Sunday, September 17, 2017

22. தந்தையை விஞ்சிய தனயன் - ஆர்.டி. பர்மன் 

By கருந்தேள் ராஜேஷ்  |   Published on : 05th May 2017 09:28 PM  |   
main_image


எஸ்.டி. பர்மனைப் பற்றி நாம் கவனித்திருக்கிறோம். அவரது புதல்வர் ஆர்.டி. பர்மன் என்ற ராகுல் தேவ் பர்மன், இந்தியாவின் புதழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர். எஸ்.டி. பர்மனின் மறைவுக்குப் பின்னர் ஹிந்தித் திரையுலகைப் பல வருடங்கள் அரசாண்டவர். ஐம்பத்து நான்கே வயதில் வாரிசில்லாமல் இறந்துவிட்டாலும்கூட, இன்றும் பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பல பாடல்கள் இவர் இசைத்தவையே.
ஆர்.டி. பர்மனின் முதல் ட்யூன், அவரது ஒன்பதாவது வயதில் இசையமைக்கப்பட்டது என்பது ஆச்சரியமானது. சிறுவயதில் அவர் கம்போஸ் செய்த ட்யூனை, ‘ஃபந்தூஷ்’ (1956) படத்தில் எஸ்.டி. பர்மனால் ‘ஆயே மெரி டோபி பலட் கே ஆ’ என்ற பாடலுக்காகப் பின்னர் எஸ்.டி. பர்மன் உபயோகித்துக்கொண்டார். ஆர்.டி. பர்மன் மிகச்சிறுவயதில் இப்படி இசையமைத்ததில் ஆச்சரியமே இல்லை. அவரது தந்தை எஸ்.டி. பர்மன் எப்படியெல்லாம் இசை கற்றுக்கொண்டார் என்று நாம் ஏற்கெனவே கவனித்திருக்கிறோம். அதேபோல் ஆர்.டி. பர்மனுக்கும், தந்தையிடமிருந்தும், பின்னர் அலி அக்பர் கான் (சரோட்), சம்தா பிரஸாத் (தப்லா) முதலிய சிறந்த இசைக்கலைஞர்களிடமிருந்தும் இசை கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதை அவர் திறம்படவும் கற்றார்.
இசையை நன்கு கற்றுத் தேர்ந்தபின்னர், ‘சொல்வா சால்’ (1958), ‘சல்த்தி கா நாம் காடி’ (1958), ‘காகஸ் கி ஃபூல்’ (1957) முதலிய சில படங்களில் தந்தையிடமே உதவியாளராகவும் பணியாற்றினார் ஆர்.டி. பர்மன். இவைகளைத் தொடர்ந்து, தனது இருபதாவது வயதில், 1959ல், ‘ராஸ்’ என்ற படத்தில் இசையமைப்பாளராகும் வாய்ப்பு ஆர்.டி. பர்மனுக்குக் கிடைக்கிறது. ஆனால், குருதத்தை வைத்து அவரது உதவியாளர் நிரஞ்சன் இயக்க இருந்த அப்படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் தந்தையிடமே உதவியாளராக மாறினார் பஞ்ச்சம் (ஆர்.டி. பர்மனின் செல்லப்பெயர். இப்பெயராலேயே இன்றும் ‘பஞ்ச்சம் தா’ என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருகிறார்).
1961ல், ‘ச்சோட்டே நவாப்’ என்ற படத்தை, பிரபல நகைச்சுவை நடிகர் மெஹ்மூத் தயாரிக்கிறார். இப்படத்தில் எஸ்.டி. பர்மன் இசையை நாடி அவரது வீட்டுக்குச் செல்கிறார். எஸ்.டி. பர்மன்  நேரமின்மையால் இசையமைக்க மறுக்க, வீட்டில் தப்லா வாசித்துக்கொண்டிருந்த இளைஞன் பஞ்ச்சமையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்கிறார் மெஹ்மூத். இதுதான் ஆர்.டி. பர்மனின் முதல் படம். இதன் பின்னர் ‘பூத் பங்ளா’, ‘தீஸ்ரா கோன்’ ஆகிய படங்கள் 1965ல் வெளியாகின்றன. அடுத்த ஆண்டு வெளியான ‘தீஸ்ரி மன்ஸில்’ (1965) படம்தான் ஆர்.டி. பர்மனை ஊரெல்லாம் அறியச்செய்தது. பூத் பங்ளாவிலேயே ‘ஆவோ ட்விஸ்ட் கரே(ன்)’, ‘எக் சவால் ஹை’ முதலிய ஹிட்கள் இருந்தன. ஆனால் தீஸ்ரி மன்ஸில்தான் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் ஆன முதல் ஆர்.டி பர்மன் படம். ஷம்மி கபூர் நடித்திருந்த இப்படத்தின் கதாநாயகி ஆஷா பாரேக். படத்தை இயக்கியவர் தேவ் ஆனந்தின் சகோதரர் விஜய் ஆனந்த். படத்தை எழுதித் தயாரித்தவர் பிரபல இயக்குநர் நஸீர் ஹுஸைன். தீஸ்ரி மன்ஸில், தேவ் ஆனந்த் நடிக்கவேண்டிய படம். ஆனால் தேவ் ஆனந்தும் நஸீர் ஹுஸைனும் ஒரு பார்ட்டியில் (நடிகை சாதனாவின் நிச்சயதார்த்தத்துக்கான பார்ட்டி அது) லேசாகக் குடித்துவிட்டுச் சண்டையிட்டதால், நஸீர் ஹுஸைன், தேவ் ஆனந்தை இப்படத்தில் இருந்து விலக்கி, ஷம்மி கபூரைச் சேர்த்தார்.
படம் பிரம்மாண்ட ஹிட் ஆனது. பாடல்களின் ட்யூனை ஆர்.டி. பர்மன் ஷம்மி கபூருக்குப் பாடிக்காட்டியபோதே அங்கேயே ஷம்மி கபூர் எழுந்து சந்தோஷமாக நடனமாடியிருக்கும் அளவு அவருக்குப் பாடல்கள் பிடித்துவிட்டன. அதேபோல், ‘ஓ ஹஸீனா ஸுல்ஃபோவாலி ஜானே கஹா’, ஓ மேரா சோனா ரே சோனா ரே’, ‘தும்னே முஜே தேகா ஹோ கர்’ முதலிய பாடல்கள் இந்தியாவெங்கும் பிரபலம் ஆயின. உடனடியாக ஆர்.டி. பர்மனுக்குப் பல வாய்ப்புகள் குவிந்தன. அன்றில் இருந்து அவர் இறந்த 1994 வரை இந்தியாவின் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக விளங்கினார் ஆர்.டி. பர்மன். இந்தப் படத்துக்குப் பின்னர், 1985ல் நஸீர் ஹுஸைன் இயக்கிய ‘ஸபர்தஸ்த்’ படம் வரை அவரது அத்தனை படங்களுக்கும் ஆர்.டி. பர்மன் தான் இசை.
‘தீஸ்ரி மன்ஸில்’ படத்தைத் தொடர்ந்து, பதி பத்னி, சந்தன் கா பால்னா, பஹாரோ(ன்) கே சப்னே, படோசன், ப்யார் கா மௌசம், வாரிஸ் என்று வரிசையாக இசையமைக்கத் துவங்கினார் ஆர்.டி. பர்மன். 1970ல் வெளியான கடீ பதங்க் திரைப்படம், ஆர்.டி. பர்மனுக்கு ஒரு மிகச்சிறந்த ஹிட்டாக அமைந்தது. இப்படத்தின் ‘யே ஜோ மொஹப்பத் ஹை’, ‘யே ஷாம் மஸ்தானி’, ‘ப்யார் திவானா ஹோதா ஹை’, ஆஜ் ந ச்சோடேங்கே’, ‘நா கொயீ உமங் ஹை’ ஆகிய பாடல்கள் பிரம்மாண்ட ஹிட்கள் ஆயின. இதற்கு முன்னரே இயக்குநர் ஷக்தி சமந்தா & ராஜேஷ் கன்னா ஆகியோரின் கூட்டணியில் வெளியான ஆராதனா பிரபல ஹிட் ஆகியிருந்தது (இசை, எஸ்.டி. பர்மன். ஆனாலும் படத்தின் இரண்டு பாடல்கள் ஆர்.டி. பர்மன் இசையமைத்ததாகவே இன்றுவரை பேசப்படுகிறது).

இதற்குப் பிறகு, ‘கேரவான்’ (1971), ‘புட்டா மில் கயா’ (1971), ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ (1971), ‘சீதா ஔர் கீதா’ (1971) என்று தடதடவென்று சூப்பர்ஹிட் இசை ஆர்.டி. பர்மன் வழியாக இந்தியாவெல்லாம் பாய்ந்தது. குறிப்பாக ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில், ‘தம் மாரோ தம்’ பாடல் உலக ஹிட் ஆனது. அப்பாடலின் வீச்சால் பயந்துபோன இயக்குநர்-நடிகர் தேவ் ஆனந்த், அப்பாடலைப் படத்தில் முழுதாக வைக்கவே இல்லை. வைத்தால், படத்தைப் பாடல் மிஞ்சிவிடும் என்று அஞ்சினார்.

