Sunday, January 5, 2020

பனி மூட்டத்தால் விமானம் இறங்குவதில் சிக்கல்

Added : ஜன 04, 2020 21:51

சென்னை: சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவியதால், 168 பயணியருடன் வந்த விமானம், திருச்சியில் தரையிறங்கியது.ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான, மடகாஸ்காவில் இருந்து புறப்பட்ட, 'ஏர் ஆஸ்ட்ரல்' விமானம், நேற்று அதிகாலையில், 168 பயணியருடன், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றது.சென்னையில், கடும் பனிமூட்டம் நிலவியதால், அந்த விமானம் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதனால், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானிகளுடன் தொடர்பு கொண்டு, கடும் பனிமூட்டமாக இருப்பதால், திருச்சி விமான நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்திஉள்ளனர்.இதையடுத்து, அந்த விமானம், நேற்று காலை, 6:53 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.சென்னையில் பனிமூட்டம் விலகியதாக தகவல் கிடைத்தபின், காலை, 9:20 மணிக்கு, பயணியருடன் விமானம், சென்னைக்கு புறப்பட்டு வந்

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...