Friday, June 15, 2018

தொழில் தொடங்கலாம் வாங்க! - 16: ‘ஒற்றை ஆள்’ போதாது!

Published : 23 May 2017 10:28 IST

டாக்டர் ஆர்.கார்த்திகேயன்



விளையாட்டைப் போல வியாபாரத்தில் ஜெயிக்கவும் நல்ல அணி தேவை. முதன் முதலாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல அணி அமைப்பது பெரும் சவால். ஆனால் உங்கள் வெற்றிக்குப் பெரும் பலம் உங்கள் அணிதான். இதை உணராதவர்கள் தங்கள் வெற்றியைத் தாமதப்படுத்துகிறார்கள்.

காலத்துக்கும் செய்ய முடியுமா?

உங்களின் முதல் சில பணியாளர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களின் பங்களிப்பு உன்னதமானது. அவர்கள் உங்களை நம்பி வந்தவர்கள். அவர்களை வளர்த்து, அவர்கள் மூலம் நிறுவனத்தை வளர்க்கும் கலையை அறிந்தவர்கள் தொழிலைப் பெருக்குவார்கள்.

இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நடைமுறையில் பலருக்கு சிரமமான காரியம் இதுதான். பொதுவாகத் தொழில் தொடங்குபவர்கள் எல்லாவற்றையும் தானே செய்ய நினைப்பார்கள். இதற்குப் பல காரணங்கள். நிறைய சம்பளம் கொடுத்து நல்ல பணியாளர்களை ஆரம்ப நிலையில் அமர்த்துவது கடினம். அதே போல தொழிலின் நிச்சயமின்மை பலரை வேலைக்கு வைக்க இடம் கொடுக்காது. இருப்போரையும் எல்லா வேலைகளையும் செய்ய வைக்கும். முக்கிய வேலைகள் அனைத்தையும் முதலாளியே செய்வார். இப்படி ஆரம்பிக்கும் பழக்கம் பலரைக் கால காலத்துக்கும் அதையே செய்யவைக்கும்.

பயம் எதற்கு?

தனி ஆளாய் எல்லாம் செய்வதில் உள்ள பெருமையும் தனித்தன்மையும் உங்களைக் கிறங்கடிக்கும். நேரம் பார்க்காமல் வேலை செய்வது பிடிக்கும். எல்லா அதிகாரமும் பொறுப்பும் உங்களிடம் சேரும். நீங்கள் இல்லாமல் ஒன்றும் நடக்காது என்ற நிலை வரும். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொழில் நடக்கும் என்று தோன்றும். மற்றவர்களை நம்பிக் கொடுத்தால் நம்மைப் போல வேலை செய்ய மாட்டார்கள் என்று நீங்களே செய்வீர்கள். வேலைப் பளு சேர, பணியாளர்களின் திறமையின்மையை குறை சொல்வீர்கள். நல்ல ஆட்கள் கிடப்பதில்லை எனச் சொல்லிச் சொல்லியே, நல்ல ஆட்களை இழப்பீர்கள்.

இந்த சுழற்சியில் சிக்கித்தான் பல சிறு தொழில்கள் ‘ஒற்றை ஆள்’ தொழில்களாய் குன்றிக் கிடக்கின்றன.

பல முதலாளிகள் தங்களைவிடத் திறமையான பணியாளர்களை ஏற்றுக்கொள்வதில்லை. தான் சொல்வதுதான் சரி; அதைக் கேட்டு நடப்பதுதான் பணியாளர்களின் கடமை என்று எண்ணுபவர்கள் மற்றவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறார்கள். பலர் தங்கள் வேலையை பிரித்துக் கொடுத்தால் அதிகாரம் போய்விடும் என்று பயப்படுவார்கள். சிலர் பணியாளர்களிடம் எல்லாம் சொல்லிவிட்டால் தொழில் ரகசியம் தெரிந்துவிடும் என்று நினைப்பார்கள். எல்லாம் தெரிந்துவிட்டால் போட்டியாளர்கள் ஆகிவிடக்கூடும் என்றுகூட நினைப்பவர்கள் உண்டு.

ஒரு தலைக்கு பதில் பல தலைகள்

ஆனால் நிஜத்தில் உங்கள் பலம் உங்களிடம் உள்ள மக்கள்தான். தொழில் தொடங்கிய நாள் முதல் வரும் எல்லாச் சவால்களையும் தனி ஆளாக சமாளிக்க நினைப்பது முட்டாள்தனம். ஒரு தலைக்கு பதில் பல தலைகள் யோசித்தால் பல புதிய சிந்தனைகள் வரும். அவை அனைத்தையும் தலைவர் ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் எல்லா நேரத்திலும் உங்களுக்கு யோசனைகள் சொல்லக் கூடிய ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

நல்ல ஆலோசனைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரும். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடையும்போது கோபத்தில் அவர்களுக்குத் தெரியாமலேயே ஆலோசனைகளை அள்ளி வீசுவார்கள். கூட்டாளிகள் பிரச்சினையின்போது மாற்று வழிகள் சொல்லுவது உண்டு. எல்லோரையும்விடத் தொழிலில் ஊறித் திளைக்கும் பணியாளருக்குத்தான் அதிக யோசனைகள் இருக்கும். அதனால் பணியாளர்கள் சொல்லும் யோசனைகள்தான் மிகவும் சக்தி வாய்ந்தவை. புத்திசாலி முதலாளிகள் பணியாளர்களை ஊக்கப்படுத்தி, தொழிலுக்கு தேவையான முன்னேற்ற சிந்தனைகளை வளர்ப்பார்கள். அதில் தொழிலாளர்களுக்கு வளர்ச்சி உண்டு. தொழிலும் வளரும்.

