Sunday, December 31, 2017

Students on train footboard to face music in college

Siddharth Prabhakar | TNN | Updated: Dec 30, 2017, 10:57 IST



CHENNAI: College students across the city and its suburbs who display their footboard travelling stunts on suburban trains will soon have to face their principal for their antics.
The Railway Protection Force (RPF) has started a drive where it will write to college principals armed with solid evidence about these footboard travelling students, thus leading to strict action from the college management.

RPF personnel across the Chennai division, which is spread up to Tiruvallur and Vellore districts in the north-west and Kancheepuram in the south, have already started video recording the footboard travelling incidents. They have been directed to zoom in onto the faces of the offenders.

The footage will then be matched with the students' railway passes for photo identification. "We have collected this information from colleges and the commercial department," said Louis Amuthan, senior divisional security commissioner (Sr DSC), who heads the RPF of Chennai division.

This strategic move comes close on the heels of an alarming increase in the number of footboard travelling cases registered by RPF. Compared to 6,500 cases in January to November period of 2016, this year 7,500 cases have been registered in the same period. This is an increase of 15%. This has gone up to around 8,300 in December this year.

Data shows that maximum cases have been registered on the Chennai-Arakkonam section (40%), followed by the Chennai-Gummidipundi (32%) and the Chennai-Chengalpet (28%). In October, videos of students travelling on footboard of a train from Chennai to Arakkonam and brandishing knives and other weapons went viral, much to the shock of everyone. Sources say the stunts of Pachaiyappa's and Presidency college students have spilled over from MTC buses to suburban trains.

"It is become a menace. Many run-over deaths are also because the passengers are travelling on footboard. It is extremely dangerous, but students don't understand the risk it carries," said Amuthan. RPF personnel on the ground say that there are many commuters who travel on footboard as there is no space inside the trains, but college students choose the dangerous way of travel only to 'show-off'. Footboard travelling can be dangerous for other co-passengers too.
Rajinikanth may take a dip, not a plunge, in politics 

Abdullah Nurullah | TNN | Updated: Dec 31, 2017, 06:26 IST




CHENNAI: Will he? Won't he? Rajinikanth is likely to keep the suspense alive as he makes the promised statement on his political entry on Sunday.

People who interacted with the actor in the past few days say he would not announce a political party till his two movies in can are released. But nobody rules out a surprise.

With more than Rs 300 crore at stake on two films, - '2.0' and 'Kaala' - Rajinikanth would not risk revealing his political ambitions now, said veteran writer and producer Kalaignanam, who launched the actor as a hero in 'Bairavi' (1978). Only after the two films are released would he reveal his cards, said Kalaignanam. "Irrespective of whether the two films succeed or not, Rajinikanth will get into full-time politics following their release," he said. Director J Mahendran and Kalaignanam were present at the inauguration of the ongoing six-day interaction between Rajinikanth and his fans at Raghavendra marriage hall, Kodambakkam.

Addressing his fans from north Chennai on Saturday, Rajinikanth said, "My film '2.0' is set for an April release. Two months after that, 'Kaala' will be released. God knows what will happen after that."

Addressing Rajini fans, 78-year-old Mahendran said, "Rajinikanth addresses you as the Gods who gave him his livelihood. Fans will have to be patient to know what plans the superstar has for them." The 'Mullum Malarum' director held that Rajini's greatest quality was his patience. "Rajinikanth's patience and perseverance made him the star that he is today. These qualities are rare and seen only in a few," said Mahendran.

S P Muthuraman, who cast Rajini in 25 films and who remains one of his confidants, chose to remain tight-lipped.

Kalaignanam said, "Rajinikanth is not easy to read. He is secretive. He will listen to suggestions unassumingly, but will never let out what is on his mind. It has been that way since the days of 'Bairavi'. He will be cautious of the negative impacts of his decision on producers". He recalled that release of recent films starring actors Kamal Haasan and Vijay had run into trouble for various reasons.

