Sunday, December 17, 2017

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை

Published : 16 Dec 2017 10:09 IST

வி.சுந்தர்ராஜ்

  பழுதாகிக் கிடக்கும் டயர் வண்டிகள்



டயர் வண்டி



பழுதாகிக் கிடக்கும் டயர் வண்டிகள்

“கட்டை வண்டி கஷ்டமா இருக்குன்னு டயர் (மாட்டு) வண்டிகள் வந்துச்சு. இப்ப, குட்டி யானை (டாடா ஏஸ்) வண்டிகளால அந்த டயர் வண்டிகளுக்கும் பஞ்சம் வந்துருச்சு. அதனால, எங்க பொழப்பும் பரிதாபமாகிட்டு..” தஞ்சாவூர் பக்கம் டயர் வண்டிகள் பூட்டும் தொழிலில் இருப்பவர்களின் வயித்துப் பாட்டுப் புலம்பல் இது!

காத்திருந்து வாங்கினார்கள்

30 வருடங்களுக்கு முன்பு, திருக்கானூர்பட்டிதான் தஞ்சைப் பகுதிக்கு டயர் வண்டிகளை அறிமுகம் செய்த ஊர். அதிலிருந்து இன்று வரை டயர் வண்டிகள் பூட்டுவதில் தொழில் சுத்தமான ஊர் என்ற பெயரைத் தக்கவைத்திருக்கிறது இந்த கிராமம். ஆனால், தொழில்தான் முன்னைப் போல பிரகாசமாய் இல்லை. அந்தக் காலத்தில் இந்த ஊரில் பெரிய அளவில் இரும்புப் பட்டறைகள் அமைத்து டயர் வண்டிகளை பூட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வருடத்துக்கு குறைந்தது 200 வண்டிகளாவது இந்த ஊரிலிருந்து டெலிவரி ஆகும். சில நேரங்களில், (பிரிமியம் செலுத்தி!) வண்டிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டதுண்டு. இதனால், இந்தத் தொழிலை நம்பி அப்போது இந்த ஊரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பிழைப்போட்டினார்கள்.

ஆனால், இப்போது நிலைமை படுமோசம். இப்போது ஆண்டுக்கு இரண்டு வண்டிகளுக்கு ஆர்டர் கிடைத்தாலே அபூர்வம் என்கிறார்கள். அதனால், பழைய வண்டிகளை ரிப்பேர் செய்து கொடுக்கும் வேலையை மட்டும் இங்கே செய்துகொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய திருக்கானூர்பட்டி எஸ்.சவரிமுத்து, “அப்ப, திருச்சி மாவட்டம் வெள்ளனூருல தான் டயர் வண்டிகளைப் பூட்டுவாங்க. நாங்க அங்க போயி தங்கி தொழில் கத்துக்கிட்டு வந்துதான் இங்க தொழில் செய்ய ஆரம்பிச்சோம்.

10 டன் கரும்பு ஏற்றலாம்

இங்க இருக்கிற சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏத்துறதுக்காக விவசாயிகள் விரும்பி டயர் மாட்டு வண்டி களை வாங்க ஆரம்பிச்சாங்க. டயர் வண்டிகள்ல கரும்பு கொண்டு போனா கரும்பு ஆலைகள்ல க்யூவூல நிற்காம, போனதும் லோடை இறக்கிட்டு வந்துடலாம். டயர் வண்டிகள விரும்பிப் பூட்டுனதுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். நம்பர் ஒன் டயர் வண்டிகள்ல பத்து டன் வரைக்கும் கரும்பு லோடு ஏத்தமுடியும்.

டயர் வண்டிகள் அதிகமா புழக்கத்துல இருந்ததுக்கு இந்தப் பகுதியில அப்ப மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டதும் ஒரு காரணம். ஒருகட்டத்துல, மாடுகளோட எண்ணிக்கை வெகுவா குறைஞ்சிருச்சு. அதனால, டயர் வண்டிகள டிராக்டர்களோட இணைச்சு ஓட்ட ஆரம்பிச்சாங்க. இப்ப அதுவும் போயி எல்லாரும் குட்டி யானையை நம்ப ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தாலும் இந்தப் பகுதிகள்ல இன்னமும் ஐயாயிரம் டயர் வண்டிகளுக்கும் மேல இப்பவோ அப்பவோன்னு ஓடிக்கிட்டு இருக்கு. ஆனா, புதுசா யாரும் டயர் வண்டிகள பூட்ட வர்றதில்லை. இருக்கிற வண்டிகள பழுது பார்த்து ஓட்டிட்டு இருக்காங்க. இதுவும் எத்தனை நாளைக்கோ!

பேங்க் லோன் தருவதில்லை

முன்னயெல்லாம் டயர் வண்டிகளுக்கு பேங்குகள்ல மானியத்தோட கடன் குடுத்தாங்க. இப்ப அதையும் குட்டி யானை பக்கம் திருப்பிட்டாங்க; டயர் வண்டிக்கு தர்றதில்ல. இரும்பு, மரமெல்லாம் விலை எகிறிட்டதால, முன்பு ஏழாயிரத்துக்கு பூட்டுன டயர் வண்டிக்கு இப்ப 60 ஆயிரம் செலவாகுது. அதனால, தொழில் சுத்தமா படுத்துட்டதால, நாங்களும் இந்த வண்டிகள கட்டி இழுக்கிறத மறந்துட்டு வெல்டிங் வேலைகளை பார்க்க ஆரம்பிச்சிட்டோம்” என்றார்.

டயர் மாட்டு வண்டிகள் - நம்மைவிட்டு மெல்லக் காணாமல் போகும் இன்னொரு பழமை!

மார்கழியில்... மகத்தான நாட்கள்! - மறக்காமல் வழிபடுங்கள்!

Published : 16 Dec 2017 17:01 IST

வி.ராம்ஜி



17.12.17 - ஞாயிற்றுக்கிழமை,. அமாவாசை. இந்த நாளில், முன்னோரை வணங்கும் பொருட்டு, தர்ப்பணம் செய்வதும் தானங்கள் வழங்குவதும் விசேஷம். இதேநாளில்... ராமபக்த அனுமனுக்கு ஜயந்தி விழா. வைணவ ஆலயங்களில் உள்ள அனுமன் சந்நிதிகளிலும் தனியே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அமர்க்களப்படும். அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை என நம்மால் முடிந்ததைச் சார்த்தி வழிபடலாம். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். இந்த நாளில், ஹனுமன் சாலீசா படிப்பதும் கேட்பதும் இன்னும் பலம் தரும். வளம் பெருக்கும்!