3 வயது குழந்தை, ரூ.100 கோடி சொத்துகளை உதறிவிட்டு துறவறம் செல்லும் ஜெயின் மத தம்பதியினர்


By DIN  |   Published on : 17th September 2017 01:32 AM  | 
family
Ads by Kiosked
ராஜஸ்தான் மாநிலத்தில், 3 வயதே ஆகும் பெண் குழந்தை, ரூ.100 கோடி மதிப்புடையச் சொத்துகளை உதறிவிட்டு, ஜெயின் மதத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் துறவறம் செல்லவுள்ளனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
ராஜஸ்தான் மாநிலம், நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமித் ராத்தோர் (35). ஜெயின் மதத்தின் ஸ்வேதம்பர் பிரிவைச் சேர்ந்த ராத்தோர், ராஜஸ்தானில் தனது குடும்பத்தினரின் தொழிலை நிர்வகித்து வருகிறார். 
அதற்கு முன்பு லண்டனில் அவர் பணியாற்றினார். அவரது மனைவி அனாமிகா (34) என்ஜினீயர் ஆவார். இவர்கள் இருவருக்கும், 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. 
இந்நிலையில், சூரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமித் ராத்தோர், ஜெயின் மத வழக்கப்படி, துறவறம் செல்ல விருப்பம் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த துறவி ஆச்சார்ய ராம்லால் மகராஜ் என்பவர், துறவறம் செல்வதற்கு அனாமிகாவின் சம்மதத்தை கேட்டுப் பெறும்படி தெரிவித்துள்ளார். இதை அனாமிகாவிடம் ராத்தோர் தெரிவித்தபோது, அதை அவர் உடனடியாக ஏற்றார். மேலும், ராத்தோருடன் சேர்ந்து தாமும் துறவறம் பூண்டு கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
பின்னர் இந்த முடிவை ராத்தோரும், அனாமிகாவும், தங்களது பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் தெரிவித்துள்ளனர். அதைக் கேட்ட உறவினர்கள், துறவறம் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், தங்களது முடிவில், ராத்தோரும், அனாமிகாவும் உறுதியாக இருந்தனர். அதனால், அந்த முடிவை உறவினர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அதன்படி, சூரத்தில் வரும் 23}ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், இருவருக்கும் ஜெயின் மதத் துறவி ஆச்சார்ய ராம்லால் மகராஜ் துறவறம் செய்து வைக்கவுள்ளார். இதற்கு ஏற்ப, இருவரும் தற்போதிலிருந்தே மௌன விரதம் இருந்து வருகின்றனர்.
இருவரும் துறவறம் பூண்டதும், அவர்களது தலைமுடி முழுவதும் மழிக்கப்பட்டு மொட்டை அடிக்கப்படும். வெள்ளை நிறத்திலான உடையையே இருவரும் அணிய வேண்டும். தம்மை அறியாமல் கூட உயிரினங்களுக்கு கெடுதல் செய்து விடக் கூடாது என்பதற்காக, பேசும்போது வாய்க்குள் சிறிய வகை பூச்சிகள் சென்றுவிடாமல் இருக்கும் வகையில், வாயைச் சுற்றிலும் வெள்ளைத் துணியை சுற்றிக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நடைமுறையை வாழ்நாள் முழுவதும் ராத்தோரும், அனாமிகாவும் கடைபிடிக்க வேண்டும்.
சுமித் ராத்தோர், லண்டனில் படிப்பை முடித்து, அங்கேயே 2 ஆண்டுகள் பணிபுரிந்தவர் ஆவார். அனாமிகா, 8ஆம் வகுப்புத் தேர்வில் நீமுச் மாவட்டத்தில் முதலாவது வந்து தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் தற்போது ரூ.100 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளன. அதேபோல், பெண் குழந்தையும் உள்ளது.
ராத்தோரும், அனாமிகாவும் துறவறம் செல்வதால், பெண் குழந்தையை பெற்றோரிடம் விட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து அனாமிகாவின் தந்தை அசோக் சந்தாலியா கூறுகையில், "எனது பேத்தியை நாங்கள் கவனித்துக் கொள்வோம். எனது மகள் துறவறம் செல்வதை நாங்கள் எதிர்க்கவில்லை' என்றார். இதே கருத்தை ராத்தோரின் தந்தை ராஜேந்திர சிங்கும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, குஜராத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வில் வணிகப் பாடத்தில் 99.99 சதவீதம் மதிப்பெண் எடுத்த சிறுவன் ஒருவர், துறவறம் பூண்டது குறிப்பிடத்தக்கது.
 

More girls cornering MBBS seats

Statistics show the situation has remained in their favour for the past decade

Over the last nine years, the number of girls getting into medical colleges, whether self-financing or government, has been equal to or higher than the number of boys. While one indicator of this should have been better performance of girls in the Standard XII examinations, perusing the statistics over the years makes it clear that more girls than boys are entering medical colleges in Tamil Nadu, and that statistics remain unshaken with NEET too.
The percentage of girls (to boys) entering MBBS courses in government medical colleges has been between 49 and 56 since 2009, and this year (2017- 2018), it was 54. Only in 2010 was it higher at 56. The performance in the self-financing side has swung between 54 and 60. Put together, these admissions allow the gender meter to rest comfortably on the female side in the last decade or so.
Change in 2 decades
“It has been like this for many years now. Maybe 40 years back, when we were students, the gender ratio would have been 70:30 in favour of the boys. However, that started gradually changing, and more girls started entering the profession. Gradually it evened out, and then in the last 15-20 years, the tide has turned in favour of girls,” says S. Mohanasundaram, former Director of Medical Education.
A senior woman professor in a government medical college explains that the tide turned in 1990s with entrance examinations, and then Standard XII marks, or sheer merit deciding the entry of candidates.
In 1990s with entrance exams, the girls were performing better. With girls having an edge over the boys in the Standard XII results, they naturally had a better chance of getting into medical colleges.
Additionally, she reminds us, came social change. “Earlier, when we were studying to be doctors, things like finding appropriate grooms for their daughters governed what kind of course the girls could take. Even if the girls performed well, their parents may not have been so keen on sending them to medical college. That seems to have changed in the 1990s,” she explains, providing the context.
However, for the years for which data was available for government school students who entered medical schools, there was no consistent pattern.
In two years, more girls from government schools secured admission to MBBS course, and in the other two years, it was boys. Also traditionally, in Tamil Nadu, the number of government school students getting MBBS has been low, less than 1 per cent.
That number crashed to an all-time low in recent years, five seats, this year.


அமெரிக்கா போக ஆசையா?- நிராகரித்தாலும் விசாவுக்கு விண்ணப்பிக்கலாமா?

Published : 15 Sep 2017 10:39 IST






அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புவோர் விசா தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டியவை என்ன? மாதமொருமுறை உங்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார்கள் சென்னையில் உள்ள‌ அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரிகள்.

நான் தற்போது திருப்பூரில் இருக்கிறேன். அடுத்த 6 மாதங்களில் அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புகிறேன். இணையம் மூலமாக விசாவுக்கு விண்ணப்பிக்க முடியுமா அல்லது நேரடியாக சென்னையில் உள்ள‌ துணைத் தூதரகத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டுமா?

- ஆனந்த், திருப்பூர்.

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பதில் அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளன. முதல் கட்டமாக, குடியுரிமை அல்லாதோர் விசாவுக்கான DS -160 படிவத்தை இணைய வழியில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பிறகு விசா கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அடுத்து கைரேகைப் பதிவுகளுக்கெனத் தனியாகவும் விசா நேர்காணலுக்குத் தனியாகவும் இருவேறு நேரப் பதிவுகளை (அப்பாயின்ட்மென்ட்) பெற்றிட வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய: http://www.ustraveldocs.com/in/in-niv-visaapply.asp

விசிட்டர் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது DS-160 என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமாமே? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

- சிவரஞ்சனி, கொடைக்கானல்.

ஆமாம். அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் DS-160 என்ற படிவத்தை இணைய வழியில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பதில் இதுதான் முதல் படி. விண்ணப்ப நடைமுறைகள் சார்ந்த முழு விவரங்களை அறிய: http://www.ustraveldocs.com/in/in-niv-visaapply.asp

கடந்த 2016‍‍-ம் ஆண்டு நவம்பர் மாதம் என் பெற்றோர் B2 விசாவைப் புதுப்பிக்க விண்ணப்பித்தனர். அது இப்போதுவரை நிலுவையில் உள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவரின் விசாவைப் புதுப்பிக்க எவ்வளவு காலம் ஆகும்?

- நடராஜன், திருச்சி.

ஒவ்வொரு விண்ணப்பமும் அவரவர் தனிப்பட்ட காரணங்களைச் சார்ந்தது. விசா நேர்காணலுக்குப் பிறகு 60 நாட்களுக்குள் பெரும்பாலும் விசா நிர்வாக நடைமுறைகள் முடிந்துவிடும். சில விண்ணப்பங்களுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படும். நிர்வாக நடைமுறையின் காரணமாக உங்கள் பெற்றோரின் விண்ணப்பம் இன்னமும் நிலுவையிலிருந்தால், விசா நேர்காணல் முடிந்து 60 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தால், support-india@ustraveldocs.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரம் கேட்டு அனுப்புங்கள். உங்கள் பெயர், விண்ணப்ப எண், தொடர்பு முகவரி, தொலைபேசி உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிடுவது அவசியம்.


நான் என் தாத்தாவை அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புகிறேன். அவருக்கு வயது 86. முதியவர்களுக்கு ‘விசா வெய்வர்’ திட்டம் என ஒன்று உள்ளதாமே? அது குறித்து விளக்கம் தேவை.

- மானஸி, கோவை.

உங்கள் தாத்தாவுக்கு நேர்காணல் இல்லாமல் விசா வழங்கும் சலுகை கிட்டலாம். தற்போதைய அமெரிக்கக் குடியேற்றச் சட்டப்படி, சில வகை விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 14 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கெனவே விசா மறுக்கப்பட்டவர்களாக இல்லாதிருப்பின், இச்சலுகையைப் பெறலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய: http://www.ustraveldocs.com/in/in-niv-visarenew.asp#qualifications

நான் மூன்றாண்டுகளுக்கு முன்பு B2 விசாவுக்கு விண்ணப்பித்தேன். ஆனால், இரண்டு முறையும் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இப்போது, நான் F1 விசாவுக்கு விண்ணப்பிக்க உள்ளேன். ஏற்கெனவே எனது சுற்றுலா விசா நிராகரிக்கப்பட்டிருப்பதால், இப்போது நான் விண்ணப்பிக்கும்போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமா?

- ரஞ்சித், திண்டுக்கல்.

