Monday, March 23, 2015

'நானே படம் எடுப்பேன், என்னைப்போய் படம் எடுக்கிறாயா?...செல்ஃபி எடுத்தவரை போட்டு தள்ளிய நாகப்பாம்பு!



திருப்பூர்: குடிபோதையில் நாகப்பாம்பை செல்ஃபி எடுத்தவரை, அது போட்டுத் தள்ளிய சம்பவம் தாராபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரகுமார் (27). இவரது மனைவி செல்வி (23). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.

இனிமையான இல்லற வாழ்க்கையை தொடங்கிய சந்திரகுமார், வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர் இரவில் மது குடித்துவிட்டு காற்றுக்காக வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்துள்ளார்.

தனது செல்போனில் விளையாடிக் கொண்டே வாட்ஸ் அப்பில் தனது நண்பர்களுக்கு படங்களை அனுப்பியபடியே அயர்ந்து தூங்கி இருக்கிறார்.

அப்போது, நள்ளிரவில் நாகப்பாம்பு ஒன்று சந்திரகுமார் மீது ஊர்ந்திருக்கிறது. போதையில் இருந்த அவர் உடல் மீது ஊர்வது கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு என்பதை அறியாமல் உருண்டு புரண்டு படுத்திருக்கிறார். அப்படியும் ஏதோ ஒன்று தனது உடல் மீது ஊர்வது போல் இருக்கவே சந்திரகுமார் எழுந்து பார்த்துள்ளார். அப்போது, நாகப்பாம்பு ஒன்று படமெடுத்தபடி இருந்துள்ளது.

போதையில் இருந்த சந்திரகுமார், நாகப்பாம்பை கண்டு அதிர்ச்சி அடையாமல் அதை கையில் பிடித்தபடி தனது செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். அந்த படத்தை, ''எனது வீர தீர செயலை பாருங்கள்" என்ற வாசகத்துடன் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருக்கிறார். அந்த நேரத்தில் நாகப்பாம்பு, 'நானே படம் எடுப்பேன், என்னைப்போய் படம் எடுக்கிறாயா என்று சந்திரகுமாரை தீண்டி இருக்கிறது. உடனே விஷம் உடலில் பரவ, வாயில் நுரை தள்ளிய நிலையில் சந்திரகுமார் மயங்கி விழுந்துள்ளார்.

அந்த நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்த செல்வி, தனது கணவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார். செல்வியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சந்திரகுமாரை உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி சந்திரகுமார் பரிதாபமாக இறந்துள்ளார்.

உலகையே ஆட்டிப் படைத்து வரும் செல்ஃபி மோகம், தற்போது தாராபுரத்தில் ஒரு புதுமாப்பிள்ளையின் உயிரையே பறித்திருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Reform medical education, transform healthcare Dr Devi Shetty

If India can initiate some radical changes in medical, nursing and paramedical education, dramatic changes will be visible in three years

India can become the first country in the world to dissociate health care from affluence. This can only happen by closely linking healthcare delivery with medical education.According to World Bank data, Cuba produces the larg est number doctors per capita in the world (6.7 per 1,000 against 2.5 per 1,000 in the US and 0.7 per 1,000 in India) and its health indices are better than that of the US, which spends the most on healthcare. India is short of 3 million doctors and 6 million nurses, as per a PwC study , and its paramedical training programme is virtually non-existent. It is unfortunate that in 65 years post-Independence, we have never even once studied our manpower requirement for healthcare.

CURBING MATERNAL AND INFANT MORTALITY

Every 10 minutes, a young woman dies during childbirth somewhere in India and 3 lakh children die the day they are born. India's infant mortality rate (42 per 1,000 live births) and maternal mortality rate (178 per 100,000 live births) almost matches that of sub-Saharan countries, and the situation will not improve simply because government spends more money . We simply don't have the number of medical specialists needed to reduce these rates.

For 26 million childbirths per year, we need to perform at least 5.2 million Caesarian sections. For successful childbirth following a Csection, we need over a lakh each of gynaecologists, anaesthetists, paediatricians and radiologists. We only have around 30,000 gynaecologists and 20,000 anaesthetists and radiologists.