18.12.17 திங்கட்கிழமை. முதல்நாள் அமாவாசை இன்றும் தொடர்கிறது. திங்கட்கிழமையாகவும் இருப்பதால், இதை அமாசோமப் பிரதட்சிணம் என்று போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.








இந்த நாளில், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில், அந்த மரத்துக்கு , சூர்யோதய காலத்தில், அதாவது அதிகாலையில், மஞ்சளிட்டு, குங்குமம் வைத்து, பூக்களைச் சொரிந்து வழிபடுவார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், மரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளில், அமாசோமப் பிரதட்சிண நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் பிட் முதலானவற்றில் ஏதேனும் ஓர் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கினால், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும்.



19.12.17 செவ்வாய்க்கிழமை. சனிப்பெயர்ச்சி. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி, இன்றைய நாளில் நடைபெறுகிறது. எனவே, இந்த நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, சிவபார்வதியை வழிபடுங்கள். நவக்கிரகங்களில் ஒன்றாகக் காட்சி தரும் சனீஸ்வரருக்கு வஸ்திரம் வாங்கி, எள்தீபமேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இயலாதோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். சனி பகவானின் கருணை நம் விழும் என்பது உறுதி!

22.12.17 வெள்ளி. பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் இன்று. எனவே, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவரை மனதார வழிபடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அப்படியே தாயாரையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த நாளில், தாயாரை வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடியேறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

24.12.17 ஞாயிற்றுக்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில். ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், சிதம்பரத்தில் விமரிசையாக நடைபெறும். திருவாதிரை எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

25.12.17 திங்கட்கிழமை. இந்த நாள், தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அப்படித் தொடர்ந்து தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.

26.12.17 செவ்வாய்க்கிழமை. நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா. சிவாலயங்கள் சிலவற்றில் ஆராதனை விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



29.12.17 வெள்ளிக்கிழமை. வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நாள். வைஷ்ணவ ஆலயங்கள் பலவற்றில், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் தரிசனம் செய்து,விரதம் இருப்பார்கள் பக்தர்கள். தரிசனம் முடிந்ததும் விரதம் தொடங்கி, அன்றிரவு தூங்காமல் கண் விழித்து, மறுநாள் துவாதசியில் விரதம் முடித்தால், மோட்சகதி அடையலாம் என்பது ஐதீகம்!

30.12.17 சனிக்கிழமை. இன்றைய தினம், இரண்டு விசேஷங்கள். ஒன்று கார்த்திகை விரதம் மேற்கொண்டு கார்த்திகேயனை வழிபடும் நாள். அப்படி விரதம் இருந்து தரிசிக்க, அருளும் பொருளும் அள்ளித் தருவான் வடிவேலன்.

அடுத்து, பிரதோஷம். சனிப்பிரதோஷம். சனிக்கிழமை பிரதோஷம் வருவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனிப் பிரதோஷ தரிசனம்... சர்வ பாப விமோசனம் என்றொரு சொல், வழக்கத்தில் இருக்கிறது. ஆகவே இந்தநாளில், சனிப்பிரதோஷ வேளையில், சிவாலயம் செல்லுங்கள். செவ்வரளி சார்த்துங்கள். வில்வம் வழங்குங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சகல யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

1.1.18 திங்கட்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருத்தேரோட்ட வைபவம்.

2.1.18 செவ்வாய்க்கிழமை. ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர், நெல்லையப்பர், செப்பறை நடராஜர், ஊட்டத்தூர் நடராஜர், திருவாசி நடராஜர், தண்டந்தோட்டம் நடராஜர் முதலான பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயங்களிலும் நடராஜர் சந்நிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், விசேஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பெளர்ணமி நன்னாள். கூடுதல் சிறப்பு. கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!

3.1.18 புதன்கிழமை. பகவான் ஸ்ரீரமண ர் ஜயந்தி நன்னாள். பகவான் ரமணரின் அவதாரத் திருநாள். அற்புத மகானைத் தொழுது போற்றுவோம்.

5.1.18 வியாழக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான நாள். மாலையில், பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். எல்லா சங்கடங்களும் தீரும்.

6.1.18 வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனை. திருவையாறில், தியாகப்பிரம்மத்தின் அதிஷ்டானத்தில், இசைக்கலைஞர்கள் சூழ, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும். அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர, பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி, தியாகப்பிரம்மத்தை வணங்குவார்கள்.

இதேநாளில், திருவெண்காடு அகோரமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை. எதிரிகள் தொல்லை ஒழியவும் எதிர்ப்புகள் விலகவும் தடைகள் தகர்ந்து, வாழ்வில் முன்னேறவும் அகோர மூர்த்தி வழிபாடு பேருதவி செய்யும்.

7.1.18 சனிக்கிழமை. பூர நட்சத்திர நன்னாள். மார்கழி வேளையில், ஆண்டாளின் திருப்பாவை, ஆலயங்களில் பாடப்படும் அற்புதமான வேளையில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூர நாளில், ஆண்டாளைத் தரிசித்து வழிபடுவோம்.

9.1.18 செவ்வாய். அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு, கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும். கவலைகள் அனைத்தையும் போக்கும். எனவே காலபைரவருக்கு வடை மாலை சார்த்தலாம். மிளகு சாதம் , மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். பைரவருக்கு செவ்வரளி மாலை ரொம்பவே விசேஷம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

11.1.18 வியாழக்கிழமை. தசமி. இந்தநாளில்தான் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. ஆண்டாளை, ஸ்ரீரங்கநாதர் ஆட்கொண்டருளிய அற்புத நாள். இந்த நாளில், பெருமாளையும் ஆண்டாளையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல கணவன் அமையப் பெறுவார்கள். இல்லம் செழிக்கும். வம்சம் தழைக்கும்!

