Saturday, May 27, 2017

மொழி கடந்த ரசனை 33: நிலவின் கிரணங்களால் ஆன ஊஞ்சல்

எஸ்.எஸ். வாசன்


இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர்களின் எண்ணிக்கை இந்தியாவின் மற்ற எல்லா மொழிப் பாடகர்களின் கூட்டுத்தொகையைவிட அதிகம். பரப்பிலும் அளவிலும் பாடல்கள் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நூற்றுக்கணக்கானவர்களில், முகமது ரஃபி, முகேஷ், கிஷோர்குமார் ஆகியோர் ‘மும்மூர்த்திகள்’ எனக் குறிப்பிடத் தகுந்தவர்கள். ஒன்றுடன் ஒன்று வேறுபட்ட, ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட முடியாத, ஒன்றை ஒன்று விஞ்சக்கூடிய தனிச் சிறப்பான குரல் வளத்தைக் கொண்டிருந்த அந்த மூவரும் தாம் வாழ்ந்த காலத்தின் சில சிறந்த பாடலாசிரியர்களின் பொருள் மிக்க மன உணர்வுகளை என்றென்றும் அழியாத இசை ஓவியமாகத் தங்கள் குரல்களின் வழியே படைத்தனர்.

முகேஷ் என்ற ஒற்றைச் சொல்லில் முழு இந்தியாவும் அறிந்த முகேஷ் சந்த் மாத்தூர் என்ற மென்மையான குரல் வளம் கொண்ட பாடகர், மகிழ்ச்சி மிக்க கொண்டாட்ட உணர்வை விட, மனத்தை வருடும் சோகம் மற்றும் ஆறுதல் தரும் தாப உணர்வை வெளிப்படுத்துவதில் தனக்கு நிகர் இல்லாதவர். கே.எல். சைகல் பாணியில் தொடக்கத்தில் பாடிப் பிரபலம் அடைந்தவர் முகேஷ். ‘தில் ஜல்த்தா ஹை தோ ஜல்னே தே’ என்ற பாடலை இவர் சைகலின் குரலில் பாடினார். இந்தப் பாட்டைக் கேட்ட சைகல், “நான் இந்தப் பாட்டை எப்பொழுது பாடினேன் என்று தெரியவில்லையே” என்று உடன் இருந்த உதவியாளரிடம் கேட்டாராம்.

அப்படித் திரையுலகில் நுழைந்த முகேஷ் அதன் பின்னர் தனக்கென்று ஏற்படுத்திக்கொண்ட சிறப்பு அடையாளம் ராஜ்கபூரின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தன் 53-வது வயதில் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் ஒரு இசை நிகழ்ச்சியின்போது முகேஷ் மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட ராஜ்கபூர், “நான் என் குரலை இழந்துவிட்டேன்” என்று கூறினாராம். ‘மிலன்’ படத்தின் நான்கு பாடல்களைப் பாடிய முகேஷுக்கு மட்டுமின்றி அதன் இசை அமைப்பாளரான லக்ஷ்மி காந்த் - பியாரிலால் ஜோடிக்கும் காலத்தால் அழியாத அமரத்துவம் தந்த இப்படத்தின் மேலும் மூன்று பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை.