NUMBING NEGLECT

No surgery on a human body can be done legally without an anesthetist.Only 30% of India's population has satisfactory access to proper anesthesia services, of which 80% are urban beneficiaries.

Top 10 causes of death like heart disease, resistant TB, brain stroke, mental illness leading suicide, liver disease, accidents and cancer cannot be legally retreated by a doctor without a postgraduate qualification. Consider our figures for just two specialties -India has only 4,000 gastroenterologists and 1,400 neurosurgeons. The US has 20,000 undergraduate seats and 37,900 postgraduate seats. In most developed countries, postgraduate seats are twice the number of undergraduate seats.However, in India we have close to 50,000 undergraduate seats and 14,000 postgraduate seats in clinical subjects.

EMPOWER NURSES

India runs MBBS-centric healthcare.Indian policies prevent anyone other than a doctor with an MBBS degree to touch a patient. Primary healthcare in most countries is taken care of by nurse practitioners or physician assistants. In India, a nurse with over 20 years of experience in a cardiac ICU is not allowed to prescribe basic drugs. But in the US, nurse anesthetists administer anesthesia in 67% of cases. The government should consider offering dispensing rights to nurse practitioners or AYUSH doctors working at the public health centre to dispense 47 basic drugs after rigorous training and certification.

The nursing profession in India is on the verge of extinction because career progression is limited in the field. Admissions to nursing colleges have come down by nearly 50%. Soon we may have to import nurses at exorbitant salaries from countries like the Philippines or Thailand.

TRAIN PARAMEDICS

Healthcare is not about just doctors and nurses. For holistic healthcare, there should be four nurses and four paramedics behind every doctor. Of the 20 fastest-growing occupations in US, 15 are in paramedical healthcare.Unfortunately in India, none of the 15 training programmes exist. Paramedics like physician's assistants can add significantly to very sick patient care.

Instead of only looking to increase the healthcare budget in India we should look at reforms in medical, nursing and paramedical education, which will have a big impact in less than three years. Pumping more money into a defunct system will only increase corruption.

THE PRESCRIPTION

The first step is to equalize undergraduate and postgraduate seats in India. This can be done without incurring any cost, by just increasing the number of postgraduate seats in medical colleges and giving the National Board of Examination the status of a statutory body and extending postgraduate medical education beyond medical colleges.

State-owned medical universities should be empowered to innovate and train adequate number of medical specialists, nursing and paramedics to meet the healthcare needs of the state.Today they are restrained and treated like examination conducting agencies.

The Mumbai-based College of Physicians and Surgeons (CPS), which was the first Indian medical university established 103 years ago, can convert the entire basic cadre of MBBS doctors from government hospitals into diploma degree holders in broad specialties like gynecology , pediatrics, anesthesia and radiology in just two years and with no additional investment. The CPS only requires state government recognition.

Unless community health centres are staffed with adequate number of medical specialists with postgraduate diplomas, infant and maternal mortality rates will not decline. The government's target should be to reduce both by 50% within five years.As a collateral benefit, the rest of healthcare delivery in India too will get transformed. Building more institutions like AIIMS will not create this effect. It is time to act now. Otherwise, we will end up reinforcing Einstein's definition of stupidity ­ “doing the same thing over and over and expecting different results“.

The author is chairman, Narayana Health

Seven visually challenged students among graduates from SRM univ

From a self-doubting student to a confident teacher, M Mahendran has come a long way to overcome hurdles he faced due to visual impairment. A postgraduate in education, Mahendran will be among the seven visually challenged graduates of SRM School of Teacher Education and Research who receive degrees at their convocation on Tuesday .

Mahendran recalls how he had taken up the MEd course with numerous doubts about his choice of pursuing it in a private university.

“I had studied in government schools and colleges until I took up the PG course so I was very apprehensive,“ he said. But Mahendran's perseverance helped him clear the Teachers Entrance Test and bag a teaching position in a school in Raghunathapuram just months after he graduated in May 2014. “My students were unused to having a visually impaired person teach them but now they understand that I can help them learn,“ he said.

The university has admitted 126 visually impaired students free of cost. They were among the 14,000 students, including 165 rank holders of various branches and first batch of 46 PG medical students, to receive their undergraduate, postgraduate and doctoral degrees at the 10th convocation from the Union Minister for Science and Technology , Harsh Vardhan.

