Sunday, July 16, 2017

2 doctors, Telgi acquitted in false medical certificate case

A special court had sentenced them to 7 years imprisonment

In a setback to the Central Bureau of Investigation, the High Court of Karnataka on Tuesday acquitted two former doctors of the State-owned Victoria Hospital, Bengaluru, of the charges of corruption in grant of false medical certificate to Abdul Karim Telgi, kingpin of the multicrore stamp paper racket.
A Division Bench comprising Justice Ravi Malimath and Justice John Michael Cunha passed the order while allowing the appeals filed in 2007 by the two doctors, K.H. Jnanendrappa and K.M. Channakeshava, who had questioned the June 19, 2007 verdict of the special court for CBI cases. Even Telgi himself was acquitted in this case by the High Court which allowed his appeal too.
The Bench said there was no evidence to prove charges of corruption against these two doctors, who were public servants, that they had accepted bribe from Telgi for granting him medical certificate with false reasons to help him to get bail on health grounds.
Sentencing
The special court had sentenced the two doctors and Telgi to seven years imprisonment. While a fine of Rs. 25 lakh was imposed on Telgi, a fine of Rs. 14 lakh each was slapped on the two doctors.
The special court had convicted the accused under the provisions of the Prevention of Corruption Act.

Qualification norms for V-C aspirants ready

The State government has come up with qualifications for V-C aspirants for State universities. The document will be gazetted and provided to the V-C search committees.
While it will not be available in the public domain, officials said if anyone wanted to access it, they would be allowed to look at it. The qualification criteria have given importance to teaching, research and administrative requirements.
In general, a V-C aspirant should have a Ph. D. in the relevant field of the university and must be a professor with a minimum of 10 years’ experience or should have teaching experience of 20 years in a university or college offering PG programmes; or he/she should have been employed in a publicly funded research institution, university or college offering PG.
The qualifying clause includes work experience in a self-financing institution or deemed university.
The aspirant should have at least six years’ administrative experience as a dean or head of department or a post equal to these or higher in a university or PG college or a publicly funded institution.
Aspirants should have published at least five research papers after Ph. D. in UGC-listed journals. They should have also presented at least two papers in international academic or research events. Aspirants should have also conducted at least one such international academic or research event.
In the case of Anna University, the Ph. D. degree could be in engineering, technology or any science discipline relevant to the university. A source said the addition was made to enable science graduates also to apply for the post.
With respect to other State universities, the minor difference is in the publication of papers. Aspirants should have published five papers in UGC-listed journals.
In disciplines with fewer journals, candidates should have authored at least two books. However, books edited by them would not be considered for qualification.
According to sources, the qualification was drafted in consultation with Governor-Chancellor Ch. Vidyasagar Rao.
Also, at present these rules may not apply to the University of Madras, which is governed by an Act drafted in 1923.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம் 1.67 லட்சம் இடங்களுக்கு ஒதுக்கீடு!!!
இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம் 1.67 லட்சம் இடங்களுக்கு ஒதுக்கீடு

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, ௫௮௩ இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ௧.௬௭ லட்சம் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. இதற்கான, அழைப்பு கடிதம் மற்றும், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.


பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மூன்றாம் வாரத்தில், கவுன்சிலிங் துவங்கும். இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு குறித்த வழக்குகளால், மருத்துவ கவுன்சிலிங் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

அதனால், இன்ஜி., கவுன்சிலிங்கும் தாமதமானது. ஆனால், 'நீட்' பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளதால், இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான தேதி அறிவிக்கப்பட்டது.இதன்படி, நாளை முதல் இன்ஜி., கவுன்சிலிங் துவங்குகிறது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 988 பேர், கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.2,083 பேர் தொழிற்கல்வி பாடப்பிரிவில் விண்ணப்பித்துள்ளனர்.

தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நாளையும், நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடக்கிறது. இதில், மொத்தம், 6,224 இடங்களுக்கு,2,083 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தொழிற்கல்வியில், அதிகபட்ச கட் ஆப் மதிப்பெண்ணாக,179 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும், 18ம் தேதி, பிற்பகல், 2:00 மணியுடன் தொழிற்கல்வி கவுன்சிலிங் முடிகிறது.

இந்த கவுன்சிலிங் முடியும் போது, 4,500௦ இடங்கள் வரை, காலியாக இருக்கும் என, தெரிகிறது. இந்த காலியிடங்கள், பொது கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். மாற்று திறனாளி களுக்கு, ஜூலை, 19; விளையாட்டு பிரிவுக்கு, ஜூலை, 21; பொது பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 23௩ல் கவுன்சிலிங் நடக்கிறது.

கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் மற்றும் எந்த மாணவர்கள், எந்த நாளில் வர வேண்டும் என்ற பட்டியல், அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜி., கமிட்டியின், www.tnea.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டுகளில், மாணவர்களின் மொபைல் போன் மற்றும், 'இ - மெயில்' முகவரிக்கு, அழைப்பு கடிதங்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டன. மேலும், கவுன்சிலிங்கின் ஒவ்வொரு நிலையும், மாணவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு, அதுபோன்ற தகவல்களை அனுப்புவதில் தாமதம் காணப்படுகிறது.


ஏற்பாடுகள் என்ன... மாணவர்கள் குழப்பம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், நாளை துவங்கும் நிலையில், அதற்கான வசதிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் குறித்து, முறையான அறிவிப்புகள் இல்லாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், நாளை துவங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கும், அவர்களுடன் வரும் பெற்றோரில் ஒருவருக்கும், சென்னைக்கு வந்து செல்ல, அரசு பஸ்களில், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். அதேபோல், மாணவியர் மற்றும் அவருடன் வருவோர் தங்குவதற்கும், அண்ணா பல்கலையில் இட வசதி செய்யப்படும்.

மாணவர்கள், தங்களின் அழைப்பு கடிதத்தை காட்டி, அரசு பஸ்களில், இலவசமாக சென்னை வரை பயணிக்கலாம். கவுன்சிலிங் முடிந்ததும், அதே கடிதத்தை காட்டி, திரும்ப செல்லலாம். இதுகுறித்து, கவுன்சிலிங் கமிட்டி மூலம், போக்குவரத்து துறைக்கு தெரிவித்து, பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் மட்டுமே, மாணவர்கள் இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

ஆனால், இந்த ஆண்டு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் பாஸ் பெறுவது எப்படி என்ற விபரங்களை, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி, இதுவரை வெளியிடவில்லை. மேலும், கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விபரங்களையும், இணையதளத்திலோ, ஊடகங்கள் மூலமோ, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி வெளியிடவில்லை.


அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, ௫௮௩ இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ௧.௬௭ லட்சம் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. இதற்கான, அழைப்பு கடிதம் மற்றும், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.


பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மூன்றாம் வாரத்தில், கவுன்சிலிங் துவங்கும். இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு குறித்த வழக்குகளால், மருத்துவ கவுன்சிலிங் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

அதனால், இன்ஜி., கவுன்சிலிங்கும் தாமதமானது. ஆனால், 'நீட்' பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளதால், இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான தேதி அறிவிக்கப்பட்டது.இதன்படி, நாளை முதல் இன்ஜி., கவுன்சிலிங் துவங்குகிறது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 988 பேர், கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.2,083 பேர் தொழிற்கல்வி பாடப்பிரிவில் விண்ணப்பித்துள்ளனர்.

தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நாளையும், நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடக்கிறது. இதில், மொத்தம், 6,224 இடங்களுக்கு,2,083 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தொழிற்கல்வியில், அதிகபட்ச கட் ஆப் மதிப்பெண்ணாக,179 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும், 18ம் தேதி, பிற்பகல், 2:00 மணியுடன் தொழிற்கல்வி கவுன்சிலிங் முடிகிறது.

இந்த கவுன்சிலிங் முடியும் போது, 4,500௦ இடங்கள் வரை, காலியாக இருக்கும் என, தெரிகிறது. இந்த காலியிடங்கள், பொது கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். மாற்று திறனாளி களுக்கு, ஜூலை, 19; விளையாட்டு பிரிவுக்கு, ஜூலை, 21; பொது பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 23௩ல் கவுன்சிலிங் நடக்கிறது.

கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் மற்றும் எந்த மாணவர்கள், எந்த நாளில் வர வேண்டும் என்ற பட்டியல், அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜி., கமிட்டியின், www.tnea.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டுகளில், மாணவர்களின் மொபைல் போன் மற்றும், 'இ - மெயில்' முகவரிக்கு, அழைப்பு கடிதங்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டன. மேலும், கவுன்சிலிங்கின் ஒவ்வொரு நிலையும், மாணவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு, அதுபோன்ற தகவல்களை அனுப்புவதில் தாமதம் காணப்படுகிறது.


ஏற்பாடுகள் என்ன... மாணவர்கள் குழப்பம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், நாளை துவங்கும் நிலையில், அதற்கான வசதிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் குறித்து, முறையான அறிவிப்புகள் இல்லாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், நாளை துவங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கும், அவர்களுடன் வரும் பெற்றோரில் ஒருவருக்கும், சென்னைக்கு வந்து செல்ல, அரசு பஸ்களில், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். அதேபோல், மாணவியர் மற்றும் அவருடன் வருவோர் தங்குவதற்கும், அண்ணா பல்கலையில் இட வசதி செய்யப்படும்.