On Saturday, Rajini looked back at his four-decade old acting career. He recalled that director K Balachander had told him that he would take him to great heights as a star if he learnt Tamil. That was before the making of 'Apoorva Raagangal' (1975). The superstar, who grew up in Karnataka, arrived in Chennai in 1973 at the age of 23 to study at the Adyar film institute. When Balachander met him at the film institute first, he could not speak Tamil or English, said Rajini. His first audition was in Kannada, said Rajini.

கேட்டது மாமூல்... கிடைத்தது பேதி மருந்து....!

கோவை: கோவை மாநகரில் "நைட் ரவுண்ட்ஸ்'' செல்லும் போலீசார், அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட சில ஓட்டல் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் இரவு டிபன் இலவசமாக முடித்துக்கொள்கின்றனர். இட்லியில் துவங்கி பிரியாணி வரை ரவுண்ட் கட்டுகின்றனர். இதுதவிர, 'கை நீட்டுவது' தனி. கோவை பெரியகடை வீதியில் எஸ்.ஐ ஒருவர், தள்ளுவண்டி கடை ஒன்றில் ரெகுலராக இட்லி, தோசை, ஆம்லெட் என டஜன் கணக்கில் அடுக்குவது வழக்கம். அத்துடன், மாமூல் தொகையும் கேட்டு மிரட்டுவார். பின்னர், ஜீப்பில் ஏறி பறந்து விடுவார். இப்படியே தொடர்ந்ததால் மனம்உடைந்த அந்த கடைக்காரர், ஒரு முறை தோசை மாவில் பேதி மருந்து கலந்து, அந்த எஸ்.ஐக்கு முருகலாக தோசை போட்டு கொடுத்துவிட்டார். அவரும், வழக்கம்போல் வாங்கி ருசித்தார். ஆனால், சில நிமிடங்களில் வயிற்றை கலக்கியது. அடுத்த நாள் கடைக்கு வந்த அந்த எஸ்.ஐ., 'ஏம்பா.... நல்ல மாவு பயன்படுத்த மாட்டாயா....

நேற்று கொடுத்த ஐயிட்டம் சரியில்லப்பா... ஒரே பேதி...'' என புகார் கூறினார். இதற்கு அந்த கடைக்காரர், 'காசு கொடுத்து வாங்கும் ஐயிட்டம்தான் தரமாக இருக்கும் சார்'... என நக்கலாக பதில் அளித்தார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த எஸ்.ஐ., இந்த பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. மாறாக, நல்ல பிரியாணி கடை ஏதாவது இருக்கிறதா... என ேதடி அலைகிறார்.


Dailyhunt

அந்தரத்தில் தொங்கும் எதிர்காலம்: அழிவின் பிடியில் சர்க்கஸ் தொழில்

சேலம்: ''கரணம் தப்பினால் மரணம்'' என்ற சொல்லுக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர்கள் சர்க்கஸ் கலைஞர்கள். உடலை வில்லாக வளைத்து, அந்தரத்தில் தொங்கி, அதிரடியாக விழுந்து, மிருகங்களோடு மல்லுக்கட்டி மனங்களை மகிழ்ச்சி அலைகளில் மிதக்க விடுபவர்கள் இவர்கள். இப்படி லட்சக்கணக்கான இதயங்களை தன்வசம் ஈர்த்த சர்க்கஸ் கலை, காலத்தின் சுழற்சியால் ெமல்ல மெல்ல அழிவின் கரம் பற்ற ஆரம்பித்துள்ளது. அதை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான கலைஞர்கள் எதிர்காலம் குறித்த கவலைகளுடன் கலங்கி நிற்கின்றனர். இந்தியாவில் 1950ம் ஆண்டு தான், சர்க்கஸ் சாகசங்களின் தொடக்க காலம். அன்றைய காலகட்டத்தில் சினிமாவுக்கு அடுத்த ெபரும் பொழுதுபோக்கு அம்சமாக சர்க்கஸ் விளங்கியது. யானைகள் கால்பந்து விளையாடுவதும், சிங்கங்கள் சாதுவாக சொன்னதை கேட்பதும், குரங்குகள் சைக்கிள் ஓட்டுவதும் வியப்பின் உச்சம் தொட்டது. கைதேர்ந்த கலைஞர்கள் இதனை செய்து காட்டி, அரங்கம் அதிரும் கைதட்டல்களை ெபற்றனர்.

