu (Transtan), he said.

While Transtan only puts out the priority list, the recipient is finalised by the recipient hospitals, he added. The list of patients waiting for heart and lung transplant is given by the recipient hospitals.

Transtan coordinators then put up the priority list based on the date of registration of the patient.

Commercial Taxes Minister. K.C. Veeramani, Director of Medical Education, A. Edwin Joe, GVMC Dean, Dr. R. Shanthimalar, District Sub-Collector K. Meghraj participated.
New Dean takes charge

MADURAI, FEBRUARY 02, 2019 00:00 IST

K. Vanitha, who was transferred from the post of the Dean of Government Medical College Hospital in Sivaganga, took charge as the Dean of Government Rajaji Hospital (GRH) and Madurai Medical College (MMC) here on Saturday.

S. Shanmugasundaram, who was serving as Dean (in charge), GRH and MMC, retired from service on Friday, a release said.
Academic conferences must focus on outcome: MKU V-C

MADURAI, FEBRUARY 02, 2019 00:00 IST



Minister for Revenue R. B. Udhayakumar distributing awards at Madurai Kamaraj University on Friday.S. JamesS_James

Academic conferences organised in educational institutions must focus on outcomes that can have an impact on the society, said M. Krishnan, Vice-Chancellor, Madurai Kamaraj University here on Friday.

Addressing the gathering at the inauguration of 41st All India Criminology Conference organised by the Department of Political Science at MKU in collaboration with the Indian Society of Criminology (ISC), he said that academic conferences, often organised with public money, must not just be avenues for gathering and deliberation. Highlighting that the three-day conference on criminology had chosen an apt theme of 'Prevention of crime and control strategies in contemporary world and way forward,' he appealed to the organisers and delegates to come up with a set of recommendations to the State and Central governments.

Welcoming the suggestion, Tamil Nadu Minister for Revenue R. B. Udhayakumar, who inaugurated the conference, said that the State government will be receptive to the recommendations made by the academicians participating in the conference.

Stating that ensuring law and order was crucial for development, he said proper maintenance of law and order was a major contributing factor for Tamil Nadu in attracting huge investments in the recently concluded Global Investors Meet.

Arvind Tiwari, president, ISC, in his address, stressed on the need for holistic efforts to control crime, considering the different types of crimes and the complications involved in tackling them.

Beulah Shekhar from Manonmaniam Sundaranar University and Riyaz Ahmed N. Mangoli from Rani Channamma University received award from ISC for their contribution to the field of criminology.
State told to send proposal to shift private medicos to govt. colleges

CHENNAI, FEBRUARY 02, 2019 00:00 IST

Proposal should be sent within two weeks, says HC

02.02.2019

The Madras High Court on Friday directed the State government to send a proposal to the Medical Council of India for transferring over 100 students of Ponnaiyah Ramajayam Institute of Medical Sciences (PRIMS) — a private institute lacking in infrastructure in Kancheepuram district — to the 22 government medical colleges in the State.

A Division Bench of Justices M. Sathyanarayanan and P. Rajamanickam ordered that the proposal should be sent within two weeks and thereafter the Board of Governors, acting in supersession of the MCI, should consider the proposal and forward their proposal to the Centre within a fortnight.

On receipt of MCI’s recommendations, the Union Ministry of Health and Family Welfare should issue appropriate orders within two weeks and submit them in a sealed cover before the court on March 28.

The interim orders were passed on a writ appeal preferred by the State government. The appeal had challenged an order passed by Justice T. Raja, whereby the State was directed to accommodate all the students of PRIMS only in government colleges.

Senior counsel P. Wilson and R. Silambannan contended that the State government could not wriggle out from its responsibility.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...