Saturday, July 15, 2017

மருத்துவ படிப்பில் 85 சதவீத
உள் ஒதுக்கீடு ரத்து : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு


சென்னை: மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் ௨ முடித்தவர்களுக்கு, 85 சதவீதம்; மத்திய இடைநிலை கல்வி திட்டத்தில் படித்தவர்களுக்கு, 15 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.




இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அரசு தரப்பில், 17ல், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்து வப் படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர் களுக்கு, 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்' என, ஜூன் மாதம், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

'இந்த உத்தரவால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பாதிக்கப்படுவர்; 15 சதவீத இடங்களில் தான், நாங்கள் போட்டியிட வேண்டும் என, கட்டுப்படுத்த முடியாது; இது, பாரபட்சமாக உள்ளது. எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னையைச் சேர்ந்த சாய் சச்சின் உட்பட பலர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களை விசாரித்த, நீதிபதி ரவிச்சந்திர பாபு பிறப்பித்த உத்தரவு:

மாநில பாடத்திட்டத்தில், பிளஸ் ௨ படித்த மாணவர்கள் பின்பற்றிய தேர்வு நடைமுறை, பாடங்கள் வேறானது; அந்த மாணவர்கள், கிராமப்புற பின்னணி உடையவர்கள் என, அரசு தரப்பில் வாதிடப்பட்டது. வெவ்வேறு பாடத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இல்லாமல், 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை என்கிற போது, மாநில அரசு இப்படி ஒரு ஒப்பீட்டை வைப்பது, எனக்கு புரியவில்லை.

உரிமை இல்லை

ஒரு மாணவர், எந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்திருந்தாலும், மருத்துவப் படிப்பில் சேர, 'நீட்' மட்டுமே தகுதி தேர்வாக இருக்கும் போது, உள் ஒதுக்கீடு மூலம் மாணவர்கள் மத்தியில், இரண்டு வகையான பிரிவுகளை ஏற்படுத்த, மாநில அரசுக்கு உரிமை இல்லை.'நீட்' தேர்வை மாணவர்கள் எழுதிவிட்டால், அவர்கள் . அனைவரையும் சமமாகவே கருத வேண்டும். எனவே, இந்த அரசாணை, அரசியலமைப்பு

சட்டத்தை மீறுவதாக உள்ளது. சி.பி.எஸ்.இ., மாணவர்களும், இதர பாடத் திட்டத் தில் படிக்கும் மாணவர்களும், மாநில அரசின் பிள்ளைகள் தான். அவர்களும், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான்அவர்கள், இந்த மாநிலத்தைச் சேராதவர்கள் போல கருதுவது வேதனை அளிக்கிறது. பிளஸ் 2 தகுதி பெறுவதற்கு, மாநில பாடத்திட்டமா, சி.பி.எஸ். இ.,யா என, தேர்வு செய்கிற விருப்பம், அவர்கள் முன் வைக்கப்படுகிறது.

அத்தகைய விருப்பத்தை மாணவர்கள், பெற்றோர் வசம் விடும்போது, சி.பி.எஸ்.இ., தேர்வு செய்கிறவர் களுக்கு, குறைந்த சதவீத ஒதுக்கீடு தான் கிடைக்கும் என, எந்த அறிகுறியும் காட்டப்பட வில்லை. இந்த சூழ்நிலையில், 'நீட்' தேர்வுக்கு பின், அரசு, கட்டுப் பாட்டை கொண்டு வந்தால், அந்த மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும். மருத்துவக் கல்வி என்பது, சமூகத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

மருத்துவர்களை, கடவுளுக்கு சமமாக கருதுகின் றனர். எனவே, மருத்துவப்படிப்புக்கான மாணவர்கள் தேர்வு, தகுதி அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த படிப்புக்கான மாணவர்கள் தேர் வில், தகுதியில் சமரசம் செய்து கொள்ள முடியாது. 'நீட்' தேர்வில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களை விட, சி.பி.எஸ்.இ.,யில் படித்தவர் கள், அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பதற்காக, அவர்கள் மீது பொறாமை கொண்டு, இப்படி ஒரு ஒதுக்கீடு கொண்டு வந்து, அவர்களுக் கான சட்டபூர்வ உரிமையை மறுக்கலாமா; இதை, கண்டிப்பாக ஏற்க முடியாது.

சி.பி.எஸ்.இ., மாணவர்கள் மீது, மாற்றான் தாய் மனப்பான்மையை, மாநில அரசு கையாளுவதை ஏற்க முடியாது. அவர்கள் என்ன, வேற்று தேசத்த வர்களா; சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை, அவர்கள் தேர்ந்தெடுத்தது பாவச் செயலா?'நீட்' தேர்வில் கலந்து கொள்ள, மாநில பாடத்திட்ட மாணவர் களால், தயார்படுத்தி கொள்ள முடிய வில்லை என்ற காரணமும் முன்வைக்கப்பட்டது. 'நீட்' தேர்வுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, 2010 - 11ல், வெளியிடப்பட்டு விட்டது.

மருத்துவ கவுன்சில் தான், பாடத்திட்டத்தை தயாரித்தது. இதர பாடத்திட்டத்தின் கீழ் வரும் மாணவர்களுடன் போட்டியிட, மாநில பாடத்திட்ட மாணவர்களை தயார்படுத்த, மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.பயிற்சி வகுப்புகள், வசதிகளை அளித்திருக்க வேண்டும். அதை விட்டு, கொள்கை முடிவு என்கிற பெயரில், தகுதி நீர்த்து போகும் விதத்தில், இத்தகைய அரசாணையை பிறப்பிக்க முடியாது.

'உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி, தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும்; அதை பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது' என, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.தமிழக அரசு எடுத்த நடவடிக்கையானது, சட்ட வடிவில் இருந்திருந் தால், அட்வகேட் ஜெனரலின் வாதத்தை ஏற்பதில், எந்த பிரச்னையும் இல்லை; ஆனால், இந்த உத்தரவு, நிர்வாக ரீதியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு. இந்த உத்தரவை, மாநில சட்டத்திற்கு இணையாக கருத முடியாது.

மாநில பாடத்திட்டம் மற்றும் இதர பாடத்திட்ட மாணவர்களிடம், ஒரு சமதளத்தை உருவாக்க வேண்டும் என்றால்,மாநில சட்டம் மூலம் தான் ஏற்படுத்த முடியும் என, உச்ச நீதிமன்றஉத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை,

சட்டம் கொண்டு வர, மாநில அரசு எடுத்த முயற்சி யானது, இன்னும் மசோதா அளவில் தான் உள்ளது.

இதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டி யுள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பானது, அரசு தரப்புக்கு சாதகமாக இருப்பதை விட, மனுதாரருக்கு உதவும் வகையில் உள்ளது. இந்த வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலை, இருதரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள், சுட்டிக்காட்டிய தீர்ப்புகள் ஆகிய வற்றை பரிசீலிக்கும் போது, தமிழக அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடானது, சமதளத் தில் உள்ள மாணவர்கள் மத்தியில், பாகுபாடு காட்டுவது போலாகும்.

மேலும், இந்த அரசாணையானது, அரசியல மைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. சமதளம் என்ற போர்வையில், சமமானவர் களை சமன் இல்லாதவர்களாக ஆக்குகிறது. மேலும், 'நீட்' தேர்வின் நோக்கத்தில், மறைமுக மாக குறுக்கீடு செய்வதாகவும், அரசாணை உள்ளது; தகுதியை சமரசம் செய்து கொள்வ தாகவும் உள்ளது.ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பிக்க, மாநில அரசுக்கு, அரசியலமைப்பு சட்டப்படி தகுதி மற்றும் அதிகார வரம்பு இருந்தாலும், அது சட்ட வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்; சட்டத்தை மீறுவதாக இருக்கக் கூடாது.

ஏற்கனவே, 'நீட்' தேர்வு இருக்கும் போது, அதன் நோக்கத்தை நீர்த்து போகச் செய்யும் முயற்சி யாக, நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ நிர்வாக உத்தரவு கொண்டு வருவது, சட்ட விரோதமானது.மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், கிராமப்புற பின்னணி யில் வந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிராக, இந்த நீதிமன்றம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

இந்த மாணவர்களின் வளர்ச்சி, நலன்களில், நீதிமன்றம் அக்கறை கொள்கிறது.அவர்களின் நலன்களை, வளர்ச்சியை, சட்ட விரோத வழிகளில் அடைவதை, நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதுவும், பாதிக்கப்படுபவர்கள், நீதிமன்றத்தின் கதவை தட்டி, தங்கள் பிரச்னைக்கு நிவாரணம் கோரும் போது, அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

உத்தரவு

வழக்கு தொடுத்தவர்களின் எண்ணிக்கை, குறைந்தபட்சமாக வேண்டுமானால் இருக்க லாம்; ஆனால், அவர்கள் கொண்டு வந்த பிரச்னை முக்கியமானது. எனவே, தமிழக அரசு, 2017 ஜூன், 22ல் பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது; அந்த உத்தரவு ரத்து செய்யப் படுகிறது.புதிதாக தகுதி பட்டியலை தயாரித்து, அதன்படி, கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்.

