Monday, February 6, 2017

பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர்!

Panneersevam

அதிமுக எம்.எல்.ஏக்கள். கூட்டத்தில், சசிகலா அதிமுக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அறிவித்துள்ளார். மேலும், சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் வரை பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் நீடிப்பார் என்றும், அதுவரை அமைச்சரவையை தொடர வேண்டும் என்றும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...