12.1.18 வெள்ளிக்கிழமை. ஏகாதசி. மாதந்தோறும் வருகிற ஏகாதசி. பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். நற்பலன்களைப் பெறலாம்!

13.1.18 சனிக்கிழமை. போகிப் பண்டிகைத் திருநாள். பழையன கழித்து, புதியன கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான நாள்.

நல்ல நல்ல சத்விஷயங்களையெல்லாம் வேண்டுதலாக, பிரார்த்தனையாக, வழிபாடாக, பூஜையாகச் செய்யத் தொடங்குங்கள். எல்லா நல்லதுகளும் உங்களை வந்தடையும் என்பது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மார்கழியில்... மகத்தான நாட்கள்! - மறக்காமல் வழிபடுங்கள்!

Published : 16 Dec 2017 17:01 IST

வி.ராம்ஜி



17.12.17 - ஞாயிற்றுக்கிழமை,. அமாவாசை. இந்த நாளில், முன்னோரை வணங்கும் பொருட்டு, தர்ப்பணம் செய்வதும் தானங்கள் வழங்குவதும் விசேஷம். இதேநாளில்... ராமபக்த அனுமனுக்கு ஜயந்தி விழா. வைணவ ஆலயங்களில் உள்ள அனுமன் சந்நிதிகளிலும் தனியே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அமர்க்களப்படும். அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை என நம்மால் முடிந்ததைச் சார்த்தி வழிபடலாம். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். இந்த நாளில், ஹனுமன் சாலீசா படிப்பதும் கேட்பதும் இன்னும் பலம் தரும். வளம் பெருக்கும்!

18.12.17 திங்கட்கிழமை. முதல்நாள் அமாவாசை இன்றும் தொடர்கிறது. திங்கட்கிழமையாகவும் இருப்பதால், இதை அமாசோமப் பிரதட்சிணம் என்று போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.









இந்த நாளில், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில், அந்த மரத்துக்கு , சூர்யோதய காலத்தில், அதாவது அதிகாலையில், மஞ்சளிட்டு, குங்குமம் வைத்து, பூக்களைச் சொரிந்து வழிபடுவார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், மரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளில், அமாசோமப் பிரதட்சிண நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் பிட் முதலானவற்றில் ஏதேனும் ஓர் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கினால், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும்.



19.12.17 செவ்வாய்க்கிழமை. சனிப்பெயர்ச்சி. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி, இன்றைய நாளில் நடைபெறுகிறது. எனவே, இந்த நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, சிவபார்வதியை வழிபடுங்கள். நவக்கிரகங்களில் ஒன்றாகக் காட்சி தரும் சனீஸ்வரருக்கு வஸ்திரம் வாங்கி, எள்தீபமேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இயலாதோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். சனி பகவானின் கருணை நம் விழும் என்பது உறுதி!

22.12.17 வெள்ளி. பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் இன்று. எனவே, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவரை மனதார வழிபடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அப்படியே தாயாரையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த நாளில், தாயாரை வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடியேறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

24.12.17 ஞாயிற்றுக்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில். ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், சிதம்பரத்தில் விமரிசையாக நடைபெறும். திருவாதிரை எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

25.12.17 திங்கட்கிழமை. இந்த நாள், தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அப்படித் தொடர்ந்து தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.

26.12.17 செவ்வாய்க்கிழமை. நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா. சிவாலயங்கள் சிலவற்றில் ஆராதனை விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



29.12.17 வெள்ளிக்கிழமை. வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நாள். வைஷ்ணவ ஆலயங்கள் பலவற்றில், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் தரிசனம் செய்து,விரதம் இருப்பார்கள் பக்தர்கள். தரிசனம் முடிந்ததும் விரதம் தொடங்கி, அன்றிரவு தூங்காமல் கண் விழித்து, மறுநாள் துவாதசியில் விரதம் முடித்தால், மோட்சகதி அடையலாம் என்பது ஐதீகம்!

30.12.17 சனிக்கிழமை. இன்றைய தினம், இரண்டு விசேஷங்கள். ஒன்று கார்த்திகை விரதம் மேற்கொண்டு கார்த்திகேயனை வழிபடும் நாள். அப்படி விரதம் இருந்து தரிசிக்க, அருளும் பொருளும் அள்ளித் தருவான் வடிவேலன்.

அடுத்து, பிரதோஷம். சனிப்பிரதோஷம். சனிக்கிழமை பிரதோஷம் வருவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனிப் பிரதோஷ தரிசனம்... சர்வ பாப விமோசனம் என்றொரு சொல், வழக்கத்தில் இருக்கிறது. ஆகவே இந்தநாளில், சனிப்பிரதோஷ வேளையில், சிவாலயம் செல்லுங்கள். செவ்வரளி சார்த்துங்கள். வில்வம் வழங்குங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சகல யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

1.1.18 திங்கட்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருத்தேரோட்ட வைபவம்.

2.1.18 செவ்வாய்க்கிழமை. ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர், நெல்லையப்பர், செப்பறை நடராஜர், ஊட்டத்தூர் நடராஜர், திருவாசி நடராஜர், தண்டந்தோட்டம் நடராஜர் முதலான பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயங்களிலும் நடராஜர் சந்நிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், விசேஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பெளர்ணமி நன்னாள். கூடுதல் சிறப்பு. கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!

3.1.18 புதன்கிழமை. பகவான் ஸ்ரீரமண ர் ஜயந்தி நன்னாள். பகவான் ரமணரின் அவதாரத் திருநாள். அற்புத மகானைத் தொழுது போற்றுவோம்.

5.1.18 வியாழக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான நாள். மாலையில், பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். எல்லா சங்கடங்களும் தீரும்.

6.1.18 வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனை. திருவையாறில், தியாகப்பிரம்மத்தின் அதிஷ்டானத்தில், இசைக்கலைஞர்கள் சூழ, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும். அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர, பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி, தியாகப்பிரம்மத்தை வணங்குவார்கள்.

