Tuesday, November 7, 2017


சென்னை, திருவாரூர், நாகையில் மழை




 சென்னை, திருவாரூர், நாகையில், மழை

சென்னை: னெ்னையில் அண்ணாநகர், அம்பத்துார் , கொளத்துார், கொரட்டூர், மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்கிறது. இரவு மழை பெய்வதை பொறுத்து, பள்ளிகள் விடுமுறை குறித்து நாளை (நவ.7)காலை 5மணிக்கு அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம்
சேலம் மாவட்டத்தில், செலம்-ஏற்காடு அடிவாரம், செட்டிச்சாவடி,கோரிமேடு கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி,  அயோத்திபட்டினம்  உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.
நாகை
நாகை மாவட்டத்தில் நாகூர், வேளாங்கண்ணி, கீளவேளூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் சுற்றுனட்டார பகுதிகளில் மழை பெய்தது.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...