Tuesday, February 7, 2017

ஜெ., நினைவிடத்தில் 40 நிமிடங்களாக தியான நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்..! #LiveUpdates

தற்போது அங்கு மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டுவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்து நின்றுகொண்டு இருக்கிறார்கள். பத்திரிகையாளர்களிடம் பேச அவர் ஆயுத்தமாகிக் கொண்டு இருக்கிறார்.
மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். ஜெ., சமாதி முன் அமர்ந்த அவர் கண்களை மூடி சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மவுன அஞ்சலி செலுத்தினார். ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பியதும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா முதல்வராக பதவியேற்க இருக்கும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் இந்த திடீர் மவுன அஞ்சலி கவனிக்க வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...