Saturday, July 14, 2018

Madras varsity to host two-day job fair 

Special Correspondent 

 
CHENNAI, July 14, 2018 00:00 IST

1,000 candidates have registered online

The University of Madras is conducting a two-day job fair for students of its affiliated colleges this weekend.

The Director of the University Students Advisory Bureau M. Sakthivel, who is coordinating the event, said as many as 1,000 candidates have registered online. A total of 56 companies in various sectors, including banking, insurance, finance and media, will be participating in the fair, which will be held at the University’s Chepauk campus. “We are expecting around 3,000 candidates in the two days as we have roped in the National Service Scheme volunteers.

The job profile are varied with offers in marketing, managerial and sales departments.

The event has been divided into three phases and includes skill development, internship and employment. Offer letters will be distributed by the University Vice-Chancellor P. Duraisamy on Sunday.

காமராஜ் காரை நிறுத்திய காவலரின் கதி!!!(காமராஜரை பற்றிய சில தகவல்கள்)

காமராஜரை பற்றிய சில தகவல்கள் | அவரின் பிறந்தநாளைனை முன்னிட்டு மாணவர்களுக்காக

1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.

திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” காமராஜ்.

“ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார் காவல்துறை அதிகாரி. “இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி – நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி பின் இவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமெ என்று பத்றிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே என கலங்கினார்.

அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.

காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL)

கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.

பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.

ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் “காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?”, அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.

“ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க” என்றார்.

என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.

அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் “பெல்” என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.

காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.

அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், “பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”.

பிறப்பு: ஜூலை 15, 1903

இடம்: விருதுநகர், தமிழ்நாடு,இந்தியா

பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.

இறப்பு: அக்டோபர் 2, 1975

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு:

கு. காமராஜர் அவர்கள், 1903  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “விருதுநகரில்” குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும்  அமைந்தது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியில்” சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.


விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு:

டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். “ஹோம் ரூல் இயக்கத்தின்” ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்ரஹத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.

மேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு:

‘காங்கிரஸ் தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்’, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’ எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

தமிழக முதல்வராக காமராஜர்:

1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

முதல்வராக காமராஜர் ஆற்றியப் பணிகள்:

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.
..

நம்ம வீட்டு பிள்ளைக்கு பத்து ரூவாய்க்கு மிட்டாய் வாங்கி குடுக்க முடியலை ஆட்டகாரிக்கு ஐநூறு ரூவா அன்பளிப்பா..

தண்ணி இல்லாம நம்ம ஊரு தரிசா கிடக்கு தன்சானியாவுக்கு தண்ணி மேம்பாட்டுக்கு 617 கோடி நிதிய அள்ளி வீசிட்டு போறதை நினைச்சா எல்லாம் விதின்னு தலையில கைய வச்சுகிட்டு வானத்தையாவது பார்ப்போம்..

மழைய நம்பி தான் நமக்கு இனி சோறு பொங்க உலை இந்த

மோடிய நம்பினா நமக்கு இனி உயிரோட சமாதி சிலைதான்.

[14:13, 11/7/2016] +91 95510 53137: #வட்டக்_கத்தி: இது தமிழர்களின் 12ம் நூற்றாண்டு ஆயுதம். திருச்சி மாவட்டத்தை அடுத்த கல்லக்குடி ஊரின் அருகே உள்ள மேலரசூரில் உள்ள தியாகராசர் கோவிலின் முன்புறத்தில் 110 செ.மீ. உயரம், 51 செ.மீ. அகலம் கொண்ட கி.பி. 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்தூண் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.


இதில் சிற்ப கலைநயத்துடன் கூடிய திருத்தலத்தை குறிக்கும் வடிவம், சித்திரமேழி பெரிய நாட்டாரின் சின்னங்களான உடுக்கை, ஏர் கலப்பை, 2 போர் வாள்கள், சக்கர வடிவ ஆயுதம், 2 குத்துவிளக்குகள், ஒரு முக்காலியின் மேலே பூர்ணகும்பம் ஆகிய புடைப்பு சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அச்சிற்பங்களில் 19.5 செ.மீ, வெளிவிட்டம் அளவுடைய சக்கர வடிவ ஆயுதம் அல்லது வட்டக்கத்தி குறிப்பிடத்தக்கது.

தட்டையாக இல்லாமல் குவிந்த அமைப்புடையதும், மெல்லியதும், வெளிவட்டம் மட்டும் கூர்மையான நுனி உடையதுமான இதற்கு சக்குரும், சக்கர், சக்ரே, சலிக்கர் போன்ற பெயர்கள் உண்டு. இது பழங்கால போர் படை கருவிகளில் பாணிமுக்தா எனும் எறிந்து தாக்கும் வகையை சார்ந்தது.

