Monday, December 18, 2017

Rs 167cr deposited in Airtel Bank without ‘consent’ of 31L users

Mahendra Singh| TNN | Dec 18, 2017, 03:55 IST

HIGHLIGHTS

The malpractice came to light after the UIDAI investigated a complaint from an individual.
It said that Bharti Airtel opened a payments bank account without his permission and also linked it to receive LPG subsidy.

The amounts were collected in an improper fashion and in violation of UIDAI norms.


Subsidy amounts for LPG were being deposited in Airtel Bank accounts without 'informed consent' of customers.

NEW DELHI: As much as Rs 167 crore was deposited by 31.21 lakh customers in their Airtel Payments Bank accounts which were activated without their "informed consent", leading to suspension of Aadhaar-linked KYC verification of Bharti Airteland Airtel Payments Bank.
The discovery that subsidy amounts for LPG were being deposited in these accounts has led to officials suggesting that it would be appropriate if the sums were returned to the customers. The amounts were collected in an improper fashion and in violation of Unique Identification Authority of India (UIDAI) norms.

The malpractice came to light after the UIDAI investigated a complaint from an individual who said Bharti Airtel not only opened a payments bank account without his permission but also linked it to receive LPG subsidy.

The amounts transferred from Hindustan Petroleum Corporation was Rs 40 crore, from Bharat Petroleum Corporation Rs 39 crore and IndianOil Corporation Rs 88 crore.

An official said the government must act to ensure that the subsidy of Rs 167 crore was returned to the normal bank accounts of customers.

He added that the government should stop sending subsidy to payments banks and wallets as the UIDAI investigation found that in several cases, cooking gas subsidies were transferred in the Airtel Payments Bank account of customers without their knowledge, while they had linked the subsidies to their savings bank accounts.

After investigating the case, the UIDAI in its interim order barred Bharti Airtel and Airtel Payments Bank from conducting Aadhaar linked e-KYC verification of SIM cards and bank clients.

The UIDAI found that at the time of mobile verification using Aadhaar e-KYC, Airtel retailers were also opening Airtel Payments Bank accounts. The opening of bank account was integrated with the process of mobile verification.
ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?

Added : டிச 18, 2017 06:59



வரும் கல்வி ஆண்டில், நாடு முழுவதும், ஒரு லட்சம் இன்ஜினியரிங் இடங்கள் குறைக்கப்பட உள்ளன.

நாடு முழுவதும், 10 ஆயிரத்து, 360 இன்ஜி., கல்லுாரிகளில், 37 லட்சம் இன்ஜினியரிங் இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், பெரும்பாலான கல்லுாரிகளில், 60 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அதனால், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அளவுக்கு, நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 30 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கப்பட்ட கல்லுாரிகளை மூட, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. அதனால், ஆயிரக்கணக்கான கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், மாணவர்களை சேர்க்க, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.எனவே, வரும் கல்வி ஆண்டில், நாடு முழுவதும், ஒரு லட்சம் இன்ஜினியரிங் இடங்கள் குறையும் என, ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது நிருபர் -
வரவிருக்கும் விசேஷங்கள்

டிசம்பர் 25 (தி) கிறிஸ்துமஸ்

டிசம்பர் 29 (வெ) வைகுண்ட ஏகாதசி

ஜனவரி 01 (தி) ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 02 (செ) ஆருத்ரா தரிசனம்

ஜனவரி 13 (ச) போகிப் பண்டிகை

ஜனவரி 14 (ஞா) தைப்பொங்கல்
திருப்பதியில் ஒரு மணிநேரத்தில் தரிசனம் :6 நாட்களுக்கு அமல்

Added : டிச 17, 2017 22:00 |



திருப்பதி:திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம் நாளை முதல் 6 நாட்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது.

நேரம் குறையும்

இது குறித்து கோவில் தேவஸ்தானம் கூறி இருப்பதாவது:பொது தரிசனப் பிரிவில் செல்லும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு மணி நேர தரிசனம் செய்ய முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை அவசியமாகும். சோதனை முறையில் அமல்படுத்தப்படும் புதிய முறையால் குடோனில் காத்திருக்கும் நேரம் குறையும் . பக்தர்களின் ஆலோசனைப்படி, திட்டத்தை மேம்படுத்தி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழுச்செலவும் கிடைக்கும் வகையில் மருத்துவகாப்பீடுத்திட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும்



மருத்துவக்காப்பீடுத்திட்டத்தின் கீழ் முழு மருத்துவ செலவையும் காப்பீட்டுக்கு கழகமே வழங்கும் வகையில் திருத்தி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமை சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
டிசம்பர் 17, 2017, 03:30 AM

விருதுநகர்,

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்நகர் ஏ.வி.கே.சி. திருமண அரங்கில் மாநில தலைவர் சோமநாதன் தலைமையிலும், முதன்மை ஆலோசகர் சுப்பையா, இணை செயலாளர் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் ஆறுமுகம் கூட்ட நடவடிக்கை குறித்து பேசினார். அதன் பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசின் மருத்துவ காப்பீடுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு மருத்துவ செலவு முழுவதையும் காப்பீடுக்கழகமே ஏற்றுக்கொள்ளும் வகையில் மருத்துவ காப்பீடுத்திட்டம் மாற்றி அமைக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் பயணத்தில் முதியோர்கள் ஆண், பெண் இருபாலருக்கும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கிட வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை மத்திய அரசு பின்தங்கிய மாவட்டமாக அறிவித்துள்ள நிலையில் இம்மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக வளர்ச்சி அடைய செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

