Sunday, August 6, 2017


The great engineering seat sale

By Ashmita Gupta | Express News Service | Published: 05th August 2017 01:23 AM |





Agents of a private college talk to students outside Anna University; (inset) a pamphlet given to students | Martin Louis

CHENNAI: The latest clearance sale in the city is not at T Nagar, the retail hub, but at Guindy, in and around the Anna University premises to be precise. That is where staff and faculty are trying to hard sell vacant engineering seats in their colleges after failing to attract students in the ongoing counselling process.

Their target is students from rural families, and also first generation graduates, who are offered incentives including tuition fee waiver — a substantial relief for poorer families yearning for a professional degree holder.

Agents distribute pamphlets announcing various schemes, where the tuition fee is fixed on the basis of cut-off marks. Students with 180 marks and above, can avail a complete waiver, while those with lesser marks will get a partial waiver based on various slabs. Some calculate this in terms of percentage (25%, 50% and 100% off), while others in actual cash, saying students need to only pay `15,000, `10,000 or nothing, depending on cut-off marks.

That is not all. Such is the persistence of these agents that they even manage to enter the counselling halls pretending to be parents or guardians. Officials in charge of the counselling say many of them have been caught and reported to the local police.

“These are either staff members or professors from colleges that have had no admissions. They mainly target candidates from rural background or first generation graduates who don’t have much knowledge about counselling,” said a Tamil Nadu Engineering Admission official, requesting anonymity.

These agents lure parents with offers of tuition fee waiver, and enter counselling halls along with the students pretending to be parents or guardians. “Students believe they would be benefitted, and agree to have the agents with them as their guardian or parents,” the official said.

In one instance, a candidate was accompanied by an English professor, who claimed to be his brother. “But while the professor kept speaking in English, the candidate, his ‘brother’, did not know how to converse in the language. This raised suspicion, and the truth soon came out,” the official said. The professor was handed over to the local station.

There was also a case where the candidate first claimed the person with him to be his father before addressing him as brother, and that panic was enough for the officials to bring out the truth. In two other cases, agents were locked inside rooms and handed over to police.

Such efforts to fill up the vacant engineering seats are not unusual. The officials have made arrangements for stringent verification before permitting candidates and their companions inside. “However, this year, colleges seem very desperate to get students; such fraudulent activities have increased when compared to last year,” said a official. “It is doubtful how much of these offers are actually real.”

Officials at Kotturpuram police station, where the agents are usually sent to, say no cases have been registered. Instead the agents are let off after a stern warning. The officials at the university are able to keep a close watch on these agents inside their premises, but those outside are beyond their control. There, scores of agents are seen distributing pamphlets that announce offers like discount sales announcements at retail outlets during festival seasons.

Swathi murder, Ramkumar suicide cases could go to CBI for fresh investigations
By Vignesh A | Express News Service | Published: 05th August 2017 07:24 AM |




Swathi murder case accused Ram Kumar, being brought to Metropolitan Magistrate Cour in Chennai on Wednesday. (EPS | R Satish Babu)

MADURAI: The National Commission for Scheduled Castes (NCSC) is likely to recommend that the Central Bureau of Investigation (CBI) reopen the sensational Swathi murder and Ramkumar suicide cases and begin investigation from scratch.

The Commission will also request Chief Secretary Girija Vaidyanathan and the Director General of Police (DGP) T K Rajendran to give their opinion on the cases.

Sources said that the Commission recently went to Thoothukudi to conduct a spot inquiry in connection with a case, when Ramkumar’s father Paramasivam and others met NCSC officials and requested them to recommend reopening of the cases.

The family members claimed there was something fishy in the alleged suicide of Ramkumar and in the murder of Swathi. In connection with the incident, Ramkumar’s parents recently submitted a petition to the NCSC.

Speaking to Express, NCSC Vice-Chairman L Murugan said that based on a representation by Ramkumar’s parents, the commission will send notices to Girija Vaidyanathan and DGP Rajendran seeking their detailed observations. Notices would also be sent to a few other officials who investigated the cases.

“Once the Commission gets a reply from the officials, it will be decided whether or not to recommend the cases to the CBI,” stated Murugan.

Plea to permit ‘poonool to pig’ festival on Aug 7
By Express News Service | Published: 05th August 2017 01:28 AM |
|

CHENNAI: A writ plea has been made in the Madras High Court for a direction to the authorities concerned to grant permission to the Thanthai Periyar Dravidar Kazhagam (TPDK) to conduct the ‘poonool to pig’ (varaham) festival in front of the Sanskrit College in Mylapore on Avani Avittam on August 7.

Justice M S Ramesh, before whom the petitions from two Kazhagam functioneries came up on Friday, posted the matter to Tuesday (August 8) after directing the Public Prosecutor to file the counters.

It also prayed to the court to grant permission to conduct Ravana Leela at the same venue on August 7.

According to the petitioner, a community called Parpanar conducts an event called Avani Avittam on Avittam Natchatram, which falls on August 7.

On that day they wear a thread made up of cotton called poonool in the name of upanayanam. The story behind wearing poonool is that once a poonool is worn by a Parpanar he will get a rebirth and will be equated to God.

Burning the effigies of Rama, Lakshmana and Seetha will form part of the Ravana Leela.
When the petitioners approached the Mylapore police for permission, the latter not only refused the nod but also threatened them with preventive arrests.

Retention of original records of PG students challenged

By Express News Service | Published: 06th August 2017 01:27 AM |

CHENNAI: A writ plea has been made in the Madras High Court to declare a clause in a GO dated February 29, 2016, which enabled the authorities concerned to retain the original certificates of PG medical students till they completed two years compulsory service in any government hospitals, or to remit `20 lakh, as illegal and unconstitutional.

When the petition from K Raj Santan came up on Friday, Justice K Ravichandra Baabu ordered notice to the Secretary, Health & Family Welfare department, Directorate of Medical Education and the Dean, Stanley Medical College, for filing counter and posted the matter for further hearing to August 11.

According to petitioner, he was asked to sign in a document requiring him to serve in a government hospital after completion of two year PG course, at the time of admission in 2014 or to deposit `20 lakh. He was also asked to submit all the original certificates of his educational and other documents. Now, he needed the original documents. However, the authorities concerned refused to return the same as he refused to serve in a government hospital for two years or to pay ` 20 lakh in lieu thereof. Hence, the present petition.

‘Enact law to deal with SC/ST community certificate’

It is high time the State government considers enacting a complete and comprehensive law with regard to issue and verification of community certificates to SCs and STs quite in tune with the guidelines and directions of Supreme Court, the Madras High Court has observed.

A division bench of Justices M Venugopal and P D Audikesavalu made the observation while disposing of a writ petition from S Balasubramaniam of Mettur Dam, on July 24.

Writing the judgment for the bench, Justice Venugopal pointed out that neighbouring Kerala and Andhra Pradesh, and Maharashtra had already enacted necessary legislation for issue and verification of community certificates of SC/STs and other backward classes and the same was in force. “This court fervently opines that if the Government of Tamil Nadu enacts a codified law pertaining to the procedure for issue and verification of community certificates of SC/STs and BCs, then there is ample scope for wiping out/erasing out bogus and fictitious community certificates obtained by persons concerned to secure the benefits in an unlawful manner,” the bench said.

The judges directed the petitioner Balasubramaniam to prefer a fresh appeal to the Salem District Collector within two weeks. The Collector shall provide adequate opportunity of hearing to the petitioner by adhering to the ‘Principles of Natural Justice’ in its letter and spirit. The Collector shall pass an order on merits in an unbiased and dispassionate manner, within six weeks thereafter, the bench added.

Two-hour spell of heavy rain in city
By Express News Service | Published: 06th August 2017 01:26 AM |
M |



People taking cover near Chennai Central, as heavy rains lashed across the city on Saturday | Ashwin Prasath

CHENNAI: Heavy rain battered Chennai on Saturday with the Meteorological department recording a significant amount of 3.5 cm during a two-hour spell. Several roads were flooded and motorists had to seek refuge as it rained heavily. The department has forecast isolated instances of rain or thundershowers in the city, especially in the evening, for the next two days.

The rain began at around 2.30 pm and picked up intensity very soon. Strong winds, which peaked around 14 kmph, accompanied the rain.

Asked about the reason, S Balachandran, Director, Regional Meteorological Centre, said the rainfall was due to a typical convectional activity.

