Friday, March 27, 2020

கொரோனா: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தல்

Updated : மார் 26, 2020 20:57 | Added : மார் 26, 2020 20:53

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 25 சதவீதம் படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளும் அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும். மற்ற வார்டுகளில் இருந்து தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் .

கொரோனா சிகிச்சை அறைகளில் நவீன வசதிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். உத்தரவை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...