The university has no plans to introduce new courses, but they want to strengthen their research department. SRM University chancellor T R Pachamuthu said the government should not discriminate between government and private colleges in allocation research funds.

Sunday, March 22, 2015

Sambalpur varsity defers MBBS exams

BHUBANESWAR: Sambalpur University had to reschedule MBBS examinations for two of its affiliated colleges because question papers could not reach the institutions on time.

The move has drawn sharp criticism from students.

Around 250 second-year MBBS students of Veer Surendra Institute of Medical Sciences and Research (VSSIMS), Burla, and Hi-Tech Medical College and Hospital, Rourkela, were scheduled to appear for microbiology Paper I on March 21 and Paper II on March 25.

"The exam for microbiology Paper I will be now held on April 13 while the test for Paper II will be held on April 17," said controller of examinations of Sambalpur University Sisir Swain. Tests of other papers will be held according to the earlier schedule, he said.

"We were prepared to appear for the exams. But the schedule was altered in the last moment, which is de-motivating," said a student of VSSIMS. The examinations are being held at two centres, Municipal College, Rourkela and VSSIMS.

லிம்கா குடிக்க ஆசைப்பட்ட நல்லபாம்புக்கு நேர்ந்த கதி!

புதுச்சேரி அருகே வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு ஒன்று காலி கூல்டிரிங் டின்னுக்குள் தலையை விட்டு மாட்டிக் கொண்டது.

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் டி.புதுக்குப்பம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பர் தனது வீட்டில் குடும்பத்துடன நேற்றிரவு தூங்கி கொண்டு இருந்தார். காலை 6 மணியளவில் வீட்டில் புஸ்... புஸ்... என சத்தம் வந்ததையடுத்து ரமேஷ் எழுந்து சென்று பார்த்துள்ளார்.
அப்போது, வீட்டில் ஒரு சந்து பகுதியில் 5 அடி நீள நல்ல பாம்பு ஒன்று காலி கூல் டிரிங் டின்னுக்குள் தலையை விட்டபடி ஊர்ந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பாம்பை விரட்டவும் முடியாமல், அடித்து கொல்லவும் முடியாமல் பயந்து நடுங்கிய ரமேஷ், இதுபற்றி தனது நண்பர் ஜோதிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.நண்பரின் வீட்டுக்கு வந்த ஜோதி, குளிர்பான டின்னில் இருந்து பாம்பின்  தலையை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், முடியவில்லை. இதனால், பாம்பு மேலும் வலி தாங்க முடியாமல் துடித்துள்ளது.
ரமேஷ் குடும்பத்தினர் குளிர்பானத்தை குடித்து விட்டு காலி டின்னை வைத்திருந்தபோது, நல்ல பாம்பு குளிர்பானம் குடிக்கும் ஆசையில் அந்த டின்னுக்குள் தலையை விட்ட போது சிக்கிக் கொண்டு விட்டது. தொடர்ந்து குளிர்பான டின்னுடன் நல்லபாம்பை பிடித்து ஒரு சாக்கு பையில் போட்டு திருக்கனூர் கடை வீதிக்கு கொண்டு வந்தார் ரமேஷ்.
கடை வீதியில் வைத்து சாக்கு பையை திறந்ததும், நல்ல பாம்பு சாக்கு பையில் இருந்து வெளியேறி குளிர்பான டின்னுடன் அங்கும், இங்குமாக ஓடியது. இதனை பார்த்ததும் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் பின்னர் ஜோதி, அந்த நல்ல பாம்பை பிடித்து மீண்டும் சாக்கு பையில் அடைத்தார்.
உடனே இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர் கண்ணதாசன், பாம்பின் தலையில் சிக்கியிருந்த கூலடிரிங் டின்னை லாவகாமாக அகற்றினார். அதன் பின்னர் அந்த பாம்பை அதே சாக்கு பையில் அடைத்து எடுத்துச் சென்றார்.

அணாக்களின் காலம் அது!



