Monday, December 14, 2020

High Courts Weekly Roundup [Dec 7 – Dec 13]

High Courts Weekly Roundup [Dec 7 – Dec 13]: Summation of important High Court orders this week

SC refuses to stay Kerala HC order barring govt to remit fee from NRI students to BPL corpus for MBBS education

SC refuses to stay Kerala HC order barring govt to remit fee from NRI students to BPL corpus for MBBS education: Kerala: The Supreme Court has refused to issue a stay on the Kerala High Court order barring the state to remit a portion of fees fixed for NRI medical students to a corpus fund for sponsoring the...

UP increases Compulsory Bond service for PG Medical passouts to 10 years, adds Rs 1 crore penalty for leaving job in between

UP increases Compulsory Bond service for PG Medical passouts to 10 years, adds Rs 1 crore penalty for leaving job in between: Lucknow: In a major policy decision affecting the future of thousands of Postgraduate doctors in Uttar Pradesh, the government has decided to introduce a 10-year bond service for medicos

5.73 லட்சம் சர்க்கரை ரேஷன் கார்டுகளை மாற்ற திட்டம்: விண்ணப்பங்கள் குவிகிறது

5.73 லட்சம் சர்க்கரை ரேஷன் கார்டுகளை மாற்ற திட்டம்: விண்ணப்பங்கள் குவிகிறது

2020-12-13@ 11:57:30

கோவை: தமிழகத்தில் 35,244 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 2,10,92,515 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. அரிசி ரேஷன் கார்டு, அந்தியோதயா திட்ட கார்டுகள், அனைத்து பொருட்களும் பெரும் வகையிலான ரேஷன் கார்டு, சர்க்கரை கார்டுகள், போலீஸ், வனத்துறை ரேஷன் கார்டுகள் போன்றவை பயன்பாட்டில் இருக்கிறது. இவற்றில் சர்க்கரை ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் விரும்பினால் அரிசி கார்டுகளாக மாற்றம் செய்யலாம் என உணவு பொருட்கள் வழங்கல் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி மாநில அளவில் ரேஷன் கார்டுகள் வகை மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. மாநில அளவில் 10,25,565 சர்க்கரை கார்டுகள் பயன்பாட்டில் இருந்தது. இவற்றில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4,51,614 சர்க்கரை ரேஷன் கார்டுகள் அரிசி கார்டுகளாக வகை மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்டும் இரு மாதங்களுக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் வழங்கல் பிரிவினர் கார்டு வகை மாற்றம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் 20ம் தேதி விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் www.tnepds.gov.in என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்து அந்த விபரங்களை பதிவேற்றம் செய்தால் வரும் 20ம் தேதிக்கு பிறகு வகை மாற்றம் செய்ய முடியும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல் அளித்து கார்டு வகை மாற்றம் செய்யலாம் என வழங்கல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மாநில அளவில் 5,73,951 ரேஷன் கார்டுகள் வகை மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகை திட்டங்களை பெற இந்த வகை மாற்றம் உதவியாக இருக்கும். கடந்த காலங்களில் அரிசி கார்டுதாரர்களுக்கு பல்வேறு உதவி தொகைகள், பரிசுகள் வழங்கப்பட்டது. சர்க்கரை கார்டுதாரர்கள் உதவி திட்டத்தில் பயன்பெற முடியவில்லை. அனைத்து தரப்பினரும் பயன்பெற அ.தி.மு.க. அரசு இப்படி ஒரு சலுகை அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. அரசு அறிவிப்பின்படி கார்டு வகை மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் ஏராளமாக குவிந்து வருகிறது.