“Favourable factors like winds and moisture in atmosphere enabled the precipitation,” he said.
Convectional rainfall involves warm air, which rises up, being cooled and then condensed.
This process eventually leads to rainfall.

The latest spell of rain adds to 172 mm for the southwest monsoon season (from June 1), which had been realised until Saturday morning.

The day also saw a considerable drop in maximum temperature (recorded at 34.8 degree Celsius), largely due to the presence of rain-bearing clouds.

The forecast for Chennai on Sunday is that the sky condition is likely to be cloudy, with maximum temperature expected to be around 37 degree Celsius.

Meanwhile, there were overnight showers in a few areas in Coimbatore district with Chinnakalar (6 cm) and Valparai (5 cm) receiving the highest amount.

Devala (Nilgiris district), Naduvattam (Nilgiris), Kadaladi (Ramanathapuram) and Periyar (Theni) all got 2 cm rain each. The State has received 120.5 mm, instead of the normal 126 mm rain.

நாளை சந்திர கிரகணம்: 2 மணி நேரம் நீடிக்கும்




வரும் திங்கள்கிழமை (ஆக. 7) இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பூரண கிரகணம் அல்ல என்றும் சந்திரன் பகுதியளவே மறைந்து காட்சியளிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் காணலாம் என்று தெரிவித்த வானிலை ஆராய்ச்சியாளர்கள், ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் சந்திர கிரகணம் தோன்றும் என்றனர். அதேவேளையில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இந்த நிகழ்வு நடைபெறும் நேரமானது பகல் வேளையாக இருக்கும் என்பதால் அங்கு கிரகணத்தைக் பார்க்க முடியாது. 

இந்தியாவைப் பொருத்தவரை, சந்திர கிரகணத்தைக் காண மும்பை, சென்னை, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக, நிலவின் மீது பட வேண்டிய சூரியக் கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகிறது. அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது படர்வதால் இருள் சூழ்ந்தது போன்று சந்திரன் காட்சியளிக்கும். சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

இந்நிலையில், வரும் 7-ஆம் தேதி தோன்றும் கிரகணம் குறித்து கொல்கத்தா பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் தேவிபிரசாத் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் சந்திர கிரகணம் ஒன்று தோன்றியது. ஆனால், அப்போது பூமியின் நிழலின் ஊடே நிலா கடந்து செல்லாமல் அதன் புற வெளியில் கடந்து போனது. இதனால், அந்த கிரகணத்தை காண இயலவில்லை.

இந்நிலையில், வரும் திங்கள்கிழமையன்று நிகழப் போகும் சந்திர கிரணகத்தின்போது பூமியின் பகுதியளவு நிழல் நிலவின் மீது படரும். எனவே, அதனை நம்மால் காண முடியும். அன்றைய தினம் இரவு 10.20 மணிக்கு தோன்றும் கிரகணம் நள்ளிரவு 12.05 வரை நீடிக்கும் என்றார் அவர்.

Dailyhunt

இறப்பை பதிவு செய்ய ஆதார் தேவையில்லை - மத்திய அரசு




இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என்று நேற்று செய்திகள் வெளியானதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்றும் கூறியுள்ளது.

கருப்பு பணம் , பினாமி பரிமாற்றத்தைத் தடுக்கும் வகையில், சொத்துக்கள் வாங்கும்போதும், விற்கும் போதும், பவர் ஆப் அட்டர்னி கொடுக்கும் போதும், ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

மேலும், மின்னணு அடிப்படையில், ஆதாரை அடையாளமாகக் கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதை கட்டாயமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

இதன் மூலம், பினாமி சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதும், கருப்பு பணம் மூலம் ஏராளமான சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதும் தடுக்கப்படும்.

விரைவில் இது தொடர்பான வரைவு சட்டத்திருத்த மசோதாக்கள் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதன்பின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இதைதொடர்ந்து, தற்போது, இனிமேல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு இறப்பை பதிவு செய்யும்போது ஆதார் எண் அளிக்க வேண்டும் என்று நேற்று செய்திகள் வெளியானது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையேயும் சமூக ஊடகங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த  நிலையில், இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Dailyhunt

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை!!




10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீதும், அது குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தவறான தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. 10 ரூபாய் நாணயங்கள் கடந்த 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் அச்சிடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் பணத்தட்டுப்பாடு காரணமாக இந்த இரண்டு விதான 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன. இதில் 2010 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் போலியானது என்ற தகவல் பரவியது.

இதனால் பேருந்துகள், டீக்கடைகள், வியாபார ஸ்தலங்களில் இந்த நாணயங்களை பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுத்து வந்தனர்.

10 ரூபாய் நாணயங்கள் குறித்து சிலர் பரப்பிய வதந்திகளால் பொதுமக்கள், வணிகர்கள், சிறு வியபாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதேபோல், போலி 10 ரூபாய் நாணயங்கள் தயாரித்த 3 தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

ஆனாலும், 10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லுமா என்ற அச்சம், மக்களைவிட்டு அகலவில்லை என்றே தெரிகிறது. தென் தமிழகத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்காத பேருந்து நடத்துனர்களும், வியாபார ஸ்தலங்களும் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வங்கி, வியாபார நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் 10 ரூபாய் நாணயங்கள் பெறப்படும் என்ற அறிவிப்பும் ஒட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான புகார் அளிக்க 0424 2260211, 1077, 7806977007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் பிரபாகர் கூறியுள்ளார்.

சிறை கைதிகளுக்கும் ஆதார் எண்.


பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சிறைக் கைதிகளின் ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. சிறையில் முகாம் நடத்தி ஆதார் இல்லாத நபர்களுக்கும் வழங்கப்பட்டும், ஏற்கனவே இருந்தால், அவர்களின் ஆதார் எண்ணும் பெறப்பட்டு வருகிறது.

இதற்கான நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் பேகூர் சிறையில் நேற்று இதை தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் கூறுகையில், “ பேகூர் சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை வழங்கியுள்ளனர். மேலும், ஆதார் இல்லாத மற்ற 500 பேருக்கு ஆதார் எண் வழங்க இந்த முகாம் பயன்படும். இந்த இலக்கு அடுத்த 10 நாட்களில் முடிக்கப்படும். அதன்பின் படிப்படியாக மற்ற சிறைகளுக்கும் விரிவு படுத்தப்படும். ஆதார் மூலம், ஒரு குற்றவாளியின் அடையாளத்தை தெரிந்து கொண்டு, முந்தைய காலத்தில் செய்த குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை போலீசார் எளிதாக கண்டுபிடிக்க முடியும்’’ எனத் தெரிவித்தார்.
Dailyhunt

vikatan.com

மௌனம் சாதிக்கும் அரசு... மீண்டும் வங்கி வாசலில் நிற்க வேண்டுமா மக்கள்?

சோ.கார்த்திகேயன்


`2,000 ரூபாய் நோட்டில் GPS சிப் இருக்கிறது. அந்த சிப்பை வைத்து மோடி Satellite வழியாகப் பார்ப்பார். கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து ஒழிப்பார். புதிய இந்தியா பிறக்கும்' என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், கடைசியில் கடுகு டப்பாவில் இருந்த பணத்தைக் காலி செய்ததுதான் மோடி அரசின் சாதனையாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் வங்கி வாசலில் மக்களை நிற்கவைக்க அரசு தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.



2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெற, மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது. `2,000 ரூபாய் நோட்டை அச்சிட வேண்டாம்' என்று ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் `புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டை வாபஸ் பெறுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதா?' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அருண் ஜெட்லி அவையில் இருந்தும், மௌனத்தை மட்டுமே பதிலாக அளித்தார். இதனால் மீண்டும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை வரலாம், 2,000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறலாம் எனத் தகவல்கள் உலவுகின்றன.

பிரதமர் மோடியின் கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில், `வேலைவாய்ப்பு குறைந்துள்ளது; விலைவாசி உயர்ந்துள்ளது, உற்பத்தி தேய்ந்துவிட்டது, வியாபாரம் முடங்கிவிட்டது, விலைவாசி விண்ணை முட்டுகிறது, கார்ப்பரேட்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், கல்விக் கடனுக்கான வட்டியை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கின்றனர். ஏன், விவசாயிகள் கடனைக்கூட தள்ளுபடி செய்ய மறுக்கப்படுகிறது என ஏராளமான பிரச்னைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அதே நேரத்தில் விஜய்மல்லையா மற்றும் லலித்மோடி போன்ற பெரும் ஊழல் பேர்வழிகள் தப்பித்துவிடுகின்றனர். ஆனால், வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்சத்தொகை இருப்பு இல்லையெனில் கட்டணம்; ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம், பணமதிப்பு நீக்கம்... என சாமான்ய மக்கள் தவிக்கின்றனர்.