சந்தை மாற்றம் முக்கியம்

புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு அனுபவம் மிக்க, சந்தையின் சிறப்பான பணியாளர்கள் கிடைப்பார்கள் என்று சொல்ல முடியாது. எல்லாரும் பெரிய நிறுவனங்களில் ஸ்திரமான வேலைக்கு செல்வதைத்தான் விரும்புவார்கள். இதனால்தான் நல்ல பணியாளர்களைப் பெற பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நல்ல சம்பளத்துடன், நிறுவனப் பங்குகளையும் அளிக்கிறார்கள். பெரிய கம்பெனிகளில் கிடைக்காத பெரும் பதவிகளைக் கொடுக்கிறார்கள். சில இடங்களில் கூடுதல் சம்பளமும் கொடுக்கிறார்கள். இவை எதற்காக? தொழில் தொடங்கியவர் மட்டும் தனியாகப் போராட முடியாது என்று உணர்ந்ததால்தான்.

அடுத்த கட்டப் பணியாளர்கள் சிறப்பாக இயங்கினால்தான் நிறுவனர் உள் வேலைகளைவிடத் தொழிலை வளர்க்கும் வேலைகளில் கவனம் செலுத்த முடியும். வரவு செலவுக் கணக்கைப் பார்த்துச் சுழித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தால் சந்தை மாற்றங்கள் தெரியாது. அதனால் கீழே உள்ளவர்களிடம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, வியாபாரத்தைப் பெருக்கும் வியூகம் பற்றியும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது பற்றியும் யோசிக்கலாம்!

இரண்டு வழிகள்

பிறந்த குழந்தையை பேணுவது போலத்தான் புதிய நிறுவனத்தைப் பேணுவதும். ஆக, மக்கள் செல்வத்தை பேணுவது முதலாளியின் கடமை. பணியாளர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்கள், முகவர்கள் என தொழில் சமந்தப்பட்ட அனைத்து மனிதர்களின் சிந்தனையும் திறனும் உங்கள் தொழிலுக்குத் தேவை.

ஆட்கள் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பதைவிட, கிடைத்த ஆட்களுக்கு நன்கு பயிற்சியளித்து திறம்பட அவர்களிடமிருந்து உற்பத்தித்திறனை பெருக்குகிறோமா என்று முதலில் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

திறமையான ஆட்களை தேடுவது ஒரு வழி. இருக்கின்ற ஆட்களின் திறமையை பெருக்குவது இன்னொரு வழி. இரண்டு வழிகளும் மனித வளத்தை பெருக்கச் செய்யும். உங்கள் பணியாளர்களை நன்கு பார்த்துகொள்ளுங்கள், அவர்கள் உங்கள் தொழிலை நன்கு பார்த்துக் கொள்வார்கள்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

SEAT MATRIX 2 BY DGHS


seat matrix 1 by DGHS


Held hostage by state: Doctor 

Tapas Ghosh Jun 14, 2018 00:00 IST

 


Calcutta high court. File Picture

Calcutta: The state government is refusing to release from its service a doctor who has paid the stipulated Rs 20 lakh to be freed from the bond requiring him to work in Bengal for five years after completing his MD.

Rahul Bansal from Madhya Pradesh, who did his MD from SSKM Hospital, has moved the high court stating the government is refusing to hand him his papers even after he had paid the bond money.

A division bench of the high court is likely to decide on Thursday whether the government can do that.

The state has cited the severe crunch of specialist doctors in Bengal to justify its decision.

Justice Dipankar Dutta, the senior judge on the division bench which is hearing the matter, said: "Under what law has the state taken the decision (to hold on to the certificates)? Please submit before the court tomorrow (on Thursday) the papers related to the postgraduation course of the doctor, along with the notifications issued in this regard till date. The court will dispose of the matter tomorrow."

The government has not been able to appoint Bansal yet to any hospital.

Bansal had to sign a bond before joining the two-year MD course in 2015. Along with the bond, he had to submit the certificates of all previous exams.

The bond, which every doctor has to sign before joining a postgraduate course (MD or MS), states that the candidates will get their certificates from the West Bengal Health University after either completing five years of service in Bengal or paying Rs 20 lakh.

After completing his course last year, Bansal contacted the university and said he would like to get back his certificates by paying the bond money.