இதேநாளில், திருவெண்காடு அகோரமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை. எதிரிகள் தொல்லை ஒழியவும் எதிர்ப்புகள் விலகவும் தடைகள் தகர்ந்து, வாழ்வில் முன்னேறவும் அகோர மூர்த்தி வழிபாடு பேருதவி செய்யும்.

7.1.18 சனிக்கிழமை. பூர நட்சத்திர நன்னாள். மார்கழி வேளையில், ஆண்டாளின் திருப்பாவை, ஆலயங்களில் பாடப்படும் அற்புதமான வேளையில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூர நாளில், ஆண்டாளைத் தரிசித்து வழிபடுவோம்.

9.1.18 செவ்வாய். அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு, கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும். கவலைகள் அனைத்தையும் போக்கும். எனவே காலபைரவருக்கு வடை மாலை சார்த்தலாம். மிளகு சாதம் , மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். பைரவருக்கு செவ்வரளி மாலை ரொம்பவே விசேஷம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

11.1.18 வியாழக்கிழமை. தசமி. இந்தநாளில்தான் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. ஆண்டாளை, ஸ்ரீரங்கநாதர் ஆட்கொண்டருளிய அற்புத நாள். இந்த நாளில், பெருமாளையும் ஆண்டாளையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல கணவன் அமையப் பெறுவார்கள். இல்லம் செழிக்கும். வம்சம் தழைக்கும்!

12.1.18 வெள்ளிக்கிழமை. ஏகாதசி. மாதந்தோறும் வருகிற ஏகாதசி. பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். நற்பலன்களைப் பெறலாம்!

13.1.18 சனிக்கிழமை. போகிப் பண்டிகைத் திருநாள். பழையன கழித்து, புதியன கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான நாள்.

நல்ல நல்ல சத்விஷயங்களையெல்லாம் வேண்டுதலாக, பிரார்த்தனையாக, வழிபாடாக, பூஜையாகச் செய்யத் தொடங்குங்கள். எல்லா நல்லதுகளும் உங்களை வந்தடையும் என்பது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மார்கழியில்... மகத்தான நாட்கள்! - மறக்காமல் வழிபடுங்கள்!

Published : 16 Dec 2017 17:01 IST

வி.ராம்ஜி



17.12.17 - ஞாயிற்றுக்கிழமை,. அமாவாசை. இந்த நாளில், முன்னோரை வணங்கும் பொருட்டு, தர்ப்பணம் செய்வதும் தானங்கள் வழங்குவதும் விசேஷம். இதேநாளில்... ராமபக்த அனுமனுக்கு ஜயந்தி விழா. வைணவ ஆலயங்களில் உள்ள அனுமன் சந்நிதிகளிலும் தனியே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அமர்க்களப்படும். அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை என நம்மால் முடிந்ததைச் சார்த்தி வழிபடலாம். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். இந்த நாளில், ஹனுமன் சாலீசா படிப்பதும் கேட்பதும் இன்னும் பலம் தரும். வளம் பெருக்கும்!

18.12.17 திங்கட்கிழமை. முதல்நாள் அமாவாசை இன்றும் தொடர்கிறது. திங்கட்கிழமையாகவும் இருப்பதால், இதை அமாசோமப் பிரதட்சிணம் என்று போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.









இந்த நாளில், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில், அந்த மரத்துக்கு , சூர்யோதய காலத்தில், அதாவது அதிகாலையில், மஞ்சளிட்டு, குங்குமம் வைத்து, பூக்களைச் சொரிந்து வழிபடுவார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், மரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளில், அமாசோமப் பிரதட்சிண நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் பிட் முதலானவற்றில் ஏதேனும் ஓர் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கினால், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும்.



19.12.17 செவ்வாய்க்கிழமை. சனிப்பெயர்ச்சி. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி, இன்றைய நாளில் நடைபெறுகிறது. எனவே, இந்த நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, சிவபார்வதியை வழிபடுங்கள். நவக்கிரகங்களில் ஒன்றாகக் காட்சி தரும் சனீஸ்வரருக்கு வஸ்திரம் வாங்கி, எள்தீபமேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இயலாதோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். சனி பகவானின் கருணை நம் விழும் என்பது உறுதி!

22.12.17 வெள்ளி. பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் இன்று. எனவே, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவரை மனதார வழிபடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அப்படியே தாயாரையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த நாளில், தாயாரை வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடியேறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

24.12.17 ஞாயிற்றுக்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில். ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், சிதம்பரத்தில் விமரிசையாக நடைபெறும். திருவாதிரை எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

25.12.17 திங்கட்கிழமை. இந்த நாள், தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அப்படித் தொடர்ந்து தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.

26.12.17 செவ்வாய்க்கிழமை. நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா. சிவாலயங்கள் சிலவற்றில் ஆராதனை விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



29.12.17 வெள்ளிக்கிழமை. வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நாள். வைஷ்ணவ ஆலயங்கள் பலவற்றில், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் தரிசனம் செய்து,விரதம் இருப்பார்கள் பக்தர்கள். தரிசனம் முடிந்ததும் விரதம் தொடங்கி, அன்றிரவு தூங்காமல் கண் விழித்து, மறுநாள் துவாதசியில் விரதம் முடித்தால், மோட்சகதி அடையலாம் என்பது ஐதீகம்!

30.12.17 சனிக்கிழமை. இன்றைய தினம், இரண்டு விசேஷங்கள். ஒன்று கார்த்திகை விரதம் மேற்கொண்டு கார்த்திகேயனை வழிபடும் நாள். அப்படி விரதம் இருந்து தரிசிக்க, அருளும் பொருளும் அள்ளித் தருவான் வடிவேலன்.

அடுத்து, பிரதோஷம். சனிப்பிரதோஷம். சனிக்கிழமை பிரதோஷம் வருவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனிப் பிரதோஷ தரிசனம்... சர்வ பாப விமோசனம் என்றொரு சொல், வழக்கத்தில் இருக்கிறது. ஆகவே இந்தநாளில், சனிப்பிரதோஷ வேளையில், சிவாலயம் செல்லுங்கள். செவ்வரளி சார்த்துங்கள். வில்வம் வழங்குங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சகல யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

1.1.18 திங்கட்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருத்தேரோட்ட வைபவம்.

