Monday, November 20, 2017

குற்றவாளிகள் நாடாளக்கூடாது: - கமல் கொதிப்பு

Added : நவ 20, 2017 02:52



சென்னை: ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான், என நடிகர் கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆக வேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

தொட்டனைத் தூறும் மணற்கேணி...  புத்தகத் திருவிழாவின் ஒட்டு மொத்த வெற்றியை கூட்டத்தின் எண்ணிக்கையால் மட்டுமே அளவிடக் கூடாது. தினமணி செய்திச் ...