இந்த உத்தரவானது, மனுதாரருக்கு மட்டுமல் லாமல், சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனை வருக்கும் பொருந்தும்.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டு உள்ளார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். வரும், 17ல், மேல்முறை யீட்டு மனு தாக்கலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
84 ஜிபி டேட்டா, 84 நாள் வேலிடிட்டி: ஏர்செல் புதிய சலுகை அறிவிப்பு

பதிவு செய்த நாள் 14 ஜூலை
2017
14:46

புதுடில்லி : ஜியோ போட்டியை சமாளிக்க ஏர்டெல், ஐடியா, வோடபோன் என முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து ஏர்செல் நிறுவனமும் புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்த சலுகைகளுடன் ஜியோ தனது சேவைகளின் விலையை சமீபத்தில் மாற்றியமைத்தது. இதைத் தொடர்ந்து ஏர்செல் புதிய சலுகைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்செல் புதிய சலுகையின் படி வாடிக்கையாளர்களுக்கு 84 ஜிபி டேட்டா (தினமும் 1 ஜிபி), 84 நாள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி. வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இந்த சலுகையின் கீழ் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும்.
ரிலையன்ஸ் ஜியோவின் தண் தணா தண் போன்றே இருந்தாலும் புதிய ஏர்செல் சலுகையின் விலை இந்தியாவில் ரூ.348 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜியோவின் தண் தணா தண் சலுகையில் 84 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் நிலையில், ஏர்செல் 84 ஜிபி 3ஜி டேட்டாவையே வழங்குகிறது. ஏர்செல் அறிவித்துள்ள புதிய சலுகை தற்சமயம் உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் மட்டும் வழங்கப்படுகிறது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் ரூ.349 மற்றும் ரூ.399 விலையில் சலுகைகளை அறிவித்தது. இதேபோன்ற சலுகைகள் மற்ற நிறுவனங்களும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள் 15 ஜூலை
2017
00:14

சென்னை: ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு மற்றும் கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது,'' என, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறினார்.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 50 ஆயிரத்து, 558 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கு, நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 17ம் தேதி கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதனால், வரும், 17ல் நடக்க இருந்த சேர்க்கை கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:நீதிமன்ற உத்தரவால், ஏற்கனவே திட்டமிட்டப்படி, தரவரிசை பட்டியல் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கவுன்சிலிங் நடத்த முடியாது. தமிழக அரசு மேல்முறையீடு செய்து, அதற்கான தீர்ப்பு வரும் வரை, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் நேரில் செல்ல வேண்டும் : பாஸ்போர்ட் அதிகாரி வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் 15 ஜூலை
2017
00:04


சென்னை: ''பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தோரின் வீடுகளுக்குச் சென்று, போலீசார் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்,'' என, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, அசோக்பாபு கூறினார்.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய, தலைமை காவலர் முருகன். இவரை, போலி பாஸ்போர்ட் வழக்கில், சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள நடைமுறைகள் குறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, பி.கே.அசோக் பாபு கூறியதாவது: புதிதாக பாஸ்போர்ட் கோரி பெறப்படும் விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை அறிய, அந்தந்த பகுதி காவல் துறைக்கு அனுப்பப்படும். காவல்துறையினர் அறிக்கைப்படி, பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த, 21 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். சென்னை போன்ற நகரங்களில், துரிதமாக விசாரணை முடிந்து அறிக்கை அளிப்பதால், 10 நாட்களுக்குள் புதிய பாஸ் போர்ட் வழங்கப்பட்டு விடுகிறது.பாஸ்போர்ட் தொடர்பாக, போலீஸ் விசாரணைக்கு விண்ணப்பதாரர்கள் ஒத்துழைக்க வேண்டும். போலீசார், விண்ணப்பதாரர் வீடுகளுக்கு சென்று, ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம்.
அஞ்சல் துறையினரும், வீட்டு முகவரிக்கு நேரில் சென்று, பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இவற்றின் மூலம், முறைகேடுகளை முற்றிலும் தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய ரயில்வே 'ஆப்' அறிமுகம்


பதிவு செய்த நாள் 15 ஜூலை
2017
00:19

புதுடில்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில்களின் வருகை - புறப்பாடு, உணவுக்கு முன்பதிவு உள்பட ரயில்வேயின் பல்வேறு வசதிகளை பெறும் வகையில், 'ரயில்சாரதி' என்ற புதிய 'மொபைல்ஆப்'பை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
வண்டலூரில் நாள் தோறும் நெரிசல்...அதிகரிப்பு! பல கி.மீ., காத்திருக்கும் வாகனங்கள்

பதிவு செய்த நாள் 14 ஜூலை
2017
21:16

வண்டலுார்:வண்டலுார் பகுதியில் நடக்கும் சாலை பணிகளால், நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வண்டலுாரை கடக்கவே, ஒரு மணி நேரம் வரை ஆவதாக, ஓட்டிகள் புலம்புகின்றனர்.
வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலையில், போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க, மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக, ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன.சாலை பணிகளால், வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலை -- கேளம்பாக்கம் சாலை சந்திப்பில், சாலை கடக்க தடை செய்யப்பட்டு, போக்குவரத்து சிறிய அளவில் மாற்றப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்வண்டலுார் சந்திப்பில் சாலையை கடக்காமல், சில மீட்டர் துாரத்தில், கிளாம்பாக்கம் அருகே தற்காலிக சாலை கடக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஊரப்பாக்கம் - வண்டலுார் மார்க்கத்தில், போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகி உள்ளது.இதே போல, சாலை பணிகளால் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் கற்கள் மற்றும் மணலால், தாம்பரம் - வண்டலுார் மார்க்கத்திலும் நெரிசல் தொடர்கதையாகி உள்ளது.
ஜி.எஸ்.டி., சாலையில் நிலவும் நெரிசலால், வண்டலுார் வெளிவட்டச் சாலை மேம்பாலத்திலும், வண்டலுார் ரயில்வே மேம்பாலத்திலும், வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து, வண்டலுார், இரணியம்மன் கோவில் வரை, 4 கி.மீ.,க்கு, வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிப்பதால், இப்பகுதியை கடப்பதற்கே, ஒரு மணி நேரம் ஆவதாக, வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

நடவடிக்கை அவசியம்

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், இரவு பெய்த மழையால், ஜி.எஸ்.டி., சாலையோரம், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.ஊரப்பாக்கம் -- வண்டலுார் சாலையிலும், நெரிசலில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பயணிக்கும் சாலையோர மண் சாலை, மழையால், சிறுசிறு குட்டைகளாக மாறியுள்ளன.

இதனால், இரு தினங்களாக, நெரிசல் மேலும் அதிகரித்துள்ளன. மழையில், வண்டலுார் ரயில்வே மேம்பாலம் அருகே பழுதான கன்டெய்னர் மற்றும் சிறுசிறு விபத்துகளில் சிக்கிய வாகனங்களால், நெரிசல் மேலும் அதிகரித்ததாக, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.இதனால், வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள், வெளியூர் பயணியர் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். சாலைப் பணியை விரைந்து முடித்தாலொழிய, இப்பிரச்னைக்கு தீர்வு இல்லை என்பதால், துரித நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.


சிக்கும் ஆம்புலன்ஸ்வண்டலுார், ஊரப்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளால் காயமடைந்தவர்களை, செங்கல்பட்டு அல்லது குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்க, ஆம்புலன்ஸ்கள் விரைகின்றன.ஆனால், வண்டலுாரில் நிலவும் நெரிசலால், அவ்வப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களும், நெரிசலில் சிக்கி, கடும் விபரீதங்கள் ஏற்படுகின்றன.

Madras High Court quashes 85% quota for State Board aspirants in medical admissions

   The Madras High Court today quashed the Tamil Nadu state government order imposing an 85 per cent quota in medical admissions for State syllabus students, leaving only 15 percent of the seats for students from CBSE and other boards. The judgment was delivered by Justice K Ravichandrababu.

The Dispute
A Government order passed on June 22 this year, via Clause IV (19) of the Prospectus of MBBS/BDS admission 2017-18, had sought to introduce the above reservation criteria in addition to the National Eligibility cum Entrance Test (NEET), mandated by the Medical Council of India.
In effect, medical admissions to government medical colleges and government quota seats in self-financing private medical colleges would have been based on two merit lists. The move was strongly opposed by several students from the CBSE background as well as the Medical Council of India, who had appeared as petitioners.

The Counsel involved
The petitioners were represented by learned senior counsels Nalini Chidamaram, PS Raman, ARL Sundaresan and Om Prakash, and advocates, Hema Muralikrishnan, Gowthaman, Bharatha Charavarthy, K Suresh, Rahul Balaji, Kumaresan, and Manisundar Gopal.