அமெரிக்கக் குடியேற்ற மற்றும் குடியுரிமைச் சட்டம் விதி 214 (பி)-யின் கீழ், ஒரு முறை விசா நிராகரிப்பு என்பது, விசா பெறும் தகுதியை நிரந்தரமாக இழப்பதாகாது. உங்கள் பயணத் திட்டத்தையொட்டி, எப்போது வேண்டுமானாலும் அதே அல்லது வேறு விசா பிரிவின் கீழ் விசா கோரி நீங்கள் விண்ணப்பிக்கலாம். வேறு விசா பிரிவாக இருக்கும்பட்சத்தில், அதற்குரிய தகுதிகளை நீங்கள் பெற்றிருத்தல் அவசியம். F1 விசா பெறுவதற்கான தகுதி உள்ளிட்ட இதர விசா பிரிவுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிய: travel.state.gov

நன்றி: அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை.
டிஜிட்டல் போதை -1: விழித்துக்கொண்டு பிழைத்துக்கொள்வோமா?

Published : 16 Sep 2017 11:48 IST

வினோத் ஆறுமுகம்






அது ஒரு சின்னஞ்சிறிய கிராமம். இயற்கை எழில் கொஞ்சுகிறது. வெப்பமும் அதிகமில்லை, குளிரும் அதிகமில்லை. இதமான ஒரு காலை நேரம். மரங்களுக்கு நடுவே அமைதியான ஆசிரமம்போல் அமைந்துள்ளது அந்த வீடு. இயற்கையின் அரவணைப்பில் இருக்கும் அந்த வீட்டில் பதின் வயது இளைஞர்கள் சிலர் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அலறும் சீழ்கை ஒலி அவர்களை எழுப்புகிறது. உறக்கம் கலந்த கண்களுடன் அனைவரும் வெளியே வருகிறார்கள். மருத்துவர்கள் வருவதற்குள் காலை உடற்பயிற்சியை முடிக்க வேண்டும். வேகமாகப் புறப்படுங்கள் என்று கட்டளை வருகிறது. அனைவரும் காலைக் கடன்களை முடிக்கிறார்கள். வெளியே மிதமான வேகத்தில் ஓட்டப்பயிற்சி, பின்பு எளிதான உடற்பயிற்சி. சிறிது நேரம் தியானம். குளிக்க செல்கிறார்கள். அப்புறம் காலை சிற்றுண்டி. சிற்றுண்டி முடிந்ததும் மீண்டும் தியானம். இப்பொழுது அவர்களின் கையில் கைபேசி அல்லது மடிக்கணினி கொடுக்கப்படுகிறது. செல்போனுடன் சிறிது நேரம். இணையத்துடன் சிறிது நேரம். வேண்டுமென்றால் கேம் விளையாடலாம்,பேஸ்புக் பார்க்கலாம், படம் எடுக்கலாம். ஒரு மணி நேரம்தான். மீண்டும் தியானம். ஒரு சிறு இடைவெளி. பின்பு வீட்டு வேலைகள் அல்லது தோட்ட வேலைகள்.

மாறுபட்டதொரு முகாம்

மனநல மருத்துவர் வருகிறார். அனைத்தையும் கண்காணிக்கிறார். அவர்களுடன் புன்னகை தவழப் பேசுகிறார். சில மனநலப் பரிசோதனைகளையும் பயிற்சிகளையும் நடத்துகிறார்.சில ஆலோசனைகளை வழங்குகிறார். மதிய உணவு. சிறிது நேர உறக்கம். மீண்டும் தியானம். மீண்டும் அரை மணி நேரம் கைபேசி. மாலை நேர உடற்பயிற்சி. மீண்டும் மனநல மருத்துவருடன் உரையாடல். இரவு உணவுக்குப் பிறகு மீண்டும் தியானம். அன்றைய நாள் பணிகள் முடிவடைந்தன.

இது ஏதோ பள்ளி முகாம் அல்லது என்.சி.சி.-சாரணர் பயிற்சி முகாம் போலத் தோன்றுகிறது, இல்லையா. இந்த முகாம் நடைபெறுவதற்கான காரணம் வேறு. கொஞ்சம் அதிர்ச்சிகரமான முகாம்தான். சீனாவில் இணையத்துக்கு அடிமையானவர்களுக்காக ஹுனான் மாகாணத்தில் செயல்பட்டுவரும் மறுவாழ்வு மையம் இது. இணையம், ஸ்மார்ட்போன், வீடியோ கேம்களால் மனநலம், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் இளைஞர்களையும் மீட்க மனநல மருத்துவர்களும் பெற்றொர்களும் இணைந்து சில லட்சம் ரூபாய் செலவு செய்து இந்த மையத்தை நடத்திவருகிறார்கள்.



தோள்கொடுக்கும் அரசு

டிஜிட்டல் விளையாட்டு போதைக்கு ஆட்பட்டிருக்கும் இளம் சமூகத்தை மீட்டெடுக்கும் டிஜிட்டல் போதை நீக்க மையங்கள் சீனாவிலும் தென்கொரியாவிலும் அதிகரித்துவருகின்றன. அவற்றுக்கு அந்நாட்டு அரசுகளும் உதவுகின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அந்த நாடுகளிலும் டிஜிட்டல் போதை நீக்க மையங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. இந்த நாடுகளில் வசிக்கும் குழந்தைகள் செல்போன், இணையம், எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள். அதற்காக அவர்களை குடிநோயாளிகள் அல்லது போதைப் பழக்கம் கொண்டவர்களைப் போல முகாமில் அடைத்து ராணுவக் கட்டுப்பாடுபோல் கண்காணிக்க வேண்டுமா? இதெல்லாம் ரொம்ப அதிகம் என்று தோன்றலாம். சீன, கொரிய அரசுகள் அப்படி நினைக்கவில்லை.

அந்த நாடுகளில் இளைஞர்களும் சிறுவர்களும் டிஜிட்டல் தொழில்நுட்ப போதைக்கு அடிமையாகி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால்தான், ‘டிஜிட்டல் போதை’ பெரும் தொற்றுநோயைப் போல் அங்கு அதிவேகமாகப் பரவிவருகிறது. உடனே மனநல மருத்துவர்கள், கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள், குழந்தைநல ஆய்வாளர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் டிஜிட்டல் போதை நீக்க மையங்களை அந்நாட்டு அரசுகள் நிறுவிவிட்டன.

தொடர்புக்கு: write2vinod11@gmail.com
It’s free data raining

Airtel offers 60GB free data to postpaid users; here’s how to claim it


Bharti Airtel on Saturday announced a new free data plan for its postpaid users. Under the new plan, Airtel is giving up to 60GB of free data to postpaid users upon downloading and installing the Airtel TV application on their mobile phone. The company is also offering free Live TV services under this offer.

The latest offer comes shortly after the company announced a Postpaid Promise plan under which users could carry forward their unused data to another month and accumulate up to 200GB.

How to claim 60GB bonus data?

If you are an Airtel user, you need to download or open MyAirtel app. On the home screen, you’ll see a banner prompting you to claim free data. Tap on the banner and follow the on-screen instruction. The data can only be availed by downloading and installing the Airtel TV app.

Claim your bonus data. (HT Photo)

If you have successfully downloaded and installed the app, Airtel will send you a notification through SMS on your registered mobile number. The data will be credited to your account within 24 hours.

President's medal for former DIG D Roopa who exposed alleged jail irregularities

PTI | Updated: Sep 16, 2017, 21:32 IST

HIGHLIGHTS

Former DIG D Roopa was today conferred the President's Medal.

She had highlighted alleged irregularities at the Bengaluru central jail

She had also highlighted preferential treatment to AIADMK leader V K Sasikala

DIG Roopa greeted by her son


BENGALURU: Former DIG D Roopa, who highlighted in a report alleged irregularities at the central jail here, including preferential treatment to AIADMK leader V K Sasikala, was on Saturday conferred the President's Medal.

The award was presented to Roopa for her meritorious service by Governor Vajubhai Vala at a ceremony at Raj Bhavan in the presence of Karnataka Chief Minister Siddaramaiah and Home Minister Ramalinga Reddy.

Other police officials selected for the President's medal for their meritorious service were also conferred the medals.

In July, Roopa, then DIG of Prisons, D Roopa, had submitted a report to the Director General of Prisons stating that Sasikala, serving a four-year sentence in the disproportionate assets case at Parapanna Agrahara Central Prison, was given preferential treatment and there was "a talk" that Rs two crore had exchanged hands.

TOP COMMENThearty congratulations to dig d. roopa. your deserve it. i appreciate your boldness. dr.shanthakumarshanthakumar mahadevaiah

Subsequently, both Roopa and the DG were transferred after they were locked in a public spat over the issue and a high-level probe ordered into the claims.

Roopa was posted as Deputy Inspector General of Police and Commissioner for Traffic and Road Safety here.
HC orders notice on plea seeking ban on camphor in temples

tnn | Updated: Sep 17, 2017, 00:41 IST

Madurai: The Madurai bench of the Madras high court on Saturday issued notice on petition seeking to prohibit sale and use of chemical camphor and animal fats and dalda-based light (theepam) in temples in the state.

Hindu Makkal Katchi Sivaganga district president S Anandavel filed the petition seeking a ban on use of chemical camphor and animal fat in temples. It came up for hearing before the division bench of justices K K Sasidharan and G R Swaminathan.

K Neelamegam, petitioner's counsel, said that using pure cow ghee to light lamp would make the temple free from pollution. However, theepams made of animal fats and dalda were sold and used in many temples.

The counel said that several shops in Sri Meenakshi Sundareswarar temple were seen selling dalda theepams under the label of ghee theepam. Chemical camphor was sold there, too. Carbon di oxide and carbon mono oxide emitted from these theeepams and camphors when they were lighted. It would lead to breathing problem and simialr diseases, the counsel added.

Neelamegam said that the temple authority, which was supposed to monitor it, had failed to do so. A representation seeking to prohibit those items in temples was sent to the state's home secretary, health secretary and Hindu religious and charitable endowment secretary on August 25, 2017. However, no action was taken in this regard. Following it, the court ordered notice.
Ignou, another 4800 bodies lose FCRA licence

Bharti Jain| TNN | Updated: Sep 17, 2017, 03:59 IST



Ignou is among the organisations whose FCRA licence was cancelled.

NEW DELHI: The Union home ministry has cancelled the licence of 4,842 NGOs and organisations, including Indira Gandhi National Open University (Ignou) and Delhi's Guru Tegh Bahadur Khalsa College, under the Foreign Contribution Regulation Act for failing to file annual returns from 2010-11 to 2014-15 despite several reminders, sources in the ministry told TOI on Saturday.