இதேபோல் உயரம் குறைந்த மாற்றுத்திறன் மனிதர்கள், இந்த சர்க்கஸ் அரங்குகளில் பபூன்கள் என்ற பெயரில் வலம் வந்து, விலா நோக சிரிக்க வைத்து மனிதர்களின் மனஅழுத்தத்திற்கு மருந்து போட்டனர். இப்படி சுடர்விட்டு ஜொலித்த சர்க்கஸ் கலை, கடந்த சில வருடங்களாக தேய்பிறையாய் மாறி வருகிறது. வீட்டு வரவேற்பறையில் டிவி, உலகத்தை கைக்குள் அடக்கும் செல்போன், மிருகங்களை வைத்து வித்தை காட்ட விதிக்கப்பட்ட தடை என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் சர்க்கஸ் கம்பெனிகளின் உரிமையாளர்கள். இது குறித்து ஜம்போ சர்க்கஸ் கம்பெனி மேனேஜர் டைட்டஸ் வர்கீஸ், ஒருங்கிணைப்பாளர் அபுதாகீர் ஆகியோர் கூறியதாவது: சர்க்கஸ் கலைஞர்கள் தங்கள் உடலை வருத்தி, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றனர். ஆனால், சமீபகாலமாக இந்த கலையின் மீதான ஈர்ப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஆயிரம் பேர் பார்க்க வேண்டிய அரங்கில், அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே இருக்கிறார்கள். காட்டு மிருகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பின்னர், சர்க்கஸ் கம்பெனி நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த பொழுதுபோக்கு அம்சத்தில் சிங்கம், புலி, கரடி உள்ளிட்டவைகளை காண சிறுவர்கள் அதிகளவில் வருவார்கள்.

தற்போது குதிரை, ஒட்டகம் மட்டுமே உள்ளது. மற்ற மிருகங்கள் இல்லாததால், குழந்தைகள் மற்றும் பார்வையாளர்களின் வருகை வெகுவாக சரிந்து விட்டது. ஒரு சர்க்கஸ் குழுவில் குறைந்தபட்சம் 150 கலைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு ேதவையான மூன்று வேளை உணவு, மருத்துவ செலவு, இருப்பிடம், போக்குவரத்து செலவு போன்றவற்றை கணக்கிடும் போது குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு 1லட்சம் வருமானம் வேண்டும். ஆனால், தற்போது இதில் பாதி தொகை கூட வசூல் ஆவதில்லை. இதனால் சர்க்கஸ் கம்பெனி உரிமையாளர்களும், அதை நம்பியுள்ள கலைஞர்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறோம். உயிரை பணயம் வைத்து நடத்தும் இந்த கலை, அழிவின் பிடியில் செல்வது வேதனைக்குரியது. அற்புத சாகசங்களுக்கும், அரிய கலைக்கும் மக்கள் கரம் கொடுத்து தூக்கி விட்டால் மட்டுமே, காலம் கடந்து சர்க்கஸ் கூடாரங்கள் நிலைத்து நிற்கும். இவ்வாறு உரிமையாளர்கள் கூறினர்.