Advocate General R Muthukumaraswamy, assisted by Special Government Pleaders TN Rajagopalan and P Kumar, appeared on behalf of the state government. VP Raman, PR Gopinathan and Nagarajan represented the Medical Council of India, Dr. MGR University and CBSE respectively.

Contentious Issues
The grounds for opposition by the petitioners were two-fold:

Firstly, the state government, by way of an executive order, cannot override the legislation occupying the field and orders passed by the Apex Court to that effect.
Section 10 D of the Indian Medical Council Act, 1956 lays down NEET as the uniform entrance examination. The same had been notified in the MCI notification dated December 21, 2010, which has been upheld by the Supreme Court in case of Sankalp Charitable Trust and Another v. Union of India and Others.

The Tamil Nadu Admission to MBBS/BDS Course Bill, 2017, which seeks to undo the effect of the NEET requirement, is yet to receive the assent of the President. The state is not entitled to make such executive order under Article 162 of the Constitution, as such executive action must co-exist with current legislation.

Secondly, the impugned government order violates Article 14 of the Constitution by discriminating between students of the State Board and those of the Central Board, especially, when the qualifying examination to the admission to MBBS/BDS course viz., NEET is common to all. It was argued that there is no rational nexus between the order and its object. Given that there are already reservations in place for SC/ST and OBC students, such reservation within reservation is bad.

The respondents countered by holding that Article 162 of the Constitution vested sufficient authority on the state government to protect their policy interests. The policy inclination of the state is well espoused in the 2017 Tamil Nadu Medical Admissions Bill, which was unanimously passed by the state legislature and awaiting Presidential assent. Thereby, the state government was entitled to protect students under the state board syllabus.

The distinct syllabus, methodology and pattern of examination followed by CBSE students were more relevant to the NEET examinations, thereby placing state syllabus students at an unfair disadvantage. There was no Constitutional violation in preventing the treatment of unequals as equals.

The Verdict
The Court accepted the contentions of the petitioners on both issues. Rejecting the contention that the state government had the authority to override the effect of the NEET criterion by way of an Executive Order, it was unequivocally held,

No doubt, the State Government from the beginning has opposed to the common entrance test viz., NEET. But the fact remains that they failed to succeed before the Apex Court, when the said issue was considered and decided in Sankalp Charitable Trust case.
Therefore, now the State Government has passed a recent Bill viz., Tamil Nadu Admission to MBBS and BDS Courses Bill, 2017 to get rid of the NEET. However, as stated supra, the said Bill has not transformed itself into a Legislation for want of Presidential Assent.
Therefore, the State Government is left with no other option except to accept and make the selection only in accordance with the merits of the marks obtained in NEET examination and not otherwise.”
As regards the question of violation of Article 14, the Court agreed with the reasoning put forward by the petitioner, observing that,

When the qualifying examination is the common entrance test, namely NEET, irrespective of the fact whether the student is from State Board or Central Board, the Government thereafter is not entitled to make two different classifications by way of the impugned reservation among the students who have taken part in the NEET examination.
In my considered view, once they take NEET examination, all such students are to be treated equal and therefore, the Government is not justified in projecting their case as though they are doing level playing field among the unequals.

The Court also chided the state government for attempting to engage in institutional reservation, thereby meting out “step-motherly treatment” to CBSE students in the state, without performing its duty to raise the competence of state syllabus students:

“It is not in dispute that the syllabus of NEET was prepared much earlier and made public as early as in the year 2010-11. It is seen that the syllabus is prepared by Medical Council of India and not by CBSE.
Therefore, it is for the State Government to take all steps to equip the students of State Board to compete with the other students from the other Boards, by providing all facilities and conducting Coaching classes etc., all over the State.
Without doing so meticulously, now the Government cannot take shelter under the guise of policy decision and issue the impugned G.O., thereby, undoubtedly, diluting the merits for admission.”

On these grounds, the Court ruled that the impugned order is bad in law and thus, cannot be sustained.
Read the full judgment below.

Madras HC quashes 85% quota for State Board aspirants in medical admissions

Madras HC quashes 85% quota for State Board aspirants in medical admissions

Friday, July 14, 2017

MBBS/BDS Admissions - Overseas Citizens To Be Treated On Par With NRI , Eligible For All Categories Except Govt. Quota : Karnataka HC [Read Judgment] | Live Law

MBBS/BDS Admissions - Overseas Citizens To Be Treated On Par With NRI , Eligible For All Categories Except Govt. Quota : Karnataka HC [Read Judgment] | Live Law: The Karnataka High Court has held that Overseas Citizens of India (OCI) cardholders, who are NEET UG 2017 qualified, shall be entitled to be treated on par with Non-Resident Indians (NRIs) in the matter of admission to first year MBBS/BDS course for the academic year 2017-18. The High Court also held that they can be …
சிறுவர்கள் மது குடிக்கும் காட்சிகள் வந்தால் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு



  சமூக வலைத்தளத்தில் சிறுவர்கள் மது குடிக்கும் காட்சிகள் வந்தால் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 14, 2017, 05:00 AM சென்னை,

சிறுவர்கள் மது குடிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானால், அது தொடர்பாக போலீசாரே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரசன்னா என்பவரது தாயார் இறந்துவிட்டதால், அவரை பரோலில் விட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், ஐகோர்ட்டின் உத்தரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி புழல் சிறை அதிகாரிகள், பிரசன்னாவை விடுவிக்கவில்லை.

அதிகாரிகளின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு, நீதிமன்றத்துக்கும், சிறைத்துறைக்கும் தகவல் தொடர்பு வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கிடையில், ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்ததால், பிரசன்னா விடுவிக்கப்பட்டார். அதேநேரம், சிறை அதிகாரிகளும், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினர்.

இந்த நிலையில், நீதிமன்றத்துக்கும், சிறைத்துறைக்கும் உள்ள தகவல் தொடர்பு குறித்து தாமாக முன்வந்து ஐகோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘மத்திய அரசின் நவீன சிறை விதிமுறைகள் தமிழக சிறைகளில் அமலில் உள்ளதா?, 7 முதல் 14 ஆண்டுகளாக சிறைகளில் உள்ள கைதிகள் குறித்து மாநில அறிவுரைக்கழகங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?, தமிழக சிறைகளில் உள்ள ஆண், பெண் கைதிகள் எத்தனை பேர்?, கைதிகள் திருந்தி வாழ சிறைகளில் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் ‘கவுன்சிலிங்’ நடத்தப்படுகிறதா? என்று அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஆர்.ராஜரத்தினத்திடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அரசு வக்கீல், ‘தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் முடிந்ததும், தமிழக அரசிடம் இந்த விவரங்களை கேட்டு தெரிவிக்கிறேன்’ என்றார்.

இதற்கிடையில், டாஸ்மா மதுபான கடை, திருமுல்லைவாயலில் ஒரு வீட்டின் ‘கார் பார்க்கிங்’ பகுதியில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டுள்ளதாக கூறி சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அரசு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

‘தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் தினந்தோறும் நடத்திவரும் போராட்டங்களை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. அரசியல் கட்சிகளைப்போல அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு போராட்டம் நடத்துவதில்லை. மதுவுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி பெற்று போராடுகின்றனர். டாஸ்மாக் மதுபான கடைகள் மூடினால்தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும். படிப்படியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?’ என்று நீதிபதிகள் கேட்டனர்.

‘சமுதாயத்தில் மதுபானம் விஷம் போல கலந்துவிட்டது. பள்ளி சிறுவர்கள் பஸ், ஏறி இறங்கும் இடத்தில் கூட மதுபான கடைகளும், பார்களும் உள்ளன. சமீபகாலமாக சிறுவர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாகி, மது குடிப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதுபோன்ற காட்சிகள் வெளியானால், அதுதொடர்பாக யாராவது புகார் செய்வார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கக்கூடாது.

போலீசார் தாமாக முன்வந்து அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் இவ்வளவு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது வேதனை அளிக்கிறது. தீபாவளி பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையின்போது மது எவ்வளவு விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல், ‘அவ்வாறு இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் மது விற்பனை நடைபெறவில்லை’ என்றார். இதையடுத்து, திருமுல்லைவாயலில் கார் பார்க்கிங் பகுதியில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது குறித்தும், சிறைகளில் தற்போது உள்ள கைதிகளின் நிலவரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கிழக்கு கடற்கரை சாலை சுங்க கட்டணம் உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது




கிழக்கு கடற்கரை சாலை சுங்க கட்டணம் நாளை (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்பட உள்ளது.

ஜூலை 14, 2017, 05:30 AM
சென்னை,

சென்னை அக்கரை முதல் புதுச்சேரி அருகே அனுமந்தை வரையிலான 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு தமிழக அரசு சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரூ.272 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், சென்னை அக்கரை முதல் மாமல்லபுரம் வரையிலான 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே பாதுகாப்பான தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தூரத்துக்கு இடைவெளியில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு ஏற்ற வசதி செய்து தரப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் முதல் புதுச்சேரி அனுமந்தை வரை இரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட வளைவுகள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோவளம், முட்டுக்காடு, கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.

தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 5-ந் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. இந்த உயர்வு நாளை (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள கட்டணத்துடன் தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தை ஒப்பிடும்போது, பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.

ஒரு சுங்க சாவடியை மட்டும் கடந்து செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சரக்கு ஆட்டோ, ஜீப், வேன், இலகுரக வாகனம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.200-ம், இலகுரக வணிக வாகனம், ஜே.சி.பி. எந்திரத்துக்கு ரூ.250-ம், டிரக்குகள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கு ரூ.800-ம், பள்ளி பஸ்களுக்கு ரூ.1,600-ம் மாதாந்திர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய உள்ளூர் இருப்பிட சான்றிதழை வழங்கி இந்த மாதாந்திர கட்டணத்தை எடுத்து பயன்பெறலாம்.

சென்னை அக்கரை-மாமல்லபுரம் வரையில் ஒரு சுங்க கட்டணமும், மாமல்லபுரம்-புதுச்சேரி வரை ஒரு சுங்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி வரை செல்லும் ஒருவர் சென்னை அக்கரையில் இந்த 2 சுங்க கட்டணத்தையும் சேர்த்து ஒரே இடத்தில் செலுத்தலாம்.

Uncertainty over MBBS merit list

High Court has stayed release of NEET list

The delay in the release of merit list for MBBS/BDS by the State government has only led to more confusion. Students who have cleared the National Eligibility cum Entrance Test remain uncertain about their prospects in the State.

The uncertainty is higher for students from other boards who have scored well in NEET and are hoping for a seat in the State government-run colleges through the All India Quota.
The last date to lock preferences under the All India Quota for seats under the 15% reservation ended on July 11. Counselling for these seats is expected to start from July 13.

It is in this situation that the court has stayed the declaration of merit list, which was expected on July 14.

The parents of a student, who had cleared NEET with over 300 marks, are still hoping that the State government would stick to its schedule and release the merit list.
Several options open

K. Bhagavathi, a CBSE student who has cleared NEET, said he had hoped to get into a government college. “I did not think the State board students would get good scores in NEET.
“But there are many who have scored over 600 so I don’t stand a chance. Two of my friends who have scored better than me and have qualified under the unreserved category have other plans. One of them has applied for deemed university and another has taken a year off to prepare for NEET,” he said.

Several organisations continuing their protest against NEET has not helped matters.
A senior official of the State government, however, said the government would win the case against imposition of NEET this year as Tamil Nadu had not followed in the footsteps of Gujarat, which had adopted the Central government recommended syllabus three months prior to NEET.

Counselling put off 

The second phase of counselling for admission to undergraduate courses offered by the constituent and affiliated colleges of the Tamil Nadu Agricultural University has been postponed till the medical and engineering admissions are completed.

S. Mahimairaja, Dean, Agriculture, and Chairman - Admissions, said that after the first phase counselling, which ended on June 24, there were just three vacancies in the constituent colleges and 210 vacancies in the affiliated colleges. However, there were a lot of dropouts in the last two or three weeks.

“In order to avoid further dropouts, we are waiting for the medical counselling to get over,” he said.
About 50,000 students had applied for 3,080 seats this year.
( With input from M. Soundarya Preetha in Coimbatore )
×
Spell out AIIMS location, HC tells TN govt
Madurai:
TNN


The Madurai bench of the Madras high court on Thursday said the Tamil Nadu health secretary has to file all documents pertaining to the setting up of All India Institutes of Medical Sciences (AIIMS) in the state on August 1, failing which the secretary should appear before the court on August 7.
 
The division bench of justices K K Sasidharan and G R Swaminathan gave this direction on a public interest litigation filed by one B R Basker seeking to set up AIIMS in Madurai. When the case had come up for hearing on an earlier occasion, the Union health ministry told the bench by filing a counter that it is waiting for the Tamil Nadu government's response to its plan to set up AIIMS in the state.
The central government wrote a letter to the Tamil Nadu government requesting it to identify three or four suitable alternative locations for AIIMS as approximately 200 acres of land is required to set up an AIIMS type super-speciality hospital cum teaching institution.
`Engg counselling to go online from '18-19'


The much-awaited counselling for admissions to engineering colleges in Tamil Nadu will begin at Anna University on July 17.The state government has also begun preparations to ensure that the counselling process takes place online from next year, higher education minister K P Anbalagan said on Thursday .
 
The minister told reporters at the secretariat that counselling for engineering seats in the general category will be held from July 23 to August 11.

While counselling for vocational groups would take place on July 17 and 18, counselling for seats in the differently-abled category would be held on July 19. Verification of sports quota certificates will take place on July 19 and 20, while counselling for sports quota seats will be held on July 21.

Registration for supplementary counselling for seats that have not been allotted will be held on August 16, while supplementary counselling will begin on August 17. Supplementary counselling for SCA to SC category will be on August 18. Anbalagan said that classes would most probably begin on September 1. The B Arch rank order will be published on August 10 and counselling will commence on August 19.

“The state government has decided to make the engineering admission counselling process online from the 2018-19 academic year to avoid having vacant seats in good colleges and to increase the enrollment of students. The government has started making all technical preparations on this front,“ he said. “Students can register for counselling and select their colleges online without having to come to Chennai,“ he said, adding that the new system “will be transparent“.

If students vacated engineering seats to go for medical or other courses, the seat would be allotted to the next student on the merit list automatically , he added.

He said the dates for engineering counselling this year were postponed because of the delay in announcing NEET results, as there would be a large number of vacant seats after counselling, if students leave to join medical courses. “We received 1,41,077 applications,“ he said.
The minister recalled that there was single-window counselling for engineering admissions in Tamil Nadu from 1997 to 2015 and there were 60 centres to distribute applications. “Since 2016, the application process has been taken online,“ he said.
எம்.பி.பி.எஸ்., தரவரிசை இன்று வெளியாகுமா?

பதிவு செய்த நாள்
ஜூலை 14,2017 00:08



சென்னை: 'மருத்துவ மாணவர் சேர்க்கையில், இன்று பிற்பகலுக்குள், அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594 இடங்கள்; சுயநிதிக் கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170 இடங்கள்; சுயநிதிக் கல்லுாரியில், 1,710 இடங்கள் உள்ளன. 'மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்; 17ல், கவுன்சிலிங் நடத்தப்படும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், தமிழக பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், 'மருத்துவ மாணவர் சேர்க்கையில், தற்போதைய நிலை தொடர வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், திட்டமிட்டப்படி, இன்று தரவரிசை பட்டியல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழக அரசு பல சிக்கலை சந்தித்து உள்ளது. சேர்க்கை தாமதமாவதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும், ஒரு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.

அப்போதும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழக்குகளை, விரைந்து முடிக்கும்படி, நீதிமன்றத்தை தமிழக அரசு வலியுறுத்தும்.

தற்போதைய சூழலில், இன்று பிற்பகலுக்குள், தமிழக அரசுக்கு சாதகமாக உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்தால், மாணவர்களின் நலன் கருதி, சட்ட நிபுணர்களின் ஆலோசனைபடி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து, 17ம் தேதி கவுன்சிலிங் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இணையதளத்தில் பிளஸ் 2 சான்றிதழ்!


பதிவு செய்த நாள் 13 ஜூலை
2017
23:53

சென்னை: பிளஸ் 2அசல் சான்றிதழை, மத்திய அரசின் இணையதளத்தில், 'டிஜிட்டல்' முறையில் பதிவிறக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஜூலை, 10 முதல், பள்ளிகளில், அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதேபோல, மத்திய அரசின் மின் ஆவண காப்பகத்தின், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில் சான்றிதழை, இன்று முதல் பதிவிறக்கலாம்.மாணவர்கள், 'ஆதார்' எண்ணுடன் இணைந்த மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, இணையதளத்தில் கணக்கு துவங்க வேண்டும். ஆதார் எண்ணில் மொபைல் போன் இணைக்கப்படாமல் இருந்தால், இ - சேவை மையத்தில் இணைத்து கொள்ளவும். கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில் நிலையம் மும்பையில் அசத்தல் திட்டம்


பதிவு செய்த நாள் 14 ஜூலை
2017
00:45



மும்பை, முழுவதும் பெண்களே பணிபுரியும், நாட்டின் முதல், 'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில்வே ஸ்டேஷன் என்ற பெருமையை, மும்பையில் உள்ள, மாதுங்கா ரயில்வே ஸ்டேஷன் பெற்றுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை அருகேயுள்ள மாதுங்கா ரயில்வே ஸ்டேஷனில், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட அனைத்து பதவிகளிலும், பெரும்பாலும் ஆண் ஊழியர்களே இருந்தனர்.
தற்போது, இந்த ரயில்வே ஸ்டேஷன், மகளிர் சிறப்பு ரயில்வே ஸ்டேஷனாக அறிவிக்கப்பட்டுள்ளது; இதையடுத்து, ஏற்கனவே இருந்த ஆண் ஊழியர்களுக்கு பதில், பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ஸ்டேஷன் மாஸ்டர் மம்தா கூறியதாவது:ரயில்வேயில் சேர்ந்து, 25 ஆண்டு அனுபவத்தில், முதல் முறையாக, பெண் ஊழியர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைவரும் இணைந்து, சிறப்பாக பணியாற்றி வருகிறோம்; இது, புது அனுபவமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, July 13, 2017

It’s cotton time in Tiruvarur now

White gold:Farmers take a break from collecting cotton to strike a pose at a village in Tiruvarur district.Photo: M. Srinath  

Data shows a steady rise in area under the commercial crop

Despite the higher cost of cultivation and the risks involved, farmers in Tiruvarur district are showing increased preference for cotton. Their penchant for the commercial crop — over traditional paddy — has led to areas under it in the Cauvery delta region touching an all-time high of 7,350 hectare this year. During 2009-10, it was just 560 hectare.