‘ராம் கரே ஐஸ்ஸே ஹோ ஜாயே, மேரி நிந்தியா தோஹே லக் ஜாயே’ என்று தொடங்கும் ‘லோரி’ என்ற தாலாட்டு வகைப் பாடல் கங்கை நதிப் படகோட்டிகளின் வட்டார வழக்குச் சொற்களுடன் கூடிய, எளிய மக்களின் ஆற்றாமை உணர்வை எடுத்துக்காட்டும் இனிமையான பாடல்.
பொருள்:
ராமனின் அருளில் இப்படி நடக்கட்டும்.
எனக்கு வரும் தூக்கம் உனக்குக் கிட்டட்டும்
நான் விழித்திருக்கிறேன் நீ தூங்கு நிம்மதியாக
சுகமாக மாறட்டும் துயர் நிறைந்த உன் சோகங்கள்
இறைவனிடம் என்னால் வேண்டிட இயன்றால்
அழகாக ஆக்குவேன் உன் சோர்ந்த விழிகளை
தரட்டும் உனக்குத் தூக்கம் என இறைஞ்சுவேன்.
நீ மட்டும் இல்லை, நான் மட்டும் இல்லை,
இந்த நீள் உலகமே துயரமான ஒரு கவிதையே
தன் நிலை மறந்த தனியனே ஆயினும்
என்றும் தனது வீட்டை மறப்பதில்லை எவனும்
கனவுகள் வரட்டும் உனக்குக் கள்ளத்தனமாய்
இனிய தாலாட்டு ஒன்றை உறக்கத்தில் தரட்டும்
நிலவின் கிரணங்கள் கயிறாய் அமைந்து
உனது மனது அதில் ஊஞ்சலாய் ஆடட்டும்
ராமனின் அருளில் இப்படி நடக்கட்டும்.
எனக்கு வரும் தூக்கம் உனக்குக் கிட்டட்டும்
நான் விழித்திருக்கிறேன் நீ தூங்கு நிம்மதியாக.
படகோட்டியின் உடல் மொழிக்கேற்ற சில சொற்கள் இப்பாடலில் அமைந்திருப்பது இப்பாடலை மற்ற தாலாட்டு வகைப் பாடல்களிலிருந்து வேறுபடுத்துகிறது. ‘தோஹே’ என்ற பிஹாரி வட்டாரச் சொல், ‘உன்னுடைய’, ‘உங்களுடைய’ என்று இரு பொருள் தரும் விதம் நாட்டுப்புறப் பாடல்களில் அமைந்திருக்கும்.

காதலன், காதலி ஆகிய இருவருக்கும் பொதுவான இச்சொல் ‘வாரீகளா’என்பது போன்றது. ‘முத்துக் குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா?’ என்ற தமிழ்ப் பாடல் இங்கு நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.

எஸ்மா சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு ஓய்வுபெற்ற ஊழியர் கடிதம்: பொதுநலன் வழக்காக மாற்றி உயர் நீதிமன்றம் விசாரணை கி.மகாராஜன்

போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் பட்டினியால் சாக வேண்டுமா?

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடாவிட்டால் எஸ்மா சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி களுக்கு, 82 வயது ஓய்வுபெற்ற ஓட்டுநர் ஒருவர் கடிதம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தக் கடிதத்தை பொதுநலன் வழக்காக எடுத்து விசா ரித்த நீதிபதிகள், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விவரங்களைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மே 15-ம் தேதி மதியம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் 90 சதவீத அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட் டத்தை சட்டவிரோதம் என அறிவிக்க வும், போராட்டத்தைத் தொடரும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் குமரய்யா என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.சேஷசாயி அமர்வு, ‘‘போக்குவரத்துக் கழக ஊழியர் களின் 50 சதவீத கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டுள்ளதால், பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு வேலைநிறுத் தத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். பணிக்கு வர மறுப்பவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மே 16-ம் தேதி உத்தரவிட்டது.
இதனிடையே, மே 16-ம் தேதி இரவில் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மே 17-ம் தேதியில் இருந்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பினர்.
இந்நிலையில், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி களுக்கு மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த மாயாண்டி சேர்வை(82) என்பவர் அஞ்சல் அட்டையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இந்த அஞ்சல் அட்டையை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக நேற்று விசார ணைக்கு எடுத்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை விடுமுறை கால அலுவலர் தாக்கல் செய்த மனுவில், “மாயாண்டி சேர்வையின் கடிதத்தின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த்திக்கேயன் அமர்வில் நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 82 வயது முதியவர் எங்களை (நீதிபதிகளை) குற்றவாளியாக்கி உள்ளார். உண்மை நிலை தெரியாமல் எப்படி எஸ்மா சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டீர்கள் என்று கடிதத்தில் அந்த முதியவர் கேட்டுள்ளார்” என்றனர்.
அரசு வழக்கறிஞர் ராஜாகார்த்தி கேயன் வாதிடும்போது, ‘‘உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க அரசு ரூ.1250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ.1000 கோடி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடையாக வழங்கப்படும். ரூ.250 கோடி வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகைக்கு வழங்கப்படும். இது தவிர கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல்வேறு சேவைகளுக்காக பிடித்தம் செய்த ரூ.140 கோடியும், தற்போதைய பணியாளர்களுக்கு பஞ்சப்படி ரூ.70 கோடி வழங்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘மனுதாரருக்கு 82 வயது ஆகிறது. அவர் ஓய்வுபெற்று 24 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவருக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை என்றால் எப்படி? போக்குவரத்து அத்தியாவசிய சேவைகளில் ஒன்றா கும். அந்த சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம் செய்யக் கூடாது” என்றார்.
தொடர்ந்து அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, ‘‘போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஓய்வுபெற்ற ஊழியர் கள் அனைவருக்கும் 3 மாதத்தில் நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படும்” என்றார்.
இதையடுத்து, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, வழங்கப்பட்ட தொகை, பாக்கி நிலுவைத் தொகை விவரங்களை தமிழக போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் மே 30-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், பதில் மனு தாக்கல் செய்ய தொழிற்சங்கங்கள், மத்திய உள்துறைச் செயலர், தமிழக தலைமைச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பசி, பட்டினியுடன் இருக்கிறோம்...
‘‘அரசு போக்குவரத்துக் கழகத்தில் 58 வயது வரை வெயில், மழை மற்றும் இயற்கைச் சீற்றங்களின்போது பணிபுரிந்து ஓய்வுபெற்ற எனக்கு தற்போது வயது 82. பணப் பலன்கள் கிடைக்காமல் நீதிமன்றத்தை நாடி வந்த ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப் பலன்கள், ஓய்வூதியம் வழங்க நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் இதுவரை எங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
எங்களுக்கு வர வேண்டியது மாதாந்திர ஓய்வூதியம், பணப் பலன்கள் மட்டுமல்ல. ரூ.1700 கோடி நிலுவைத் தொகை, எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த ரூ.4346 கோடியையும் தரவில்லை. வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்தவில்லை. ஓய்வூதியம் கிடைக்காமல் பசி, பட்டினியுடன் இருக்கும்போது எங்கள் மீது எஸ்மா சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எப்படி உங்களுக்கு மனம் வந்தது? நாங்களும், குடும்பத்தினரும் ஓய்வூதியம் இல்லாமல் சாக வேண்டுமா? தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தில் பாதிகூட கொடுக்க மனமில்லாத, ஒருதலைபட்சமான அரசுக்கு எதிராக போராடுவதைத் தவிர வேறு என்ன வழி?’’
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Wary Governor interviews V-C post candidates, final list soon