24 மணி நேரமும் ஆா்டிஜிஎஸ் சேவை: ரிசா்வ் வங்கி

24 மணி நேரமும் ஆா்டிஜிஎஸ் சேவை: ரிசா்வ் வங்கி

அதிக மதிப்பிலான பரிவா்த்தனைக்கு பயன்படுத்தப்படும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் சிஸ்டம் (ஆா்டிஜிஎஸ்) 24 மணி நேர சேவை திங்கள்கிழமை (டிச.14) (ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது: அனைவரும் ஆவலுடன் எதிா்பாா்த்த ஆா்டிஜிஎஸ் சேவை திங்கள்கிழமை (ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணி) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை இனி வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். இதனை சாத்தியமாக்கிய ஐஎஃப்டிஏஎஸ் மற்றும் ரிசா்வ் வங்கி குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆா்டிஜிஎஸ் சேவையை 24 மணி நேரமும் செயல்படுத்தும் ஒருசில உலக நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது என்று சக்திகாந்த தாஸ் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

ஆா்டிஜிஎஸ் சேவையை ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசா்வ் வங்கி கடந்த அக்டோபா் மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

குறைந்த மதிப்பிலான பணப்பரிவா்த்தனைகளுக்கு நெஃப்ட் (என்இஃப்ட்) சேவை பிரபலமாக உள்ளது. ஆனால், அதிக மதிப்பிலான பணப்பரிவா்த்தனைகளுக்கான ஆா்டிஜிஎஸ் சேவை முன்பு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் என ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆா்டிஜிஎஸ் சேவை கடந்த 2004-ஆம் ஆண்டு மாா்ச் 26-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, 237 வங்கிகள் பங்களிப்புடன் தினமும் ரூ.4.17 லட்சம் கோடி மதிப்பிலான 6.35 லட்சம் பரிவா்த்தனைகள் ஆா்டிஜிஎஸ் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

திருப்பதி - வைகுண்ட ஏகாதசி: தினசரி 10,000 தரிசன டோக்கன்கள்

திருப்பதி - வைகுண்ட ஏகாதசி: தினசரி 10,000 தரிசன டோக்கன்கள்  வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.



வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்கும் பக்தா்களின் வசதிக்காக திருப்பதியில் தினமும் 10 ஆயிரம் சா்வ தரிசன டோக்கன்களை வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் 10 நாள்களுக்கு சொக்க வாசல் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காக வரும் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை தினந்தோறும் 20 ஆயிரம் வீதம் 2 லட்சம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையளத்தில் வெளியிடப்பட்டு பக்தா்களால் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில், திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் உள்ளிட்ட 5 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கான சா்வ தரிசன டோக்கன்களை வெளியிட தேவஸ்தானம் தயாராகி வருகிறது. அதன்படி தினசரி 10 ஆயிரம் சா்வ தரிசன டோக்கன்கள் வரும் 24ஆம் தேதி அதிகாலை முதல் வெளியிடப்பட உள்ளன.

இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள விரும்பும் பக்தா்கள் ஒரு நாள் முன்னதாக திருப்பதிக்கு வந்து வரிசையில் காத்திருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

Half-yearly exams in govt schools deferred

Half-yearly exams in govt schools deferred

Private schools to finish exams by Dec 24 so that students can have Christmas vacation

Published: 13th December 2020 06:34 AM |


Express News Service

CHENNAI: School Education Minister KA Sengottaiyan on Saturday announced the postponement of half yearly exams in government schools. Revised exam schedule will be announced later. Private schools, however, have decided to conduct the exams online.

While the private schools have been conducting online classes, only resort for the government school students were lessons broadcasted on Kalvi TV. Schools in Tamil Nadu remain shut in fear of a second round of contagion and government schools students, who mostly hail from poor family backgrounds, may not be able to take the exams online.

“The government should resume in-person classes for at least Class 12 students. They will be severely under-prepared for public exams if they are not trained now,” said Tamil Nadu Government Teachers Association leader PK Ilamaran. “The government should announce the priority syllabus, based on which public exam question paper would be set.

It was announced that 40 per cent of syllabus will be slashed. But we do not know it,” he added. Preparations for half-yearly exams are already underway in private schools. Tamil Nadu Matriculation, Higher Secondary and CBSE Schools Association leader KR Nandhakumar said that private schools have agreed to complete exams by December 24, so that students can have Christmas vacation.

“We are expect ing in-person classes to resume by the first week of January,” he said. “This time, there is more weightage for objective and MCQ questions. It is easier to test students online using this format,” Nandhakumar added. However, some schools have asked students to write exam and send scanned pictures within designated time after the completion of tests. Other schools are increasing the weightage of cumulative assessments and class tests in the exam’s total score.

NEWS TODAY 27.01.2026