மாணவர்கள், தங்களின் அழைப்பு கடிதத்தை காட்டி, அரசு பஸ்களில், இலவசமாக சென்னை வரை பயணிக்கலாம். கவுன்சிலிங் முடிந்ததும், அதே கடிதத்தை காட்டி, திரும்ப செல்லலாம். இதுகுறித்து, கவுன்சிலிங் கமிட்டி மூலம், போக்குவரத்து துறைக்கு தெரிவித்து, பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் மட்டுமே, மாணவர்கள் இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

ஆனால், இந்த ஆண்டு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் பாஸ் பெறுவது எப்படி என்ற விபரங்களை, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி, இதுவரை வெளியிடவில்லை. மேலும், கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விபரங்களையும், இணையதளத்திலோ, ஊடகங்கள் மூலமோ, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி வெளியிடவில்லை.
அரசு ஓய்வூதியருக்கு அடையாள அட்டை 40 சதவீத பணி நிறைவு

ராமநாதபுரம் மாவட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான  40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

தமிழகத்தில் 3.50 லட்சம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஒய்வூதியம் பெறுவதற்கான புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இவை மின்னணு மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியர்களுக்கு சிரமங்களின்றி ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதுபோல், ஓய்வூதியர்களுக்கும் அரசு முத்திரையுடன் கூடிய, புகைப்பட அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான விபரங்கள் பெறப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 300 ஓய்வூதியர்களில் இதுவரை 40 சதவீதம் பேரிடம் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்றவர்களிடம் பெறப்பட உள்ளதாக, மாவட்ட கருவூல அலுவலர் ஹபிபு தெரிவித்தார்.
அகில இந்திய கவுன்சிலிங்: 4,018 பேருக்கு மருத்துவ 'சீட்'

அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில்
, 4,018 பேர் இடம் பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங் ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. தமிழகத்தில் இருந்து, 456 எம்.பி.பி.எஸ்., மற்றும், 30 பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாடு முழுவதும், 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கில் இடம் பெற்றுள்ளன. இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், 13, 14ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், 4,018 பேர் இடங்கள் பெற்றுள்ளனர். அவர்கள், வரும், 22ம் தேதிக்குள் தேர்ந்தெடுத்த கல்லுாரிகளில் சேர வேண்டும்.

சேராதவர்களின் இடங்கள் காலி இடமாக அறிவிக்கப்பட்டு, ஆக., 5 முதல், 7 வரை நடைபெறும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் சேர்க்கப்படும். இதில், இடம் பெற்றவர்கள், ஆக., 9 - 16க்குள் மருத்துவ கல்லுாரிகளில் சேர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள், ஆக., 16 மாலை, 5:00 மணிக்கு பின், மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும்.
போதையில் மயங்கிய மாணவர்கள்; ஆசிரியர்களே மீட்ட அவலம்!!!


பள்ளி மாணவர்கள் இருவர் பள்ளி நேரத்தில் மது குடித்து  விட்டு போதையில் ரோட்டில் மயங்கி கிடந்தனர். அவர்களை ஆசிரியர்களே மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்த வேதனை சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டம் அருகே உள்ள மணப்பாறையில் உள்ள பாரதியார் நகர் பகுதியில் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயன்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இரண்டு பேர் நேற்று பள்ளி நடந்து கொண்டிருக்கும் போதே பள்ளியில் இருந்து வெளியேறி அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தாக கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு மது போதை அதிகமாகவே அவர்கள் இருவரும் தள்ளாடியுள்ளனர். மது போதையுடனேயே மீண்டும் பள்ளிக்கு செல்ல முயன்ற இவர்கள் போதை தாங்க முடியாமல் பாரதியார் நகர் பஸ் ஸ்டாப் அருகிலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.

பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் இருவர் போதை மயக்கத்தில் பஸ் ஸ்டாப் அருகே விழந்து கிடப்பதை பார்த்த அப்பகுதிமக்கள் பள்ளிக்கு தகவலளித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை மீட்டு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மதுவிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்களும் பிரச்சாரங்களும்நடந்து வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி, போதை மயக்கத்தில் ரோட்டிலேயே மயங்கி விழுந்ததை கண்ட பொதுமக்கள் வேதனையடைந்தனர்

Jul 16 2017 : The Times of India (Chennai)

No bribes please: VAO puts up board in her office
Coimbatore:
TIMES NEWS NETWORK

A Pollachibased village administrative officer has taken the fight against corruption to a whole new level. The 30-year-old officer has put up a board in her office clearly stating that she does not accept any bribe. The board also gives her phone number, allowing people requiring her help to contact her directly instead of having to go through her junior officers and having to bribe them to get their job done. Though the board was put up three years back, it has recently taken social media by storm.

R Muthumari, who joined the village administrative service in 2012, was initially posted in Kaliapuram, Anamalai Hills, and later moved to Pollachi more than a year later. Recollecting her first tryst with being offered a bribe, she said a rich man wanted her signature to get patta for a specific piece of land. “The man said he was willing to offer me any amount of money to get me to award the pattas for his land. I still remember the strong irritation I felt at that moment,“ she said. “Being offered a bribe irritates me because we are pulled into something wrong that a man or woman is doing,“ she added.

Muthumari, who grew up hating the culture of corruption that has existed in the Indian government and politics, had decided that she would not collect any bribes ever since she wrote the village administrative officer exams. “But I realised that many personal assistants, office assistants and even ward councilors were collecting bribes in my name, promising to get jobs done,“ said Muthumari who often has to issue income certificates, clear address proofs and even sort out civic and revenue issues. “I used to come home tense and irritated at being of fered bribes regularly and also at the knowledge that people under me continued taking bribes in my name, not allowing me to run my administration without corruption,“ she said. “That was when my husband suggested that I put up a board in my office clearly stating that I do not accept bribes, and that this would spread the word in the town.“

The VAO, who hails from an ordinary agrarian family , said it was her older brother who brought her up, often teaching her about old Tamil leaders and politicians.
Madras univ to usher in paperless administration
Chennai:
TIMES NEWS NETWORK


In an attempt to make its functioning more efficient, University of Madras will soon move to a completely digital framework, vice-chancellor P Duraisamy announced on Saturday at the 159th convocation.“Academic and administrative activities will be made paperless. Postgraduate and Mphil applicants will have processes like fee payments, hall tickets for entrance exam, fee payments digitized...,“ he said.
This change is being brought in line with implementation of the National Academic Depository (NAD) wherein all academic documents like course certifica tes, and diplomas will being made available online for students. Advanced technology will be used and automated administration will be implemented from this year, he said.
A slew of other initiatives, including a portal for Ph D students, were also announced. “We have seen the number of PhD candidates increase. A first of its kind monitoring system will be introduced to check for quality and ensure lack of plagiarism,“ he said. Students and supervisors can also obtain information and keep checks at every stage of the research through the system.
The convocation, where 108 rank holders and 1,046 PhDs were awareded and 1,02,564 received degrees in absentia, was presided by Governor and chancellor C Vidyasagar Rao. Minister for higher education K P Anbalagan and Sunil Paliwal, principal secretary , higher education department were present as guests. Former RBI Governor C Rangarajan, was the chief guest.
Only 5% state board students may get govt med seats this yr

Chennai:


Bench Likely To Hear 85% Quota Appeal On Mon
Less than 5% of state board students who cleared the National Eligibility cum Entrance Test (NEET) in Tamil Nadu will be able to get into one of the 22 government medical colleges this year if 85% of seats are not reserved for state board students.This will be one of the arguments the state health department will put forth on Monday when it is likely to go before a division bench of the Madras high court against the judgment of a single judge bench that quashed its reservation policy . This year, 3 of 10 students from CBSE and other boards will get a seat against 1 in 20 for state board students.
Though the rank list is not yet out, directorate of medical education officials said that more than 1,400 state board students and around 1,000 from CBSE and other boards would secure government college seats. This year, 48% of seats are likely to go to students of CBSE and other boards.
Educationists and legal experts, however, see this as a testimony to the poor quality of education offered under the state board. Medical Council of India (MCI) vice-presi dent Dr Bhirmanandham said, “Students from state board are now paying the price for poor standard of education in the schools. All state board syllabuses were taken into consideration by NEET. CBSE students have been able to crack the examination because they are well trained. Once, the quality of state education improves, more students from the state will compete.“
“Until last year, 2% of seats went to students from other boards. That was fair because it was proportionate to the number of applicants,“ said health minster C Vijaya Baskar. State board students this year were forced to write NEET in which 50% of questions were out of syllabus, he claimed. CBSE students, however, termed the single judge order “social justice“. Subramanian S, a parent, is not sure if his son will make it, but feels it is now a level-playing field.“My son's chances will not be ruined just because he is from CBSE. Like the judge said it would have been a step-motherly treatment if TN reserves seat for state board students,“ he said.
The state selection committee in-charge of MBBS BDS admissions received 50,558 applications, of which 31,323 were for seats in 23 state-run colleges. The remaining 19,235 were for 783 government quota seats in 10 self-financing colleges affil iated to the state university .
The committee, which was to release the rank list on Friday , put it on hold after the government order (GO) on reservation was quashed by the high court. Of the 2,880 seats in government colleges, the state surrendered 435 to the all-India quota. Of the 2,445 seats that are remaining, 74% of the top 300 seats are set to be grabbed by CBSE students. Students in top ranks will spot a seat in the top colleges -Madras Medical College, Stanley Medical College or Kilpauk Medical College in Chennai. “But more state board students are tied with CBSE students in ranks below that. Over all more than 1,400 state board students will get into government medical colleges,“ the official said.