By Express News Service  |   Published: 27th May 2017 01:28 AM  |  

CHENNAI: FOR perhaps the first time in Tamil Nadu, the Governor and the State government showed ample caution in the process of selecting vice-chancellors of three universities. That was a welcome change in approach as governments in the past had been hemmed by complaints of irregularities in the appointment of vice-chancellors and corruption charges against some of those who held the posts earlier.
The interview of candidates for vice-chancellors for three universities - University of Madras, Madurai Kamaraj University and Anna University - held at Raj Bhavan on Friday lasted about five hours in the morning and evening with a gap of a few hours in between.
Chancellor Ch Vidyasagar Rao, Higher Education Minister K P Anbalagan and senior officials were present during the interview. The Governor is expected to announce the final list soon.
While Anna University and Madras University have been working without a vice-chancellor since 2016, Madurai Kamaraj University did not have a vice-chancellor for nearly two years. The search panels submitted three names for each of the three universities.
Recently, a Vacation Judge of the Madras High Court ordered notice on a writ petition praying for a directive to the State government to fill the posts of vice-chancellors to the three universities.
The petitioner prayed for a directive to the authorities to bring out immediately specific enforceable norms to fix a time frame to complete the process of appointment of vice-chancellors so that there was no discontinuity or disruption in the effective functioning of the universities and the interest of the student community and higher education was protected.

NEET shock as Government docs corner 98% of PG seats

By Sinduja Jane  |  Express News Service  |   Published: 27th May 2017 06:17 AM  |  

CHENNAI: Thirteen out of 722 seats, or a meagre 1.8 per cent. That is all toppers of NEET-PG examination among the non-service doctors (who are not serving in government hospitals) managed to get during the first phase of counselling for postgraduate seats in Tamil Nadu that was held earlier this month.