ஆள்காட்டி விரலின் சுழற்சியாலோ அல்லது ஆள்காட்டி விரல், கட்டை விரல் ஆகிய இருவிரல்களால் பிடிக்கப்பட்டு முன் கையின் அதிவிரைவு அசைவாலோ எறிந்து தாக்கப்படும் இது எதிரிகளின் தலை, கை, கால்களை துண்டிக்கக்கூடிய அதிபயங்கர ஆயுதமாகும்.

12 செ.மீ. முதல் 30 செ.மீ. வரையிலான விட்டம் அளவுகளுடன் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் இரும்பு அல்லது பித்தளை ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதம் முறையே 40 முதல் 60 மீற்றர் அல்லது 80 முதல் 100 மீற்றர் வரை பறந்து சென்று எதிராளியை தாக்கக்கூடியது.

இந்த ஆயுதம் தமிழகம், பஞ்சாப் போன்ற இந்திய மாநிலங்களில் மட்டுமின்றி திபெத், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆயுதத்தை கையாளும் வல்லவர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர் என்பது இக்கண்டுபிடிப்பின் சிறப்பம்சமாகும்.

ஆன்லைனை திகைக்க வைத்த ஹானர்10!


ஹுவாய் நிறுவனத்தின் ஹானர் 10 மாடல் செல்போன் விற்பனையில் புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறது.

செல்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் முட்டிமோதிக்கொண்டிருக்கும் சூழலில், ஹுவாய் நிறுவனத்தின் ஹானர் சத்தமில்லாமல் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. கடந்த மே மாதம் வெளியான ஹானர் 10 மாடலில் மட்டும் இதுவரை மொத்தம் 30 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளன.

இதை அந்நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்து வாடிக்கையாளர்களுக்கு நன்றியும் கூறியுள்ளது. முதல் மாதத்தில் 10 லட்சம் போன்கள் விற்பனையாகி இருந்தது. அதைக் கணக்கிடுகையில் சராசரியாக ஒரு மாதத்தில் சுமார் 10 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளன.

XDA டெவலப்பர்ஸ் கூறியுள்ள தகவலின்படி,ஆன்லைன் விற்பனையில் அதிகம் விற்பனையான ஃப்ளாக்‌ஷிப் போன் ஹானர் 10 தான் எனக் கூறப்படுகிறது.மேலும், ரஷ்யாவில் ரூ.27,500 -ரூ. 33,000 விலைக்குள் உள்ள போன்களில் அதிகம் விற்பனையான மாடலும் இதுதான் எனக் கூறப்படுகிறது. ஃபிரான்ஸைப் பொறுத்தவரை ரூ.23,900 - ரூ.31,800 விலைக்குள் ஆன்லைனில் அதிகம் விற்பனையான இரண்டாவது போன் இதுதான் எனக் கூறப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

5.84 இன்ச் திரை, ஆண்ட்ராய்டு 8.1,octa-core HiSilicon Kirin 970 SoC, 6GB+128GB, 24 மெகா பிக்ஸல் கேமரா,ஏஐ போட்டோகிராபி, 24 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா,3,400mAh பேட்டரி ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை தோராயமாக ரூ.32,999. ஃப்ளிப்கார்ட்டில் இந்த போன்கள் கிடைக்கின்றன.
Two bus depots on digital route in Chennai

Broadway and CMBT terminals have digital display boards. Soon all other MTC depots in the city will get these, too.

Published: 14th July 2018 04:37 AM |


 Last Updated: 14th July 2018 04:37 AM 



Details of all the buses operated from the depot will be displayed in Tamil

By Express News Service

CHENNAI: Bus commuters will no longer have to depend on the information desk to learn the bus routes at CMBT and Broadway bus terminals. The Metropolitan Transport Corporation (MTC) has installed digital display boards, near entrance gates in city’s two busy bus depots.

The board displays the origin and end point of a bus number in Tamil. “All the major bus stops en route will also be displayed on the board. In addition, a voice in Tamil will read the bus numbers and the routes. Details of all the buses operated from the particular depot will roll one after another,” said a senior MTC official.

This is aimed at providing basic bus route information to commuters and reduce the inquiry at the time keeper desk at bus depots. “The old display boards do not provide bus routes. The depots are short staffed. Now, we expect a section of commuters to get basic information through the digital board,” explained the official.