பணமதிப்பு நீக்கத்தால் கறுப்புப் பண முதலைகளைவிட, ஏழை எளிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். `2,000 ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிக அளவில் உள்ளன. கள்ளநோட்டுகளை அச்சடிக்க முடியாது' என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், பெரும் முதலீடு செய்து கள்ளநோட்டுகள் எல்லாம் அச்சடிக்காமல், குறைந்த செலவிலேயே ஜெராக்ஸ் காப்பிகளாக மாற்றி புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் 2,000 ரூபாயைத் தடைசெய்யப்போவதாக அச்சுறுத்தல் வேறு.

2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதுகுறித்து ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாராயணனிடம் கேட்டதற்கு...

``கறுப்புப் பணம், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழித்திட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தனர். இந்த பணமதிப்பு நீக்கம் முயற்சியில் வெற்றியடையும் என நினைத்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் தாராளமாகப் பரிமாற்றம் நடைபெற்றுவிட்டது. எல்லா பணமுமே 2,000 ரூபாய் நோட்டுகளாக மாறிவிட்டது. பணமதிப்பு நீக்கம் நடைபெற்றபோதே 2,000 ரூபாய் நோட்டு குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு மட்டுமே புழக்கத்தில் விடப்படுகிறது எனச் சொல்லப்பட்டது. அதன் பிறகு இந்த 2,000 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், இந்த அரசைப் பொறுத்தவரை எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால் திடீரென 2,000 ரூபாய் நோட்டைக்கூட செல்லாது என அறிவிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த அறிவிப்பு அடுத்த ஓரிரு மாதங்களில்கூட வரலாம். ஆனால், இந்த அறிவிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஏனெனில், பணமதிப்பு நீக்கத்தின்போது கடுமையாகப் பாதிப்படைந்தது ஏழை மக்கள் மட்டுமே" என்றார்.

இதையடுத்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம்.

``2000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுவார்களா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், செய்தால் முற்றிலும் முட்டாள்தனமான நடவடிக்கையாகத்தான் அது இருக்கும். முதன்முதலில் 500, 1,000 ரூபாய் நோட்டை பணமதிப்பு நீக்கம் செய்ததற்குக் காரணம், கறுப்புப் பணம் இந்த ரூபாய் நோட்டுகளில் அதிகம் இருப்பதாகச் சொன்னதுதான். அதன் பிறகு 2,000 ரூபாய் நோட்டை வெளியிட்டனர். ஆனால், 2,000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியதே மிகப்பெரிய தவறான நடவடிக்கை. பணமதிப்பு நீக்கத்தை அடுத்து இதுவரை என்ன நடைபெற்றுள்ளது என்பதை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. பணமதிப்பு நீக்கம் ஒரு மிகப்பெரிய தோல்வி என்பதற்கு இதுவே உதாரணம். என்ன நோக்கத்துக்காக நிறைவேற்றப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. 2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறும் வாய்ப்பு குறைவு. அப்படி மீண்டும் செய்தால் அரசின் மீது இருந்த நம்பிக்கை குறைந்துவிடும். பொதுமக்களின் கடும் கோபத்துக்கு ஆளாக நேரிடும்" என்றார் அவர்.

இது குறித்து ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் பேசினோம்.

``500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த சமயத்தில், 2,000 ரூபாய் நோட்டு தற்காலிகம்தான் எனச் சொல்லியிருந்தனர். பணமதிப்பு நீக்கத்தின் மூலம் நினைத்த வெற்றி கிடைக்கவில்லை. இப்போது ஜி.எஸ்.டி வணிகர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் மத்தியில் குழப்பமான ஒரு மனநிலையே நிலவிவருகிறது. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் 2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுவது என்பது நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்தும். ஆனால், 2,000 ரூபாய் நோட்டைத் திருப்பப் பெறுவதற்கு அதிக அளவிலான வாய்ப்புகள் இருக்கின்றன. துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புகள் வரலாம். ஆனால், இந்த அறிவிப்பு எப்படி வரப்போகிறது, எப்படிச் செயல்படுத்த உள்ளனர் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று முடித்தார்.

`கள்ள ரூபாய் நோட்டை ஒழிக்க, மோடியின் சூப்பர் ஐடியா இது. 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 2,000 ரூபாய் நோட்டை வெளியிட்டு 500, 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளை ஒழித்தார். இப்போது 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை ஒழிக்க 2,000 ரூபாய் நோட்டை வாபஸ் பெற்று, 200 ரூபாய் நோட்டை வெளியிடுகிறார். `பதுக்கினவனுக்கு அடுத்த ஆப்பு' எனச் சொன்னாலும் சொல்வார்கள். அடுத்தபடியாக விரைவில் 300 ரூபாய் நோட்டு, 400 ரூபாய் நோட்டு வெளியிட்டாலும் வெளியிடுவார்கள்.



200 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டு ஏன், 1 லட்சம் ரூபாய் நோட்டுகூட அரசு அச்சடிக்கட்டும். ஆனால், ஏழை மக்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா? `மீண்டும் ஏ.டி.எம் வாசலில் துண்டு போட்டு இடம் பிடித்து வைக்கவேண்டுமா?' என மக்களை அச்சமடையவைத்திருப்பது சரியா? பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு பெரும்பாலான பொதுமக்கள் நொந்து நூடுல்ஸ் ஆனார்கள். இப்போது மீண்டும் 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து மக்களைத் தெருவில் அலையவிட்டால், என்ன நியாயம்? மக்களை நிம்மதியாகவே இருக்க விட மாட்டார்கள்போல.


`சுவிஸ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் கறுப்புப் பணத்தைக் கொண்டுவந்து ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம்' என்றார். ஆனால், கடைசியில் கடுகு டப்பாவில் இருந்த பலரின் பணத்தையும் காலி செய்துவிட்டார். இப்போது அதற்குள் இந்தியாவில் கறுப்புப் பணம் சேர்ந்துவிட்டதா? மீண்டும் ஒரு பணமதிப்பு நீக்கத்துக்கு அரசு தயாராகி வருவது நியாயமா?

Woman donates land for PHC

M. Rahamathunisha handing over the land deed to Pudukottai Collector S. Ganesh.Special Arrangements  

Officials in Pudukottai district were unable to acquire land for building

A Muslim woman’s gesture in donating her land for construction of a primary health centre at Melathaniyam village in the district has earned her appreciation.
M. Rahamathunisha, a resident of Melathaniyam in Pudukottai district, voluntarily came forward to donate her land measuring 74 cents at a time when the official machinery was unable to acquire a site for construction of the primary health centre. Since January 28, the health centre had been functioning at Melathaniyam in a community hall. Although funds to the tune of Rs. 60 lakh was allocated for the construction of a building, officials were unable to get the required land. On learning about their predicament, Ms. Rahmathunisha came forward and donated her land worth Rs. 1 crore.
She met Collector S. Ganesh and handed over the document. Appreciating the gesture, the Collector said the construction work would start soon.

Students need to be taught values, ethics: academicians

Children’s Garden Higher Secondary School correspondent Shakuntala Sharma, left, presenting a memento to former director of IIT Madras M.S. Ananth.K.V. Srinivasan  

Ethics is to society what grammar is to language: former IIT Director

Education offered today has many gaps and that requires soul-searching, feel teachers.
At a two-day conference that began on Friday here, teachers who had spent their lifetime with students felt reforms were needed to enrich the process of education.
Students needed to be taught values and ethics, said M.S. Ananth, former director of the Indian Institute of Technology-Madras, speaking at a conference organised by The Children’s Garden School Society, to commemorate its 80th founder’s day.
An alumnus of the school, Mr. Ananth said, “Ethics is to society what grammar is to language. Grammar enriches language, just as ethics enriches society.” The examination system has ruined the education system, he said.
In India, values were taught through religion and the age-old tradition of grandparents teaching children values through stories had slowly disappeared, he said.
“Students think that life is a 100m dash but it is a marathon. In the race, the teacher bears the brunt. Let the teachers relax. The students will learn anyway,” he said, adding that the government should ensure teachers received respect in the society.
His views were in concurrence with A. Kalanidhi, former vice-chancellor of Anna University, who said there was a big difference in the way education was imparted in schools and in higher education institutions.
“About 80% of the learning happens in school, parents and surroundings contribute 20%. But it is the reverse in college, where the syllabus contributes 20% and 80% of the learning happens outside,” he explained.
Lack of research
As for the structure of education, he pointed out that some of the best insights for life came from poets like Avvaiyar, Tiruvalluvar and Tirumoolar, who did not have any formal education. He regretted that while the West had taken to research in to Vedas and Sanskrit literature, little was being done in India.