 Kallol Bose, the lawyer appearing for Bansal, submitted before the division bench on Wednesday that he intended to study further at a university in Maharashtra. "But the health university declined to accept the money," Bose said.

Bansal had on May 21 moved a writ petition before Justice Shivkant Prasad of the high court, pleading for an order to the university to accept the money.

Justice Prasad granted the prayer.

Armed with the court order, Bansal went to the university with a cheque for Rs 20 lakh but the authorities declined to accept it. "So, my client had to pay the bond amount in cash," Bose submitted.

The authorities, even after accepting the money, refused to hand Bansal his papers. Instead, they moved the division bench of Justice Dipankar Dutta and Justice Asha Arora challenging Justice Prasad's order.

The appeal came up for hearing on Wednesday.

Tapan Mukherjee, the lawyer representing the government, submitted: "At present, the Bengal government has a shortage of more than 4,000 doctors. Many of the superspeciality hospitals and health-care units do not have enough qualified doctors. The situation has prompted the government to decide against allowing doctors to leave the state after completing their MD and MS coursed from here."

Mukherjee said the government had to spend "a huge amount" on training a postgraduate doctor.

"How much does the government have to spend?" asked Justice Dutta.

"Rs 9.6 lakh in two years," Mukherjee replied.

Justice Dutta then asked: "Why is the government then holding on to the certificates even after getting Rs 20 lakh?"

Mukherjee failed to give any answer.
Power shutdown 

Special Correspondent 

 
Tiruchi, June 15, 2018 00:00 IST


Power supply will remain suspended from 9.45 a.m. to 2 p.m. on Saturday in the following areas of the city owing to maintenance work to be taken up by Tangedco at Tiruverumbur sub-station:

Tiruverumbur, Malaikovil, Prakash Nagar, Vengur, Natarajapuram, Arasangudi, Thogur, Koothaipar, Krishnasamudiram, Pathalapettai, Kiliyur, Tiruverumbur Industrial Estate, Mela Kumaresapuram, Cholamadevi, Cholamanagar, Navalpattu, Burma Colony, Nehru Nagar, Anna Nagar, Policy Colony, Poolangudi, Suriyur, Kumbakudi, Pazhankanankudi, Kanthalur, MIET and Guntur.

Water supply suspended

Drinking water supply will remain suspended to the following areas in the city on Friday owing to a burst in the pumping mains near Palpannai:

Sanjeevi Nagar, Devadhanam, Viragupettai, Mahalakshmi Nagar, Malaikovil, Nehruji Nagar, Ariyamangalam Ukkadai, Ariyamangalam, Jaganathapuram, Malaiyappa Nagar, Rail Nagar, Senthaneerpuram, Sangiliandapuram, Ex-servicemen Colony, Vivekananda Nagar, J.K.Nagar, Mela Kalkandarkottai, Ponneripuram, Kallukuzhi, Ponmalaipatti, Central Prison, Subramaniapuram, Airport, Kamaraj Nagar, Sembattu, Khaja Nagar, Khajamalai, K.K.Nagar, Thendral Nagar, Anand Nagar, Sathyavani Muthu Nagar and Ayyappa Nagar.
Over 35,000 application forms for MBBS, BDS courses issued 

Staff Reporter 

 
CHENNAI, June 15, 2018 00:00 IST

Over 35,000 application forms for MBBS/BDS courses have been issued so far.

The sale of forms for MBBS/BDS commenced in all government medical colleges and the Tamil Nadu Government Dental College on June 11.

According to details provided by the Selection Committee, 17,598 forms were issued on the first day, followed by 9,030 forms on June 12, 5,854 on June 13, and 2,554 on Thursday.

For govt. quota seats

Of the total 35,036 forms issued, 22,961 were for seats under the government quota and 12,075 for seats under the management quota in self-financing medical colleges.

The application forms will be issued till June 18.
Medical varsity creates email ID to receive grievances 

Staff Reporter 

 
CHENNAI, June 15, 2018 00:00 IST

Grievances on fee collection and delay in getting certificates from colleges will be addressed, says MGR University V-C

The Tamil Nadu Dr. M.G.R. Medical University has created an email ID to enable medical students from across the State to register their grievances.

S. Geethalakshmi, Vice-Chancellor, said the university presently had a grievance cell in place. It was being handled by the Public Relations Officer (PRO). “We want to be more student-centric and focus on their education and well-being. Sometimes, grievances on fee collection and delay in getting certificates from colleges are brought to our notice. Hence, we have created the email ID for the students,” she said.

Students can send mail to - grievances@tnmgrmu.ac.in their grievances.

The PRO would look into the grievance, and it would be addressed by the Registrar.

If required, it would be forwarded to the Vice-Chancellor. She pointed out that recently, there was a complaint on excess fee collection in a medical college and it was forwarded to the fee fixation committee.

“Similarly, there was an issue of a college not issuing certificates to a foreign student on time and we intervened to sort out the issue. If students send us their grievances by email, we can attend to it immediately,” the Vice-Chancellor said.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...