At the same time, the auction of cotton at the regulated markets in the district since June has crossed 1,165 tonnes for a value of Rs. 5.63 crore. This is besides the quantum and cost realised by cotton growers who sold their produce to private traders across the district.

“Lack of adequate water for irrigation-intensive paddy forced us to think of an alternative crop. We turned to cotton like many others knowing full well the risks involved in raising the crop in Masi pattam. We are doing reasonably well though we are troubled by the price fluctuations due to factors such as rain,” said a cotton grower S. Jayalakshmi of Pilavadi village in Tiruvarur district.
The showers that wetted the district 10 days ago dampened the spirits of cotton growers, who got lesser price for their produce than usual. “In fact, there were three spells of rain in the last two months and they caused a reduction in purchase price. The traders are citing rain and dampness for the decline in price. We fall prey to our urge to sell the produce immediately after picking rather than wait for the cotton to dry a bit,” said a farmer P. Mani (62) of Valangaiman.

Data shows a steady rise in the area under cotton in Tiruvarur district over the years. This year, cotton has been raised on 7,359 hectare, while in 2015-16 it was 5,172. In 2014-15 cotton covered 2,733 ha, in 2013-14 it was 3,620 ha, and in 2012-13, 2,100 ha. During 2011-12, the area under cotton was 1,254 ha, while during the previous year it was 874 ha. During 2009-10, cotton was raised on just 560 ha.

The regulated markets for cotton in Tiruvarur, Kodavasal and Valagaiman have been seeing brisk auctions as many farmers take their produce there to trade directly with buyers through bids.
On Tuesday, at the Tiruvarur regulated market, the highest quote was Rs. 5,039 per quintal, a substantial amount for farmers. Since June, when the markets open for the season, the maximum price touched Rs. 5,339 a quintal, official sources said. Since June, a total of 1,095 tonne of cotton has been auctioned off at the Tiruvarur market for a value of Rs. 5.08 crore.
At the Valangaiman regulated market, 66 tonne has been auctioned for Rs. 30.10 lakh. And at the Kodavasal regulated market, 54 tonne has been auctioned for Rs. 25 lakh during the same period.
Last year, between June and October, the three regulated markets effected auctions valued at a total of Rs. 10.20 crore.

This year, half that amount has been crossed in just over a month, testifying to the growing popularity of cotton crop among Tiruvarur farmers.

NEET coaching centres mushroom in Tiruchi


‘Need to change mindset towards the entrance test’

Institutions offering coaching for the National Eligibility cum Entrance Test (NEET) have mushroomed in the city despite stiff opposition from the Tamil Nadu government against the entrance test for medical admissions.

Coaching and private tuition centres have sprung up in different parts of Tiruchi offering courses that promise to prepare higher secondary school students for the crucial examination.
Costing anywhere between Rs. 15000 to Rs. 1.5 lakh, the courses are of a varying duration, from a few weeks to one year. The centres have been advertising aggressively too. Some leading higher secondary schools (State and CBSE syllabus) have tied up with coaching centres for NEET preparatory courses. But how does this all translate into results?

“NEET training is a big opportunity for coaching centres, but the quality of education is a big question mark,” R.V.S. Muralidhar, managing director, Seekers Educational Services. The 17-year-old institution trains students for competitive and scholarship examinations, and is collaborating with several CBSE and Samacheer Kalvi schools in Tiruchi for NEET as well.

“Though 46,000 students in Tamil Nadu have cleared NEET, very few people have actually got good scores, which is what matters,” said Mr. Muralidhar.

S. Sethuraman, who runs the Nivedita Career Academy in Thillai Nagar, said that the State’s objection to NEET had delayed the application process, and left Tamil Nadu’s students unprepared for the examination’s format this year. “Most parents continue to be obsessed with the final board examination results and fail to realise that a competitive examination such as NEET requires at least a year’s preparation,” Mr. Sethuraman said. The centre’s ‘crash course’ costs Rs. 12,000, while a year-long course is pegged at Rs. 35,000. “Schools should invest more time and effort in teaching children how to attempt NEET but they prefer to see coaching centres as their rivals. Currently, schools are unfit to conduct NEET courses with their existing infrastructure,” he said.

Getting trained faculty is yet another issue that needs attention, said Mr. Muralidhar of Seekers. “When schools cannot find qualified staff for their daily teaching, how do coaching centres manage to get professionally trained teachers for these courses?” he asks. Mr. Muralidhar said that NEET would improve educational standards in the long run. “Our State Board syllabus is quite powerful on its own, but we need to train the teachers for NEET instruction separately,” he said. He advised parents and students to change their mindset towards the entrance test. “Most State board students are used to get questions ahead of the examination. So it is a presentation of lessons rather than any actual learning. A transition from this sort of spoon-feeding system has to take place soon,” said Mr. Muralidhar. “It is not fair to pamper children up to Class 10, and then suddenly subject them to highly competitive examination after school,” he said.
×

Applicant gets passport within five hours


A view of Passport Seva Kendra in Madurai.File photoS_James  

Vikkas will be representing the nation in a sports event

A passport applicant, studying tenth standard and a medallist in swimming in his age group, received his passport within five hours of filing an application online at the Passport Seva Kendra.
He is expected to participate in the ninth Asian Age Group championships to be held in Uzbekistan in September.

P. Vikkas, being trained by Sports Development Authority of Tamil Nadu (SDAT), had set a national record in two categories at the 44th Junior National Aquatic Championship organised earlier this month by Swimming Federation of India in Pune.

In this connection, the boy had applied for his passport recently online. On the appointed date, he informed passport authorities at the PSK during interview that he would be representing the nation in a sports event. The officials immediately referred the application to Regional Passport Officer Maniswara Raja.

The process was taken up in top gear and the booklet was ready for delivery the same evening.
Happily, the boy received the passport from the RPO and thanked the personnel for their gesture. He told reporters that he would practise vigorously and bring home laurels from Uzbekistan.
The boy’s coach, Sarojini Devi, said that he had won gold in 50 metres freestyle and silver medals in 50 metres butterfly and 4x100 metres freestyle relay.

No visa fees for Indians visiting Thailand


The Royal Thai government has launched a temporary tourist visa fee exemption scheme and a temporary Visa on Arrival fee reduction scheme to celebrate the 70th anniversary of the establishment of diplomatic relations between India and Thailand.

Under the first scheme, all applicants applying for a tourist visa (single entry) to Thailand will be exempted from paying the present visa fee of Rs. 2,000 till August 31.

The visa applications can be submitted through VFS Global Services Pvt Ltd (www.vfs-thailand.co.in), according to a press release from the Royal Thai Consulate General.
The fee for Visa on Arrival will be decreased to 1,000 THB from 2,000 THB at the designated immigration checkpoints.

Promotional airfare

Further, Thai Airways International has come out with a promotional airfare. People travelling from Chennai to Bangkok and beyond can book tickets from Rs. 16,000 onwards through the airlines’ website at www.thaiairways.co.in or any local authorised travel agent, the press release said.
×

Deccan Chronicle

Guv's secy asked to produce records in MKU V-C case
Madurai:
TIMES NEWS NETWORK 
 


The Madurai bench of the Madras high court on Wednesday directed the secretary of the Tamil Nadu governor to produce entire records relating to the appointment of P P Chelladurai as vice-chancellor (V-C) of Madurai Kamaraj University (MKU).
 
A division bench consisting of justices K K Sasidharan and G R Swaminathan gave this direction on a PIL filed by Lionel M Anthony Arulraj saying that the present vicechancellor was not entitled to hold the post for want of basic minimum qualification of 10 years of experience as professor. The bench also ordered notices issued to MKU registrar and the principal secretary of the higher education department and adjourned the case to August 1 for hearing.