The ongoing second phase is slightly better. On Thursday, day two of counselling in this phase, 38 private candidates obtained seats against 308 government service doctors though much of them were allegedly accommodated in PG diploma and non-clinical courses and not in the more-in-demand clinical masters degree courses.
The government’s manoeuvre to escape the wrath of the government doctors agitating against the Madras High Court order abolishing 50 per cent reservation for them in government quota PG seats has hit the prospects of high-performing private sector candidates, including even the SC communities, who failed to get even a diploma seat.
After the court ruled against reservation for in-service doctors but permitted it to allot incentives to those serving in areas identified as remote or hilly, the State government notified most of the rural areas as remote/hilly, allege private candidates.
This had a big impact on the ongoing counselling as all government service doctors posted at PHCs and other hospitals in these areas stood to gain 10 marks for each year they served.
This changed the rank list, which, the other side alleges, is akin to rigging and gerrymandering. According to them, there could be less than 100 service doctors who work in areas that are actually remote or hilly.
S Prakash, a Scheduled Caste category candidate from Madurai, is one such disappointed professional. Having scored 884.6666 marks in NEET-PG, he stood 242 in the State in the all-India rank list, a mark good enough to get him a non-clinical masters degree seat under the all-India quota in a medical college in Mumbai. But he decided against it, expecting that he would get a clinical degree seat in the State quota in his native.
“But after calculating the incentive awarded to service doctors, my rank dropped to 383, not enough for even a diploma seat. I’ve lost hopes of pursuing masters,” said the dejected young doctor, who had come to attend the second phase of counselling at the Government Multi-Super-Speciality Hospital on Friday.
Another heartbroken aspirant was K Anbarasan, who was originally at 253rd rank in the State, which, however, went down to 415 after the service doctors below him on the list were given the incentive. But not all doctors stop with blaming their fate to have written the test in the wrong year. A few of them have approached the Madras High Court.
“We need to know how the powers given to the State government to notify remote and hilly areas have turned in favour of service doctors,” said N Karthikeyan, one of the petitioners.
However, as Express had reported, the State health department has been struggling with shortage of specialists at taluk and district headquarters hospitals due to non-service candidates selected under government quota violating the mandatory two-year service bond.
This year’s fact sheet
Clinical degrees
Anaesthesiology
Obstetrics and Gynaecology
General medicine
Orthopaedics
Paediatrics
Ophthalmology
Psychiatric medicine and others
Non-clinical degrees
Anatomy; Biochemistry; Community medicine; Microbiology; Pathology; Pharmacology; Physiology; Forensic medicine

Jipmer PG entrance results announced

First counselling to be held on June 14

The results of the Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research entrance examination for admission to MD/MS and D.M./M.Ch/PDF courses have been declared.
Jipmer has posted the results on its website (www.jipmer.edu.in) and displayed them at at its academic centre.
A total of 12,811 students had applied for MD/MS, 1,494 students had applied for D.M./M.Ch. and 413 students had applied for PDF Entrance Examination. Of these, 9,564 appeared for MD/MS, 1,075 appeared for D.M./M.Ch. and 253 appeared for PDF.
The number of seats to be filled for MD/MS course is 117, D.M./M.Ch. 19 seats and PDF course is 25 seats for the July 2017 session.
The first counselling for eligible candidates for MD/MS under various categories will be held at Jipmer auditorium on June 14 from 9 a.m. The merit list for DM/MCH and PDF will be available in Jipmer website and at the academic centre. Short-listed candidates have to report on June 9 at the mini auditorium, Academic Centre, JIPMER.

Fee row: 43 PG medical candidates in distress

     Pondicherry

Self-financing colleges refuse to accept fee fixed by panel

The fate of nearly 43 candidates who had selected post-graduate medical courses in the self-financing medical colleges through the Centralised Admission Committee (Centac) is uncertain as the managements have refused to accept the fee structure fixed by the committee.
In an effort to resolve the issue, the government on Friday convened a meeting with representatives of the medical institutions. In the meeting headed by Chief Minister V. Narayanasamy, representatives of Pondicherry Institute of Medical Sciences (PIMS), Sri Venkateshwara Medical College and Manakula Vinayagar Medical College discussed their problems in accepting the fee structure and demanded that the fees for the PG medical courses should not be less than Rs. 25 lakh.
‘Not consulted’
An official representing PIMS told The Hindu that the fee fixed now was not viable for self-financing medical institutions. “We were not consulted before the fee was fixed by the committee. The government has asked us to submit our suggestions in writing within a couple of days. We cannot decrease the fee announced on our website,” said the official.
Health Minister Malladi Krishna Rao told presspersons that nearly 43 candidates had selected self-financing medical colleges to pursue PG medical and dental courses under the government quota. “The fee committee has fixed Rs. 5.50 lakh for these colleges. Since these institutions have refused to accept this fee structure, we wanted to resolve this immediately as going to court will take a lot of time,” he said.
MLAs Lakshminarayanan, S.V. Sugumaran, Education Secretary Narendra Kumar, and Law Secretary G. Senthilkumar were present.
The Centac counselling for PG medical and dental seats were held on April 4, 11, 18 and 19. The government had fixed a fee of Rs. 3 lakh for the candidates who selected self-financing colleges through Centac counselling under government quota. Following this, Fee Committee Chairman Justice S. Rajeswaran held a meeting on May 23 and fixed the fees at Rs. 5.50 lakh for PG medical courses for the candidates under government quota. The self-financing colleges rejected this.
The Chief Minister is meeting Higher Education Fee Committee Chairman soon and the fee will be decided by May 29.
May 27 2017 : The Times of India (Chennai)
Panel fixes fees for Pondy med colleges
Puducherry:
TIMES NEWS NETWORK