இன்று உணவகங்களில் இரண்டு இட்லி சாப்பிட்டால், 50 ரூபாய் பில் வருகிறது. 65 ஆண்டுகளுக்கு முன், இந்தத் தொகையில் இரண்டு கிராமமே இட்லி சாப்பிட முடியும். அணாக்களின் காலம் அது! இரண்டு அணா (12.5 பைசா) 1950-களில் இருந்த நாணயம். சதுர வடிவில் அன்றைய அன்றாட வாழ்க்கையைச் செல்வாக்கோடு சுற்றிவளைத்து நிர்வகித்த பெருமை அதற்கு உண்டு.

காலையில் எழுந்ததும் கும்பகோணம் டிகிரி காபி வேண்டுமா? மூலை ஹோட்டலில் இரண்டணா. 6 மணியா, ‘இந்து’ பேப்பர் இரண்டணா. 7 மணியா? ‘செவன் ஓ க்ளாக்’ பிளேடு இரண்டணா. 8 மணியா? ‘சூடா ரெண்டு இட்லி’, இல்லை சாதா தோசை - இரண்டணா. உள்ளூர் பயணமா? டிராம் வண்டியில் முத்தியால்பேட்டையில் இருந்து திருவல்லிகேணி 4 கி.மீ. இரண்டணா. சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் மின்சார ரயில் இரண்டணா. கறிகாயா? கால் வீசை (350 கிராம்) கத்திரிக்காய், வெண்டைக்காய் கொசுறு கறிவேப்பிலை, கொத்துமல்லியோடு இரண்டணா. அரை ஆழாக்கு (100 மி.லி.) பால் இரண்டணா. கோயில் வாசலில் இரண்டு பூவன் பழம், நான்கு வெற்றிலை இரண்டு பாக்குடன் இரண்டணா. உள்ளே தீபாராதனை இரண்டணா.

நாட்டார் கடையில் புளித் துண்டு, கல் உப்பு, இரண்டு சிவப்பு மிளகாய், தாளிக்கக் கடுகு, பருப்பு இரண்டணா. லாண்டரியில் சாதாரண சலவை உருப்படிக்கு இரண்டணா. தேங்காய் மூடி இரண்டணா. இளநீர் இளசு இரண்டணா. 80 பக்க நோட்டுப் புத்தகம் இரண்டணா. பென்சில் ஒரு முனையில் ரப்பரோடு இரண்டணா. பள்ளிக்கூட வாசலில் பத்தை போட்டு உப்பு, மிளகாய்ப் பொடியுடன் துண்டு போட்ட மாங்காய் அல்லது கிச்சிலிக்காய் இரண்டணா. கடற்கரையில் தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் பெரிய கூம்புப் பொட்டலம் இரண்டணா. கடற்கரை ரயில் நிலையத்தில் அரை கப் ஐஸ்க்ரீம் இரண்டணா என்று இரண்டணாக்களின் பயன்பாடுதான் எத்தனை எத்தனை! இதைத் தவிர, பஜாரில் நடைமேடையில் துணி விரித்து எதை எடுத்தாலும் இரண்டணா என ஓலமிட்டு வேறு சலுகை விற்பனை.

இரண்டணாவுக்கு இசை

ஜார்ஜ் டவுனில் ஒரு பாட்டு வாத்தியார் ஒரு மணி நேரம் கர்னாடக சங்கீதம் சொல்லிக்கொடுக்க இரண்டணா வசூலித்துவந்தார். மாதச் சம்பளம் உத்தரவாதம் அளிக்க இயலாத கீழ் மட்ட மத்தியதரக் குடும்பத்தினரிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. காசுப் புழக்கத்துக்கு ஏற்ப அவரை மாதத்தில் 10 முறைகூட அழைப்பதுண்டு. இது அக்காலகட்டத்தில் அவலமாகப்படவில்லை. மாறாக, மிரட்டும் ஏழ்மைக்கு இடையே இசைக்கு அளிக்க முன்வந்த மரியாதைக்கும் ஆதரவுக்கும் சான்று அது. இந்த நிலையில் அவ்வப்போது (நிச்சயம் திரும்பி வராத) இரண்டணா கைமாத்தாகக் கேட்கும் பேர்வழிகளும் உண்டு.