NEET state-wise marks delay puts students in a fix
Chennai: 
 


Twenty days after NEET (National Eligibilitycum-Entrance Exam) results were announced and CBSE on Wednesday had yet to release the state-wise breakup of marks. With just a week left to medical counselling in Tamil Nadu, this left students in a quandary , with no idea about the cut-offs or where they stood among the 32,570 qualifiers.
 
The state announced it will reserve 85% of seats for state board candidates, but students like Chennai resident Santhosh G, who scored around 300 marks, are in the dark.

“I'm confident that I'll qualify for admission but not if I can get a government college seat,“ he said. “If I don't qualify, I have to arrange money for a private college. The process has been stressful, especially for those in the 200-300 mark range, as we can't even size up the competition.“
Several others would rather join a reputed engineering college than wait and settle for a low-tier medical college.

A minuscule few, like Arun Kumar, can breathe easy . Having scored 600-plus, he quali fies for all-India counselling despite it being limited to 15% of the available seats. But Arun said most of his friends are anxious ahead of the counselling on July 17.

Neither CBSE nor MCI has published results on a public portal, and the TN health and education departments have been unable to furnish details.

“We are yet to get details on cut-offs and how many students are in various mark ranges,“ an official said.
Postman held in fake passport scam one year before retiring
Chennai:
TIMES NEWS NETWORK 
 


A day after the Central Crime Branch (CCB) police arrested a head constable in a fake passport scam, a 56-year-old postman has been booked for helping the policeman, Murugan, deliver the passports. The suspect, identified as Dhanasekaran, is employed at the Mount Road post office. He was assigned to deliver letters to Pudupet and Chindatripet. After serving for more than 30 years, he was about to retire in a year's time, police sources said.

CCB police on Monday had arrested K Murugan, 49, attached to the Intelligence wing of Chintadripet police station. His arrest came after the arrest of Ramalingam from Pudukottai, a kingpin in the fake passport scam. Murugan was assigned the job of verifying addresses of passport applicants, but he approved passports without visiting the applicants' houses. He had been taking money from Ramalingam for this, said police.

Preliminary inquires revealed that Murugan took Dhanasekaran's help to get the passports before they were delivered. Dhanasekaran took the passports that came in speed post and gave them to Murugan. The addresses mentioned in these passports were fake, police said. “He was sometimes assigned to hand over the passports directly to Ramalingam, the racket's kingpin. He was paid a sum of `500 to `1,000 for each passport,“ said an investigating officer.

So far, Dhanasekaran has delivered at least 15 passports, which police have found to be fake. Police have grilled a few cops from the intelligence wing, sources said.

Wednesday, 12 July 2017

மருத்துவம், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போகிறது எப்போது நடைபெறும் என்று அறிவிக்க முடியாத நிலை

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மாநில திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சி.பி.எஸ்.சி. உள்ளிட்ட பிறவகை பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 

இதை எதிர்த்து பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு வரும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கை நடவடிக்கைக்கு  தடை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வருகிற 14-ந்தேதி மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியிடப்படவும், கலந்தாய்வு 17-ந்தேதியும் தொடங்க இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மருத்துவ தரவரிசைப்பட்டியல், கலந்தாய்வு ஆகியவை தள்ளிப்போகிறது’ என்றார். மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போவதால் என்ஜினீயரிங் கலந்தாய்வும் தள்ளிப்போகிறது. இரு கலந்தாய்வும் எப்போது நடைபெறும் என்று அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
 
 

பெங்களூரில் 3 குழந்தைகளுக்கு இழந்த குடும்பத்தை மீட்டுக் கொடுத்தது ஆதார் அட்டை


நேற்றைய நாள் பெங்களூரு அரசுக் காப்பகத்தில் இருந்த அந்த மூன்று குழந்தைகளுக்கும் தங்களது வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் ஆகியது. இந்த மூவருமே அறிவுத்திறன் மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் உடைய குழந்தைகள். இவர்கள் மூவரும் ஓசூர் சாலையில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

மோனு, ஓம்பிரகாஷ், மற்றும் நீலகண்டா எனும் அந்த மூன்று குழந்தைகளும் தங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து  பல ஆண்டுகளுக்கு முன்பே வெவ்வேறு விதமான காரணங்களுக்காக பிரிய நேர்ந்து பல விதமான சந்தர்பங்களில் தனித்தனியாக கண்டுபிடிக்கப் பட்டு இந்த காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டவர்கள். இவர்கள் ஒப்படைக்கப் பட்ட அந்த அரசு காப்பகத்தில் சமீபத்தில் அங்கிருந்த குழந்தைகளுக்கான ஆதார் அடையாள எண் பதிவு நடத்தப் பட்டது. அப்போது இந்த மூன்று குழந்தைகளின் பயொமெட்ரிகள் அடையாளங்கள் அதாவது கண் கருவிழி மற்றும் கை ரேகை அடையாளங்கள் வேறு மாநில குழந்தைகளுடன் ஒத்துப் போகவே இவர்களது ஆதார் பதிவு நிராகரிக்கப் பட்டது. ஆனால் இவர்களது பதிவுகள் ஒத்துப் போன இடங்களில் உள்ள முகவரிகளை ஆராய்ந்ததில் அங்கிருந்த பெற்றோர் குறிப்பிட்ட ஆதார் எண்களுக்கு உரியவர்களான தங்களது குழந்தைகள் நெடுங்காலமாகக் காணவில்லை என்று புகார் அளித்திருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது. அதையொட்டி அறிவு சார் மூளைத்திறன் வளர்ச்சி குறைந்த மேற்கண்ட மூன்று குழந்தைகளும் அவர்களது பயோமெட்ரிகள் ஆதார் அடையாளங்கள் கண்டறியப்பட்ட முகவரிகளில் இருந்த அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டனர். உண்மையில் இந்திய அரசு ஆதார் அடையாள எண் என ஒன்றை நடைமுறைப்படுத்தியதற்காக பெருமை கொள்ள வேண்டிய தினமாக நேற்றைய தினம் அமைந்தது என்றால் அது மிகையில்லை.

இதே விதமாக இவர்களைப் போலவே பல்வேறு காரணங்களை முன்னிட்டு காணாமல் போன குழந்தைகளுடன் ஒத்துப் போகக் கூடிய ஆதார் அடையாளங்களை மையமாக வைத்து கடத்தப் பட்டு பிச்சையெடுத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட அபாயகரமான வேலைகளுக்கு உட்படுத்தப் படும் குழந்தைகளையும் நம்மால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும் என்கிறார்கள் பெங்களூரு காவல்துறையினர். நாடு முழுதும் ஆதார் நடைமுறைப் படுத்தப்பட்டதனால் உண்டான பலன் இது
பஸ் நிலைய சிக்கல் தீருமா? : கிளாம்பாக்கத்தில் ஆய்வு

பதிவு செய்த நாள் 13 ஜூலை
2017
00:54

வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பஸ் நிலைய திட்டத்துக்கு தேர்வான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள், கோயம் பேட்டுக்கு வந்து செல்வதால், நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க, வண்டலுாரில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. இங்கு, புதிய பஸ் நிலையத்துக்கான வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், திட்டத்துக்கு தேர்வான நிலத்தில் பெரும்பகுதி, இந்திய தொல்லியல் ஆய்வு துறையால் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது தெரிய வந்தது. இதனால், புதிய பஸ் நிலைய பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து, கிளாம்பாக்கம் நிலத்தை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, தொல்லியல் துறையால் தடை செய்யப்பட்ட பகுதிகள், தனியார் ஆக்கிரமிப்புகள் குறித்து, விசாரித்தனர். இங்கு, சில பகுதிகளில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பு களை அகற்ற, வருவாய் துறைக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரி கள் உத்தரவிட்டனர். இருப்பினும், தொல்லியல் துறை தடையால் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கும் வழிமுறைகள் ஏதும், இறுதி செய்யப்படவில்லை என, அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -
டாக்டர்களுக்கு கவுன்சிலிங்


சென்னை: அரசு மருத்துவ கல்லுாரிகளில் படிப்பை முடித்த இரண்டாண்டு ஒப்பந்த டாக்டர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங் இன்று நடைபெறுகிறது. தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் முதுநிலை படித்த அரசு சாரா டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டு பணியாற்ற ஒப்பந்தம் போடப்படுகிறது. இதில் முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்பை முடித்த டாக்டர்களுக் கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில் இன்று முதல் துவங்கி 15ம் தேதி வரை பணி நியமன கவுன்சிலிங் நடைபெறுகிறது.
பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணி முடிக்கவில்லை : உர்ஜித் படேல்

பதிவு செய்த நாள்
ஜூலை 12,2017 18:59




எண்ணிக்கொண்டே இருக்கிறோம்; உர்ஜித் படேல்

புதுடில்லி: ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை இன்னும் எண்ணி முடிக்கவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்., கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் இருவர் பணமதிப்பிழப்பிற்கு பின்பு எவ்வளவு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வந்துள்ளதாக பாராளுமன்ற குழு சார்பில் இன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் :'' கடந்த நவம்பரில் மொத்தம் 17.7 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. தற்போது 15.4 லட்சம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் உள்ளது.