90 சதவீத கம்பெனிகள் மூடல்
இந்தியாவில் பரசுராம், பாம்பே, இந்தியன், கமலா, ஜெமினி, ஜம்போ, ஜமுனா என 200க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கம்ெபனிகள் இருந்தன. தற்போது 22 சர்க்கஸ் கம்பெனிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. 90 சதவீதம் கம்பெனிகள் மூடப்பட்டு விட்டன. அவற்றில் பணிபுரிந்த சர்க்கஸ் கலைஞர்கள் பலர், வேறு வழியின்றி மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். இன்னும் ஐந்து ஆண்டுகளில் சர்க்கஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக சரியும். அப்போது மீதமுள்ள கம்பெனிகளும் இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும். இத்தொழிலை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மிகவும் பாதிக்கும். எனவே, சர்க்கஸ் கலையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும். சர்க்கஸ் கலைஞர்களுக்கு விருது வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும்
இந்த கலைஞர்களின் கோரிக்கை.

Dailyhunt
அசைவ உணவுகளை காட்சிக்கு வைக்க தடை

Added : டிச 31, 2017 04:19 |



  புதுடில்லி : மக்களின் உணர்வுகளை மதித்தும், சுகாதாரம் கருதியும், உணவகங்களில், அசைவ உணவுகளை கடைக்கு வெளியே காட்சிக்கு வைப்பதற்கு, தெற்கு டில்லி மாநகராட்சி தடை விதிக்க உள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு உள்ளது. இங்குள்ள தெற்கு டில்லி மாநகராட்சி, பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், 'உணவகங்களில் அசைவ உணவுகளை காட்சிக்கு வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்' என, பா.ஜ., கவுன்சிலர் ஒருவர் கூறினார்.

அதையேற்று, விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. இது குறித்து, மாநகராட்சி தலைவர், சிக்கா ராய் கூறியதாவது:மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், சுகாதாரம் கருதியும், உணவகங்களின் வெளியில், அசைவ உணவுகளை காட்சிக்கு வைப்பதற்கு தடை விதிக்க உள்ளோம்; இது தொடர்பாக ஏற்கனவே சட்டங்கள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

டாஸ்மாக் கடைக்கு லீவு..! அட்லீஸ்ட் ஒரு நாளாவது குடிக்காம இருங்கய்யா....?

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. 
சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் முருகானந்தம், அரசு பணியாளர் சங்க பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், 


மற்ற 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25- ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்த  திட்டமிடப்பட்டு  உள்ளது. 
மேலும்,இந்த போரட்டத்திற்கு மற்ற சங்கங்களிடமிருந்து  ஆதரவு கேட்பத உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  முன்வைக்கப்பட்டு உள்ளன. 
Dailyhunt

புத்தாண்டிலும் விடாது விரட்டும் ஆளுநர் பன்வாரிலால்!

சென்னை: தஞ்சாவூரில் வரும் ஜனவரி2ம் தேதி மக்கள், கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆளுநர் பன்வாரிலாலிடம் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் பதவியேற்றபின், பல்வேறு மாவட்டங்களில் அவர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக புகார்கள் எழுந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன சோதனையை தொடரந்து வரும் பன்வாரிலால், சமீபத்தில் குளியல்யறையை எட்டிப்பார்த்ததாக சர்ச்சையிலும் சிக்கினார்.

இந்நிலையில், எதைப்பற்றியும் கவலைப்படாத ஆளுநர் தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஜனவரி ஒன்றாம் தேதி திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை துவக்க விழாவில் பங்கேற்கும் ஆளுநர் பன்வாரிலால், அதற்கு அடுத்த நாள் ஜனவரி 2ம் தேதி தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் மக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து மனுக்களை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய பெயரை களங்கப்படுத்த பலர் முனைப்பு காட்டி வருவதால் சுதாரித்துக்கொண்ட ஆளுநர், களத்தில் போய் பார்த்தால் தானே பாத்ரூம் எட்டிப்பார்த்தது போன்ற பிரச்சனைகள் வரும் என எண்ணி, அவருடைய தங்குமிடத்திற்கே மக்களை வரவைத்து விட்டார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆளுநர் மறைவதில்லை....புதுச்சேரி காற்று இந்த பக்கம் விரைவில் வீசும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

source: oneindia.com
 
Dailyhunt

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...