விருதுநகரில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு அறிவித்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதல்–அமைச்சர் அறிவித்த பல் மருத்துவகல்லூரியை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தொலைதூர பஸ்களும் விருதுநகருக்குள் வந்து செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகரில் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய குடியிருப்புகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதுநகர் மாவட்ட தலைவர் திருப்பதி வரவேற்றோர். செயலாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

Sunday, December 17, 2017

எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை.. வருகிறது புதிய சட்டம்

Posted By:
 

நியூயார்க்: எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை வழங்கக்கூடாது என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. ஏற்கனவே எச்-1பி விசா வழங்குவதில் நிறைய கட்டுப்பாடுகளும் சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்க அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் இந்தியர்கள் பலரின் வேலை இதன் காரணமாக பறிபோகும் அபாயம் ஏற்பட்டது.
தற்போது இந்த விதிமுறையை புதிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் இனி அமெரிக்காவில் இருக்கவும், வேலை பார்க்கவும் முடியாது என்று கூறப்படுகிறது.
ஒபாமா கொண்டு வந்த திட்டம்

ஒபாமா கொண்டு வந்த திட்டம்

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது 2015 வரை அமெரிக்காவில் வேலை பார்த்த இந்தியர்களுக்கு நிறைய நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்க்க முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் இந்தியர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்கள். மேலும் பல இந்திய பெண்கள் அமெரிக்காவில் வேலை வாங்கினார்கள்.
எதிர்ப்பு

எதிர்ப்பு

தற்போது இந்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிக்கு வேலை வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.அதாவது எச்-1பி விசா வைத்து, அங்கேயே குடியுரிமை பெற்று இருந்தாலும் அவர்களி ன் மனைவிக்கு வேலை வழங்க கூடாது. இதன் காரணமாக தற்போது அங்கு இருக்கும் பல இந்திய பெண்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
முன்னுரிமை

முன்னுரிமை

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. ''அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்'' என்ற வசனத்துடன் அதிபர் நிறைய திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்றாகத்தான் இந்த புதிய திருத்தமும் அறிவிக்கப்பட உள்ளது. இனி அமெரிக்க பெண்களுக்கே வேலையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் திருத்தம்

மேலும் திருத்தம்

தற்போது எச்-1பி விசா முறையில் இன்னும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது மொத்தமாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இதனால் 70,000 பெண்கள் உடனடியாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீண்ட கால பாதிப்பு அதைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே 85,000 பேர் எச்-1பி விசா விண்ணப்பித்து இந்தியாவில் காத்து இருக்கின்றனர்.

எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை.. வருகிறது புதிய சட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை வழங்கக்கூடாது என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. ஏற்கனவே எச்-1பி விசா வழங்குவதில் நிறைய கட்டுப்பாடுகளும் சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்க அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் இந்தியர்கள் பலரின் வேலை இதன் காரணமாக பறிபோகும் அபாயம் ஏற்பட்டது.
தற்போது இந்த விதிமுறையை புதிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் இனி அமெரிக்காவில் இருக்கவும், வேலை பார்க்கவும் முடியாது என்று கூறப்படுகிறது.
ஒபாமா கொண்டு வந்த திட்டம்

ஒபாமா கொண்டு வந்த திட்டம்

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது 2015 வரை அமெரிக்காவில் வேலை பார்த்த இந்தியர்களுக்கு நிறைய நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்க்க முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் இந்தியர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்கள். மேலும் பல இந்திய பெண்கள் அமெரிக்காவில் வேலை வாங்கினார்கள்.
எதிர்ப்பு

எதிர்ப்பு

தற்போது இந்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிக்கு வேலை வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.அதாவது எச்-1பி விசா வைத்து, அங்கேயே குடியுரிமை பெற்று இருந்தாலும் அவர்களி ன் மனைவிக்கு வேலை வழங்க கூடாது. இதன் காரணமாக தற்போது அங்கு இருக்கும் பல இந்திய பெண்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
முன்னுரிமை

முன்னுரிமை

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. ''அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்'' என்ற வசனத்துடன் அதிபர் நிறைய திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்றாகத்தான் இந்த புதிய திருத்தமும் அறிவிக்கப்பட உள்ளது. இனி அமெரிக்க பெண்களுக்கே வேலையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் திருத்தம்

மேலும் திருத்தம்

தற்போது எச்-1பி விசா முறையில் இன்னும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது மொத்தமாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இதனால் 70,000 பெண்கள் உடனடியாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீண்ட கால பாதிப்பு அதைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே 85,000 பேர் எச்-1பி விசா விண்ணப்பித்து இந்தியாவில் காத்து இருக்கின்றனர்.

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in 5 yrs

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in  5 yrs  Ethics Board Says Non-Med Practitioners Can’t File Appeals  Rema.Nagarajan@tim...