Regret justice was delayed for 24 yrs, HC tells womanTNN | Updated: Aug 5, 2017, 11:48 PM IST

Chennai: "Sorry, we have kept you waiting this long to secure your right." The mighty Madras high court has displayed a rare courage to apologise to a humble woman litigant, who had been waging a legal battle for 24 years to win compensation for the death of her son in 1993.

Justice N Seshasayee, rejecting an appeal filed by a public sector insurance company against the award of Rs 3.4 lakh by a motor accident claims tribunal (MACT), said on Friday: "This accident had taken place in May 1993. It is little over 24 years now and this mother is not compensated yet. She still awaits her remedy. And, whatever remedy that has been provided to her by the tribunal may have been possibly delayed further due to the pendency of this appeal...The insurance company which objects to passing of the award on a point of maintainability of the claim before this court is yet to part with its money. It reflects an attempt to write off the life of a citizen and the support he could have given to his parent as valueless," said Justice Seshasayee.

It all began when Bakkiam's lorry driver-son Lokeshwaran was killed on May 18, 1993, when his lorry had a head-on collision with a bus belonging to the state transport corporation. He died on the spot. For some reason, instead of moving a motor accident claims tribunal for compensation under Motor Vehicles Act, Bakkiam sought to get compensation under the Workmen's Compensation (WC) Act, 1923. As WC Act is invoked mostly in cases of industrial accidents, her claim was rejected summarily.

Later, instead of filing an appeal, she filed a fresh application in the Motor Accidents Claims Tribunal for Rs 5 lakh as compensation. The National Insurance Company Limited, the insurer of the lorry, opposed the application saying since she had elected to make a claim under the WC Act, a second claim before MACT was not maintainable. The tribunal rejected objections, and awarded Rs 3.47 lakh as compensation. It said the sum should be paid by Lokeshwaran's employer and the state transport corporation in equal proportion. Aggrieved by the award, the insurer moved the present appeal.

Justice Seshasayee, dismissing it, said that while forums discussed legal semantics on burden of proof, the fact remained that no compensation had been paid to the aggrieved mother. He also pointed out that the first claim made by Bakkiam was rejected solely on the basis of suspected identity of the victim who died in the accident. He then directed authorities to deposit the compensation sum within four weeks.

Southern Railway extends two trains to Tambaram as coaching terminal works comes to an end

TNN | Updated: Aug 5, 2017, 11:52 PM IST

Chennai: Chennai's railway network will enter a new phase on Monday. Southern Railway has announced that two pairs of weekly trains will originate and terminate from Tambaram, which has been designated as the third coaching terminal of the city after Central and Egmore.


The commissioning works are almost entirely over with only a few minor works remaining, Naveen Gulati, Divisional Railway Manager of Chennai division, told TOI.

Train number 15630 / 15629 Guwahati - Chennai Egmore - Guwahati weekly express trains and Train No.15930 / 15929 Dibrugarh - Chennai Egmore - Dibrugarh weekly express trains will start and originate at Tambaram from August 7 to 31 on a trial basis.

"Both trains will be maintained at the Tambaram terminal," Gulati said.

Tambaram-Guwahati express will start at 9:45pm from Tambaram (on Mondays) and reach Egmore at 10:15pm. It will have a stoppage of 15 minutes. In the reverse direction, the train will arrive at Egmore at 8:05pm (Sunday) and stop for 35 minutes. It will reach Tambaram at 9:15pm.


The same timings will apply for the Dibrugarh-Egmore-Dibrugarh weekly express train which runs on Thursday from Chennai and returns on Wednesday from Dibrugarh.

Tambaram's maintenance shed has two pit lines, where the coaches can be washed. This is the first phase of converting the station into a terminal and a second phase envisages construction of more pit lines and other facilities.

It is an essential project because the maintenance sheds in Gopalapuram yard (Egmore) and Basin Bridge (Chennai Central) are saturated. For starting new trains to southern districts, which has a huge demand, new maintenance facilities are needed and Tambaram is a step in that direction.

Sources say the zone has sent a proposal to start two new trains from Tambaram station through Egmore. Officials are not too keen to start trains to southern districts from Tambaram as passengers inside Chennai Corporation limits, especially in north and central Chennai, are opposed to the idea.
போலீசார் தடுத்தும் ஆர்ப்பாட்டத்தில் குவிந்த ஆசிரியர், அரசு ஊழியர்கள்

பதிவு செய்த நாள்05ஆக
2017
22:06




சென்னை, போலீசார் பல இடங்களில் தடுத்து நிறுத்தியும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் குவிந்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர அரசாணை பிறப்பிக்க வேண்டும்; ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதிய மாற்றத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, சென்னை, மன்றோ சிலையிலிருந்து, கோட்டை நோக்கி பேரணி நடத்தப் போவதாக, கூட்டமைப்பு அறிவித்திருந்தது. கோட்டை நோக்கி பேரணி செல்ல, போலீசார் அனுமதி மறுத்தனர்; சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், பல்வேறு நிபந்தைகளுடன் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த, அனுமதி வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, மாநிலம் முழுவதும் இருந்தும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வேன், பஸ்களில் சென்னை நோக்கி வந்தனர். வரும் வழியில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். எனினும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல ஆயிரம் பேர் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குரவத்து பாதிக்கப்பட்டது.
'கோரிக்கைகைளை அரசு நிறைவேற்றாவிட்டால், வேலை நிறுத்தம் செய்யும் சூழல் ஏற்படும்' என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சான்றிதழ்களை ஒப்படைக்க கோரி டாக்டர்கள் மனு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்06ஆக
2017
02:29


சென்னை:அரசு மருத்துவமனைகளில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்காக, சான்றிதழ்களை அரசு வசம் வைத்து கொள்வதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 40க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, டாக்டர் ராஜ் சாந்தன் தாக்கல் செய்த மனு:

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் போது, என்னிடம் உத்தரவாதம் பெறப்பட்டது.
'குறைந்தது இரண்டு ஆண்டுகள், அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும்; இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்'
என்பதே நிபந்தனை.

இதை ஏற்று, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி, 'டீன்' வசம், சான்றிதழ்கள் ஒப்படைக்கப்பட்டன. படிப்பை முடித்த பின், அரசு வேலையில் சேர தயாராக இருந்தேன்.இதற்கிடையில், உயர் படிப்பை தொடர விரும்பினேன். அசல் சான்றிதழ்கள் அனைத்தும், 'டீன்' வசம் இருந்ததால், அவற்றை திருப்பி தரும்படி கேட்டேன்.

'இரண்டு ஆண்டுகள் முடியும் வரை, சான்றிதழ்களை தர இயலாது' என, கூறினார். தமிழக அரசு, 2016 பிப்ரவரியில் பிறப்பித்த அரசாணைப்படி, அதிகாரிகள் செயல்படுவதாக தெரியவந்தது.
இந்த அரசாணை, சட்ட விரோதமானது. இதனால், மருத்துவ மாணவர்கள் மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது. எனவே, என் சான்றிதழ்கள் அனைத்தையும் தரும்படி, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல, 40க்கும் மேற்பட்ட டாக்டர்களும், மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள் எல்லாம், நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் தங்கசிவன் ஆஜராகி, ''இரு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்;

இல்லையென்றால், 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பது சட்ட விரோதமானது,'' என்றார்.மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 11க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
இலவச கேஸ் திட்டம்: ஆதாரை இணைக்க செப்.30 வரை நீட்டிப்பு


பதிவு செய்த நாள்06ஆக
2017
05:02




புதுடில்லி:இலவச சமையல் கேஸ் திட்டத்தில் ஆதாரை இணைக்க காலக்கெடுவை செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் வகையில் 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 5 கோடி ஏழை பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் இலவச கியாஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்த திட்ட பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயம் என கடந்த மார்ச் மாதம் அறிவித்த மத்திய அரசு, இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்போர் தங்கள் விண்ணப்பத்துடன் ஆதாரை இணைக்க வேண்டும் அல்லது மே 31ந் தேதிக்குள் ஆதாருக்கு விண்ணப்பித்து அதற்கான பதிவு அட்டை அல்லது விண்ணப்ப நகலை கேஸ் இணைப்பு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என அறிவித்தது.