Saturday, July 15, 2017

ஜூலைக்குள் அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதார் அட்டையை திருத்தும் வசதி

By DIN  |   Published on : 15th July 2017 02:30 AM  | 
aathar
Ads by Kiosked
ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்தம் மேற்கொள்ளும் வசதி செய்யப்பட உள்ளது. அதுபோல், புதிய ஆதார் அட்டை பெறுவதற்கும் அங்கு விண்ணப்பிக்கலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பொது மக்களின் சரியான தகவலை பெறுவதற்காக ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் ஆதார் பதிவு செய்யப்பட்டது.
ஆதாரில் பிழை: அவ்வாறு பதிவு செய்யப்படும் போது, பலருக்கும் விழித்திரை, கை ரேகை பதிவு ஆகியவற்றை தவிர இதர சுய விவரங்கள் குறித்த பிழையான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், வங்கி கணக்கு தொடங்குதல், பான் அட்டை , செல்லிடப்பேசி இணைப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் ஆதார்அட்டை இணைப்பு அவசியமாக்கப்பட்டு வருகிறது. ஆனால், பலருக்குஆதார் அட்டையில் புகைப்படம், முகவரி உள்பட இதர தகவல்கள் சரியாக இல்லை.
இதற்காக, ஆன்லைனில் திருத்தம் மேற்கொள்ள வசதிகள் இருந்தாலும், அனைவராலும் சென்று திருத்தம் செய்யமுடிவதில்லை. எனவே, அஞ்சலகங்களில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் சேவை மையங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு, தற்போது சென்னை அஞ்சலக வட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 3 முதல் அண்ணா சாலை, தியாகராய நகர், மயிலாப்பூர், பரங்கிமலை, பூங்கா நகர் ஆகிய தலைமை அஞ்சலகங்கள், தேனாம்பேட்டை, அண்ணாநகர், அசோக் நகர், திருவல்லிக்கேணி ஆகிய துணை அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்தம் மேற்கொள்ளும் வசதியினை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியது.

இதன்மூலம், பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை தகவல்களில் திருத்தம் செய்து சரியான விவரங்களை பதிவு செய்யலாம் .
இந்த சேவை தொடக்கப்பட்ட நாள் முதலே பொதுமக்கள் ஆதார் திருத்தம் செய்து வருகின்றனர். விரைவில் இந்த வசதி தமிழகம்முழுவதும்அமல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அஞ்சல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்ளும் பணி சென்னை வட்டத்தில் 10 அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.
2505 அஞ்சலகங்களிலும்..:
 
அதன்படி, தமிழகத்திலுள்ள 2505 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை திருத்தம் செய்யும் வசதி கொண்டு வரப்படும். இதற்காக, பயோமெட்ரிக் (உடற்கூறு) முறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு இயந்திரங்கள் தற்போது இல்லை.
அதுபோல், ஆதார் திருத்தம் மேற்கொள்வதற்கு அஞ்சலக ஊழியர்களுக்கு இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (யுடிஏஐ) மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் 2 வாரங்களில் அனைத்து அஞ்சலகங்களிலும் புதிய இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
அதன்படி, அஞ்சல ஊழியர்கள் மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் ஜூலை இறுதிக்குள் ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்ளும் வசதி அமல்படுத்தப்படும்.

அதுபோல், அண்ணா சாலை, திருச்சி, மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர்ஆகிய தலைமை அஞ்சலகங்களில் புதியதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வசதியானது இன்னும் ஓரிரு மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்றார்.

Have to pay your college or university fee? Cash won't be accepted anymore

HRD Ministry has asked the UGC to issue necessary advisory to all higher educational institutions
Govt not to allow cash fees payments in varsities, colleges
The government has directed all universities and higher educational institutions across the country to ensure that no fees payments are made by students in cash mode from the upcoming academic session.

The Ministry of Human Resource Development has asked the University Grants Commission (UGC) to issue the necessary advisory to all higher educational institutions that all monetary transactions should be done using digital modes of payment.

"All receipts and payments related to the functioning of the institutions including student fees, exam fees, vendor payments and salary/wage payments shall be made 'only' through online or digital modes," the directive sent to university heads said.

"For all students' service in the hostels, the digital mode should be used for all transactions. All canteens and business establishments on the campus may be encouraged to resort to only digital modes for their receipts and payments using the BHIM app by linking their bank accounts with Aadhaar," it added.

The varsities have been asked to identify all transactions being carried out in cash currently and find ways for replacing them with digital modes.

The government has also asked the varsities to appoint a nodal officer for the purpose and send a monthly report to the UGC.

New MCI norms for MBBS, BDS disability quota 

DH News Service, Bengaluru, Jul 12 2017, 0:58 IST

× Only if a candidate has more than 40% disability of the lower limb will he or she be eligible for seats under the ‘Person with Disabilities’ quota in the counselling for medical and dental seats.

Candidates with vision, hearing and speech disabilities and those with disabilities of the upper limbs are not eligible for the quota.

This year, the Medical Council of India (MCI) has changed the eligibility criteria for the PwD quota. The information brochure on the centralised counselling for MBBS and BDS seats, released by the Karnataka Examinations Authority (KEA), reflects these revised rules. The brochure says that candidates with 50% to 70% of disability in only the lower limb will be considered for seat allotment first, followed by candidates who have 40% to 50% lower limb disability.

“The MCI rules are followed by all states and we too have to do the same,” said K S Manjunath, executive director of KEA.

However, the disability criteria remains unchanged for engineering and other professional courses, according to the state’s rules. Before the implementation of NEET, the same rules applied to medical and dental seats as well.

MBBS COUNSELLING

IT dept seeks explanation

தேய்ந்து போகும் அம்மா உணவகங்கள்
 அலோசியஸ் சேவியர் லோபஸ்

 

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உள்ள அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்ப்பைப் பெற்ற திட்டம் அம்மா உணவகம் திட்டம். ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்கள்கூட அம்மா உணவக திட்டத்தை பாராட்டியிருக்கின்றன.

இந்நிலைய்யில், கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உள்ள அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கி..

அம்மா உணவகங்கள் அமைக்க ரூ.700 கோடி செலவில் நகரின் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதனால் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை 200-ஆக குறைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தற்போது நகரில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன.

இருப்பினும் உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடைபெறாத நிலையில் இப்போதே அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டால் அது தேர்தலில் ஒலிக்கும் என்பதாலேயே உணவகங்களை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநகராட்சியின் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டாம் கட்டமாக திறக்கப்பட்ட அம்மா உணவகங்களில் விற்பனை பெறும் சரிவைக் கண்டுள்ளது தெரியவந்திருக்கிறது.

நஷ்டத்தில் உணவகங்கள்

நாள் ஒன்றுக்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அம்மா உணவகங்களில் விற்பனை நடைபெறுகிறது. உணவுக்காக பயன்படுத்தப்படும் அரிசி மானிய விலையில் பெற்றுக்கொள்ளப்பட்டாலும் மற்ற செலவினங்களை மாநகராட்சி பொது நிதியில் இருந்துதான் பெறவேண்டியுள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு ஒரு அம்மா கேன்டீனுக்கு ரூ.20,000 செலவாகிறது. கூட்டம் அதிகமில்லாத அம்மா உணவகங்களில் லாபம் வெறும் ரூ.2000 ஆக மட்டுமே உள்ளது. ஊழியர்களுக்கான தினக்கூலி ரூ.300. ஒவ்வொரு உணவகத்திலும் 10 முதல் 40 ஊழியர்கள் வரை வேலை பார்க்கின்றனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நிதி நெருக்கடியால் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத தெருக்கள்: மயிலை மக்கள்நல சங்கத்தின் சாதனை! க.சே.ரமணி பிரபா தேவி


குப்பைகளை சுத்தப்படுத்தும் ஊழியர். | பச்சை வண்ண குப்பைத் தொட்டி.
படங்கள்: எல்.சீனிவாசன்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மயிலை மக்களால் தொடங்கப்பட்டது மயிலாப்பூர் மக்கள் நலச் சங்கம். இச்சங்கம் பத்தோடு பதினொன்றாக நின்றுவிடாமல் ஏராளமான முன்னெடுப்புகளை நிகழ்த்தி வருகிறது. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார் அதன் செயலாளர் விஸ்வநாதன்.

”நாங்கள் தன்னார்வலர்களுடன் மட்டும் பணிபுரியாமல், குப்பைகள் சுத்திகரிப்பு, மின்சார வாரியம், மெட்ரோ உள்ளிட்ட அரசு இயந்திரங்களோடும் இணைந்து செயல்படுகிறோம்.

ஆண்டுக்கு சில முறைகள் மக்களுக்கான மருத்துவ முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். வீட்டில் செடிகள் வளர்க்க நினைப்பவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், சில மாதங்களுக்கு முன்னர் சுமார் 9,000 மக்களுக்கு மருத்துவ குணம் கொண்ட நொச்சிச் செடிகள் அளிக்கப்பட்டன. இதற்காக மரக்கன்றுகளை மாநகராட்சியே வழங்கிவிடுகிறது.

மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜன் தொகுதிக்கான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். தேர்தலுக்கு முன்னும், பின்னும் மக்களோடு ஒன்றிணைந்து செயல்படுபவர் அவர்.

'க்ளீன் மயிலை' என்னும் பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழுவை நிர்வகிக்கிறோம். அதில் எம்எல்ஏ நடராஜன், மாநகராட்சி ஆணையர், உதவி பொறியாளர், கண்காணிப்பாளர், நிர்வாகப் பொறியாளர், கள அலுவலர் ஆகிய அலுவலர்கள், பொதுமக்கள் என 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

அதில் தினசரி நிகழ்வுகள் பகிர்ந்துகொள்ளப்படும். குப்பை கொட்டிக் கிடப்பது, நீர் கசிவது, கழிவுகள் தேங்கி நிற்பது உள்ளிட்ட தகவல்கள் புகைப்படங்களுடன் பகிரப்படுவதால், பிரச்சினைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பண்டிகை தினங்களின்போது கூட்டம் அலைமோதும். பிரதோஷம் உள்ளிட்ட தினங்களின்போது தெருக்களில் நடக்கக் கூட இடம் இருக்காது. வழக்கமான நாட்களிலும் குறுகலான தெருக்களால் கூட்ட நெரிசல் இருக்கும். இதனால் பொதுமக்களும், பள்ளிக் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

இதனால் வீதிகளை காலை 9- 12 வரையும், மாலை 5- 8 வரையும் ஒரு வழிப்பாதையாக மாற்றியுள்ளோம். இதனால் மயிலாப்பூர் தெருக்களில் போக்குவரத்து சீராகியுள்ளது.

தற்போது கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து எந்தக் குப்பையும் வெளியே செல்வதில்லை. அங்கு பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. பூக்கள், கழிவுகள் ஆகியவை உரமாக்கப்படுகின்றன. மாடுகளின் சாணம் இயற்கை எரிவாயுவாக மாற்றப்பட்டு, கோயிலின் சமையல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

குப்பைகளைப் போட மாடவீதிகளில் மூன்று வகையான குப்பைத் தொட்டிகளை வைத்திருக்கிறோம். மட்கும் குப்பைகளை பச்சை நிறத் தொட்டிகளில் போட அறிவுறுத்துகிறோம். மறுசுழற்சி செய்ய முடியும் குப்பைக்கு நீல வண்ணமும், மருத்துவக் கழிவுகள், மெல்லிய பிளாஸ்டி உள்ளிட்ட மறு சுழற்சி செய்ய முடியாத கழிவுகளுக்கு சிவப்பு நிறக் குப்பைத் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது.

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட முடியாதவர்களின் வீட்டுக்குச் சென்று நேரடியாகவும் குப்பைகளைச் சேகரிக்கிறோம். 'என் குப்பை என் பொறுப்பு' என்ற பெயரில் ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதன்மூலம் காய்கறிக் கழிவுகள், டீத்தூள் உள்ளிட்ட இயற்கைக் குப்பைகளை வீட்டுத் தொட்டியில் போட்டுவைக்கலாம். அது 6- 8 வாரங்களில் முழுமையான இயற்கை உரமாகி விடும். இதனால் மயிலாப்பூர் வீதிகள் 'பிளாஸ்டிக் ஃப்ரீ' வீதிகளாகக் காட்சி அளிக்கின்றன.

இயற்கையோடு இயைந்து வாழும் நோக்கத்தில், தேனீ வளர்ப்புக் கழகத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். தேனீ வளர்க்கும் ஆர்வம் உடையவர்களுக்கு தேனீக்களை வழங்குகிறோம். இப்போது எல்லோரும் இயற்கைப் பொருட்களுக்கு மாறுவதால் தேனீ வளர்ப்பை வெற்றிகரமான தொழிலாகவும் மாற்றலாம்.

சென்னை போன்ற பெரு நகரத்தில், வாடகை வீடுகளில் கழிவு மேலாண்மை, தேனீக்கள், செடிகள் வளர்ப்பு போன்றவை சாத்தியமா என்ற கேள்விக்கு இடம் என்பது ஒரு காரணியே இல்லை. ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் போதும்'' என்கிறார் விஸ்வநாதன்.
காமராஜர்: தனியொரு தலைவர்! வெ. சந்திரமோகன்

ஜூலை 15: காமராஜர் பிறந்தநாள்

நீட் தேர்வு தொடர்பாகக் கல்வியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய சூழலில் காமராஜர் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கேட்டேன். “படிச்சு முடிச்சப்புறம்தானே போட்டி? படிக்கப்போறதுக்கு முன்னாடியே எதுக்குப் போட்டின்னேன். நம்ம பசங்க படிக்கிறதுக்கு இத்தனை தடை எதுக்குன்னேன். உடனே டெல்லிக்கு ஃபோனைப் போடு” என்று சொல்லியிருப்பார் என்றார் அவர். மக்களுக்குப் பயன்படத்தான் சட்டம்; சட்டத்துக்காக மக்கள் அல்ல என்ற கொள்கையுடன் இயங்கிய காமராஜர் நிச்சயம் அதைத்தான் செய்திருப்பார்.

நேருவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தித் தமிழகத்துக்கு வளம் சேர்த்தது காமராஜரின் சாதனைகளில் ஒன்று. நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம் தொடங்கப்பட்டதில் அவரது பங்கும், அதற்கு மத்திய அரசுக்கு அவர் கொடுத்த அழுத்தமும் இன்றைய தலைவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள். நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திப் பிரதமர் நேருவைச் சம்மதிக்கச் செய்தார் காமராஜர்.

இன்றைக்கு உத்தர பிரதேசம் தொடங்கிப் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளில் ‘20 மணி நேரம் மின்சாரம்’ போன்ற வாசகங்கள் இடம்பெறுகின்றன. ஆனால், தமிழகத்தில் 1960-களிலேயே நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் மின்சார வசதி பரவலாக வந்துவிட்டது. கிராமப்புறங்களை மின்மயமாக்குவதில் அவர் காட்டிய அக்கறையின் வெற்றி அது. அதேபோல் உட்கட்டமைப்பு, தொழில் மேம்பாடு என்று ஒரு மாநில வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை விஷயங்களிலும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டார்.

நம் மண்ணை மட்டுமல்ல, வேர்களையும் நன்கு புரிந்துகொண்டவர் அவர். அதனால்தான், அதிகாரிகள் தரும் அறிக்கைகளை மட்டும் நம்பியிருக்காமல் கிராமப்புறப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகளை நடத்தினார். ஒரு வளர்ச்சித் திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்ற நிலையிலும், அதற்காகக் காத்திருக்காமல் செயலில் இறங்குவதுதான் அவரது பாணி. “டெல்லியிடம் நான் பேசிக்கொள்வேன்’ என்று அதிகாரிகளுக்கு நம்பிக்கை கொடுப்பார். நலத்திட்டமோ, நிவாரண உதவிகளோ சிவப்பு நாடா நடைமுறைச் சிக்கல்களால் தாமதம் ஆவதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.

கிண்டி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, மணிமுத்தாறு திட்டம், கீழ்பவானி திட்டம், மேட்டுர் கால்வாய்த் திட்டம், அமராவதி திட்டம், ஆரணியாறு திட்டம், வைகை திட்டம், புதிய கட்டளைத் திட்டம் என்று அவரது ஆட்சியின் சாதனைகளின் பட்டியல் மிக நீண்டது. கல்வி விஷயத்தில் அவர் தனிப்பட்ட முறையில் காட்டிய அக்கறை கடந்த சில தலைமுறைகளின் எதிர்காலத்தையே மாற்றியமைத்தது.

கல்வித் துறை இயக்குநராகப் பணியாற்றி பல திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய நெ.து. சுந்தரவடிவேலுவையும் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியத்தையும் ஓராண்டுக்கு அனுப்பிவைக்குமாறு மத்திய அரசே கேட்டுக்கொள்ளும் அளவுக்கு அந்தத் துறையின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார் காமராஜர். சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவருவதில் அவர் காட்டிய முனைப்பின் பின்னால் எவ்வளவு கருணை இருந்திருக்கும்? அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் சூழ்ந்த பரபரப்பான வாழ்க்கையில், அவரது மனம் ஏழைகளின் மீதே அக்கறை கொண்டிருந்தது.

கல்வி வளர்ச்சி ஏற்பட்டால் சாதி வித்தியாசம் தன்னாலேயே அழிந்துவிடும் என்று நம்பியவர் அவர். இன்றைக்கு தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும், மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான உறவில் ஒரு படிநிலை தென்படுவதைப் பார்க்க முடியும். நேரு தொடங்கி இந்திரா காந்தி வரை காங்கிரஸ் தலைவர்களுடனான காமராஜரின் அணுகுமுறை இன்றைய தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கும், பெருமதிப்பும் வேறு தலைவர்களுக்கு இருந்ததில்லை. “பள்ளி மாணவராக இருந்த காலத்தில் அவருக்காக வாக்கு சேகரிக்கச் சென்றிருக்கிறேன். ‘எங்க அப்புச்சிக்கு ஓட்டு போட மாட்டோமா’ என்று கிராமத்து மக்கள் எங்களை வாஞ்சையுடன் வரவேற்பார்கள்” என்று பேராசிரியர் தங்க. ஜெயராமன் குறிப்பிடுவார்.

