Saturday, February 4, 2017

குளத்தில் இறங்கி கருவேல மரங்களை வெட்டி அகற்றினார் வைகோ!



நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி அருகே கருவேல மரங்களை வெட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அகற்றினார்.

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

இந்நிலையில், வைகோ இன்று கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினார். நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி அருகே மேலமரத்தோணி பெரியகுளத்தில் கிராம மக்களுடன் சேர்ந்து கருவேல மரங்களை வெட்டி வைகோ அகற்றினார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...