It is mandatory for an NGO or an organisation that has been granted licence under FCRA to file returns of its foreign contribution receipts and expenditure records on an annual basis.

The Union home ministry scrapped FCRA registration of the 4,842 NGOs and organisations on August 8 this year after they did not file returns for a minimum three out of five years between 2010-11 and 2014-15.

It be recalled that it had in a similar exercise in 2015 cancelled the registration of 10,020 NGOs over non-adherence to FCRA norms. The NGOs affected at the time included Delhi University, Jawaharlal Nehru University, IIT (Delhi), School of Planning & Architecture and Punjab University.

Incidentally, institutions formed under an Act or statute are exempt from mandatory FCRA registration and filing of annual returns. A 2011 home ministry notification exempted them on the ground that their accounts were anyway scrutinised and audited by CAG.

"JNU, IITs and Delhi University can therefore still receive foreign funding despite having lost their FCRA licence in 2015," said a home ministry official.

In May, around 18,500 NGOs that had not been regularly filing returns under FCRA over past 5 years, were given a one-time opportunity to give details of their income and expenses. No penalty was to be paid by the defaulters. While 12,537 NGOs reverted, around 5,922 did not bother to upload their returns.

The latter were served a notice in July, well after the extended deadline to file returns had expired, asking why their FCRA licence should not be cancelled over non-filing of annual returns.

While 950 NGOs responded to the notice, there was no word from the 4,842 organisations, leaving the home ministry no other option but to cancel FCRA registration of the latter. The remaining are under review. IGNOU and Guru Tegh Bahadur Khalsa College are the two prominent names in the cancelled list, an officer said adding that they had not filed annual returns for a single year between 2010-11 and 2014-15.
Madras univ goes paperless, set to save up to 70% cost

Siddharth Prabhakar| TNN | Updated: Sep 17, 2017, 00:21 IST

Chennai: In a move that will save the institution a few crores every year and simplify administration, the University of Madras has decided to go completely paperless. All the official files pertaining to syndicate, academic council, Senate and communication to colleges will be done only through e-mail.

A decision to this effect was taken unanimously at the syndicate meeting on Thursday. The 160-year-old institution is perhaps the first in the country to take such a decision.

The university conducts two academic council meets, two senate meetings and at least 12 syndicate meetings every year. Agenda and minutes of the meeting running into several hundreds of pages have to be printed and distributed to the members of these bodies. Syndicate has 27 members, senate 125 members and academic council more than 200 members.

The annual report and other reports run into more than 1000 pages. Apart from these, examination, board of studies related communication and documents are also sizeable. Besides these, all the invitations for seminars, conferences and academic programmes will no longer be printed and only e-invites will be sent, a senior official said. Paper work would be used only for appointments and finance related matters for a short while till the system settles down. "University can save at least 70 percent of its costs related to purchase of papers, printer cartridges for office use and printing costs," said vice-chancellor P Duraisamy.

The syndicate has also decided on scrapping a five-year integrated course on post-modern development administration and converted it into a two-year MA in development administration. This course was offered by Anna Centre for Public affairs, which faced difficulties in conducting language courses and providing hostel accommodation for undergraduate students.

Three Puducherry medical colleges manipulated records to deny admission to meritorious students

Bosco Dominique| TNN | Sep 16, 2017, 09:05 IST



PUDUCHERRY: It has now come to light that three private medical colleges in Puducherry had admitted 186 students who had not even applied for admission in those colleges in MBBS last year.

The imbroglio in MBBS admissions in deemed universities and private medical colleges could have been averted if the Puducherry government and private institutions strictly adhered to the decisions taken during the meeting convened at the Raj Nivas on September 1 last year, said lt governor Kiran Bedi.

Within a few days after the private institutions concluded MBBS admissions for the last academic year 2016-17, the chairperson of permanent admission committeeand Madras High Court former judge justice Chitra Venkataraman, in a report dated October 19 last year addressed to the chief secretary listed out serious lapses in the admission process in three private medical colleges and asked the Puducherry government to take appropriate action.

The delay on the part of the government finally resulted in the Medical Council of India ordering discharge of 770-odd MBBS students, who were admitted at private institutions, without following due rules and regulations. The MCI, in its September 7, 2017 order, directed the government and institutions to discharge all MBBS students who were not allotted seats through centralized admission committee (Centac) and send a compliance report within two weeks from the date of dispatch of the order.

Committee chairperson said the parents' associations submitted material evidence proving that the three private medical colleges admitted candidates, who had not even applied for admission in their colleges and denied admission to meritorious candidates, who officially applied for admission in their colleges. The associations pointed out that three private medical colleges offered MBBS admission to 186 students, who did not even apply for admission in their respective colleges.

The Justice said on comparing the application list with the admission list submitted by Pondicherry Institute of Medical Sciences, it was found that out of 112 students admitted, 44 students had not even applied for admission in the college. Similarly out of the 97 students admitted at Sri Venkateswara Medical College Hospital and Research Centre, 50 students had not applied at all and out of the 95 students admitted at Sri Manakula Vinayagar Medical College Hospital and Research Centre, 92 students had not applied at all.

"This left the meritorious students, who had applied in the said colleges and also figured in the merit list prepared by the permanent admission committee not being included," said the justice in the report.

The colleges denied admission to meritorious students, who refused to pay exorbitant fees, declaring that they failed to appear for counselling despite their presence during the counselling session. "The parents informed that the colleges made this noting when the parents insisted on payment of fees as per the fee committee direction," the justice said.

LATEST COMMENTit appears Khat party and its middlemen might have reaped tons of money !!!!!N Renganathan

"Agony caused to over 770 medical students was completely avoidable had the minutes of the meeting recorded on September 1 last year held at Raj Nivas were implemented by all parties concerned. Permanent admission committee chairperson also pointed out the serious deficiencies later. None of the issues was addressed. The whole scenario would have been different had the issues were addressed effectively. Instead, the colleges had a free run as is evident from the scale of irregularities based on which the MCI has cancelled the admissions,' said Bedi.

She said people suffer when the government fails to address issues in a time-bound manner with a sense of urgency and integrity. "Regrettably in this issue, it's our children and parents who suffer," she said.
Fear of judicial whip ends govt employees' strike

Government offices are not rest houses for the employees. Government servants cannot act like masters of public."

TNN | Sep 16, 2017, 10:34 IST

CHENNAI: In the end, it was fear of the judicial whip that did the trick. The week-long strike by various government employees unions, demanding wage revision and old pension scheme, was withdrawn on Friday, and staffers returned to offices by 2pm, after the Madras high court made it known it would crack the whip if the strike was not called off immediately and unconditionally.

A bench of Justice K K Sasidharan and Justice G R Swaminatha, which had on September 7 restrained JACTO-GEO from going ahead with the proposed strike, said: "The indefinite strike paralysed the administration. The employees on strike are not permitting the public to visit the collectorate and other government offices. These premises are virtually under the control of employees who treat it as if it is their private property.

"They have no right to remain at the government office day and night, and make it their abode. Government offices are not rest houses for the employees. Government servants cannot act like masters of public."

The bench was passing orders on a contempt petition that was filed seeking action against the association office-bears who had wilfully violated the injunction orders of the court and continued their strike.

Justice Sasidharan, writing the judgment for the bench, listed a number of apex court verdicts to drive home the point that there was no fundamental or legal or statutory right for anyone to go on strike, and that a constitutional court had ample jurisdiction to grant declaratory relief in matters like this.

The bench initially gave counsel for the association 15 minutes to consult the officebearers and inform the court of their stance. When counsel returned and said they would like to convene the general body meeting to announce their decision, the bench rejected the argument saying in view of the injunction order granted by the court on September 7 itself, there was no question of taking the general body's permission for withdrawal of the strike.

After the judges said the court would see that its orders were enforced, the association agreed to suspend the strike with a request that the settlement proceedings be initiated.

LATEST COMMENTExcellent judgement. Great work by the court. The Govt employees cannot make public sub seventh to them. They are there to serve people and implement Govt orders.qrst asdd

The bench then directed the Tamil Nadu chief secretary to take up the issue with the government, and said it must address the various issues raised by the employees and submit its views to the court on September 21. Noting that it hoped the government would approach the issue with an open mind in view of unconditional withdrawal of the strike, the judges pointed out that the employees' associations had agreed to resume work on Friday itself.

"We, therefore, direct the employees, including teachers, who have been on strike, to report to duty immediately, and in any case by 2pm on Friday," said the bench.
Traffic diversion for ODI match in Chepauk

TNN | Sep 16, 2017, 23:36 IST

Chennai: Police have announced traffic diversions to facilitate vehicle movement in and around Chepauk as the one-day international cricket match between Indiaand Australia is to be held at the M A Chidambaram stadium on Sunday. The traffic diversions will be effected from 11am to 3pm, a release said. Bells Road will be made one way, with entry from Wallajah Road and vehicles will not be allowed to enter from Bharathi Salai. This will be made vice versa when the match is over.

Vehicles from Kamarajar Salai towards Bharathi Salai will not be allowed except MTC buses and for vehicles with valid pass. Canal Road will be made one-way, with entry from Bharathi Salai. Vehicles with passes bearing the letters M, P, T, W, V and MTC buses coming from Anna Salai into Wallajah Road will be allowed on Bells Road. Vehicles bearing letters B and R will not be allowed on Bells Road and will be directed to park at MRTS and Pattabiram Gate.