“பெருந்தலைவர் எனும் பட்டம் அத்தனை பொருத்தமானது அவருக்கு. சத்தியமூர்த்தியிடம் அரசியல் பயின்றவர். கட்சியின் அனைத்து மட்டத்தினருடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர். அந்த அடிப்படையில் அவர் தேர்வுசெய்யும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரை யாரும் சோடைபோனதில்லை” என்கிறார் அவர்.

“ஒரு விழாவுக்காக அவரை அழைக்கச் சென்றிருந்தோம். அப்போது அவரது எளிமையை நேரில் கண்டேன். சில வேஷ்டி, சட்டைகள். நிறைய புத்தகங்கள் அவரது அறையில் இருந்தன. பிரதமர் இந்திரா காந்தி செலாவணி மாற்று மதிப்புக் குறைப்பு நடவடிக்கை எடுத்த சமயம் அது. அதுதொடர்பாக எங்களிடம் ஆழமாக விவாதித்தபோது அவரது பொருளாதார அறிவைக் கண்டு வியந்துநின்றோம்” என்றும் தங்க. ஜெயராமன் நினைவுகூர்கிறார்.

1975-ல் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி கொண்டுவந்தது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலைக் கொடுத்தது. பல்வேறு தலைவர்களுடன் இணைந்து அதை எதிர்ப்பதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார். எனினும் அவரது மறைவு அதைச் சாத்தியமில்லாமல் செய்துவிட்டது. அவர் இன்னும் சில காலம் இருந்திருந்தால் இந்திய அரசியலின் போக்கை நிச்சயம் மாற்றியமைத்திருப்பார். இன்றைய அரசியல் சூழலில் அவர் போன்ற ஒரு தலைவர் நம்மிடையே இல்லாதது நமது துரதிர்ஷ்டம்தான்!

-வெ. சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் சி.எஸ்.ஜெ! வா. ரவிக்குமார்
 


சி.எஸ்.ஜெ. இல்லத்துக்கு வந்திருந்த சிவாஜிகணேசனுடன் சி.எஸ்.ஜெயராமன் சிவகாமசுந்தரி

சி.எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு

‘காவியமா நெஞ்சில் ஓவியமா’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்….’, ‘இன்று போய் நாளை வாராய்…’, ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’ போன்ற பாடல்களில் இசையின் மேன்மையையும் பாடல்களில் வெளிப்படும் வளமான கற்பனையையும் மீறி வசீகரிக்கவைக்கிறது சி.எஸ்.ஜெயராமனின் குரல்.

தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்தவர் சி.எஸ்.ஜெ. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ வரை பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ‘இசைச் சித்தர்’ சி.எஸ். ஜெயராமன் தான்.

கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் தெலுங்கில் என்.டி.ஆருக்கும் எண்ணற்ற திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை சி.எஸ்.ஜெ. பாடியிருக்கிறார். மிகச் சிறப்பான பாடகர்; இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, சி.எஸ்.ஜெ. டேபிள் டென்னிஸ், கேரம் போன்ற விளையாட்டுகளில் நிபுணத்துவமும் பெற்றிருந்தார். குறிப்பாக கேரம் விளையாட்டுப் போட்டிகளில் சி.எஸ்.ஜெயராமன் இருமுறை தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

இந்த அரிய கலைஞரின் நூற்றாண்டு இது.1917-ம் ஆண்டு தை மாதம் 6-ம் நாள் சி.எஸ்.ஜெயராமன் பிறந்தார். சி.எஸ்.ஜெ. பற்றிப் பல பிரபலங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பை ‘ஓர் அரிய இசைப் பயணம்’ என்னும் நூலாக சி.எஸ்.ஜெயராமனின் மகள் சிவகாமசுந்தரி சமீபத்தில் வெளியிட்டார். தந்தையின் நினைவுகள் குறித்தும் பல பிரமுகர்கள் தந்தையைக் குறித்து அவரிடம் பகிர்ந்துகொண்ட முக்கியமான சம்பவங்களைக் குறித்தும் சிவகாமசுந்தரி நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

தமிழ்ப் பற்றும் தேசப் பற்றும்

இசையிலும் தமிழிலும் ஆத்மார்த்தமான ஈடுபாடு கொண்டவர். திருக்குறளுக்கு இசையமைத்து மேடையில் பாடியிருக்கிறார். மற்ற மொழிப் பாடல்களையும் பாடினால் நிறைய வாய்ப்புகள் வரும் என்ற நிலை இருந்த அந்த நாளிலும், தமிழ் மொழிப் பாடல்களையே மேடையில் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அப்பாவுக்கு தேசபக்தி அதிகம். அந்நாளில் ‘வெள்ளையனே வெளியேறு’ பாடலை ஒரு நாடகத்தில் பாடியதற்காக ஆங்கிலேய அரசால் கைதுசெய்யப்பட்டார். கச்சேரி மேடைகளில் ‘வாழிய செந்தமிழ்’ பாடலைப் பாடித்தான் கச்சேரியை முடிப்பார். ஒரு முறை சிதம்பரத்தில் மாலை 6 மணிக்குத் தொடங்கி காலை 6 மணிவரை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

கேரம் டபுள்ஸ்

நாகசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்னம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், தங்கவேலு ஆகியோர் அவளுக்கு ஆத்மார்த்தமான நண்பர்கள். எங்களின் வீட்டுக்கு அவர்கள் வந்துவிட்டால் திருவிழா போல்தான் இருக்கும். இசைப் பணியில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தாலும் எங்களிடம் மிகவும் அன்பாக இருப்பார். அதிலும் என்னைத்தான் அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்குக் கூட்டிச் செல்வார். இசையைப் போன்றே அப்பாவுக்கு விளையாட்டிலும் அதிக ஆர்வம் இருந்தது. கேரம்போர்டு விளையாட்டில் சாம்பியனாகவே இருந்தார்.

ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்த கலைவாணர், மதுரம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கேரம்போர்டில் டபுள்ஸ் ஆடினர். கலைவாணரும் மதுரமும் ஒரு செட். எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அப்பாவும் ஒரு செட். அப்பாவிடம் ஸ்டிரைக்கர் வந்தால் அடுத்து இருப்பவருக்கே வாய்ப்பு இருக்காதாம். அவரின் ஆட்ட நேர்த்தியைப் பார்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமி “என்ன மாயம்னா இது” என்று பாராட்டினாராம்.

அப்பா ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் காரை உடனே வாங்கிவிடுவார். அப்படித்தான் பிளேஸர் என்னும் கார் அறிமுகமானதாம். அதை மெட்ராஸில் வாங்கிய இரண்டாவது நபர் அப்பாதான். 8 கார்கள், பல ஏக்கரில் வீடு, தோட்டம் என இருந்தாலும், அவருக்கு ஏழை - பணக்காரன் வித்தியாசம் எல்லாம் இருந்ததில்லை. மிகப் பெரிய பிரபலமாக இருந்த அவர், தகரக் கட்டிலில் படித்துத் தூங்கிய சம்பவங்களும் உண்டு.



யார் இந்த பிரபலம்?

1982-ம் ஆண்டு. மாதம் ரூபாய் 500 மட்டுமே சம்பாதிக்கும் ஓர் இளைஞர். இதில் அறை வாடகைக்கு ரூபாய் 150 போய்விடும். சைதாப்பேட்டை, சேசாஷல முதலித் தெருவில் இருந்த மெட்ராஸ் பில்டிங்கின் அறை எண் 22-ல்தான் அந்த இளைஞர் தங்கியிருந்தார்.

ஒருநாள் பிற்பகல் 3 மணி அளவில் அந்த இளைஞரின் லாட்ஜுக்கு எதிரில் சிவப்புச் சுழல் விளக்கு பொருத்திய வெள்ளை நிற அம்பாசிடர் காரிலிருந்து பட்டு வேட்டி, பட்டு முழுக்கை சட்டை அணிந்த ஒருவர் வந்து இறங்கினார். அவரைப் பார்த்த அந்த இளைஞருக்கு நிச்சயமாக அவர் ஒரு பிரபலம் என்பது புரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை. காரை விட்டு இறங்கிய அந்தப் பிரமுகர் விறுவிறுவென லாட்ஜுக்கு எதிர்ப்புறத்திலிருந்த வீட்டுக்குள் விரைந்து சென்றார். அந்த இளைஞருக்கு இருப்புக் கொள்ளவில்லை. யாரென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மெதுவாகச் சென்று கார் ஓட்டுநரிடம் விசாரித்தார். தமிழக அரசால் இசைக் கல்லூரிக்கு முதல்வராக அறிவிக்கப்பட்ட பெரிய பாடகர் அவர் என்று சொல்லியிருக்கிறார் கார் ஓட்டுநர்.

தகரக் கட்டிலில் தூக்கம்

அதற்குள் அந்தப் பிரமுகர் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவரிடம் அந்த இளைஞர் ‘நான் உங்களின் ரசிகன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியா என்றபடி அந்த இளைஞரின் தோளில் கைபோட்டபடி, சிறிது நேரம் உரையாடியிருக்கிறார். அதன் பின், “தம்பி உங்க ரூம்ல போய்க் கொஞ்ச நேரம் உட்காரலாமா?’’ என்று கேட்டார். அந்த இளைஞருக்கோ தயக்கம். அவர் தடுமாறுவதற்குள், அந்தப் பிரமுகர் லாட்ஜுக்குள் நுழைந்துவிட்டார். அந்த இளைஞர் அவருடைய அறையைக் காட்ட, அறைக்கு உள்ளே ஒரு தகரக் கட்டில், கிழிந்த பாய், நைந்த தலையணை, அழுக்கேறிய போர்வைதான் இருந்தது. அந்த இளைஞருக்கு என்ன செய்வது என்றே தெரியாத நிலையில், “டீ, காப்பி ஏதாவது குடிக்கிறீங்களா?’’ என்று கேட்டிருக்கிறார்.