இந்த காலக்கெடுவை தற்போது அடுத்த மாதம் (செப்டம்பர்) 30ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி இலவச கேஸ் இணைப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், தங்களிடம் ஆதார் அட்டை இல்லாதபட்சத்தில் அடுத்த மாதம் 30ந் தேதிக்குள் அதற்காக விண்ணப்பித்து அதன் நகலை இணைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வருமான வரித்தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?


பதிவு செய்த நாள்
ஆக 05,2017 16:10



வருமான வரித்தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?

புதுடில்லி : 2016 -17 ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதி என நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் அது ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, நள்ளிரவு 12 மணி வரை வருமான வரி அலுவலகங்கள் திறந்திருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஒருவேளை, இன்றைக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. அரசு நிர்ணயித்த தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு, தாமதிக்கப்பட்ட வரி தாக்கல் என கூறுகின்றனர். வருமான வரித்தாக்கல் சட்டப் பிரிவு 139(4) ன்படி, அரசு நிர்ணயித்த காலக் கெடுவிற்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாதவர்கள், நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம்.

அதாவது, 2018 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் திருத்தப்பட்ட தாமதமான வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம். இதற்குள் வருமான வரியை தாக்கல் செலுத்துவோருக்கு அபராதமும் விதிக்கப்படாது. 2018 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி அல்லது அதற்கு பிறகு வருமான வரியை செலுத்துவோருக்கு ரூ.10000 முதல் அபராதம் வசூலிக்கப்படும்.

அனைவரையும் வருமான வரி செலுத்த வைப்பதற்காக மத்திய அரசு தற்போது இந்த திருத்த்தப்பட்ட தாமத வரி முறையை கொண்டு வந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோருக்கு இத்தகைய வசதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கையா கடந்து வந்த பாதை....
பதிவு செய்த நாள்
ஆக 05,2017 20:05



வெங்கையா கடந்து வந்த பாதை

துணை ஜனாதிபதி தேர்தலில் 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு, நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தென்னிந்தியாவைச் சேர்ந்த 6வது துணை ஜனாதிபதி என்ற பெருமை பெற்றார்


பிறந்த தேதி: 1949 ஜூலை 1
வயது: 68
பிறந்த இடம்: நெல்லுார், ஆந்திரா
படிப்பு: பி.ஏ., பி.எல்.,
பெற்றோர்: ரங்கையா நாயுடு, ரமணம்மா
கட்சி: பா.ஜ.,

பார்லிமென்ட்டில் நீண்ட அனுபவம் மிக்க இவர் அனைத்து கட்சிகளின் அன்பை பெற்றவர். பிரச்னைகளை எளிதாக கையாளக்கூடியவர். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்.,சில் பணியாற்றினார். பின் ஆந்திர பல்கலையில் படிக்கும் போது, அகில் பாரதிய வித்யார்தி பரிஷத் இயக்கத்தில் ஈடுபட்டார். பேச்சாற்றல்மிக்க இவர், மாணவர் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டார்.

சிறை சென்றவர்

1972ல் 'ஜெய் ஆந்திரா' இயக்கத்தில் பங்கேற்றவர். 1974ல் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தில் பங்கேற்றார். நெருக்கடி நிலையின் போது சிறைக்கு சென்றார். 1978ல் முதன்முறையாக ஆந்திர சட்டசபைக்கு தேர்வானார். 1983ல் மீண்டும் எம்.எல்.ஏ., வானார். 1985 - 88 வரை ஆந்திர மாநில பா.ஜ., பொதுச்செயலராக இருந்தார்.

1998ல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1988 - 93 வரை ஆந்திர பா.ஜ., தலைவராக இருந்தார். 2004 மற்றும் 2010ல் மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1996 - 2000 வரை பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்தார். 1999ல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். 2002ல் பா.ஜ., தேசிய தலைவரானார். 2004 லோக்சபா தேர்தலில் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று அப்பதவியில் இருந்து விலகினார். 2014 மோடி அமைச்சரவையில் பார்லி விவகாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சரானார். 2016 மே 29ல் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆனார். 2016 ஜூலை 5ல் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சரானார்.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், மாலத்தீவு, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார்.

ஆக.11-ல் பதவியேற்கிறார்

வரும் 11-ம் தேதி காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வெங்கையாவின் சொந்த மாவட்டத்தில்அவரது உறவினர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்துவேன்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, எனக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி. ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன். ராஜ்யசபாவை நடத்தை நெறிமுறைகளை நிச்சயம் நிலைநாட்டுவேன் என்றார்.
மாநில செய்திகள்

சென்னையில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; 22-ந்தேதி வேலைநிறுத்தம் என்று அறிவிப்பு



ஆகஸ்ட் 06, 2017, 05:15 AMபுதிய ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி சென்னையில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 22-ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
சென்னை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், 8-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் (ஜியோ) சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின்போது ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கைகளின் மீது பாராமுகமாக இருந்தால் கடுமையான போராட்டங்களுக்கு தயாராக வேண்டிய நிலை உருவாகும். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஏற்கனவே எடுத்த தீர்மானங்கள் அடிப்படையில் வருகிற 22-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும்.

அன்றையதினம் பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மூடப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள். இதன்பின்னரும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். அதில் இருந்து யாரும் பின்வாங்கமாட்டோம்.

இந்த போராட்டத்துக்கான ஆயத்த மாநாடுகளை மாவட்ட தலைநகரங்களில் வருகிற 26 மற்றும் 27-ந்தேதி நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சில இடங்களில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Saturday, August 5, 2017

சனி மகாபிரதோஷத்தின் 17 பலன்கள்!

மு.ஹரி காமராஜ்

சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..

1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.

2. பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.

3. பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

4. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.

5. பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.

6. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

7. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

8. சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.



9. நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.

10. சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். இங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்று கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம்.

11.பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.

12. மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.

13. பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.

14. பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.

15. சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

16. அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.


17. ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள். நாளைய தினம் சனி மகாபிரதோஷம் வருகிறது. அன்பர்கள் ஆலயம் சென்று ஈசனை தரிசித்து அருள்பெற வேண்டுகிறோம்.
vikatan
அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார்? ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிர்ச்சி பதில்

பிரேம் குமார் எஸ்.கே.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது சிறைத் தண்டனையில் உள்ளார்.




அதன் பின்னர் அந்த கட்சி உடைந்து தற்போது மூன்று அணியாக உள்ளது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரை சேர்ந்த சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டிருந்தார். அதில், தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் யார்? துணை பொதுச்செயலாளர் யார் என்று கேள்விகள் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், ''அ.தி.மு.க கட்சியில் உட்கட்சி விவகாரங்கள் நடைபெற்று வருகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் இன்னும் நிலுவையில் தான் உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க கல்யாணம் ஆனவரா? பல மனைவிகள் இருக்கா? வில்லங்கமாக கேள்வி கேட்கும் கல்லூரி!
சோ.கார்த்திகேயன்


எந்த ஒரு விண்ணப்பப் படிவத்திலும், திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா போன்ற கேள்விகள் மட்டுமே கேட்கப்படுவது வழக்கம். ஆனால், பீகார் மருத்துவக் கல்லூரியில் வில்லங்கமாகக் கேட்கப்பட்ட கேள்விகள், பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.




பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரி, தனது ஊழியர்களை நியமிக்கும் பொருட்டு, அவர்களிடம் நீங்கள் கல்யாணம் ஆகாதவரா (virgin), உங்களுக்குப் பல மனைவிகள் உண்டா? போன்ற வில்லங்கமான கேள்விகளைக் கேட்டிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த மருத்துவக் கல்லூரியில், புதிய ஊழியர்களை நியமிக்கும் பொருட்டு விண்ணப்பப் படிவத்தில் திருமணம்குறித்த சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்தக் கேள்விகள் மருத்துவமனை ஊழியர்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்தப் படிவத்தில், ஆண் ஊழியர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால், அந்த விவரங்களை வழங்குமாறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில், பெண் ஊழியர்களுக்கு அவர்களது கன்னித்தன்மை பற்றிக் குறிப்பிடுமாறும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது மட்டுமன்றி ,பெண் ஊழியர்களாக இருந்தால், அவர்களுடைய கணவருக்கு ஏற்கெனவே மனைவி இருக்கிறதா, அவருடைய மனைவி உயிருடன் இருக்கிறாரா எனப் பல வில்லங்கமான கேள்விகள் கேட்கப்பட்டு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
Posted Date : 09:50 (01/08/2017)

மன்னார்குடி திவ்யாவை கொன்ற இளவரசி உறவினர்களின் வாக்குமூலம்!

சே.த.இளங்கோவன்

VIKATAN



உலகமெங்கும் சராசரியாக ஒருநாளைக்கு 5,500 கோடி 'வாட்ஸ்அப்' மெசேஜ்கள் அனுப்பப்படுவதாக அந்த நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்றதொரு மெசேஜ் உதவியால், தற்கொலை என ஜோடிக்கப்பட்ட திவ்யா என்ற பெண்ணின் மரணம், கொலை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இக்கொலைக்குக் காரணமானவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்ததில், பல திகில் பின்னணிகள் வெளியாகி உள்ளன.

"திருவாரூர் மாவட்டம் சேரன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ கார்த்திகேயன் மகள் திவ்யா. இவரை, மன்னார்குடியைச் சேர்ந்த முத்தழகன்-ராணி தம்பதியின் மகனான திருச்சி அப்போலோவில் மருத்துவராகப் பணியாற்றும் இளஞ்சேரனுக்கு, கடந்த 2011-ம் ஆண்டில் திருமணம் செய்துவைத்தனர். முத்தழகன் யார் என்றால், மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.பாலகிருஷ்ணனின் மகனாவார். மேலும், முத்தழகனின் சகோதரி வளர்மதியை, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளஇளவரசியின் அண்ணன் வடுகநாதன் திருமணம் முடித்துள்ளார். இப்படி அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தில் 100 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து, அந்தக் குடும்பத்தில் வாக்கப்பட்டார் திவ்யா. பல்வேறு வண்ணக் கனவுகளோடு புகுந்தவீடு சென்ற திவ்யாவின் கனவுகள் சில வருடங்களிலேயே நிர்மூலமாக்கப்பட்டது. ஆம், புது மலராகச் சென்ற திவ்யாவை பிணமாகத்தான் திருப்பி அனுப்பியது முத்தழகன் குடும்பம். 'சந்தேக மரணம்' என்று வழக்குப்பதிவுசெய்து முத்தழகன், ராணி, இளஞ்சேரன் மூவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தது மன்னார்குடி காவல்துறை. இந்நிலையில், இந்த வழக்கில் திடீர்த் திருப்பமாக, சந்தேக மரணமாக இருந்த திவ்யா வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட திவ்யாவின் கணவர் உள்ளிட்ட மூவரையும், ஜூலை 27 முதல் 29-ம் தேதிவரை மூன்று நாள்கள், மன்னார்குடி போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்துள்ளனர். விசாரணையின்போது கிடைத்தத் தகவல்கள், இந்த வழக்கில் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர், விசாரணையை அறிந்த போலீஸ் உயரதிகாரிகள்.

"போலீஸ் விசாரணையில் கிடைத்த உண்மைகள் என்ன?" என முக்கிய அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம். "போலீஸ் விசாரணையின்போது, ஒரு இருகிய மனநிலையில்தான் முத்தழகன் இருந்தார். 'எனக்கு வயசாகிடுச்சு. உடல் பலகீனமா இருக்கு. மன உளைச்சல ஏற்படுத்துற கேள்வி ஏதும் கேட்காதீங்க' என்றார் எடுத்தவுடனே. 'உங்க மெடிக்கல் ரிப்போர்ட்ல இருந்து, எல்லாமே பார்த்துவிட்டுத்தான், நாங்க விசாரணை நடத்த வந்திருக்கோம். சட்டப்படிதான் எங்கள் விசாரணை இருக்கும். பயப்படாதீங்க' என்று கூறி விசாரணை டீம் கேள்விகளைக் கேட்டது. பல கேள்விகளுக்கு 'ஆம்', 'இல்லை' என்று ஒரு வார்த்தையில் மட்டுமே அனைவரும் பதிலளித்தனர். திவ்யா மரணம் குறித்து துருவித் துருவி போலீஸார் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். 'திவ்யா தற்கொலைதான் செய்துகொண்டார்' என்று சாதித்தவர்களிடம், 'சம்பவத்தன்று ஏழு மணியளவில் தன்னோட பெரியம்மா பொண்ணுக்கு திவ்யா கால் செய்து பேசியிருக்கிறார். அதேநேரத்தில் வாட்ஸ்அப்பில், நட்பு வட்டங்களுக்கு இயல்பாக மெசேஜ் அனுப்பியுள்ளார். கணவர் இளஞ்சேரனுக்கும் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அந்த மெசேஜ் எல்லாம், இயல்பாகவே உள்ளது' என்று கேட்டபோது, 'இல்லை' என்று மறுத்துள்ளனர் முத்தழகன் குடும்பத்தினர். திவ்யா அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜில் உள்ள தகவல்களை விசாரணை அதிகாரிகள் காட்டவே, கப்சிப் ஆகினர். திவ்யாவின் வாட்ஸ்அப், இரவு ஏழரை மணி வரையிலுமே ஆன்லைன் காட்டியுள்ளது. எனவே, அவர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனவே, இனியும் நீங்கள் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்று கேட்டுள்ளனர்.

தொடர்ந்து, மௌனத்தைக் கடைபிடித்த முத்தழகன் குடும்பத்தினரிடம் கேள்வியெழுப்பிய டீம், 'திவ்யாவை நீங்களே அடித்துக் கொன்றுவிட்டு, நாடகமாடியுள்ளீர்கள். அதிலும், உச்சகட்டமாக அரசு மருத்துவமனைக்கு திவ்யாவை கொண்டு வந்தபோது, 'அம்மாவை திருடன் வந்து கொன்னுட்டுப் போய்ட்டான்' என இரண்டு வயசுப் பையனைப் பேசவைத்து, அதை ரெக்கார்டு செய்து, திவ்யா குடும்பத்தினரிடம் போட்டுக் காட்டியுள்ளீர்கள். ஒருவர் இறந்த துக்கத்தில் இருப்பவர்கள், இப்படியெல்லாம் ரெக்கார்டு செய்யணும் என்று யோசிக்க முடியுமா? அப்படியென்றால் தவறுசெய்த நீங்கள், தப்பிக்க பச்சை குழந்தையையும் பகடைக்காயாக மாற்ற முயற்சித்துள்ளீர்கள்' என்று விசாரணை அதிகாரிகள் தங்கள் குரலில் கடுமையைக் கூட்டினர். அதன்பின்னரே கடைசியில் திவ்யாவை தாங்கள் கொலைசெய்ததை முழுமையாக ஒப்புக்கொண்டனர்" என்றனர் அதிகாரிகள்.



முத்தழகன் குடும்பத்தினரின் வாக்குமூலம் என்ன?

"திவ்யாவிடம் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு 17.7.17 அன்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரித்து, திருவாரூரில் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவில் எஸ்.எஸ்.ஐ-யாக இருக்கும் ராணியின் அண்ணன் சிவக்குமாரை வரவழைத்துள்ளனர். அவர், கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் செந்திலைக் கூட்டி வந்துள்ளார். அவர்களும் சேர்ந்து திவ்யாவை மிரட்ட, ஒரு கட்டத்தில் சண்டை உச்சம் அடைந்து, திவ்யாவைத் தாக்கியுள்ளார் முத்தழகன். அதன்பிறகு அங்கிருந்த சிவகுமார், கரூர் செந்தில் ஆகியோர் சேர்ந்து, திவ்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுள்ளனர். வீட்டுக்கு வெளியே பேரனுக்கு சோறூட்டிக்கொண்டிருந்த ராணி, அவரைக் காரில் வைத்து பூட்டிவிட்டு, வீட்டிற்குள் வந்தவர் தடயங்களை எல்லாம் அழித்துள்ளார். இந்தக் கொலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பேசப்பட்டு, ஒரு லட்சம் ரூபாயை சிவகுமாருக்கு முத்தழகன் முன்பணமாகக் கொடுத்துள்ளார். இதன்பிறகே, இந்தக் கொலை அரங்கேறியுள்ளது" என்றனர் போலீஸ் அதிகாரிகள் விரிவாக.