The fee committee constituted under Madras high court judge justice S Rajeswaran has fixed the fees structure temporarily for the postgraduate medical and dental courses under government and management quotas for 2017-18 in three private medical colleges cum hospitals in Puducherry .The committee fixed `5.5 lakh as fee for postgraduate medical courses (clinical) and `4.5 lakh for postgraduate medical courses (nonclinical) under government quota and `14 lakh for postgraduate medical courses (clinical) and ` 6 lakh for postgraduate medical courses (non-clinical) under management quota in Pondicherry Institute of Medical Sciences, Sri Manakula Vinayagar Medical College and Hospital and Sri Venkateswaraa Medical College and Hospital.
May 27 2017 : The Times of India (Chennai)
Governor, edu minister hold interviews for VC 
aspirants
Chennai
TIMES NEWS NESSSSTWORK


Governor-chancellor Vidyasagar Rao on Friday conducted interviews of prospective candidates for appointing vice-chancellors for University of Madras, Madurai Kamarajar University and Anna University .An official in Raj Bhavan said the interviews were conducted for five hours in the morning and evening. Higher education minister K P Anbalagan was part of the interview process, the official said.There was no official announcement on VCs selected at the time of going to press.
The three search panels constituted by the government had submitted three names each to the governor last week. Sources said a former Madras University VC and an ex-registrar of MKU were among nine candidates who appeared for interviews.
The universities have been without a head for more than a year, with MKU being without a VC for two years. Chief secretary Girija Vaidyanathan on Thursday urged Rao to speed up the selections.
May 27 2017 : The Times of India (Chennai)
In-service govt docs bag all PG seats
Chennai:


30% Marks As Incentive Key Factor
Apprehensions about PG medical admissions and boycott of work to demand a better deal notwithstanding, in-service government doctors have this year appropriated almost all postgraduate seats in government colleges, even without a high score in NEET-PG.A provisional merit list released by the state selection committee for postgraduate degree and diploma seats in government colleges, government quota in self-financing colleges and Raja Muthiah Medical College, only 25 of 4,294 candidates are from the non-service-category . In the first phase of counselling, 709 government doctors were allotted seats, versus 13 from the non-service-category .
“This was expected and we had little time to do anything about it. We were forced to follow the high court order,“ selection committee secretary G Selvaraju said.
On April 17, a single judge of the Madras high court ruled that Tamil Nadu must follow the latest MCI regulations in awarding of incentive marks to in-service candidates. As against a maximum of 10 marks under state rules, the MCI regulation envisaged a maximum of 30% of marks scored by a candidate in the NEET-PG examination as service incentive. Govern ment doctors perceived it as a setback, filed appeals and went on strike. After a division bench delivered a split verdict, the third judge upheld the MCI rules, paving the way for award of 30% of NEET-PG score as incentive for canddiates. It ushered in a single rank list scheme and did away with reserving 50% of available seats in the government quota for inservice candidates.
As a result, this year, almost all PG medical seats on offer have been bagged by service candidates. For instance, the first non-service candidate to get a seat was Dr Mohamed Thariq S, who scored 1,109 in NEET-PG. He was called after 514 government doctors, many of whom scored less than him but bagged seats in the prestigious Madras Medical College (MMC).Another candidate, Dr Srinivasan M, with 1,102 in NEETPG, ranked fourth in the state after the state added 330.74 marks (30% of his NEET score) for three years of service in government hospitals. He was allotted MD (radio diagnosis) seat in MMC.
Health department officials agree that this is not a fair way to conduct counselling.
“We are framing rules for impartial incentives. A committee comprising of various bodies of doctors and the government are in the panel to ensure fair play . It will be introduced from the next academic year,“ health secretary J Radhakrishnan said.
May 27 2017 : The Times of India (Chennai)
Centre bans sale of cattle for slaughter at animal 
markets
New Delhi