“கொஞ்சம் குடிக்கத் தண்ணி இருந்தா போதும் தம்பி’’ என்ற அந்தப் பிரமுகர், அந்த இளைஞர் வெளியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு போவதற்குள் அந்தத் தகரக் கட்டிலிலேயே படுத்து உறங்கிப் போயிருந்தார். அரைமணி நேரத்துக்குப் பின் லேசான சலனத்துடன் சிறு இருமலுடன் எழுந்தார். “கொஞ்சம் அசதியாஇருந்திச்சு தூங்கிட்டேன்’’ என்றபடி, அந்த இளைஞர் எடுத்துவந்த தண்ணீரைக் குடித்துத் தாகம் தணிந்த பின், அந்த இளைஞரிடம், “தம்பி இங்க தூங்கிட்டிருந்த கொஞ்ச நேரத்துல கொஞ்சம் நிம்மதியா இருந்திச்சு. ஆட்கள் தொந்தரவு இல்ல. நட்புகளின் நச்சரிப்பு இல்ல. உறவினர்களின் அடாவடித்தனம் இல்ல. அமைதியா இருக்கு. உங்க அறையில கொஞ்ச நேரம் தூங்குனது நிம்மதியா இருந்துச்சு. இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் உங்க அறையில நான் ஓய்வெடுத்துக்கலாமா?” என்று கேட்டிருக்கிறார்.

நினைவுகளின் தொகுப்பு

அந்த இளைஞரும் அந்தப் பிரமுகரிடம் “எப்ப வேணாலும் வாங்கய்யா… என் அறைக்குப் பூட்டே கிடையாது. நீங்க வந்து ஓய்வெடுக்கலாம்’’ என்று சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகும் அந்தப் பிரமுகர் நான்கைந்து முறை அந்த இளைஞரின் அறையில் ஓய்வெடுத்திருக்கிறார். சில நேரங்களில் அந்த இளைஞர் இருக்கும் போதும், சில நேரங்களில் அந்த இளைஞர் இல்லாத போதும். அந்தப் பிரமுகர் என்னுடைய அப்பா சி.எஸ்.ஜெயராமன். அந்த இளைஞர் வீ.கே.டி.பாலன்.

அப்பாவின் நூற்றாண்டை ஒட்டி சிலரிடம் பேசியபோது வீ.கே.டி.பாலனைப் போல் பலரும் அப்பாவுடனான விதவிதமான சம்பவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டனர். என்னுடைய தந்தையின் நினைவுகளைப் பற்றி நான் எழுதுவதைவிடப் பலரின் அனுபவங்களைச் சேகரித்து ஒரு தொகுப்பாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துதான் ‘சிதம்பரம் எஸ். ஜெயராமன்: ஓர் இனிய இசைப் பயணம்’ எனும் நூலை வெளியிட்டேன்.

டெல்லி, மும்பை போன்ற மாநிலங்களில் இருக்கும் அப்பாவின் ரசிகர்கள் பலர் அவர் பாடி வெளிவராத பாடல்கள் சிலவற்றையும் எனக்கு அனுப்பியிருக்கின்றனர். எதிர்காலத்தில் இந்தப் பாடல்களை ஆல்பமாக வெளியிடும் எண்ணமும் இருக்கிறது என்றார் சிவகாமசுந்தரி.

படங்கள் உதவி: ஞானம்

சிங்கப்பூர் பல்கலைத் தலைவராக இந்திய விஞ்ஞானி தேர்வு



அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானியான
சுப்ரா சுரேஷ்(61) சிங்கப்பூரின் புகழ்பெற்ற நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக நேற்று (ஜூலை,13)தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய தலைவர் பெர்டில் ஆண்டர்சன் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். அதைத் தொடர்ந்து சுப்ரா சுரேஷ் 2018 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.

சுப்ரா சுரேஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக பிட்ஸ்பர்க் நகரில் கார்னகி மெல்லன் பல்கலைக்கழத்தின் தலைவராக இருந்து வந்தார்.

பல்கலைக்கழகங்களின் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, சிங்கப்பூர் மற்றும் சர்வதேச அளவில் அதன் அடுத்த ஜனாதிபதியின் உலகளாவிய தேடலை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அதற்கான திட்டமிடல், கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள முக்கிய பதவிக்கு திரு. கோ தலைமையிலான எட்டு உறுப்பினர்களைக் கொண்ட தேடல் குழு, பேராசிரியர் சுரேஷைத் தேர்ந்தெடுத்தது. அவருடைய இந்த நியமனம் என்.டி.யு. (நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் வலுவாக அங்கீகரிக்கப்பட்டது.

சுரேஷ் ஒரு கல்வியாளர், விஞ்ஞானி, ஆலோசகர், கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர். சிங்கப்பூர் தேசிய அறிவியல், தொழில்நுட்பக் கழகத்திலும் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் சுரேஷ் சிங்கப்பூரின் உயர்கல்வி, ஆய்வு முறைகளை நன்கறிந்தவர். மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நடைமுறைகளையும் அவர் நன்கறிந்திருப்பவர்’ என நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் கோ பூன் ஹ்வீ தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுப்ரா சுரேஷ் அவர்களை அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுத்தார். இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர் லோவா மாநில பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பு முடித்து அங்கேயே பணியாற்றினார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக உயரிய தேசிய மருத்துவக்கல்வி நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். புற்றுநோய், இரத்த நோய்கள் மற்றும் மலேரியா செல்களின் இயக்கமுறைகள் பற்றிய சுப்ரா சுரேஷின் ஆராய்ச்சிக்காகத் தேசிய மருத்துவக் கல்வி நிறுவனம் அவருக்கு இந்த அங்கீகாரத்தை அளித்தது. 19 அமெரிக்க விஞ்ஞானிகளில் இவர் ஒருவர் மட்டுமே, 3 தேசிய கல்வி நிறுவனங்களின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுப்ரா சுரேஷ் அமெரிக்காவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு, இந்திய ஜனாதிபதி பத்மஸ்ரீ விருது வழங்கி அவரைக் கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெல்மெட்டுடன் பணிபுரியும் ஊழியர்கள்!

பீகாரில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் ஹெல்மெட்டுடன் வேலைசெய்யும்

புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு வித பதற்றத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர். மிகவும் பழமையான கட்டடமான இது எப்போது வேண்டுமென்றாலும் இடிந்துவிழலாம் என்ற நிலையில் உள்ளது.

மழை நேரங்களில் கட்டடத்தில் இருந்து நீர் ஒழுகுவதாலும் ஊழியர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். இது தொடர்பாக பீகார் மாநில பொதுப்பணித்துறையினரிடம் ஊழியர்கள் தெரிவித்துள்ளது. அலுவலகத்துக்கு புதிய கட்டடம் ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால் தங்களை தற்காத்துக்கொள்ளும் எண்ணத்தில் அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் அந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கும் தலையில் ஹெல்மெட்டுடனேயே வருகின்றனர். அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பாக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஊழியர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Man held for cheating med college owner of Rs 7.5 crore
Chennai
TIMES NEWS NETWORK 
 


Police have arrested a 48-year-old man from Gujarat for cheating an owner of a private medical college of `7.5 crore by promising to remove the college's name from the Medical Council of India (MCI) blacklist. Yogesh Kumar Gupta, of Ahmedabad, convinced Murugesan, the owner of Ponnaiyah Ramajayam Medical College on ECR that he had clout with senior officials in MCI as well as top politicians at the Centre.

“Gupta had been operating a medical shop in Ahmedabad,“ a police officer said. “When Murugesan met him, Gupta claimed to have spoken to some contacts in the Prime Minister's Office and said he could get MCI to strike the college off its blacklist by speaking to some BJP leaders.“

Gupta struck a deal for `15 crore to restore recognition to the college that MCI had blacklisted in 2014. He demanded 50% un front, which Murugesan paid in five instalments.

Gupta stopped answering Murugesan's calls after this. He even threatened Murugesan, saying he could expose his possession of black money by having his house raided by the income tax department.

Murugesan approached Kancheepuram SP Santhosh Haidmeni and the district crime branch started a probe.
District crime branch sleuths on Thursday arrested Gupta in Ahmedabad with the help of the Gujarat police. They brought him to Chennai on Friday and a court remanded him in jail.


Govt blamed for poor academic standard of state board students
Chennai
TNN


Striking down the Tamil Nadu government's 85%-15% formula for state board and CBSE students respectively for MBBSBDS admissions lock, stock and barrel on Friday , the Madras high court has charged the state government with utter non-application of mind.
Justice K Ravichandrabaabu, describing the June 22 government order (GO) as `totally unreasonable,' said it was the state government which should take the blame for the poor academic standard of state board students.

