சென்னை: கோடைகாலத்தில் வரும் அக்னி நட்சத்திர காலம் நாளை (4-ம் தேதி ) துவங்குகிறது. நாளை துவங்கி 29-ம் தேதி வரை 24 நாட்கள் வாட்டி வறுத்தெடுக்கப்போகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை அவ்வப்போது குளிர வைத்தாலும் கத்திரி வெயில் குறைந்த பாடில்லை. எனினும் வழக்கமாக நாளை அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. இதன் காரணமாக கத்திரி வெயிலால் பகலில் அனல் காற்று வீசும், சில நேரங்களில் உக்கிரமாக இருக்கும் .
Sunday, May 3, 2015
Subscribe to:
Post Comments (Atom)
பாா்வை மாற வேண்டும்!
பாா்வை மாற வேண்டும்! ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...
-
விவேக் குவித்த சொத்துகள்; மலைத்துப்போன வருமான வரித்துறை..! MUTHUKRISHNAN S சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் குவித்துள்ள சொத்துகள்;...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
Too much frisking at PG NEET centres irks candidates By Express News Service | Published: 08th January 2018 02:23 AM | CHENNAI: Can...
No comments:
Post a Comment