2.1.18 செவ்வாய்க்கிழமை. ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர், நெல்லையப்பர், செப்பறை நடராஜர், ஊட்டத்தூர் நடராஜர், திருவாசி நடராஜர், தண்டந்தோட்டம் நடராஜர் முதலான பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயங்களிலும் நடராஜர் சந்நிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், விசேஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பெளர்ணமி நன்னாள். கூடுதல் சிறப்பு. கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!

3.1.18 புதன்கிழமை. பகவான் ஸ்ரீரமண ர் ஜயந்தி நன்னாள். பகவான் ரமணரின் அவதாரத் திருநாள். அற்புத மகானைத் தொழுது போற்றுவோம்.

5.1.18 வியாழக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான நாள். மாலையில், பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். எல்லா சங்கடங்களும் தீரும்.

6.1.18 வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனை. திருவையாறில், தியாகப்பிரம்மத்தின் அதிஷ்டானத்தில், இசைக்கலைஞர்கள் சூழ, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும். அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர, பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி, தியாகப்பிரம்மத்தை வணங்குவார்கள்.

இதேநாளில், திருவெண்காடு அகோரமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை. எதிரிகள் தொல்லை ஒழியவும் எதிர்ப்புகள் விலகவும் தடைகள் தகர்ந்து, வாழ்வில் முன்னேறவும் அகோர மூர்த்தி வழிபாடு பேருதவி செய்யும்.

7.1.18 சனிக்கிழமை. பூர நட்சத்திர நன்னாள். மார்கழி வேளையில், ஆண்டாளின் திருப்பாவை, ஆலயங்களில் பாடப்படும் அற்புதமான வேளையில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூர நாளில், ஆண்டாளைத் தரிசித்து வழிபடுவோம்.

9.1.18 செவ்வாய். அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு, கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும். கவலைகள் அனைத்தையும் போக்கும். எனவே காலபைரவருக்கு வடை மாலை சார்த்தலாம். மிளகு சாதம் , மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். பைரவருக்கு செவ்வரளி மாலை ரொம்பவே விசேஷம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

11.1.18 வியாழக்கிழமை. தசமி. இந்தநாளில்தான் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. ஆண்டாளை, ஸ்ரீரங்கநாதர் ஆட்கொண்டருளிய அற்புத நாள். இந்த நாளில், பெருமாளையும் ஆண்டாளையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல கணவன் அமையப் பெறுவார்கள். இல்லம் செழிக்கும். வம்சம் தழைக்கும்!

12.1.18 வெள்ளிக்கிழமை. ஏகாதசி. மாதந்தோறும் வருகிற ஏகாதசி. பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். நற்பலன்களைப் பெறலாம்!

13.1.18 சனிக்கிழமை. போகிப் பண்டிகைத் திருநாள். பழையன கழித்து, புதியன கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான நாள்.

நல்ல நல்ல சத்விஷயங்களையெல்லாம் வேண்டுதலாக, பிரார்த்தனையாக, வழிபாடாக, பூஜையாகச் செய்யத் தொடங்குங்கள். எல்லா நல்லதுகளும் உங்களை வந்தடையும் என்பது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மார்கழியில்... மகத்தான நாட்கள்! - மறக்காமல் வழிபடுங்கள்!

Published : 16 Dec 2017 17:01 IST

வி.ராம்ஜி



17.12.17 - ஞாயிற்றுக்கிழமை,. அமாவாசை. இந்த நாளில், முன்னோரை வணங்கும் பொருட்டு, தர்ப்பணம் செய்வதும் தானங்கள் வழங்குவதும் விசேஷம். இதேநாளில்... ராமபக்த அனுமனுக்கு ஜயந்தி விழா. வைணவ ஆலயங்களில் உள்ள அனுமன் சந்நிதிகளிலும் தனியே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அமர்க்களப்படும். அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை என நம்மால் முடிந்ததைச் சார்த்தி வழிபடலாம். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். இந்த நாளில், ஹனுமன் சாலீசா படிப்பதும் கேட்பதும் இன்னும் பலம் தரும். வளம் பெருக்கும்!

18.12.17 திங்கட்கிழமை. முதல்நாள் அமாவாசை இன்றும் தொடர்கிறது. திங்கட்கிழமையாகவும் இருப்பதால், இதை அமாசோமப் பிரதட்சிணம் என்று போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.









இந்த நாளில், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில், அந்த மரத்துக்கு , சூர்யோதய காலத்தில், அதாவது அதிகாலையில், மஞ்சளிட்டு, குங்குமம் வைத்து, பூக்களைச் சொரிந்து வழிபடுவார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், மரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளில், அமாசோமப் பிரதட்சிண நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் பிட் முதலானவற்றில் ஏதேனும் ஓர் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கினால், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும்.



19.12.17 செவ்வாய்க்கிழமை. சனிப்பெயர்ச்சி. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி, இன்றைய நாளில் நடைபெறுகிறது. எனவே, இந்த நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, சிவபார்வதியை வழிபடுங்கள். நவக்கிரகங்களில் ஒன்றாகக் காட்சி தரும் சனீஸ்வரருக்கு வஸ்திரம் வாங்கி, எள்தீபமேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இயலாதோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். சனி பகவானின் கருணை நம் விழும் என்பது உறுதி!

22.12.17 வெள்ளி. பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் இன்று. எனவே, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவரை மனதார வழிபடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அப்படியே தாயாரையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த நாளில், தாயாரை வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடியேறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

24.12.17 ஞாயிற்றுக்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில். ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், சிதம்பரத்தில் விமரிசையாக நடைபெறும். திருவாதிரை எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

25.12.17 திங்கட்கிழமை. இந்த நாள், தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அப்படித் தொடர்ந்து தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.

26.12.17 செவ்வாய்க்கிழமை. நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா. சிவாலயங்கள் சிலவற்றில் ஆராதனை விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



29.12.17 வெள்ளிக்கிழமை. வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நாள். வைஷ்ணவ ஆலயங்கள் பலவற்றில், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் தரிசனம் செய்து,விரதம் இருப்பார்கள் பக்தர்கள். தரிசனம் முடிந்ததும் விரதம் தொடங்கி, அன்றிரவு தூங்காமல் கண் விழித்து, மறுநாள் துவாதசியில் விரதம் முடித்தால், மோட்சகதி அடையலாம் என்பது ஐதீகம்!