சிகரெட்டும் அப்போது இரண்டணாதான். திரைப்பட இடைவேளையில் பளிச்சிடும் சிலைடு ‘புகை பிடிக்காதீர்கள்’ என்று வேண்டுகோள் விடுக்கும். கூடவே அரங்கில், பாதித் திரைக்கதையும் ‘மீதியை வெள்ளித் திரையில் காண்க’என்ற அறிவிப்புடன் வலம்வந்த சினிமா பாட்டுப் புத்தகங்கள் விலையும் இரண்டணாதான்.

1950-களில் புழகத்தில் இருந்த இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாட்டசாட்டமான காளை உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். ஈயம் கலந்த வெண்ணிறத்திலோ அல்லது பித்தளை கலந்த மஞ்சள் நிறத்திலோ பளபளக்கும் மெருகுடன் சதுரமாகஇரண்டணா செலாவணிப் புழக்கத்தில் சுறுசுறுப்பாய் சீறி வருவதற்குக் காளையின் உருவம் பொருத்தமானதே!

- வீ. விஜயராகவன், இலக்கிய, சமூக ஆர்வலர். தொடர்புக்கு: pkvrags@yahoo.com

How safe can you make the Internet for children?

How safe can you make the Internet for children?

The Internet is more dangerous than we imagine. For children, who spend more time online than in a playground, the Web poses untold risks that parents have to identify and eliminate.

Shivangi Nadkarni, Co-Founder & CEO of Arrka Consulting, holds a workshop in the city for parents and children, to address the issue. Excerpts from an email interview:

How dangerous is the Internet for children?

Just like in the physical world, the digital world has its own risks. Many of these are invisible. Unfortunately, awareness about such dangers is rather limited, because we didn’t grow up with them. The lack of awareness sometimes lulls people into a false sense of safety. It is therefore important for parents to understand what the dangers are, educate and monitor their children to protect them — just as they do in the physical world.

How can parents keep their children safe from stalkers and online predators without infringing on their privacy?

There are many measures that parents can take. These include:

- Educating children about the existence of ‘bad guys’ and how to watch out for them.

- Laying down clear rules on what their children can do with their gadgets and for how long.

- Having rules about whom they can connect and communicate with.

- Monitoring to ensure that rules are being followed.

- Creating the right environment for their children, so that they feel secure enough to talk if something goes wrong.

At what age do you suggest parents introduce children to smart phones and tablets? Is it a good idea at all?

The exposure a child gets via digital media is fabulous and insightful — to deny a child that exposure would be a shame. However, it is important to monitor and restrict the time spent using these gadgets. So rather than not giving a child access, it is important to lay down rules of usage.

Today, videos are being made for babies to watch and be stimulated by. So the age when a child gets a particular gadget depends on the child’s ability to handle the gadget and the information that comes with it responsibly. We think very little when we put on a YouTube video to entertain the child. If you’re opening the door, you have to know that very soon it will be pushed open fully, so you have to make sure you and the child are ready for the experience.

If you just want to keep in touch with your child while he/she is in some afterschool activity, all you really need to do is give them a basic phone.

Suggest some basic rules that parents can set for their kids when they go online.

There are rules on multiple fronts that parents need to set:

- Rules on what sites the child can visit, which social media the child can use.

- Rules on the kind of language and content the child can use, the kind of information the child can post (eg: No personal information), whether or not the child can put up photos and videos, etc.

- Rules on following basic hygiene factors online to ensure safety and security. For example, not opening every photo or video that comes their way (as it can be infected), using strong passwords, etc.

- Rules on what kind of apps they can install.

Will privacy settings help? If so, what are the best privacy settings?

Yes, privacy and security settings are a big help, and must be turned on. Unfortunately, this is often not done. Every app and device has its own settings — and they keep changing and evolving as the ‘threat landscape’ evolves.

For eg, Facebook lets you limit your posts to ‘only friends’, so what you post is not available to strangers; Whatsapp lets you limit availability of your status and ‘last seen’ timings to only those on your contacts list; Google lets you turn off your search history, so it cannot analyse it and add to your profile; smart phones let you turn off location services, so apps by default cannot access your location, etc.

The two-hour workshop will be held at C.P.R Environmental Education Centre, Eldams Road, on March 22. For details, call 99305 37656.

MBBS/BDS application portal to reopen

MBBS/BDS application portal to reopen  TIMES NEWS NETWORK 26.07.2026 Chennai : The Tamil Nadu Selection Committee will reopen the online app...