Vehicles coming from War Memorial and Gandhi Statue with passes bearing letters M, P, T, W, V and MTC buses will be allowed through Bharathi Salai. Other vehicles will be directed to the service road for parking on Foreshore Service Road. Vehicles without passes would be parking their vehicles on Foreshore Estate Road. Parking arrangements for about 3,350 vehicles have been made for vehicles with passes.
அசுரவேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள் பதறுது மனசு:தினம் தினம் நடக்குது பெரும் விபத்துக்கள்
பதிவு செய்த நாள்16செப்
2017
23:18


ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்வதால், பொதுமக்கள் மற்றும் டூவீலர் ஓட்டிகள் விபத்தில் சிக்கி, உடல் ஊனம் அடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாவட்டத்தில் ராஜபாளையம், சிவகாசி, அருப்புகோட்டையிலிருந்து மதுரைக்கு அதிகளவில் தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. மேலும், தென்காசி, திருநெல்வேலி, தேனிக்கும் தனியார் பஸ்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அரசு பஸ்களை விட கட்டணம் குறைவு, குறைந்த நேர பயணம் என்பதால் அதிகளவில் பயணிகள் தனியார் பஸ்களுக்காக காத்திருந்து பயணிக்கின்றனர்.இதில் போட்டி இல்லாத வழித்தடங்கள் மற்றும் கிராம வழித்தடங்களின் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று,
பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர். ஆனால், மதுரையிலிருந்து ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை வழித்தடங்களில் அரசு பஸ்களுடன் போட்டிபோட்டு வருவாயை தனியார் பஸ்கள் பெறுகின்றன.அரசு பஸ்களுடன் ஒப்பிடுகையில் தனியார் பஸ்கள்
சுத்தமாகவும், இருக்கைகள் மற்றும் ஜன்னல்கள் பழுதில்லாமல் இருப்பதும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதனால் நாளுக்குநாள் தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரம் தங்களுடைய வருவாயை பெருக்கும் வகையில் அதிவேகங்களில் தனியார் பஸ்கள் செல்வது பயணிகளுக்கு ஒருவித விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. எதிர்திசையில் வரும் வாகனங்களும் அதிவேகமாக வந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயமே உள்ளது. தற்போது மாவட்டத்தில் ஒவ்வொரு வழித்தடத்திலும் தினமும் பல சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதில் பலர் காயமடைந்து உடல்ஊனமடைந்தும், பலர் உயிரிழந்தும் உள்ளனர்.

திட்டமிடல் அவசியம்அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியில் விபத்தில்லா நிலையை ஏற்படுத்த அரசு நிர்வாகம் சரியான திட்டமிடல் மிகவும் அவசியமாகும். பஸ் ஊழியர்கள் கூறுகையில், 'முன்பு மதுரை பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தான் ராஜபாளையம், சிவகாசி, அருப்புகோட்டைக்கு பஸ் புறப்படும். தற்போது மாட்டுதாவணியிலிருந்து புறப்படுவதால் துாரம் அதிகரித்தநிலையில், போதிய இயக்கநேரம் வழங்கப்படாமல் இரு நகரத்தின் பஸ் ஸ்டாண்ட்களை தொட்டு வரும் நிலையில் தனியார் பஸ்கள் இயங்குகிறது.ஏதாவது ஒரு இடத்தில் காலதாமதம் ஏற்பட்டால் கூட அரசு பஸ் நிர்வாகங்கள் எங்களை டிக்கெட் ஏற்ற அனுமதிப்பதில்லை. எனவே தான் கூடுதல் வேகத்தில் மிகவும் கவனத்துடன் பயணிக்கிறோம். நேரங்களை மாற்றியமைத்து போதிய ஓய்வு நேரங்கள் கொடுத்து பஸ்களை இயக்கினால் மட்டுமே விபத்தில்லாநிலையில் பயணிக்கமுடியும்,'என்கின்றனர்.அரசு நிர்வாகம்தான் தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுபடுத்தி, விபத்தில்லா நிலையை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்பது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தேவையாகுது ஓய்வு

ஸ்ரீவில்லிபுத்துார் ரவிந்திரநாத், ''குறைந்த கட்டணம், விரைவுபயணம், பழுதில்லாத இருக்கை வசதிகள் இருப்பதால் தனியார் பஸ்களை விரும்பி பயணிக்கின்றனர். போதியநேரம் இல்லாததால் பஸ்கள் அதிவேகத்தில் பயணிக்கிறது. எதிரில் வரும் டூவீலர் ஓட்டிகள் மற்றும்நடந்துசெல்வோர் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை, தரமில்லாத ரோடு ஆகியவை நாளுக்குநாள் விபத்தினை அதிகரிக்கிறது. தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுபடுத்த, அப்பஸ்களுக்கு ஒரு டிரிப்பிற்கும் மற்றொரு டிரிப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் ஒருமணிநேரம் ஓய்வு கொடுத்து பஸ்களை இயக்கினால், தனியார் பஸ்களினால் ஏற்படும் விபத்து இழப்புகள் குறையும்,''என்றா
இறந்தவர்களுக்கு டிக்கெட்வாங்கிய ரயில் பயணியர்
பதிவு செய்த நாள்16செப்
2017
20:08

ஜபல்பூர், : மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் இருந்து செல்லும் ரயிலில், இறந்தவர்களுக்கும் டிக்கெட் வாங்கி செல்லும் பயணியரை பார்த்து, டிக்கெட் பரிசோதகர்கள் ஆச்சரியமடைந்தனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜபல்பூரில் இருந்து பீஹார் மாநிலத்தில் உள்ள, இந்து, ஜைனர்கள் மற்றும் புத்த மதத்தினரின் புண்ணிய தலமான, கயாவுக்கு செல்லும் ரயிலில், சோதனையில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்து வருகிறது.

ஜபல்பூரில் இருந்து, கட்னி, சத்னா, ரீவா மற்றும் இடாரசி ரயில் நிலையங்களுக்கு இடையில், எட்டு மணி நேரம் நடந்த சோதனையில், இறந்த மூதாதையரின் பெயரில் டிக்கெட் எடுத்த பயணியரை பார்த்து, டிக்கெட் பரிசோதகர்கள் வியந்தனர். 40க்கும் மேற்பட்ட பயணியர், பொது மற்றும் படுக்கை வசதி டிக்கெட்டுகளை வாங்கியது தெரியவந்தது.இதுகுறித்து பயணியர் கூறியதாவது:தற்போது, பித்ருபட்சம் என்னும், 'மஹாளயபட்சம்' நடக்கிறது. அப்போது, பித்ருலோகத்தில் இருக்கும் நம் மூதாதையர், பூமிக்கு நம்மை பார்க்க வருவதாக ஐதீகம். பீஹாரில் உள்ள கயாவில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்ய செல்வதால், அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.ஒரு பயணி, 100 ஆண்டுகளுக்கு முன் இறந்த மூதாதையருக்கு டிக்கெட் வாங்கியதாக கூறினார்.
மலேசியாவில் 23 பேர் சாவுக்கு காரணமான சிறுவர்கள் கைது
பதிவு செய்த நாள்16செப்
2017
23:06

கோலாலம்பூர், மலேசியாவில், உறைவிடப் பள்ளியில் தீ வைத்து, 23 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஏழு சிறுவர்களை, அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் உள்ள உறைவிடப் பள்ளி மாணவர்கள் சிலர், சிறுவர்கள் சிலரை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கும்நடவடிக்கையாக, அந்த சிறுவர்கள், சமீபத்தில் அந்த பள்ளிக்கு தீ வைத்தனர்.இந்த விபத்தில், பள்ளி மாணவர்கள், 21 பேர் உட்பட, 23 பேர்பலியாயினர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில், தீ விபத்துக்கு காரணமான, 11 - 17 வயதுடைய சிறுவர்கள் ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஆறு பேர், போதை மருந்து உட்கொண்டது தெரிய வந்துள்ளது.
கல்லூரி பட்டமளிப்பு விழா
பதிவு செய்த நாள்17செப்
2017
01:41

செங்கல்பட்டு :செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில், பி.எஸ்சி., ரேடியோலஜி மாணவர்களுக்கு பட்டம்அளிப்பு விழா நடந்தது.
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரியில், பி.எஸ்சி.,. ரேடியாலஜி முதலாமாண்டு பட்டம் அளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில், முதல்வர் உஷா சதாசிவன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.

துணை முதல்வர், அனிதா, துணை கண்காணிப்பாளர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 50 மாணவர்களுக்கு பட்டங்களை,முதல்வர் உஷா சதாசிவன் வழங்கினார். விழாவில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை

பதிவு செய்த நாள்16செப்
2017
22:46

அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார்பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், 'டியூஷன்' என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.

மாத சம்பளம்சி ல ஆசிரியர்கள், தனியார் நடத்தும், 'டியூஷன் சென்டர்'களில், காலை மற்றும் மாலைநேரங்களில், மாதசம்பளம் பெற்று பாடம்நடத்துகின்றனர்.அதனால், பிளஸ் ௧, பிளஸ் ௨ வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களும், ௧௦ம் வகுப்பு எடுக்கும்பட்டதாரி ஆசிரியர்களும், தங்கள் வகுப்புகளில்,அரசு நிர்ணயித்தபடி, பாடங்கள் நடத்துவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது

.தங்கள் வகுப்பு மாணவர்களை, டியூஷனுக்கு வரவழைத்து, அங்குகற்றுத் தருவதாக கூறப்படுகிறது.எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் படிக்கும், பிளஸ் ௧, பிளஸ் ௨ மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, தங்கள் ஆசிரியர்களின்டியூஷன் வகுப்புக்குசெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

எச்சரிக்கை: இதற்காக, மாதந்தோறும், ௧,௦௦௦ - ௩,௦௦௦ ரூபாய் வரை கட்டணம் தேவைப்படுவதால், பண வசதியின்றி அவதிப்படுகின்றனர்.இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, சில பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 'அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,டியூஷன் எடுக்கக் கூடாது' என, தடை விதிக்கப்பட்டு உள்ளது.'கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, டியூஷன் எடுக்க தடை உள்ளதால், ஆசிரியர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்' என, மாவட்டக் கல்விஅதிகாரிகள் எச்சரித்துஉள்ளனர். - நமது நிருபர் -
புதர்மண்டி கிடக்கும் காருகுறிச்சி அருணாசலம் சிலை! பிரபல நாதஸ்வர கலைஞருக்கு நினைவிடம் வருமா?