“I do not think that the inability of the state board students to equip themselves can be a justifiable reason to overlook the meritorious students of other boards to get admission into professional courses.It is not in dispute that the syllabus of NEET was prepared much earlier and made public as early as in the year 2010-11. It is seen that the syllabus is prepared by Medical Council of India and not by CBSE. Therefore, it is for the state government to take all steps to equip the students of state board to compete with students from other boards, by providing all facilities and conducting coaching classes etc. Without doing so meticulously , now the government cannot take shelter under the guise of policy decision and issue the impugned GO, thereby , diluting the merits for admission,“ observed Justice Ravichandrabaabu. He was passing orders on a batch of writ petitions filed by students who had studied Class XII under CBSE board. It was their contention that the state ought not to discriminate between students of state board and the CBSE, especially when the qualifying examination to MBBSBDS admission was common to all. The impugned 85:15 quota denied reasonable opportunity for CBSE students to compete for admission in respect of all the seats. There cannot be reservation, amounting to discrimination, among equals, they argued.

The government said syllabus for the exam was in CBSE pattern and that out of top 300 seats, only 76 would go to students from state board.That is, while 28% seats would go to state board students, 72% would go to CBSE students, it said. Bright state board students would, thus, be denied of the opportunity to study in top government medical colleges.

Rejecting the arguments, Justice Ravichandrabaabu said though NEET was meant to offer a level playing field, the GO tried to give preference to lesser meritorious students of state board. “The state allowed students to take part in NEET.Now, it cannot change game plan after the game has started,“ said the judge. Justice Ravichandrabaabu said, “ What is sought to be done by the impugned GO is nothing but an institutional reservation.“

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை:ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தமிழக அரசு அறிவிப்பு

 
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில்,அரசு பிறப்பித்த அரசாணையை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. 
 
சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்கனை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிறவகை பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ந் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தர்னீஷ்குமார், சாய் சச்சின் உள்ளிட்ட பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.

அவர் தனது உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த தமிழக மாணவர்களின் நலன் கருதி இந்த அரசாணையை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு நியாயப்படுத்துகிறது. மேலும், இதுகுறித்து கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் கூறுகிறது.

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை ‘நீட்’ தேர்வு முடிவின் அடிப்படையில் தான் நாடு முழுவதும் நடைபெறுகிறது என்பதால், அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களிலும், அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதற்காக மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், தமிழக அரசுக்கு ஒரு பரிந்துரையை அனுப்பி உள்ளார். அதில், 85 சதவீத இடங்களை மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, இந்த அரசாணையை பிறப்பித்து உள்ளது.

அதாவது கூடுதல் இயக்குனர் ஜூன் 22-ந் தேதி இந்த பரிந்துரையை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்று அதே நாளில் தமிழக அரசு இந்த அரசாணையை பிறப்பித்து இருக்கிறது.

இந்த ஆவணங்களை எல்லாம் படித்து பார்த்தபோது, தமிழக அரசு தன் மனதை முழுமையாக செலுத்தி இந்த அரசாணையை பிறப்பிக்கவில்லை என்று தெரிகிறது. கூடுதல் இயக்குனர் செய்த பரிந்துரையின் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதுவும், இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் கூறி இருக்கிறது. அப்படி கொள்கை முடிவு எடுத்திருந்தால், தமிழக அமைச்சரவையில் தான் எடுத்திருக்க வேண்டும்.

கொள்கை முடிவை மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் எடுக்க முடியாது. அவ்வாறு கொள்கை முடிவை எடுக்க அவருக்கு அதிகாரமும் கிடையாது.

ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை

‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் இயற்றி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை.

எனவே, ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை இயற்றிவிட்டு, அந்த தீர்மானம் ஜனாதிபதியின் பரிசீலனையில் இருக்கும்போது, அதே காரணங்களை கூறி இதுபோன்ற இடஒதுக்கீட்டை வழங்கி தமிழக அரசு அரசாணையை பிறப்பிக்க முடியுமா?

மேலும், இதுபோன்ற விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்திருந்தால், அதை முறைப்படி எடுக்கவேண்டும். அமைச்சரவையில் பரிசீலித்து, அங்கு ஒப்புதலைப்பெற்று, முடிவை அறிவித்து இருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு தமிழக அரசு செய்யவில்லை. கூடுதல் இயக்குனர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், கொள்கை முடிவு எடுத்துவிட்டதாக கூறி அரசாணையை பிறப்பித்துள்ளது.

கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளதாகவும், ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுள்ளதால், இந்த சலுகையை தமிழக மாணவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தமிழக அரசு கூறும் காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் என்று முடிவான பின்னர், இந்திய மருத்துவ கவுன்சில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட முடியாது.

சாதி ரீதியான இடஒதுக்கீடு என்பது வேறு, நிறுவனம் ரீதியாக வழங்கப்படும் இடஒதுக்கீடு என்பது வேறு. தற்போது தமிழக அரசு (கல்வி) நிறுவனம் ரீதியான இடஒதுக்கீட்டை வழங்கி உள்ளது.

மேலும், சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், தமிழகத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் போல, தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறது. சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதை அரசு மறந்துவிட்டது.

மாநில பாட திட்டத்தின் கீழ் படிக்கவேண்டுமா?, சி.பி.எஸ்.இ. போன்ற மத்திய பாட திட்டத்தின் கீழ் படிக்கவேண்டுமா? என்பதை முடிவு செய்யும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் தான் உள்ளது. விரும்பிய பாட திட்டத்தின் கீழ் கல்வி பயில்வதற்கு முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் அதிக இடங்களையும், பிற மாணவர்களுக்கு குறைவான இடங்களை ஒதுக்கி இதுபோன்ற அரசாணை பிறப்பிப்பதை ஏற்க முடியாது.

இதைவிட தெளிவாக சொல்லவேண்டும் என்றால், மருத்துவம் என்பது மனித உயிர் சம்பந்தப்பட்டது. சிகிச்சை வழங்கும் டாக்டர்கள், நோயாளிகளுக்கு கடவுள் போன்றவர்கள். இந்த படிப்புக்கு திறமையான மற்றும் கல்வியறிவு உள்ள மாணவர்கள் தான் சேரவேண்டும். இதில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான மொத்த இடத்தில் பெரும் எண்ணிக்கை ஆக்கிரமித்து விடுவார்கள். அதனால், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது.

ஏனென்றால், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை என்பது ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெற உள்ளது. அப்படி இருக்கும்போது மாணவர்களுக்கு பாதிப்பு என்பதை ஏற்க முடியாது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதியான சி.பி.எஸ்.இ. மாணவர்களை, மாற்றான் தாய் மனப்பான்மையில் தமிழக அரசு அணுகக்கூடாது. அவர்களை படிப்பில் சேரவிடாமல் இதுபோன்ற அரசாணையை பிறப்பிக்கக் கூடாது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில், அண்ணன் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழும், தம்பி மாநில பாட திட்டத்தின் கீழும் பிளஸ்-2 தேர்வை எழுதி, மருத்துவ படிப்புக்கு ‘நீட்’ தேர்வு எழுதி தகுதிப்பெற்ற பின்னர், மாநில பாட திட்டத்தில் படித்த தம்பிக்குதான் மருத்துவ கல்வியில் இடம் வழங்க முடியும் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

எனவே, மாணவர்கள் அனைவரையும் ஒரே விதமாக கருதவேண்டும். பாட திட்டங் களின் அடிப்படையில், மாணவர்களை பிரித்து பார்க்கக்கூடாது. எனவே, மேற்சொன்ன காரணங்களால், மருத்துவ படிப்பில் மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், தன்னிச்சையானது என்றும் முடிவு செய்கிறேன். அந்த அரசாணையை ரத்து செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி ரவிச்சந்திரபாபு தனது உத்தரவில் கூறி உள்ளார்.

இந்த நிலையில் சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் பொன்முடி, “தமிழக அரசின் பாடதிட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஐகோர்ட்டு இதற்கு தடை விதித்துள்ளது. எனவே இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குமா? தமிழக மாணவர்களின் நலனை இந்த அரசு காக்குமா? என்பதை அறிய விரும்புகிறேன்” என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வு காரணமாக தமிழக பாட திட்டத்தின்படி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தோம். இதற்கிடையில் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி ஏற்கனவே 15-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மூத்த வழக்கறிஞர் மூலம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளித்தது. எனவே உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு தடை விதிக்கவில்லை, மாறாக சென்னை ஐகோர்ட்டு விசாரிக்க உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டில் அரசு தலைமை வழக்கறிஞர் மூலம் திறமையாக வாதம் செய்யப்பட்டது. இதை தமிழக அரசும் உன்னிப்பாக கண்காணித்தது. தற்போது ஐகோர்ட்டு இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

இது குறித்து சட்ட நிபுணர்களுடனும், முதல்-அமைச்சருடனும் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீர்ப்பின் நகல் கிடைத்ததும் தமிழக அரசின் சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் வற்புறுத்தி உள்ளனர்.