30.12.17 சனிக்கிழமை. இன்றைய தினம், இரண்டு விசேஷங்கள். ஒன்று கார்த்திகை விரதம் மேற்கொண்டு கார்த்திகேயனை வழிபடும் நாள். அப்படி விரதம் இருந்து தரிசிக்க, அருளும் பொருளும் அள்ளித் தருவான் வடிவேலன்.

அடுத்து, பிரதோஷம். சனிப்பிரதோஷம். சனிக்கிழமை பிரதோஷம் வருவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனிப் பிரதோஷ தரிசனம்... சர்வ பாப விமோசனம் என்றொரு சொல், வழக்கத்தில் இருக்கிறது. ஆகவே இந்தநாளில், சனிப்பிரதோஷ வேளையில், சிவாலயம் செல்லுங்கள். செவ்வரளி சார்த்துங்கள். வில்வம் வழங்குங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சகல யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

1.1.18 திங்கட்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருத்தேரோட்ட வைபவம்.

2.1.18 செவ்வாய்க்கிழமை. ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர், நெல்லையப்பர், செப்பறை நடராஜர், ஊட்டத்தூர் நடராஜர், திருவாசி நடராஜர், தண்டந்தோட்டம் நடராஜர் முதலான பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயங்களிலும் நடராஜர் சந்நிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், விசேஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பெளர்ணமி நன்னாள். கூடுதல் சிறப்பு. கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!

3.1.18 புதன்கிழமை. பகவான் ஸ்ரீரமண ர் ஜயந்தி நன்னாள். பகவான் ரமணரின் அவதாரத் திருநாள். அற்புத மகானைத் தொழுது போற்றுவோம்.

5.1.18 வியாழக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான நாள். மாலையில், பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். எல்லா சங்கடங்களும் தீரும்.

6.1.18 வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனை. திருவையாறில், தியாகப்பிரம்மத்தின் அதிஷ்டானத்தில், இசைக்கலைஞர்கள் சூழ, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும். அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர, பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி, தியாகப்பிரம்மத்தை வணங்குவார்கள்.

இதேநாளில், திருவெண்காடு அகோரமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை. எதிரிகள் தொல்லை ஒழியவும் எதிர்ப்புகள் விலகவும் தடைகள் தகர்ந்து, வாழ்வில் முன்னேறவும் அகோர மூர்த்தி வழிபாடு பேருதவி செய்யும்.

7.1.18 சனிக்கிழமை. பூர நட்சத்திர நன்னாள். மார்கழி வேளையில், ஆண்டாளின் திருப்பாவை, ஆலயங்களில் பாடப்படும் அற்புதமான வேளையில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூர நாளில், ஆண்டாளைத் தரிசித்து வழிபடுவோம்.

9.1.18 செவ்வாய். அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு, கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும். கவலைகள் அனைத்தையும் போக்கும். எனவே காலபைரவருக்கு வடை மாலை சார்த்தலாம். மிளகு சாதம் , மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். பைரவருக்கு செவ்வரளி மாலை ரொம்பவே விசேஷம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

11.1.18 வியாழக்கிழமை. தசமி. இந்தநாளில்தான் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. ஆண்டாளை, ஸ்ரீரங்கநாதர் ஆட்கொண்டருளிய அற்புத நாள். இந்த நாளில், பெருமாளையும் ஆண்டாளையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல கணவன் அமையப் பெறுவார்கள். இல்லம் செழிக்கும். வம்சம் தழைக்கும்!

12.1.18 வெள்ளிக்கிழமை. ஏகாதசி. மாதந்தோறும் வருகிற ஏகாதசி. பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். நற்பலன்களைப் பெறலாம்!

13.1.18 சனிக்கிழமை. போகிப் பண்டிகைத் திருநாள். பழையன கழித்து, புதியன கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான நாள்.

நல்ல நல்ல சத்விஷயங்களையெல்லாம் வேண்டுதலாக, பிரார்த்தனையாக, வழிபாடாக, பூஜையாகச் செய்யத் தொடங்குங்கள். எல்லா நல்லதுகளும் உங்களை வந்தடையும் என்பது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மார்கழியில்... மகத்தான நாட்கள்! - மறக்காமல் வழிபடுங்கள்!

Published : 16 Dec 2017 17:01 IST
Updated : 16 Dec 2017 17:01 IST

வி.ராம்ஜி

(0)
1.1K






-
+ Subscribe to THE HINDU TAMIL
YouTube









17.12.17 - ஞாயிற்றுக்கிழமை,. அமாவாசை. இந்த நாளில், முன்னோரை வணங்கும் பொருட்டு, தர்ப்பணம் செய்வதும் தானங்கள் வழங்குவதும் விசேஷம். இதேநாளில்... ராமபக்த அனுமனுக்கு ஜயந்தி விழா. வைணவ ஆலயங்களில் உள்ள அனுமன் சந்நிதிகளிலும் தனியே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அமர்க்களப்படும். அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை என நம்மால் முடிந்ததைச் சார்த்தி வழிபடலாம். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். இந்த நாளில், ஹனுமன் சாலீசா படிப்பதும் கேட்பதும் இன்னும் பலம் தரும். வளம் பெருக்கும்!

18.12.17 திங்கட்கிழமை. முதல்நாள் அமாவாசை இன்றும் தொடர்கிறது. திங்கட்கிழமையாகவும் இருப்பதால், இதை அமாசோமப் பிரதட்சிணம் என்று போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.


இந்த நாளில், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில், அந்த மரத்துக்கு , சூர்யோதய காலத்தில், அதாவது அதிகாலையில், மஞ்சளிட்டு, குங்குமம் வைத்து, பூக்களைச் சொரிந்து வழிபடுவார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், மரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளில், அமாசோமப் பிரதட்சிண நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் பிட் முதலானவற்றில் ஏதேனும் ஓர் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கினால், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும்.