The CMBT and Broadway bus terminals handle more than two lakh commuters a day, with over 3,000 bus services covering 200 bus routes. Two more digital boards are to be set up at Thiruvanmiyur and T Nagar. Officials said all the major depots in Chennai will get digital boards. “Barring a few depots which are chosen for upgrade under Smart City project, we are planning to set up digital boards at all MTC depots including Adyar, Thiruvotriyur, Vadapalani, Tambaram, Guindy and Saidapet.”

A proposal to make the display boards GPS enabled are also on the cards, said MTC sources. “Once display boards are upgraded to recognise the GPS trackers in the buses, it will read out the buses which are stationed in the depots. The proposal is in pipeline, but, implementation may take time,” said the official

Future plans


With the fleet capacity of 3,600, MTC caters to about 38 million commuters a day. There are 33 bus depots. A proposal to make the display boards GPS enabled are also on the cards, said MTC sources.
Woman forced to eat onion & garlic, files FIR

Ahmedabad:  14.07.2018

A 25-year-old woman from Kadi town in Mehsana district filed a police complaint against her husband and mother-in-law after they allegedly forced her to eat food containing onion and garlic. A follower of the Swaminarayan sect, the complainant said that dietary imposition is against her faith.

The woman claimed that when she refused to eat the food containing onion and garlic, she was assaulted by her husband and in-laws. Later, when they allegedly barred her from speaking to her mother, she went ahead and filed an FIR with Santej Police in Gandhinagar on July 10.

Police have booked the woman’s husband, Ronak Patel, and mother-in-law for voluntarily causing hurt, domestic violence, and criminal intimidation. TNN
Qatar Airways flight skids on wet Kochi runway, flyers safe

TIMES NEWS NETWORK

New Delhi:  14.07.2018

A Qatar Airways flight with 310 people, including crew members, onboard skidded off the runway of Kochi airport following heavy rain on Friday. The pilots, however, were able to control the aircraft and no injuries were reported.


In a statement, Qatar Airways said its flight QR 516 from Doha to Kochi “skidded during landing roll due to heavy rain and water on the runway, damaging a few runway lights. The aircraft taxied normally to the stand. Due to this the return flight QR 517 COK to DOH was cancelled. All passengers are accommodated on later flights. Qatar Airways is fully cooperating with local authorities. The safety and security of our passengers is our top priority.”

Cochin International Airport Ltd (CIAL), in a statement, said, “The plane with 306 passengers on board landed off-centered on runway, apparently due to the adverse weather build-up immediately prior to touch down at Kochi airport. There were no casualties reported and no flights diverted.”

The flight touched down at the Kochi airport at 2.19am. The weather was “acceptable” when the aircraft was approaching to land.

However, there was a sudden weather build-up almost on the runway, with heavy rain and cross wind, causing the aircraft to touch down few meters off the pre-designated central line. Subsequently the pilot could manage to correct the deviation and the aircraft was brought back to the central line of the runway.

Runway inspection by CIAL revealed that the incident caused damages to 12 lights fitted on the right edge of the runway.
Increase seats to take students who made cut-offs after revaluation: HC

LSR, Hindu Told To Admit A Student Each

Abhinav.Garg@timesgroup.com

New Delhi:14.07.2018

Revaluation cannot be an exercise in futility, the Delhi high court has held in a ruling that will now govern the conduct of admissions by Delhi University (DU) and the revaluation process of CBSE.

Ordering DU to create one extra seat each in LSR and Hindu Colleges immediately for two students who qualified for the cut-off after revaluation but missed the last date, Justice Siddharth Mridul, in a ruling last week, directed CBSE and DU to bring their dates of declaration of revaluation results and cut-off for admissions in sync so that students didn’t suffer in future.

“It is axiomatic that when it comes to the admission of students, the University of Delhi, in terms of the decisions of this court, is required to be responsive to the needs of meritorious candidates lest the latter are denied freedom of choice on account of delay occasioned by CBSE, for no fault of the candidates. The interpretation of the guideline issued by DU must be liberal enough to prevent any miscarriage of justice. Even otherwise, the subject guideline is merely that, and cannot have the force of law,” Justice Mridul observed and asked Hindu and LSR Colleges to create extra seats to accommodate two students who qualified for admission as per the cut-off percentage.

The HC rejected the stand of DU that as per its “bulletin of information” for the current academic session, colleges might consider admission of candidates whose marks got increased in the process of rechecking/revaluation within the prescribed period of admission. DU argued that it could accommodate such students only if they met other eligibility conditions and if seats in the desired course, in a particular college of choice, were available at the relevant time.



COURT RELIEF TO STUDENTS

NEWS TODAY 29.01.2026