Thursday, July 6, 2017

துபாயில் இருந்து அமெரிக்கா செல்பவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லலாம்: எமிரேட் விமான நிறுவனம் அறிவிப்பு 


dinakaran

2017-07-05@ 14:39:36

துபாய்: லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் உள்ளே வெடிக்கும் விதமான வெடிபொருட்கள் ஏதேனும் பதுக்கிவைத்து கொண்டு வரலாம் என கருதியதால் அமெரிக்கா விமான பயணத்தின் போது எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வர தடை விதித்தது. இந்நிலையில் துபாய் விமான நிலையத்தில் இருந்து எமிரேட் விமானம் மூலம் அமெரிக்கா செல்பவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...