19.12.17 செவ்வாய்க்கிழமை. சனிப்பெயர்ச்சி. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி, இன்றைய நாளில் நடைபெறுகிறது. எனவே, இந்த நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, சிவபார்வதியை வழிபடுங்கள். நவக்கிரகங்களில் ஒன்றாகக் காட்சி தரும் சனீஸ்வரருக்கு வஸ்திரம் வாங்கி, எள்தீபமேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இயலாதோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். சனி பகவானின் கருணை நம் விழும் என்பது உறுதி!

22.12.17 வெள்ளி. பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் இன்று. எனவே, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவரை மனதார வழிபடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அப்படியே தாயாரையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த நாளில், தாயாரை வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடியேறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

24.12.17 ஞாயிற்றுக்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில். ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், சிதம்பரத்தில் விமரிசையாக நடைபெறும். திருவாதிரை எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

25.12.17 திங்கட்கிழமை. இந்த நாள், தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அப்படித் தொடர்ந்து தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.

26.12.17 செவ்வாய்க்கிழமை. நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா. சிவாலயங்கள் சிலவற்றில் ஆராதனை விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



29.12.17 வெள்ளிக்கிழமை. வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நாள். வைஷ்ணவ ஆலயங்கள் பலவற்றில், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் தரிசனம் செய்து,விரதம் இருப்பார்கள் பக்தர்கள். தரிசனம் முடிந்ததும் விரதம் தொடங்கி, அன்றிரவு தூங்காமல் கண் விழித்து, மறுநாள் துவாதசியில் விரதம் முடித்தால், மோட்சகதி அடையலாம் என்பது ஐதீகம்!

30.12.17 சனிக்கிழமை. இன்றைய தினம், இரண்டு விசேஷங்கள். ஒன்று கார்த்திகை விரதம் மேற்கொண்டு கார்த்திகேயனை வழிபடும் நாள். அப்படி விரதம் இருந்து தரிசிக்க, அருளும் பொருளும் அள்ளித் தருவான் வடிவேலன்.

அடுத்து, பிரதோஷம். சனிப்பிரதோஷம். சனிக்கிழமை பிரதோஷம் வருவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனிப் பிரதோஷ தரிசனம்... சர்வ பாப விமோசனம் என்றொரு சொல், வழக்கத்தில் இருக்கிறது. ஆகவே இந்தநாளில், சனிப்பிரதோஷ வேளையில், சிவாலயம் செல்லுங்கள். செவ்வரளி சார்த்துங்கள். வில்வம் வழங்குங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சகல யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

1.1.18 திங்கட்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருத்தேரோட்ட வைபவம்.

2.1.18 செவ்வாய்க்கிழமை. ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர், நெல்லையப்பர், செப்பறை நடராஜர், ஊட்டத்தூர் நடராஜர், திருவாசி நடராஜர், தண்டந்தோட்டம் நடராஜர் முதலான பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயங்களிலும் நடராஜர் சந்நிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், விசேஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பெளர்ணமி நன்னாள். கூடுதல் சிறப்பு. கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!

3.1.18 புதன்கிழமை. பகவான் ஸ்ரீரமண ர் ஜயந்தி நன்னாள். பகவான் ரமணரின் அவதாரத் திருநாள். அற்புத மகானைத் தொழுது போற்றுவோம்.

5.1.18 வியாழக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான நாள். மாலையில், பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். எல்லா சங்கடங்களும் தீரும்.

6.1.18 வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனை. திருவையாறில், தியாகப்பிரம்மத்தின் அதிஷ்டானத்தில், இசைக்கலைஞர்கள் சூழ, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும். அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர, பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி, தியாகப்பிரம்மத்தை வணங்குவார்கள்.

இதேநாளில், திருவெண்காடு அகோரமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை. எதிரிகள் தொல்லை ஒழியவும் எதிர்ப்புகள் விலகவும் தடைகள் தகர்ந்து, வாழ்வில் முன்னேறவும் அகோர மூர்த்தி வழிபாடு பேருதவி செய்யும்.

7.1.18 சனிக்கிழமை. பூர நட்சத்திர நன்னாள். மார்கழி வேளையில், ஆண்டாளின் திருப்பாவை, ஆலயங்களில் பாடப்படும் அற்புதமான வேளையில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூர நாளில், ஆண்டாளைத் தரிசித்து வழிபடுவோம்.

9.1.18 செவ்வாய். அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு, கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும். கவலைகள் அனைத்தையும் போக்கும். எனவே காலபைரவருக்கு வடை மாலை சார்த்தலாம். மிளகு சாதம் , மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். பைரவருக்கு செவ்வரளி மாலை ரொம்பவே விசேஷம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

11.1.18 வியாழக்கிழமை. தசமி. இந்தநாளில்தான் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. ஆண்டாளை, ஸ்ரீரங்கநாதர் ஆட்கொண்டருளிய அற்புத நாள். இந்த நாளில், பெருமாளையும் ஆண்டாளையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல கணவன் அமையப் பெறுவார்கள். இல்லம் செழிக்கும். வம்சம் தழைக்கும்!

12.1.18 வெள்ளிக்கிழமை. ஏகாதசி. மாதந்தோறும் வருகிற ஏகாதசி. பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். நற்பலன்களைப் பெறலாம்!

13.1.18 சனிக்கிழமை. போகிப் பண்டிகைத் திருநாள். பழையன கழித்து, புதியன கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான நாள்.