பதிவு செய்த நாள்16செப்
2017
20:16




திருநெல்வேலி, பிரபல நாதஸ்வர கலைஞர், காருகுறிச்சிஅருணாசலத்தின் சொந்த கிராமத்தில், அவரது சிலை யை சுற்றி, புதர் மண்டி கிடக்கிறது. 'அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்' என, கிராமத்தினர்வலியுறுத்தி உள்ளனர்

.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை அடுத்துள்ளது காருகுறிச்சி கிராமம். மறைந்த பிரபல நாதஸ்வர கலைஞர் அருணாசலம் பிறந்த ஊர். அவரது தந்தை பலவேசம், கோவிலில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார்.சினிமா துறைஅங்குள்ள பண்ணையார் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நாதஸ்வரம் வாசிக்க, கூறை நாடு நடேச பிள்ளை என்ற நாதஸ்வர வித்வான்வந்திருந்தார்.அவருக்கு தரப்பட்ட மரியாதையை பார்த்த பலவேசம், தாமும் நாதஸ்வரம் கற்றுக் கொள்ள விரும்பினார். அது முடியாமல் போகவே, தன் மகன் அருணாசலத்தை, சிறு வயதில் அதற்காக பழக்கினார்.திருவாவடுதுறை ராஜரத்தினத்திடம், தன் மகனை நாதஸ்வரம் கற்க அனுப்பி வைத்தார். குருகுல வாசம் போல, அவரிடம் இசையை கற்றுத் தேர்ந்த அருணாசலம், பின்னாளில் சினிமா துறையிலும் கோலோச்சினார்.கொஞ்சும் சலங்கை என்ற படத்தில், எஸ். ஜானகி பாட, அருணாசலம் நாதஸ்வரம் வாசித்துள்ள, சிங்காரவேலனே தேவா' என்ற பாடல் மிகவும் பிரபலம்.சென்னை தமிழிசை சங்கத்தின் இசை விழாவில், அருணாசலத்தின் நாதஸ்வர கச்சேரியை, வானொலி நிலையம், வழக்கத்திற்கு மாறாக, நள்ளிரவு வரை ஒலிபரப்பியது.

அருணாசலத்தின் கச்சேரிக்குப் புகழ் பெற்ற தவில் கலைஞர்கள் கும்பகோணம் தங்கவேல், வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர், தவில் வாசித்துள்ளனர்.அவருக்கு சங்கீத கலாநிதி விருதை, அரசு வழங்கியது. காருகுறிச்சியை விட்டு, கோவில்பட்டிக்கு புலம் பெயர்ந்த அருணாசலத்தின் வீட்டு கிரக பிரவேச நிகழ்ச்சியில், நடிகர் ஜெமினிகணேசனும், சாவித்திரியும், வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறிய சம்பவம், இன்றளவும் காருகுறிச்சியில் பெருமையாக பேசப்படுகிறது.

கோரிக்கைகாருகுறிச்சி கிராமத்தின் முகப்பில், நாதஸ்வரத்தை கையில் பிடித்தாற் போல, அருணாசலத்தின் சிமென்ட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை பராமரிப்பின்றி, சுற்றிலும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. அவரது பூர்வீக வீட்டையும் யாரோ வாங்கி விட்டனர்.காருகுறிச்சியில், அனேக மாக எல்லோரது வீடுகளிலும், அருணாசலம் நாதஸ்வரம் வாசிக்கும் படமோ, அவர் நேரு, காமராஜ் போன்றோருடன் இருக்கும் கருப்பு, வெள்ளை படங்களோ சுவற்றில் இடம் பிடித்திருக்கின்றன. 1907ல் பிறந்து, 1964ல் மறைந்த இசை மேதைக்கு, காருகுறிச்சியில் நினைவிடம் அமைக்க வேண்டும்என்பதே, அந்த ஊர் மக்களின் கோரிக்கை.மேலும், 'அங்கு, அவரது இசைத்தட்டுகள், பழைய புகைப்படங்கள் போன்றவற்றை, காட்சிப்படுத்த வேண்டும்; அதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும், காருகுறிச்சி கிராம மக்கள்
வலியுறுத்தியுள்ளனர்.

Saturday, September 16, 2017

ஐந்தாம் ஆண்டில் ‘தி இந்து’: அன்பு வாசக நெஞ்சங்களே...


ங்கள் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நேசம் மிகுந்த வாசகர்களாகிய உங்களது ஊக்கமும் பங்களிப்பும்தான், நம் நாளிதழின் தனித்துவமான வெற்றிப் பயணத்துக்கு முக்கியமான காரணம். தொடங்கிய நாள் முதல் இன்று வரை, எழுத்துரு தொடங்கி எழுதும் உள்ளடக்கம் வரையில் அனைத்திலுமே உங்களின் அக்கறையான கருத்துகள் எதிரொலிக்கின்றன. அதுவே, தேவைக்கேற்ற மாற்றங்களுக்கு வித்திட்டு, கூடிச் செல்லும் பொலிவுக்கும் கிரியா ஊக்கியாக அமைந்துள்ளது.

தமிழால் இணைவோம் எனும் முழக்கத்துடன் தன் பயணத்தைத் தொடங்கிய நம்முடைய நாளிதழ் தமிழ் - தமிழர் முன்னேற்றப் பணியில் வரும் ஆண்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது என்று முடிவெடுத்திருக்கிறது. தலைநகர் சென்னையில் தொடங்கியிருக்கும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியும் தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றிவரும் பல்துறை வல்லுநர்களைக் கவுரவிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள ‘தமிழ் திரு’ விருதுகளும் அதன் தொடக்கம்தான். ‘தி இந்து’ மொழிசார் பணிகளில் தன்னை மேலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற நம்முடைய வாசகர்களின் தொடர் வலியுறுத்தலின் வெளிப்பாடே இதுவும்!

139 வருஷங்களுக்கு முன் ‘தி இந்து’ ஆங்கில பத்திரிகை தொடங்கப்பட்டபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை ஒவ்வொரு பிறந்த நாளிலும் நாங்கள் நினைவுகூர்கிறோம், “பத்திரிகை என்பது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் சாதனம் மட்டும் அல்ல; சூழலுக்கு ஏற்ப மக்களின் கருத்துகளை செழுமைப்படுத்தி, உருவாக்குவதும் ஆகும். அந்தத் தேவையை பூர்த்திசெய்யவே நாங்கள் களம் இறங்குகிறோம்”

அதனடிப்படையில்தான், அன்றாடச் செய்திகளை அளிப்பதே நாளிதழ்களின் பணி என்றிருந்த நிலையை இன்று நாம் தமிழிலும் வெற்றிகரமாக மாற்றிக் காட்டியிருக்கிறோம். விறுவிறுப்பு குறையாமல் செய்திகளை அளிக்கும் அதே நேரம், நாட்டின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்கும் மதச் சார்பின்மை, சாதிய எதிர்ப்பு, மாநிலங்கள் உரிமை, பாலின சமத்துவம், சமதர்மம் உள்ளிட்ட உயர் விழுமியங்களைத் தூக்கிப் பிடிப்பதோடு மது ஒழிப்பு, நீர்நிலைகள் மேம்பாடு, உள்ளாட்சிகளுக்கான அதிகாரம், அரசு நிறுவனங்கள் - பள்ளிகள் மேம்பாட்டுக்குத் துணை நிற்பது என்று சமூகத்தின் அடிப்படை வளர்ச்சி தொடர்புடைய ஒவ்வொரு விஷயங்களிலும் ஆழப் பயணிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு தமிழ்ச் சமூகத்தின் அறிவுக்கும் சிந்தனைக்கும் புதிய வாயில்களைத் திறந்து காட்டி வருகிறோம்.
நியாயமும் நீதியுமே எங்களை வழிநடத்துவதற்காக நாங்கள் நிர்ணயித்துக்கொண்டிருக்கும் எளிய கோட்பாடுகள். அதற்கு உங்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பின் அடையாளம்தான், நான்கு ஆண்டுகளுக்குள் ’தி இந்து’ தமிழ் உங்கள் இதய சிம்மாசனத்தில் எட்டிப் பிடித்திருக்கும் இந்த உயரம்!
பெருமையை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்பெருகிவரும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம். உங்கள் நல்லாதரவோடு என்றும் தொடரும் இந்த அற்புதமான பந்தமும் பயணமும்!
- கே.அசோகன்,ஆசிரியர்

medical council of india public notice



அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..?

vikatan 
அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..?

றிஞர் அண்ணா 1963-ம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். நாடாளுமன்றத்தில் 'சென்னை மாகாணம்' என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார். காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. எம்.என். லிங்கம் என்ற உறுப்பினர், "தமிழ்நாடு என பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விடப்போகிறீர்கள்?" என்று கேட்டார். “நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கிறீர்களே, இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்று அண்ணா கேட்டதும், காங்கிரஸ் உறுப்பினரிடம் இருந்து பதிலேதுமில்லை.

முதல்வராக அண்ணா இருந்தபோது, அவரின் பேச்சு எதிர்க்கட்சியினரும் ரசிக்கும்படியாக இருக்கும். ஒரு சமயம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து, “மிருகக்காட்சி சாலைக்கு நான் தந்த ஆண் புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் தந்த பெண் புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட அண்ணா, "சம்பந்திகள் இருவரும் உட்காரந்து, உங்கள் பிரச்னையைப் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்” என்றதும் சபை சிரிப்பால் நிறைந்தது.
பெரியார் தன் முதுமைப் பருவத்தில் செய்துகொண்ட திருமணத்தினால், அண்ணா அவருடன் முரண்பட்டார். பெரியாரின் செயலால் கருத்துவேறுபாடு கொண்ட திராவிடர் கழகத்தினர், அண்ணா தலைமையில் திரண்டனர். பெரியாரின் செயலால் தொண்டர்கள் கண்ணீர் விடுவதாகவும் அந்தக் கண்ணீர் கடலாகி, அதில் பெரியார் மூழ்குவதாகவும் அட்டைப்படம் வெளியிட்டது திராவிட நாடு. எரிச்சலான பெரியார், அண்ணாவின் ஆதரவாளர்களை 'கண்ணீர்த் துளிகள்' என கிண்டலடித்தார். தி.மு.கழகம் உருவானது. ஆனாலும், பெரியாரை தரம் தாழாமல் விமர்சனம் செய்து கண்ணியம் காத்தார் அண்ணா. 
பெரியாருடன் முரண்பட்டு அரசியல் செய்தாலும், 1967 தேர்தலில் தி.மு.க வென்று தமிழக முதல்வராகப் பதவியேற்ற அண்ணா முதலில் சென்று சந்தித்தது பெரியாரைத்தான். தி.மு.கழகத்தின் வெற்றியை பெரியாருக்குக் காணிக்கையாக்குவதாகச் சொல்லி காலில் விழுந்து ஆசி பெற்றார் அண்ணா. இதன்மூலம் அவர் தன்னை சங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டதாக பெரியார் நெகிழ்ந்து எழுதினார்.