நேபாள் மற்றும் கோ ஆப்ரேட்டிவ் வங்கிகளில் இருந்து பழைய ரூபாய் நோட்டுக்கள் வரவேண்டியதுள்ளது. மேலும் தபால் நிலையங்களில் பொதுமக்கள் மாற்றிய ரூபாய் நோட்டுக்கள் இன்னும் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்படவில்லை.

தற்போது வரை வந்துள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணியை சிறப்பு குழு தெடர்ந்து நடத்தி வருகிறது. அந்த பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடந்து வருகிறது. பணி செய்பவர்களுக்கு ஞாயிறு அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.'' என கூறினார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கடந்த ஜனவரி மாதம் இதே போல் பாராளுமன்ற குழுவில் பணமதிப்பிழப்பு குறித்து பதிலளித்தார். ஆனால் எம்.பி.,களுக்கு மேலும் பல கேள்விகள் இருந்ததால் குழு தலைவர் வீரப்ப மொய்லி இடைப்பட்ட காலத்தில் 2 முறை உர்ஜித் படேலுக்கு பதிலளிக்க வருமாறு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாரமாக தொடர்ந்து ஏறுமுகம் தக்காளி கிலோ ரூ.120:10 ஆண்டுக்கு பின் கிடுகிடு உயர்வு, பொதுமக்கள் கடும் பாதிப்பு

2017-07-13@ 00:33:15

சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிலோ தக்காளி ரூ.120க்கு சில்லரை கடைகளில் விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு தக்காளி லாரிகளில் அனுப்பப்படுகிறது. இதேபோல் ஆந்திர மாநிலம் மதனபள்ளி, புங்கனூர், பலமனேரி உள்ளிட்ட  பகுதிகளில் இருந்தும் கர்நாடகாவில் சீனிவாசபுரம், சிந்தாமணி, கோலார்,  ஒட்டிபள்ளி முதலான ஊர்களில் இருந்தும் தமிழகத்தில் தேனி, ஒட்டன்சத்திரம்,  பொள்ளாச்சி முதலான பகுதிகளில் இருந்தும் இந்த தக்காளி அனைத்தும் கோயம்பேடு  மார்க்கெட்டுக்கு வருகிறது.

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மாவட்டங்களின் ஒரு நாள் தக்காளி தேவை 90 லாரிகள் முதல் 120 லாரிகள் உள்ளது. எனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 90  லாரிகளில் வந்த தக்காளி, தற்போது வெறும் 40 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதனால் தக்காளி விலை உயர்ந்துவிட்டது. அதுமட்டுமில்லால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் தக்காளி, பீகார், ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் விளைச்சல் குறைவானதால் அந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவை நம்பி இருந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் தக்காளிக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலும் தக்காளி வரத்து கடுமையாக குறைந்துள்ளது.

இதனால் நல்ல தரமான பெரிய தக்காளி  கோயம்பேட்டில் கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் வறட்சி காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்தது.  இதனால்தான் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து குறைவாக உள்ளது. எனவே  மொத்த தக்காளி கொள்முதல் வரத்து பாதிக்கும் குறைவாக மாறியதால், கடந்த ஒரு  மாதத்திற்கு முன்பு ரூ.30க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி படிப்படியாக  உயர்ந்து, ஒரு கிலோ ரூ. 90க்கு விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில்  அதிகபட்சம் ரூ. 120 வரை விற்கின்றனர். அதேபோல, பச்சைமிளகாய் ஒரு கிலோ ரூ. 20லிருந்து 30 ரூபாய்க்கும் கொத்தமல்லி ஒருகட்டு ரூ. 5லிருந்து ரூ. 15 ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளது. வரத்து குறைவால் ஏற்பட்ட இந்த விலையேற்றம் இன்றோ நாளையோ குறைந்துவிடும் என்றும் வியாபாரிகள் கூறினர்.

10 ஆண்டுக்கு பின்: கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ. 15லிருந்து 20 ரூபாய் வரை விற்றது. அப்போது தினமும் 50 லாரிகளில் இருந்து 60 லாரிகளில் தக்காளிகள் வந்தன. அச்சமயம் பெய்த கடும் மழையினால் திடீரென பல்வேறு இடங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 20 லாரிகளில் மட்டுமே தக்காளிகள் வந்தன. அப்போது ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்றது. நாளடைவில் குறைந்து மீண்டும் ஒரு கிலோ ரூ. 15லிருந்து ரூ.20க்கு விற்கத் தொடங்கியது.

விலை உயர்வு 2 மாதம் நீடிக்கும்

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சௌந்தரராஜன் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக கர்நாடகா, ஆந்திராவில் இருந்து நேரடியாக  லாரிகளில் தக்காளி வந்துவிடும். தற்போது தக்காளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பீஹார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சென்றால் அதிக விலை கிடைக்கும் என்பதால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளிகளை வியாபாரிகள் அங்கே கொண்டு சென்று விடுகின்றனர். மேலும் தக்காளிக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இந்நிலையில் மழை குறைந்ததால் தமிழகத்தில் தக்காளி விளைச்சலும் குறைந்துவிட்டது. உதாரணத்திற்கு ஒட்டன்சத்திரம், தேனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 30க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி வரும். தற்போது கிருஷ்ணகிரியில் இருந்து மட்டும் ஓரிரு லாரிகளில் தக்காளிகள் வருகின்றன. இதனால்தான் தக்காளி விலை உயர்ந்து விட்டது. இதே நிலை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் 13 ஜூலை
2017
00:17


மதுரை: மதுரை அய்யர்பங்களா மாணவர் சிபியின் சார்பில் அவரது தந்தை வழக்கறிஞர் கே.கே.கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு

எனது மகன் சிபி. இவர் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வில் 500 க்கு 473 மதிப்பெண் பெற்றார். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வில் 476 மதிப்பெண் பெற்றார். மருத்துவ படிப்பிற்கு உறுதியாக இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 85 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டில் சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜூன் 22 ல் அரசாணை பிறப்பித்தார்.

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் ஒரே மாதிரியாக மாணவர் சேர்க்கையை பின்பற்றும் வகையில், 'நீட்' கொண்டு வரப்பட்டது.
தமிழக அரசின் அரசாணையானது, பல்வேறு பாடத்திட்ட மாணவர்களை பாகுபடுத்தும் வகையில் உள்ளது.

'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லுாரியில் இட ஒதுக்கீடு கிடைப்பதில் சிரமமாக உள்ளது. இது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது.

தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடிவுக்கு வரும்வரை மருத்துவக் கல்லுாரியில் ஒரு எம்.பி.பி.எஸ்., இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். இதுபோல் மேலும் ஒருவர் மனு செய்தார்.
நீதிபதி கே.கல்யாண சுந்தரம்

உத்தரவு: இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலக தேர்வுக்குழு செயலருக்கு உத்தரவிடப்
படுகிறது. விசாரணை ஜூலை 14க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றார்.
சலுகைகள் பெற 'ஆதார்' கட்டாயமா? 

5 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும்


புதுடில்லி: 'தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை உட்பட, ஆதார் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்த வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 18 - 19ம் தேதிகளில் விசாரிக்கும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று அறிவித்துள்ளது.



நாடு முழுவதும், அரசின் பல்வேறு இலவசத் திட்டங்களையும், மானியங்களையும் பெற, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்த வழக்கின் விசாரணையை விரைவில் துவங்க வேண்டும்' என, வாதிட்டனர்.
'இந்த வழக்கை, ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டுமா' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது.

ரகசியம்

ஆனால், 'ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும்' என,

அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறினார். இதையடுத்து, 'ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை உட்பட, ஆதார் தொடர் பான பல்வேறு விவகாரங் கள் குறித்த வழக்குகளை, 18 - 19ம் தேதிகளில் விசாரிக்கும்' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவித்தனர்.
முன்னதாக, கடந்த, 7ம் தேதி, ஆதார் வழக்குகளை விசாரித்த, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 'ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், சுப்ரீம் கோர்ட்டின் பெரிய அமர்வு விசாரிக்கும்; இந்த விஷயத்தில், தலைமை நீதிபதி இறுதி முடிவு எடுத்து, அரசியல் சாசன அமர்வை அமைப்பார்' என, தெரிவித்தது.

பரிந்துரை

அப்போது, மூன்று நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றிருந்த, நீதிபதி சலமேஸ்வர், 'அரசியல் சாசன அமர்விற்கு, ஒரு வழக்கு பரிந்துரை செய்யப்பட் டால், அதன் பின், அந்த வழக்கு தொடர்பான அனைத்து விவகாரங்களையும், அந்த அமர்வுதான் விசாரிக்கும். 'எனக்கு தெரிந்த வரை, ஒன்பது நீதிபதி கள் அடங்கிய பெரிய அமர்வு தான், இந்த விவகா ரத்தை கையாள வேண்டும்' என, கருத்து தெரிவித்தார்.