என்ஜினீயரிங் படிப்புக்கும் வரப்போகிறது ‘நீட்’

 
தமிழ்நாட்டில் பிளஸ்–2 படித்து முடித்து விட்டு, ‘பி.டி.எஸ்.’ என்று கூறப்படும் பல் மருத்துவ படிப்புகளுக்கும், எம்.பி.பி.எஸ். என்று கூறப்படும் மருத்துவ பட்டப்படிப்புக்கும் மாணவர் சேர்க்கை எப்போதுதான் நடைபெறும்?, 
 
மிழ்நாட்டில்  பிளஸ்–2  படித்து  முடித்து விட்டு, ‘பி.டி.எஸ்.’ என்று கூறப்படும் பல் மருத்துவ படிப்புகளுக்கும், எம்.பி.பி.எஸ். என்று கூறப்படும் மருத்துவ பட்டப்படிப்புக்கும் மாணவர் சேர்க்கை எப்போதுதான் நடைபெறும்?, எந்த அடிப்படையில் நடைபெறும்? என்பதற்கு இருந்து வந்த குழப்பமான நிலைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ‘நீட்’ தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளைக்கொண்டதாகும். மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்களால் நிச்சயமாக இந்தத்தேர்வை எழுதமுடியாது என்றவகையில், தமிழ்நாட்டிற்கு விலக்குப்பெற சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் அமலுக்கு வரவேண்டும் என்றால், ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படவேண்டும். அதற்கு மத்திய அரசாங்கம் இன்னமும் ஒப்புதல் கொடுக்கவில்லை, தருவதுபோலவும் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டிய கட்டாயத்தில் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்றவர்களில், 15 சதவீதம் அகில இந்திய கோட்டாவுக்குப்போக, மீதமுள்ள 85 சதவீத இடங்களில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 சதவீத இடங்களும், 85 சதவீதம் மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்களுக்கும் தமிழக அரசு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ.யில் படித்த 3 மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பிறப்பித்த ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அப்பீல் செய்தாலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்பதற்கு நிச்சயம் இல்லை. மாணவர் சேர்க்கைக்கு வீண் தாமதம்தான் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையை தவிர்க்க, எந்த தேர்வுவந்தாலும் அதை எங்களால் எழுதமுடியும் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில், அவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படவேண்டும் என்று எவ்வளவோ கல்வியாளர்கள் கோரிக்கைவிடுத்தும், இதுவரை அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இது ஒருபுறம் இருக்க, அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதிலுமுள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கான தேர்வையும் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில் இந்த முடிவை அறிவிக்கப்போகிறது. சில நாட்களுக்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வின் மூலம் முறைகேடுகள் ஒழிந்துள்ளதா?, மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில் முழுக்க முழுக்க அவர்களின் தகுதி அடிப்படையில்தான் வழங்கப்பட்டதா? என்று ஆலோசனை நடத்தியது. இதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் மருத்துவக்கல்வியில் இடம்பெறும் ஒவ்வொரு மாணவரும் உறுதியாக குறைந்தபட்ச தகுதியோடுதான் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ‘நீட்’ தேர்வில் 50 சதவீதத்திற்குமேல் மதிப்பெண் எடுத்தவர்களால்தான் விண்ணப்பமே செய்யமுடியும் என்று தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும், 2018–ம் ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு மூலமே அகில இந்திய அளவில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பதற்கான திட்டத்திற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலும் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆக, என்ஜினீயரிங் படிப்பிற்கும், ‘நீட்’ தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. மத்திய அரசாங்கம் எடுத்துள்ள உறுதிப்பாடான நிலையில், நிச்சயமாக அடுத்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் படிப்பிற்கும் ‘நீட்’ தேர்வு வரத்தான் போகிறது. எனவே, மருத்துவப்படிப்புபோல, என்ஜினீயரிங் படிப்புக்கும் மாணவர்களுக்கு வீணான நம்பிக்கையை தமிழக அரசு வளர்த்து, அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாமல், தொடக்கத்திலே நிலைமையை தெளிவாக்கி, அதற்கு மாணவர்கள் தயார்நிலையில் இருக்கும் வகையில் பயிற்சிகளை அளிப்பதே சாலச்சிறந்ததாகும்.
மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பதிவு செய்த நாள் 14 ஜூலை
2017
23:58

சென்னை: 'மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும், மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க முடியாது' என்றும், உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தியது. இதில், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் என, ௨௫க்கும் மேற்பட்ட மொழிகளில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும், தனித்தனி கேள்விகள் இடம் பெற்றன. அதில், சில எளிதாகவும், சில கடினமாகவும் இருந்தன. அதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இதை எதிர்த்து, நீட் தேர்வு எழுதிய, ௨௫க்கும் மேற்பட்ட மாணவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; அதுவரை, மருத்துவ கவுன்சிலிங் நடத்த, இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என, மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய, மூன்று நீதிபதிகள் பெஞ்சில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், சுப்ரமணியம் பிரசாத் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

மனுதாரரர்கள் தரப்பில், 'நீட் போன்ற அகில இந்திய நுழைவு தேர்வில், நாடு முழுவதும், ஒரே வினாத்தாள் மூலம் தான் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு மொழியிலும், தனித்தனி வினாத்தாள் அளித்தது சட்டத்துக்கு புறம்பானது. இதன்மூலம், அகில இந்திய அளவில் மாணவர்களை, சமமாக தரப்படுத்த முடியாது. எனவே, மே மாதம் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுவரை, மருத்துவ கவுன்சிலிங் நடத்த, இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என வாதிடப்பட்டது.

மத்திய அரசின் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் வாதாடுகையில், 'ஒவ்வொரு மொழி வினாத்தாளையும், அந்தந்த மொழி சார்ந்த, துறை வல்லுனர்கள் மூலம் ஆய்வு செய்து விட்டோம்; வினாத்தாள்கள் சமமாகவே உள்ளன. பல்வேறு மாநிலங்களில், நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதற்கு மாறாக, ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், அது, மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்' என்றார்.

இதை ஏற்ற நீதிபதிகள், 'நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; மருத்துவ கவுன்சிலிங் நடத்தவும் தடை விதிக்க முடியாது' என, உத்தரவிட்டனர். மேலும், 'இந்த பிரச்னையில், எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, உரிய தீர்வு காணப்படும்' என கூறிய நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்குமாறு, சி.பி.எஸ்.இ.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணை, வரும், ௩௧க்கு தள்ளிவைக்கப்பட்டது.
திருவனந்தபுரம் வரை திருச்சி இன்டர்சிட்டி ரயில் நீடிப்பு

பதிவு செய்த நாள் 15 ஜூலை
2017 00:42

மதுரை: திருச்சி-திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) இன்று முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்படுகிறது. திருச்சியில் காலை 7:05 மணிக்கு புறப்படும் ரயில் மதுரை வந்து காலை 9:00 மணிக்கு புறப்படும். திருநெல்வேலியில் இந்த ரயில் மதியம் 12:35க்கு புறப்பட்டு,  மதியம் 3:25க்கு திருவனந்தபுரம் செல்லும். திருவனந்தபுரத்தில் காலை 11:55 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு மதியம் 2:30 மணிக்கு செல்லும். அங்கிருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை வரும். மாலையில் 5:25க்கு புறப்பட்டு, திருச்சிக்கு இரவு 8:15க்கு செல்லும்.
உதவி எதிர்பார்க்கும் மருத்துவ மாணவி

பதிவு செய்த நாள் 14 ஜூலை
2017
23:48
dinamalar
மதுரை: ஏழ்மை காரணமாக கட்டணம் செலுத்த முடியாததால் பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவிக்கிறார் உசிலம்பட்டி மாணவி டீம லோசனி. இவரது தந்தை கணேசமூர்த்தி தனியார் மருந்தக ஊழியர். 2016ல் பிளஸ் 2 தேர்வில் 1026 மதிப்பெண் பெற்ற டீம லோசனி, மதுரை பெஸ்ட் டென்டல் சயின்ஸ் கல்லுாரியில் பல் மருத்துவ படிப்பில் சேர்ந்தார். வங்கி கடன், நகைகள் அடமானம் மூலம் 5 லட்சம் ரூபாய் செலுத்திய பின், மீதி கட்டணம் செலுத்த முடியவில்லை. ஒன்றரை மாதங்களாக வகுப்பிற்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவரது எதிர்காலம் கருதி நிதி உதவி செய்ய முன்வருவோர் 97879 80173 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு உலகில் முதலிடத்தில் பிரதமர் மோடி






புதுடில்லி: மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள அரசுகள் பட்டியலில், 73 சதவீத மக்களின் ஆதர வோடு, உலகில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்ற சர்வதேச அமைப்பு, மக்களின் ஆதரவை பெற்றுள்ள அரசுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 73 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று, பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதற்கு காரணமாக, அந்த அமைப்பு கூறி உள்ளதாவது: கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற,

பிரதமர்நரேந்திர மோடி, செல்லாத ரூபாய் நோட்டு, ஜி.எஸ்.டி., எனப் படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, கறுப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என, மக்களை கவரும் பல்வேறு திட்டங்களால், மக்கள் விரும்பும் தலைவராக விளங்குகிறார். இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா, 62 சதவீத மக்கள் ஆதரவுடன், பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிபர் ரிசெப் தயீப் எர்டோகன் தலைமையான, துருக்கி அரசு, 58 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முயற்சிகளில் ஈடுபட்ட பிரிட்டனில், 41 சதவீத மக்கள், பிரதமர் தெரசா மேக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 30 சதவீத மக்களின் ஆதரவையே பெற்றுள்ளார்.



பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பிய அகதிகள் பிரச்னைகளால் திணறி கொண்டிருக் கும், கிரீஸ் அரசு, 13 சதவீத மக்கள் ஆதரவுடன், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

NEWS TODAY 25.12.2025