தற்போது சிவகுமார், செந்தில் ஆகியோரைத் தனிப்படை போலீஸார் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். அதேநேரம் திவ்யாவின் குடும்பத்தினரோ, "இளஞ்சேரனுக்கு திருச்சியில் வேறொரு பெண்ணுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொள்ள இருந்தார். இந்தத் தகவல் தெரிந்து, திவ்யா அதைக் கண்டித்தார். அதன்காரணமாகவே, திவ்யாவை அவர்கள் அடித்துக்கொன்றுவிட்டனர். முத்தழகனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்காமல், எளிய தண்டனை கிடைக்க மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு முக்கியக் கல்வி நிலைய வேந்தர், முத்தழகன் குடும்பத்துக்கு சப்போர்ட் செய்கிறார். எந்தவகையிலும் முத்தழகன் குடும்பம் தப்பிக்கக்கூடாது" என்கின்றனர் அழுத்தமாக.


திவ்யா வழக்கை விசாரித்து வரும் மன்னார்குடி டி.எஸ்.பி அசோகனிடம் இதுபற்றி நாம் கேட்டோம். "வழக்கை முறையாக விசாரித்து வருகிறோம். கஸ்டடி எடுத்து விசாரித்ததில் கிடைத்த தகவல்களை, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். மேற்கொண்டு இந்த வழக்கின் தன்மையை, திவ்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே சொல்ல முடியும்" என்றார் சுருக்கமாக.

திவ்யாவின் மரணம் ஏற்படுத்திய வலி, இன்னும் சில நாள்களுக்கு மன்னார்குடி மக்கள் நெஞ்சில் இருந்து அகலாது.
''தடுப்பூசி போடுற வரைக்கும் சிரிச்சுட்டே இருந்தா என் பொண்ணு''! - அரசு மருத்துவமனை அலட்சியத்தால் கதறும் தாய்

வீ கே.ரமேஷ்




ஏழ்மையான மக்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு வருவதாலோ என்னவோ, அங்கே எப்போதும் அலட்சியமும் கவனக்குறைவும் மருந்து வாசனைகளை மீறி வியாபித்திருக்கும்.

அப்படித்தான், சேலம் மாவட்டம், கருப்பூரில் மருத்துவர்களின் கவனக்குறைவால் நான்கு மாத பெண் குழந்தை, இந்த மண்ணைவிட்டு சென்றுவிட்டது. ஶ்ரீநிதி என்ற அந்தக் குழந்தைக்குப் போடப்பட்ட தடுப்பூசியே மரணத்துக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மருத்துவமனை தரப்பில் இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது மற்றொரு கொடுமை. குழந்தையின் தந்தை நம்மிடம் பேசினார்.





''என் பேரு மணி. கொத்தனார் வேலை செஞ்சுட்டிருக்கேன். ஒருநாளைக்கு 400 ரூபாய் கிடைக்கும். என் தாய்மாமன் மகள் கெளசல்யாவோடு எட்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு. ஓமலூர் பக்கத்துல கருப்பூரில் அருந்ததியர் தெருவில் குடியிருக்கிறோம். கல்யாணமாகி மூணு வருஷமா குழந்தை இல்லை. பல கோவில்களுக்குப் போய் சாமிகளைக் கும்பிட்டு பிறந்தவன் முகேஷ். அவனுக்கு அஞ்சு வயதுசாகுது. இப்போ, நாலு மாசத்துக்கு முன்னாடி சேலம் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைப் பிறந்துச்சு. ரொம்ப சந்தோஷப்பட்டோம். அஞ்சு நாளைக்கு முன்னாடிதான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன்.

சொந்தக்காரங்க, அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் வந்து பார்த்தாங்க. எல்லோருக்கும் சாக்லெட் வாங்கிக் கொடுத்தோம். ரொம்ப அழகா இருக்கான்னு சொன்னாங்க. குழந்தை ஆரோக்கியமாகவும் இருந்துச்சு. ஶ்ரீநிதின்னு பேரு வெச்சோம். நான் கூலி வேலை செஞ்சாலும் மனைவிக்கோ, குழந்தைக்கோ எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கிட்டிருக்கேன். வசதி இல்லாமல்தான் கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போறோம்'' என்ற குழந்தையின் தந்தை, சற்றே அமைதியாகித் தொடர்கிறார்.



''கருப்பூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடறதுக்காக, ஜூலை 26-ம் தேதி காலையில் ஒன்பது மணிக்கு என் மனைவியும் தாத்தாவும் குழந்தையோடு போனாங்க. குழந்தை நல்லா சிரிச்சுக்கிட்டே போனதைப் பார்த்தேன். ஆஸ்பத்திரியில் டாக்டர் யாருமில்லை. நர்ஸூங்க ரெண்டு பேரு குழந்தைக்கு ரெண்டு ஊசிகளைப் போட்டாங்க. 'தடுப்பூசி போட்டிருக்கோம், காய்ச்சல் வரும். இந்த ஒரு மாத்திரையை நான்காக உடைச்சு ஒவ்வொரு வேளையும் கொடுங்க'னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. மதியம் ரெண்டு மணிக்கெல்லாம் குழந்தைக்குக் காய்ச்சல் வந்துடுச்சு. சொன்ன மாதிரி அந்த மாத்திரையை உடைச்சு பாலில் கலந்து கொடுத்தும், காய்ச்சல் குறையலை. தலையெல்லாம் சூடாகி, குழந்தை கதறி இருக்கு. என் மனைவி குழந்தையை மடியில்போட்டு தாலாட்டிட்டே இருந்திருக்கா. சாயந்திரம் நாலு மணிக்கு குழந்தை அழுதுட்டே உயிரை விட்டுருச்சு'' என்று கண்ணீரை அடக்க முடியாமல் குலுங்கினார் மணி.



அழுது அழுது சோர்ந்திருந்த குழந்தையின் தாய் கெளசல்யா, ''என் குழந்தை இல்லாத வீட்டில் இருக்கவே பிடிக்கலை. பக்கத்துல எந்தக் குழந்தை அழுதாலும் என் குழந்தை அழுது கூப்பிடற மாதிரியே இருக்கு. என் பையன், 'பாப்பா எங்கே? எப்போ வரும்?'னு கேட்கும்போது மனசு துடியா துடிக்குது. எங்களை மாதிரி வறுமையில் இருக்கிறவங்கதான் கவர்மென்ட் ஆஸ்பத்திருக்குப் போறாங்க. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் சரியா பார்க்க மாட்டோம்னு சொல்லியிருந்தால், கடனை வாங்கியாவது வேற ஆஸ்பத்திரிக்குப் போயிருப்போம். அநியாயமாக என் குழந்தையை ஊசி போட்டு கொன்னுட்டாங்க. ஊர்ல எல்லோரும் சேர்ந்துபோய், போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்தோம். இதுக்கு நடுவுல அந்த ஆஸ்பத்திரியிலிருந்து ஒரு நர்ஸ் வீட்டுக்கு வந்து குழந்தைக்குப் போட்ட தடுப்பூசி அட்டையை வாங்கிட்டு போயிடுச்சு. போலீஸ்காரங்க, 'கேஸ் வந்தால், உன் குழந்தையை அறுத்து போஸ்ட் மார்டம் பண்ணித்தான் கொடுப்போம். பிஞ்சு குழந்தையை அறுக்க சம்மதிக்கிறியா?னு கேட்டாங்க. வேணாம்னு கேஸை வாபஸ் வாங்கிட்டோம்'' என்கிறார் வேதனையுடன்.

ஶ்ரீநிதி பிறந்ததும், இரண்டு குழந்தை போதும் என்று குடும்பக் கட்டுப்பாடும் செய்துகொண்டிருக்கிறார் கெளசல்யா. ''டாக்டரும் நர்ஸூங்களும் வீட்டுக்கு வந்து 'குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷனை நீக்கிடறோம்'னு சொல்லி இருக்காங்க. ஆனா, செத்த குழந்தை விஷயத்தில் எந்த நியாயமும் கிடைக்கலை. என் குழந்தையை என்கிட்டே இருந்து பிரிச்சுட்டாங்க. ஆஸ்பத்திக்குப் போகும்போதுகூட சிரிச்சுட்டே இருந்த குழந்தை இப்போ எங்களைவிட்டுப் போயிடுச்சு.'' என்று தேம்பி தேம்பி அழுகிறார் கெளசல்யா.

கருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டதற்கு, ''இது விஷயமா நாங்க எந்தத் தகவலையும் பத்திரிகைகளுக்கு சொல்லக் கூடாது. எதுவாக இருந்தாலும், ஹெல்த் அதிகாரி பூங்கொடி மேடமிடம் கேட்டுக்கங்க'' என்றார்கள். ஆனால், மாவட்ட ஹெல்த் அதிகாரியான பூங்கொடி எண்ணுக்குப் பலமுறை தொடர்புகொண்டும் பதில் இல்லை.

மருத்துவம் என்ற உன்னத பணியில் இருப்பவர்கள், கூடுதல் கவனம் மற்றும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்!

தட்கல் டிக்கெட்டுகள்: ஆன் லைனில் புக் செய்து பிற்பாடு பணம் செலுத்தும் வசதி

தட்கல் ரயில் டிக்கெட்டுகளை தற்போது ஆன்லைனில் புக் செய்து பிற்பாடு பணம் கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட்டுகளை வீட்டுக்கு வரவழைத்த பிறகு அதற்கான தொகையை கொடுக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இ-டிக்கெட் புக்கிங் சேவை வழங்கி வரும் நிறுவனமான ஆந்துரில் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே நாளொன்றுக்கு 1,30,000 தட்கல் டிக்கெட்டுகளைக் கையாண்டு வருகிறது. இதில் பெரும்பாலான டிக்கெட்டுகள் கவுண்டர் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் புக் செய்யப்பட்டு விடுகின்றன.
தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்யும் போது அதற்கான தொகையைச் செலுத்தும் வழிமுறையில் காலதாமதம் ஏற்பட்டு டிக்கெட் இருந்தாலும் தொகை செலுத்துதலில் ஏற்படும் தாமதத்தினால் வெயிட்டிங் லிஸ்ட் ஆகிவிடும் நிலை நீடித்து வருகிறது.
தற்போது டிக்கெட் டெலிவரியின் போது தொகையைச் செலுத்தினால் போதும் என்ற திட்டத்தினால் புக்கிங் சில விநாடிகளில் நடைபெறுவதோடு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தட்கல் புக் செய்யும் போது கட்டணத் தொகையைச் செலுத்துவதற்கான வங்கிச் சேவையை நாடும் தருணத்தில் இணையதள இணைப்பு கிடைப்பது தாமதமாவதால் டிக்கெட் புக் செய்யும் நடவடிக்கையே பயனற்று போவதும் நடைபெறுகிறது.
டிக்கெட்டுகளின் டிஜிட்டல் டெலிவரி குறுஞ்செய்தி அல்லது இ-மெயில் மூலம் நடந்து விடுகிறது, ஆனால் டிக்கெட்டுக்கான கட்டணத்தொகை வசூலிப்பது இவ்வகையில் 24 மணிநேரம் ஆகிறது.
மேலும் டிக்கெட் புக் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் பேமண்ட் லிங்க் மூலம் 4 மணி நேரத்துக்குள் டிக்கெட் கட்டணத் தொகையைச் செலுத்தினால் ரூ.50 கழிவு உண்டு.
டிக்கெட் டெலிவரிக்கு முன்னால் டிக்கெட்டை ரத்து செய்யும் வாடிக்கையாளர்கள் டிக்கெட் ரத்துக் கட்டணம் மற்றும் டெலிவரிக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவித்தால் பயனாளர் கணக்கு துண்டிக்கப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் ரிசர்வேஷன் கவுன்ட்டர்களை விடுத்து ஆன்லைன் வசதியைப் பயன்படுத்திக் கொள்வதை அதிகரிக்க ஐஎஸ்ஆர்டிசி இதனைச் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதற்காக ஐஎஸ்ஆர்டிசி-யின் ‘பே ஆன் டெலிவரி’ லிங்கில் பதிவு செய்து கொள்வது அவசியம்.
‘இ-பே லேட்டர்’
இதே போன்று ஐஎஸ்ஆர்டிசி ஆன்லைனில் இ-டிக்கெட் புக் செய்து 15 நாட்கள் கழித்து ‘இ-பே லேட்டர்’ வசதி மூலம் கட்டணம் செலுத்தும் முறையை சோதனை முயற்சியாக அறிமுகம் செய்துள்ளது. இந்த இ-பே லேட்டர் வசதியைப் பயன்படுத்தினால் 3.5% கூடுதல் கட்டணம் மற்றும் பொருந்தக்கூடிய வரியுடன் வசூலிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஐஎஸ்ஆர்டிசி இணையதளப் பக்கத்தில் இந்த ‘இ-பே லேட்டர்’ லின்க் காணப்படும்.

Daddy, If I Die, Who Will Eat My Food?” Says 7-year-old Fighting A Rare Blood Disorder

“You don’t know what it is to have a child with Thalassemia. I wouldn’t wish this life upon any parent or any child. People think it is just anemia. My little girl lives her life thinking every day might just be her last day. Even if this disease is manageable in some way, the effect it has over your child, and that perpetual fear, is something you can’t imagine.”



Geethika (7), was a new born when she fell sick. She had a high fever. They had just been discharged after delivery when the baby had to be admitted again for observation. 4 days, and no diagnosis. A blood test showed low hemoglobin, so she had multiple blood transfusions. The father was forced to switch several hospitals before he found out that she was born with a severe blood disorder, Thalassemia. At the time, she was 6 months old.

You always want to believe that your children are healthy, even if they have a cold

Narayan and Subbamma have an older child, Akhila (10). Akhila is a healthy young girl. The parents were first shattered to hear that their younger daughter was sick. They couldn’t believe it. Narayan wanted to do everything possible to cure her.

“I went to Guntur, I went to CMC Vellore. Everywhere, they had her admitted, ran the same tests again and told us she had Thalassemia. The only solution? Blood transfusion. Finally, a doctor asked me why I’m not giving my doctor medicines. I said she was not prescribed any.”

A father embarked on a mission to save his child and nothing was going to stop him
Narayan registered at Red Cross Hyderabad. The blood was free, but he had to pay for medicines, her special diet, and transportation every month for her transfusions. For 7 years, he has doted over Geethika watching her every breath, every step, making sure she does not fall ill. He kept asking doctors if there was a permanent cure. Everyone said the transfusions were the only way.

“For 20 days a month, my daughter is super healthy. She goes to school, she plays, she jumps around the house. When day 20 arrives, she sleeps longer. She does not want to go to school. She does not even step out of the house. I know, we have to go.”
We live in fear, fear of what might happen if one day we miss the signs
If there is any delay in transfusions, the fever sets in. Geethika begins crying out in pain. Her limbs begin to hurt and she can hardly move around because of fatigue. It scares her so much that she religiously takes her medication on time and even pulls her parents to go to the hospital. She does not flinch at the sight of blood or when they stick needles into her.

“I have spent nearly 20 lakhs over the past 7 years. She cannot eat outside food. She needs a special diet. She needs special care. All this moving around as well. We sold our land. We sold everything we have. We even borrowed from people. The priority is her health. Anything for her.”

My daughter is thinking about death and we have to stop that from happening
Narayan was still looking for a cure when he chanced upon a doctor who suggested bone marrow transplant. The estimated cost for the surgery is Rs. 15 lakhs, something Narayan cannot afford right now. He has applied for CM funds and is waiting for approval. The family is desperate to save Geethika from this disease, now more than ever.

“We were traveling back home in the train recently. I had kept her food by my side. She said to me ‘Daddy, if I die, who will eat my food?’ It just broke me. She asks questions like this sometimes. And it is hard to keep myself from bursting into tears. I cannot live if anything happens to her. I need to save her from this. I can see the disease is changing her, even in appearance. It is now or never.”
Geethika is a strong little girl, but even strong girls need to be saved. Your support can help a father give his daughter a healthy life.
Supporting Documents

The specifics of this case have been verified by the medical team at the concerned hospital. For any clarification on the treatment or associated costs, contact the campaign organizer or the medical team.

Click here to contribute to Geethika or for more details on this campaign.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...