அண்ணா ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல; தேர்ந்த நடிகரும்கூட. தான் எழுதிய 'சந்திரோதயம்', 'சந்திரமோகன்' போன்ற நாடகங்களில் நடித்தும் இருக்கிறார்.  புகழ்பெற்ற 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் எம்.ஜி.ஆர். ஆனால், என்ன காரணத்தினாலோ தொடர்ந்து அதில் நடிக்கமுடியாத சூழல் உருவானது. அப்போது அந்த கதாபாத்திரத்திற்கு, தனது இல்லத்தில் தங்கியிருந்த 'கணேசன்' என்ற நாடக நடிகரை நடிக்க வைத்தார் அண்ணா. அந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒருநாள் அந்த நாடகத்தைக் காணவந்த பெரியார், கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “நாடகம் நடந்த இரண்டரை மணிநேரமும் நான் கணேசனை காணவில்லை. சிவாஜியையே கண்டேன்” என நெகிழ்ந்தார். அந்த நடிகர்தான், நடிகர் திலகம் 'சிவாஜி' கணேசன்.

பரபரப்பு அரசியல் தலைவர் என பெயர் எடுத்தாலும் அண்ணாவுக்குள் ஒரு படைப்பாளி எப்போதும் உண்டு. பொதுக்கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு நேரம்கடந்து வீடு திரும்பினாலும், தன் டைரியில் ஓவியம் வரைவது, ஜோக் எழுதுவது என தனக்கு பிடித்தமானவற்றைச் செய்து அந்தநாளின் டென்ஷனைக் குறைத்துக்கொள்வார். போராட்டங்களில் கலந்து சிறை செல்லும்போது அண்ணா தன்னைக் காண வருபவர்களிடம் கேட்கிற விஷயம் ஒன்று புத்தகம். மற்றொன்று வெள்ளைத்தாள். அதில் விருப்பம்போல் படங்களை வரைந்து தள்ளுவார். போர் வீரன், வனம் என அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் காணக்கிடைப்பவை. அவர் தன் டைரியில் எழுதிவைத்த ஜோக்குகளில் ஒன்று இது....

ஹோட்டலில் சாப்பிட வந்தவர்: "ஏம்பா.. வடை இவ்வளவு மோசமா இருக்கு...சின்னதாவும் இருக்கே?"
சர்வர்: "பின்னே, என்னங்க...மோசமாகவும் இருந்து, பெரியதாவும் இருந்தா தின்ன முடியாதுங்களே? அதான்!"

ண்ணாவுக்கு மூக்குப்பொடி போடும் வழக்கம் உண்டு. அண்ணாவிடம் ரசித்த விஷயம் என்ன என்று எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை கேட்டபோது, "பொதுக்கூட்டத்தில் மற்றவருக்குத் தெரியாமல் லாவகமாக, அவர் மூக்குப்பொடி போடும் அந்த சில விநாடிகள் பார்க்க ரசனையாக இருக்கும்" என்று பதிலளித்தார். ஆம், அத்தனை ரசனையாக மூக்குப்பொடி போடுவார் அண்ணா.
இரவு நெடுநேரம்வரை எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் வழக்கம் கொண்டவர் அண்ணா. அதனால், பகல் 10 மணிக்கு மேல்தான் எழுதுவார். காஞ்சிபுரத்தில் அவரைக் காண வருபவர்கள், அவருக்காக வீட்டில் வாசற்படியில்  காத்திருப்பதைப் பார்க்கும் அவரது சித்தி, “கட்சிக்கு உதயசூரியன்னு பேரை வெச்சிட்டு, ஒருநாளும் அது உதிக்கறதைப் பார்க்க மாட்டேங்குறானே" என குறைபட்டுக் கொள்வார் காத்திருப்பவர்களிடம். இதைக்கேட்டு, அந்த இடமே சிரிப்பொலியால் அலறும்..
1968-ம் ஆண்டில் மருத்துவக்கல்லுாரி மாணவர் ஒருவருக்கும், பஸ் நடத்துனர் ஒருவருக்குமான மோதல் பெரிய பிரச்னையாகி பேருந்து தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் செய்தன. அண்ணா தலையிட்டும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. மாணவர் சார்பாக, அண்ணா மன்னிப்பு கேட்டும், அவர்கள் மனமிரங்கி வரவில்லை. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, அண்ணா மயக்கமுற்றார். வாயிலிருந்து ரத்தம் வந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அண்ணாவுக்குப் புற்றுநோய் எனத் தெரியவந்தது. 
லைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், அண்ணாவுக்குமான நட்பு ஆச்சரயமானது. கலைவாணருக்காக அண்ணா எழுதிய கதை “நல்லதம்பி”. கதைப்படி, படத்தில் கலைவாணருக்கு ஒரே ஒரு கதாநாயகிதான். அது பானுமதி. அந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது, அண்ணா ஒருமுறை கலைவாணர் இல்லத்திற்குச் சென்றார். அப்போது தன் கணவருடன் தான் நடிக்கமுடியவில்லையே என கலைவாணரின் மனைவி 'மதுரம்' கவலைப்பட்டதை அவரின் செயல்மூலம் தெரிந்துகொண்டார் அண்ணா. அன்றிரவே "நல்லதம்பி" படத்தின் கதையில் மதுரத்திற்கென ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, கலைவாணருக்கு ஜோடியாக்கினார் அண்ணா. 
தனக்கு புகழ்கொடுத்த அந்தப் படத்திற்கு சன்மானமாக, அண்ணாவுக்கு ஒரு காரை பரிசளித்தார் கலைவாணர். காஞ்சிக்கு நேரில்வந்து அதை தந்ததோடு, பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய காலம் என்பதால் குறிப்பிட்ட காலம்வரை அந்தக் காருக்குத் தேவையான பெட்ரோல் டோக்கன்களையும் கொடுத்தார் கலைவாணர்.
ந்தி எதிர்ப்பு நிலை, திராவிட நாடு கோரிக்கை இவற்றால் அண்ணாவின் மீது கோபத்தில் இருந்தவர் அன்றையப் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவர், சென்னை வந்தபோது தி.மு.க.-வினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டியதற்காக 'நான்சென்ஸ்' என தி.மு.க. தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். அதே நேரு, மாநிலங்களவைக்கு அண்ணா தேர்வாகிச் சென்றபோது, அவரது கன்னிப்பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு அயர்ந்துபோனார். நேரம் கடந்ததை மாநிலங்களவைத் தலைவர் சுட்டிக்காட்டியபோது, உணர்ச்சிவயப்பட்டு குறுக்கிட்ட நேரு ‘அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்; பேசவிடுங்கள்” என கேட்டுக்கொண்ட அதிசயம் நடந்தது. அண்ணாவின் உரை அந்த அளவுக்கு நேருவைக் கட்டிப்போட்டது.
ண்ணாவின் பேச்சுக்கு யாரும் அவ்வளவு எளிதில் மறுத்துப் பேசிவிட முடியாது. வலுவான வாதங்களை வைப்பதில் சமர்த்தர் அவர். ஒருமுறை பெரியாரைக் காண சுதேச கிருபாளினி வந்தார். அந்த வார “ரிவோல்ட்” இதழில் கதர் கட்டுவது மூடநம்பிக்கை என பொருள்படும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் பெரியார். இதை குறிப்பிட்ட கிருபாளினி, "நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருந்து தெருத் தெருவாக கதரை சுமந்து விற்றுக் கட்சியை வளர்த்திருக்கிறீர்கள். ஆனால், இப்போது இப்படி எழுதுவது தவறு!" என்றார். அதற்குப் பதில்கூற முயன்ற பெரியாரின் பேச்சை மறுதலித்து, தொடர்ந்து கிருபளானி ஆவேசத்துடன் பேசவே, குறுக்கே புகுந்த அண்ணா, " 'விபூதி அணிந்தவன் சிவ பக்தன். நாமம் போட்டவன்தான் வைணவன்!' என்று சொல்லும் நம்பிக்கை போன்றதுதான் கதர் கட்டுபவன்தான் தேசபக்தன் என்பது" என்று ஒரே போடாகப் போட, அமைதியானார் கிருபளானி.
திராவிட நாடு கொள்கையை அண்ணா முன்வைத்தபோது பெரும் சர்ச்சையானது. தி.மு.க-வை தடைசெய்ய வசதியாக, மத்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வரும் அளவுக்குப் போனது. 1962-ம் ஆண்டு சீனப் படையெடுப்பின்போது, உருவான கொந்தளிப்பான அரசியல் சூழலில், திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடுவதாக அறிவித்தார். திராவிட நாடு ஆதவாளர்கள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்குப் பயந்து அண்ணா பின்வாங்கி விட்டதாக அவர்கள் விமர்சித்தனர். 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில், நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்து விடுவதாகும். நாம் அப்படி நடந்துகொண்டால், வருங்காலத் தலைமுறை நம்மைச் சபிக்கும்' என்று 1962 அக்டோபர் மாதம் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்ததும், திராவிட நாடு கொள்கையை தான் கைவிட்டதற்கான காரணத்தை தெரிவித்தார் அண்ணா. இதன்மூலம் தான் ஒரு பக்குவப்பட்ட அரசியல் தலைவர் என்பதை நிரூபித்தார் அவர்.