நல்ல நல்ல சத்விஷயங்களையெல்லாம் வேண்டுதலாக, பிரார்த்தனையாக, வழிபாடாக, பூஜையாகச் செய்யத் தொடங்குங்கள். எல்லா நல்லதுகளும் உங்களை வந்தடையும் என்பது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
வருமானம் இல்லாமல் குடும்பமே திண்டாடுகிறது: தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை - உடுமலை கவுசல்யாவின் சகோதரர் விரக்தி

Published : 17 Dec 2017 06:36 IST

பி.டி. ரவிச்சந்திரன் திண்டுக்கல்



தாய், தந்தை, தம்பியுடன் கவுசல்யா (இடது). - (பழைய படம்)

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் எனது தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என அவரது மகன் கவுதம் விரக்தியுடன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் குப்பம்பாளையம். திருப்பூர் மாவட்டத்தின் எல்லை அருகே உள்ள சிறிய ஊர். பெரும்பாலோர் ஏழை விவசாயிகள். தங்கள் குழந்தைகளை அதிகம் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் கிராமத்தில் அனைத்து குடும்பங்களிலும் உள்ளதால், இந்தப் பகுதியில் இருந்து சிலர் பழநிக்கும், சிலர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கும் மேல்படிப்புக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர். பஸ் போக்குவரத்து அடிக்கடி இல்லாத கிராமம். பக்கத்தில் உள்ள பாப்பம்பட்டிதான் சற்று பெரிய ஊர். கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமத்தில்தான் குடும்பத்தோடு வசித்துள்ளார்.

கவுசல்யாவின் பள்ளிப் படிப்பும் இந்த கிராமத்தில்தான். பின்னர் தொழில் காரணமாக பழநி திருநகர் பகுதிக்கு குடியிருப்பை மாற்றியுள் ளனர்.



குப்பம்பாளையம் கிராமம்.

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு, குப்பம்பாளையம் கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் சின்னசாமியின் குடும்பத்தைப் பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.


மளிகை கடைக்காரர் ஜெயமுருகன்

தற்போது உள்ள சூழ்நிலை குறித்து அறிந்துவர குப்பம்பாளையம் சென்றபோது, முதலில் யாரும் வாயைத் திறக்கவில்லை. பின்னர், ஊரில் மளிகைக் கடை வைத்துள்ள சின்னசாமியின் நண்பர் ஜெயமுருகன்தான் சுற்றும்முற்றும் பார்த்தபடி பேச ஆரம்பித்தார். அவர் கூறியதாவது:

சகஜமாக பழகுபவர்

சின்னசாமி பழக்க வழக்கத்துக்கு நல்லவர். பிறருக்கு உதவும் குணமுடையவர். நான் காலில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது, அவரது காரில் அழைத்துவந்து இறக்கிவிட்டார். வாடகைப் பணம்கூட வாங்கவில்லை. குப்பம்பாளையத்தை விட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பழநிக்கு குடும்பத்தை மாற்றிவிட்டார். அவ்வப்போது அவரது தாய், தந்தை, அவரது மனைவியின் குடும்பத்தினரைப் பார்க்க கிராமத்துக்கு வந்து செல்வார். ஊருக்கு வரும்போது மளிகைக் கடையில் சிறிது நேரம் பேசிவிட்டுதான் செல்வார். ஊரில் உள்ள அனைவரிடமும் சகஜமாகப் பழகுவார். அதிர்ந்து பேசாதவர். இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. தீர்ப்பு குறித்து கருத்து சொல்வது நன்றாக இருக்காது என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

படிக்க அனுப்பியதே தாய்தான்

கவுசல்யாவின் தாத்தா ஜெயராமன் கூறியதாவது:


கவுசல்யாவின் தாத்தா ஜெயராமன்

கவுசல்யா மீது அவரது தம்பியை விட அதிகம் பாசம் காட்டினார் எனது மகள் அன்னலட்சுமி. மருமகன் சின்னசாமி, மகளிடம், ‘படித்தது போதும். பெண் கேட்டு வருகிறார்கள். திருமணம் முடித்துவிடலாம்’ என்று சொன்னபோதும்கூட, மகள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று கூறி, கல்லூரிக்கு அனுப்பியவர் அன்னலட்சுமிதான். இன்று தாயாரின் விடுதலையை எதிர்த்து, மேல் முறையீடு செய்வேன் என கவுசல்யா கூறுகிறார். ஏற்கெனவே தந்தையை தூக்குத் தண்டனைக்கு அனுப்பியது போதாது என்று தாய்க்கும் தண்டனை வாங்கித் தருவதில் ஆர்வமாக உள்ளார்.

என் பேத்தி, எப்படி இந்த நிலைக்கு மாறினார் என இதுவரை புரியவில்லை. எங்கள் குடும்பம் பற்றி ஊரில் உள்ளவர்களிடம் கேட்டுப் பாருங்கள். யாருக்கும் சிறு தீங்குகூட செய்யாத தாய், தந்தையா இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பார்கள்? என்கிறார் தனது மகள், மருமகன் மீது உள்ள நம்பிக்கையில்.

கவுசல்யாவின் தம்பி கவுதம் பேசியபோது, மனமுடைந்த குரலில், ‘‘சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எனது தாயை தேற்ற வேண்டும். ‘யாரோ பண்ணிய செயலுக்கு, நமக்கு ஏன் தண்டனை கொடுக்கிறார்கள்; நியாயம் கிடைக்காமலா போய்விடும்?’ என்று அம்மா கேட்கிறார். அக்கா கவுசல்யா, வேறொரு மனநிலையில் இருக்கிறார்.

வீட்டில் அனைவரும் அவர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தோம். எப்படி இப்படி மாறினார் என்பதுதான் தெரியவில்லை.

மேல் முறையீடு இல்லை

தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்யகூட எங்களுக்கு பண வசதி இல்லை. தந்தை சிறைக்குச் சென்றதால் கட்டணம் செலுத்த முடியாமல், எனது படிப்பை பாதியில் நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் குடும்பமே தந்தையின் வருவாயை நம்பித்தான் இருந்தது. அவர் சிறையில் இருந்ததால், ஓராண்டுக்கும் மேலாக எந்த வருமானமும் எங்களுக்கு இல்லை.

சாப்பாட்டுக்கே வசதி இல்லாமல் திண்டாடுகிறோம். இந்த நிலையில் பணமின்றி தூக்குத் தண்டனையை எதிர்த்து எப்படி மேல்முறையீடு செய்ய முடியும். இனி நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டிய நிலையில்தான் நானும், அம்மாவும் உள்ளோம் என்றார்.

குப்பம்பாளையம் கிராம மக்கள் பலரும் இன்னமும் கவுசல்யாவின் சிறுவயது நினைவுகளையும், தற்போதைய நிலையையும், சின்னசாமியின் குடும்பத்தையும் பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

NEWS TODAY 28.01.2026