இருப்பினும், 'ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வா அல்லது ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வா என்பது குறித்து, தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும்' என, மூன்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு முன், ஜூன், 27ல், ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட்டின் இரு

நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அரசு சலுகை களை பெற, ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவு எதிராக, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது.

அரசு உறுதி

அப்போது,ஆதார் அட்டை இல்லாத காரணத்தை காட்டி, யாருக்கும், அரசு சலுகை கள் கிடைக்காமல் போகாது என, அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.'மத்திய அரசின் நலத்திட்டங்களில் அளிக்கப்படும் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெற, ஆதாரை கட்டாய மாக்கக் கூடாது' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுளை ஏற்கனவே பிறப்பித்துள்ளது.

இருப்பினும், சமையல், 'காஸ்' மானியம், ஜன் தன் திட்டம், பொது வினியோக முறை ஆகிய வற்றின் பலன்களை பெற, பொதுமக்களி டம் இருந்து, அவர்களின் விருப்பத்துடன், ஆதார் அட்டைகளை பெறுவதற்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 12, 2017

Whether NRI Student Can Seek Medical Admission Only In NRI quota In Deemed Universities- Kerala HC To Decide | Live Law

Whether NRI Student Can Seek Medical Admission Only In NRI quota In Deemed Universities- Kerala HC To Decide | Live Law: A Non-Resident Indian (NRI) student has petitioned the Kerala High Court on finding that only seats in NRI quota in deemed universities were made available to him for exercising choices in the centralized medical counseling held for deemed universities, regardless of his merit. From this year onwards, admission to all seats in private colleges and …

ஜூலை 20, 27-ல் காரைக்கால்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

By DIN  |   Published on : 11th July 2017 07:44 PM  |
train_express
சென்னை:  காரைக்கால்-கொச்சுவேலி இடையே ஜூலை 20, 27-ல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: -  காரைக்கால்-கொச்சுவேலி இடையே ஜூலை 20, 27-ல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும். அதேபோல் கொச்சுவேலி-காரைக்கால் இடையே ஜூலை 19, 26-ல்  சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும்.


இது நாகை, திருவாரூர், திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூலை 13 மின்தடை

By DIN | Published on : 12th July 2017 04:48 AM | |

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவல்லிக்கேணி, ஜெ.ஜெ.நகர், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 13) மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள் (காலை 9 முதல் மாலை 4 மணி வரை):


திருவல்லிக்கேணி: சுங்குவார் தெரு மற்றும் சந்து, அன்முத்து ஆச்சாரி தெரு, வி.ஆர். பிள்ளை தெரு, 2- ஆவது தெரு , ஆறுமுகம் சந்து, வடக்கு, கிழக்கு, தெற்கு குளக்கரை தெரு, தேரபி தெரு, நாராயண கிருஷ்ணராஜபுரம், சிங்கராச்சாரியார் தெரு, நல்ல தம்பி தெரு, நீலம் பாட்ஷா தர்கா, பார்த்தசாரதி தெரு மற்றும் சந்து, நீலி வீராசாமி தெரு, டி.பி. கோயில் முதல் மற்றும் 2- ஆம் தெரு, டாக்டர் பெசன்ட் சாலை, பி.வி. நாயுடு தெரு, போலீஸ் குடியிருப்பு, பழனியம்மாள் கோயில் தெரு, கைலாசபுரம், நடேசன் தெரு, பி.வி. கோயில் தெரு, வி.எஸ்.வி. கோயில் தெரு, ஏகாம்பரம் தெரு, ஆறுமுகம்பிள்ளை தெரு, நயினார் தெரு, ஆர்.கே. சாலை 9- ஆவது தெரு, ராஜசேகரன் தெரு மற்றம் சந்து, சந்திரபாகு தெரு, நடேசன் தெரு மற்றும் சாலை, பி.எம். தர்கா, இஸ்மாயில் தோட்டம், துலாக்காணம் தோட்டம், துர்வகா நகர், ரோட்டாலி நகர் 1 முதல் 15- ஆவது தெரு வரை, கோகுலம் காலனி, மெக்காபுரம் 1 முதல் 4- ஆவது தெரு வரை, ராஜ நாயக்கன் தோட்டம், மாயாண்டி தோட்டம் 1 முதல் 5- ஆவது தெரு வரை, லாயிட்ஸ் சாலை, புதுத் தெரு, நீல பாசத் தர்கா, இருசப்பா கிராமணி தெரு, ராம் நகர், யானைகுளம், தொண்டைமக்கன் தெரு.

ஜெ.ஜெ.நகர் (மையம்): டி.வி.எஸ்.காலனி மற்றும் நிழற்சாலை, தேவர் நகர்(ஒரு பகுதி), எஸ்.எம்.நாரயண நகர், டி.எஸ்.கிருஷ்ணா நகர், கிரீன் பீல்டு குடியிருப்பு, வெஸ்ட் என்ட் காலனி, ஸ்பார்டன் நகர், முகபேர் கிழக்கு 1முதல் 12- ஆவது குடியிருப்பு, நவரத்தனா குடியிருப்பு, கோல்டன் ஜார்ஜ் நகர், ரெயில் நகர், பாடி தொழிற்பேட்டை, கலெக்டர் நகர், காந்தி தெரு, வேனுகோபால் தெரு பள்ளி தெரு, டிஏவி பள்ளி, பாடி புதுநகர் 13, 14, 15 மற்றும் 19- ஆவது தெரு.

ஈஞ்சம்பாக்கம் (காலை 10 முதல் 2 மணி வரை): பனையூர், கிழக்குக் கடற்கரை சாலை, சீ ஷோர் டவுன், ராஜீவ் காந்தி நகர், என்.ஆர்.ஐ லேவுட், குடிமியாண்டி தோப்பு, வேலுநாயக்கர் தெரு, ஆதியாரம் நகர், பனையூர் குப்பம், வேலுநாயக்கர் தெரு, ஆதியாரம் நகர், சமுத்திர சாலை, நாடராஜன் அபிமன்யூ சாலை, நைனார் குப்பம், விஜிபி லே அவுட், உத்தண்டி கிராமம், ஆலிவ் சான்ட், பாம் ஸ்பிரிங், ரங்கநாதன் நிழற்சாலை, அருணா பார்ம், கே.கே.ஆர். பார்ம், ஏர்டன் கார்டன், ராஜன் கார்டன்.
Govt Doctor in trouble after being caught on camera working at a private clinic 0Editors pick, Hospitals & Diagnostics, State News July 11, 2017 80

 State Govt Doctor in trouble after being caught on camera working at a private clinic Sambalpur: A doctor posted at Veer Surendra Sai Institute of Medical Sciences and Research (VIMSAR), Burla has been caught on camera while working in a private diagnostic clinic during duty hours. Di...

Read more at Medical Dialogues: Govt Doctor in trouble after being caught on camera working at a private clinic http://medicaldialogues.in/govt-doctor-in-trouble-after-being-caught-on-camera-working-at-a-private-clinic/
Copyright 2017@ Medical Dialogues

How A Transgender Activist Made Her Way From Begging To A National Lok Adalat Bench | Live Law

How A Transgender Activist Made Her Way From Begging To A National Lok Adalat Bench | Live Law: For a community that is shunned to the margins of the society, Ms. Joyita Mondal, a transgender woman’s appointment to a bench of a National Lok Adalat exhibits more than just a glaring glimmer of hope. It was moment of immense pride for the LGBTQ community as a whole, when she drove into Uttar Dinajpur’s Islampur court premises …

மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சலுகை தொகை ரத்து: மத்திய அரசு அதிரடி!!

புதுடெல்லி: குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைப்படியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய நிதி ஆணையத்தின் 7வது ஊதிய அறிக்கையை ஆய்வு செய்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை திருத்தி அமைப்பதற்காக நிதித்துறை செயலாளர் அசோக் லவசா தலைமையில் சலுகைகள் கமிட்டியை (சிஓஏ) அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. 

மேற்படி  கமிட்டியினர், 196 சலுகைகள் மீது நடவடிக்கைஎடுக்கலாம் என மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27ல் அறிக்கை சமர்ப்பித்தனர்.அதில், மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த ‘அளவான, குடும்பம், திட்டமிட்ட குடும்பம்’ எனும் மத்திய அரசின் கொள்கை நிறைவேறி இருப்பதால், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகையை ரத்து செய்து விடலாம் எனவும் சிஓஏ பரிந்துரை செய்திருந்தது. சிஓஏ பரிந்துரைகள் மீது விவாதங்கள் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஜூன் மாதம் 28ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.

6ம் தேதி அன்று அரசு முறைப்படியான அறிவிக்கை வெளியானது. அறிவிக்கைப்படி, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு,பணி அந்தஸ்துக்கு ஏற்றபடி வழங்கப்பட்டு வந்த ரூ.210 முதல் ரூ.1,000 வரையிலான சலுகை ரத்து செய்யப்படுகிறது.

NEWS TODAY 25.12.2025