அதேசமயத்தில் ''கழகத்தை அழிக்க சட்டம் கொணர்ந்தனர். சட்டத்தைத் திருத்தி கழகத்தைக் காத்தோம். 'சூட்சுமம்' புரிகிறதா தம்பி?" என்று தி.மு.க. தொண்டர்களுக்கும் தன் நிலைப்பாட்டை புரியவைத்தார் அண்ணா. 
1967-ம் ஆண்டு தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. பதவியேற்புக்கு தலைவர்கள் கோட் சூட்டுடன் தயாராகிக் கொண்டிருந்தபோது, தனது  நுங்கம்பாக்கம் வீட்டில் கவலையோடு இருந்தார் அண்ணா. “தவறு நடந்து விட்டது. இவ்வளவு சீக்கிரம் நாம் பொறுப்புக்கு வந்திருக்கக்கூடாது. இன்னும் சில காலம், நாம் பொறுத்திருந்திருக்க வேண்டும். நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரசையே துார எறிந்துவிட்டு, நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள். நம் மீது பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் சொன்னார். 
ரசியல் கட்சிகள் அநாகரீகமாக ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் நிலைதான் இன்றைய அரசியல். ஆனால் 1967 தேர்தலில் காமராஜர் தோற்ற தகவல் வந்தபோது, எதிர்முகாமில் இருந்த அண்ணா கலக்கமுற்றார். "காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்” என மனம் திறந்து சொன்னார் அண்ணா. "வெற்றியைக் கொண்டாடுகிறேன் பேர்வழி" என தோற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்தக் கூடாது. கொஞ்சநாள் கொண்டாட்டங்களை தள்ளிப்போடுங்கள்" என கண்ணியத்தோடு தன் தம்பிகளுக்கு கட்டளையிட்டார். 1957 தேர்தலில் அண்ணாவின் வீட்டுமுன் அவரை அருவெறுப்புடன் விமர்சித்து எழுதி வைக்கப்பட்டது. "இரவில் படிக்கச் சிரமமாக இருக்கும். ஒரு லாந்தர் விளக்கை வையுங்கள். இதை எழுதியவரின் தகுதியை ஊர் தெரிந்து கொள்ளட்டும்" என்றார் தம்பிகளிடம். 
வாரிசு அரசியல் போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான விஷயம் இன்று தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால், அண்ணா தன் வாரிசுகள் எவரையும் அரசியலில் ஈடுபடுத்தியதில்லை. கட்சி விவகாரங்களில் தலையிட வைத்ததுமில்லை. அண்ணாவின் மறைவுக்குப்பின், கருணாநிதி ஒருமுறையும், அ.தி.மு.க உருவாகி அக்கட்சி சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்த அண்ணாவின் வளர்ப்புப் புதல்வர் பரிமளத்தை அணுகினார் எம்.ஜி.ஆர். அண்ணாவைப்போன்றே அவரது துணைவியாரும் தன் மகனை அரசியலில் ஈடுபடுத்துவதில்லை என்பதில் உறுதியாக நின்றார். 
ண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980-ம் ஆண்டு நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. திறப்பு விழாவில் கலந்துகொண்ட அன்றைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி, "இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர், பின்னாளில் ஒரு மாநிலத்துக்கு முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதையேக் காட்டுகிறது. நான் அண்ணா அளவுக்கு படித்தவனல்ல என்றாலும், சாமான்யனாகிய நானும் குடியரசுத் தலைவராக ஆனதற்கு நமது ஜனநாயக அமைப்பே காரணம்" என்றார். அநேகமாக மாநில முதல்வராக இருந்த ஒருவரின் நினைவு இல்லத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது என்பது அதுவே முதல்முறை.
ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி பேசுகையில், "திராவிட இயக்க அரசியல்வாதியாக அண்ணாவைப் பார்த்தாலும், அவர் ஒரு காந்தியவாதியாகத்தான் இருந்தார். எதையும் யாருக்கும் புரியும் வகையில் சொல்வதில் அவர் கெட்டிக்காரர். குடும்பக் கட்டுப்பாட்டை பற்றி பேசும்போது பாமரர்களுக்கு புரியும்படி “பெருமாளுக்கு இரண்டு பிள்ளைகள்” எனக் கூறினார். தீவிர நாத்திகவாதியான அவர், மக்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காக தன் கொள்கைளை தள்ளிவைத்து, கடவுளை துணைக்கு அழைக்கவும் தயங்கவில்லை. அவர் ஒரு ஜென்டில்மேன்" என்றார்.

அரசு  குழந்தைகள் நலமருத்துவமனை முடங்கியது ! திடீர் மின் தடையால் விபரீதம்!

திடீர் மின்வெட்டு காரணமாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நேற்று மாலைமுதல் இரவுவரையில் பல மணி நேரத்துக்கு முடங்கியது.  அரசு மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதித்திருந்த தாய்மார்கள், இந்த திடீர் மின்வெட்டால் பதறினர். சுகாதாரத்துறை மந்திரியான டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில், 'தற்காலிக கருத்தடை ஊசி' அறிமுக விழாவும் நேற்றுதான் இங்கு நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது.  மருத்துவமனையின் ஐந்தாம் தளத்தில் மந்திரி பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்த அதே இடத்தில்தான்  தாய்-சேய் நலம் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவும் இயங்கி வருகிறது.  இதே ஐந்தாம் தளத்தில்தான் மின் தடையும் ஏற்பட்டது.இந்த திடீர் மின் தடை காரணமாக இன்குபேட்டரில்  வைக்கப் பட்டிருந்த குழந்தைகளின் நிலை குறித்து பெற்றோர்கள் நிலைகொள்ளாமல் தவித்தனர். இன்னொரு பக்கம், சுகாதாரத்துறை மந்திரிபங்கேற்கும் விழாவின் போது இப்படி ஆகி விட்டதே என்று மருத்துவமனை நிர்வாகமும் பதறியது.  வேறுவழியில்லாமல் குழந்தைகளுடன் பெற்றோர்கள், மருத்துவமனையை விட்டு காற்றோட்டமான மரத்தடியில் தஞ்சம் புகுந்தனர்.

ஐந்தாம் தளத்தில் நடக்கவிருந்த விழாவும், மின் தடை காரணமாக வேறு தளத்துக்கு உடனடியாக மாற்றப்பட்டது. மின்தடையை உடனே  சரிசெய்ய  மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏதும் உடனுக்குடன் பலனளிக்கவில்லை.விழாவில் பங்கேற்க வந்திருந்த மந்திரி விஜயபாஸ்கர், அங்கிருந்த சூழ்நிலையைப் பார்த்ததும், மருத்துமனை அதிகாரிகளைக் கூப்பிட்டு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.  மந்திரியை அருகில் பார்த்துவிட்ட,குழந்தைகளின் பெற்றோர்கள், "மருத்துவமனையில் எங்களைப் பாடாய்ப் படுத்துகின்றனர். எல்லாவற்றுக்கும் பணம் கேட்டு இங்குள்ள ஊழியர்கள் தொல்லை கொடுக்கிறார்கள். டாக்டர்களிடம் இது குறித்து சொன்னால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை... மின்சாரம் திடீரென்று போனதால் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். ஜெனரேட்டர் வசதி கூட இல்லை" என்று வரிசையாகப் புகார்களை அடுக்கினர். 'கண்டிப்பாக இதை நான் கவனிக்கிறேன்" என்று உறுதியளித்த மந்திரி விஜயபாஸ்கர், இன்னொரு தளத்தில் ஏற்பாடு செய்திருந்த அதே அரசு விழாவில் பங்கேற்க கிளம்பி விட்டார். ஏழைகளுக்கு அரசு மருத்துவனைதான் நோய்க்காலங்களில் நிரந்தர ஆதரவு என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது... அதை உறுதியாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

HC ORDER

ED attaches properties worth Rs 10 cr in medical college bribery case

TNN | Sep 13, 2017, 20:44 IST




NEW DELHI: In a donation and bribery case against the owner of a medical college in Vadodra, the Enforcement Directorate on Wednesday attached properties worth Rs 10 crore acquired by the college president Mansukh Shahon charges of money laundering.

Mansukh Shah, president of Sumandeep Vidyapeeth in Vadodra, was accused of accepting Rs 20 lakh as bribe for giving admission to a student. A case was registered against him after the anti-corruption bureau (ACB) of Ahmedabad caught him with the bribe money in February this year. The ACB case was later turned into a money laundering case under the Prevention of Money Laundering Act by the ED.

"The student had paid the bribe for admission and for being allowed to appear for the MBBS exam conducted by the university," according to ED.

The ED probe later revealed that Mansukh Shah was running a racket of collecting bribe from his students in lieu of their admission to various courses and for appearance in exams. "The bribe was collected by his accomplices Vinod alias Bharat Savant and Ashok Tailor," a senior the ED officer said.

Shah and his family members had invested the bribe money in shares of dormant listed companies. Shah used these inactive companies to launder the money routing them through a complex network of shell companies. "Shah and his family members purchased shares of these shell companies at a very low price and later sold them at a high cost and deposited the proceeds in his bank accounts," the officer said.

The bribe money was shown as capital gains from share transactions. The ED has traced and attached such laundered money to the tune of Rs 10 crore, out of which Rs 1.73 crore was bank balances in the saving bank accounts and Rs 8.35 crore in fixed deposits in the names of Shah and his family members. The case is still under investigation.

MEDICAL DIALOGUES

Read more at Medical Dialogues: ED attaches property worth Rs 10 crore of Mansukh Shah, the man who sold Medical Seats and Marks 

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக் கோரி பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை

kalviseithi

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள அருகன்குளத்தை சேர்ந்த சமுத்திரகனி மகன் காளிமுத்து (35). இவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்ள வன்னியன்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் காளிமுத்துவும் கலந்து கொண்டார். அப்போது ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் இல்லையென்றால் ஆசிரியர்கள் எப்படி காலம் தள்ள முடியும் என பேசினாராம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பெற்றோருடன் உணவருந்திய காளிமுத்து வெளியில் சென்று விட்டு வருவதாக குடும்பத்தாரிடம் கூறி விட்டு சென்றார். அவர் சிறிது தூரம் நடந்து சென்றவுடன் விஷத்தை குடித்து அங்கு மயங்கி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று காலை காளிமுத்து இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கூறுகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெல்லை மாவட்ட ஆசிரியர் தற்கொலை செய்தது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்றார்.

ஆசிரியர் தற்கொலை விவகாரம் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக காளிமுத்து மதுவுடன் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து ெகாண்டதாக சிவகிரி போலீசார் தெரிவித்தனர்.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...