Move In Line With BJP's Pledge To `Protect Cow & Its Progeny'
In a move amounting to a virtual ban on unregulated trade of cattle, the Centre on Friday announced strict rules to prohibit sale of animals for slaughter or religious sacrifice at livestock markets and animal fairs that are a common occurrence in rural areas.The animals under purview are cows, bulls, bullocks, buffaloes, steers, heifers, cal 12 ves and camels. The official reasoning advanced is that the order is intended to end uncontrolled and unregulated animal trade. The rules won't apply to goats and sheep, often sacrificed during Id.
Apart from the stated objective of curbing unregulated trade, mixing of milch animals with older, less healthy beasts meant for slaughter, the Centre's move has clear political overtones in keeping with BJP's pledge to “protect“ the cow and its progeny .
The rules are in line with BJP's emphasis on shutting down illegal slaughterhouses during the UP poll and the views expressed by senior leaders calling for the promotion of “cattle wealth“ rather than the meat trade.
Meat export organisations have protested the move saying it was sudden and arbitrary and will affect a business that is already taking a hit over the actions of BJP governments that have discouraged the trade.
Activists welcomed the step taken in the wake of Su preme Court's directions for regulation of livestock markets. “We commend the ministry for their vision and their efforts to protect the most vulnerable animals, be it animals used as reproductive machines for breeding or animals that are cruelly sold off at unregulated markets,“ said Gauri Maulekhi, trustee at People for Animals (PFA).
With the onus being on cattle owners to certify that cattle will not be sold for slaughter or sacrifice, the trade in animals will be more regulated, said officials.
The rules will bring in new norms for the functioning of well-known livestock markets or annual cattle fairs like the ones at Sonepur (Bihar) and Pushkar (Rajasthan) or in other states including Uttar Pradesh, Maharashtra, Tamil Nadu and Andhra Pradesh. Animals for slaughter can now be bought directly from farms -a move which is expected to not only ensure traceability and food safety standards but also weed out middlemen between farmers and slaughterhouses, and increase the income of farmers who rear such animals for trade.
New rules have, however, not banned sale of such animals for agriculture purposes or milk. But it can be done only through regulated livestock markets which will have to adhere to safety standards and certain do's and don'ts to avoid cruelty against the animals.
The rules, notified by the ministry of environment, will have to be implemented within three months across the country including in states like Kerala which allow cow slaughter. Though issues relating to cow slaughter come under states' purview in terms of making law and framing rules, the new central rules are notified under the Prevention of Cruelty to Animals (PCA) Act of 1960 that gives the Centre powers over animal welfare.
“The rules intend to promote the concept of `farm to fork', which revolves around traceability of food products through the supply chain. Due to the present system of open markets that allow trade of both milch and slaughter animals, and multiple buyers and sellers, it becomes impossible to trace an animal back to its farm of origin“, said N G Jayasimha, managing director of the Humane Society International, In dia, who was part of the drafting committee of the `regulation of livestock market rules'.
The rules also provide for setting up a district-level authority to enforce animal protection laws on the ground including those against illegal slaughter.As part of the Prevention of Cruelty to Animals (Regulation of Livestock Markets) Rules, 2017, it provides for constitution of animal market committees for management of animal markets in the district. Under the rules, no animal market will be allowed in a place that is within 25km from any state border or within 50km from any international border. Besides, unfit animals, pregnant animals, animals who have not been vaccinated and animals under six months of age cannot be displayed or sold at any of the cattle markets anywhere in the country .
Since the rules include buffaloes in their definition of cattle, big traders and exporters will initially feel the heat in procuring the animals for meat. But the regulation of slaughterhouses and closure of illegal ones will, claims the government, bring consistency of supply and ensure food safety standard. India is currently a major buffalo meat exporting country which grew from `3,533 crore in 2007-08 to`26,685 crore in 2015-16.
“The three-month time given for implementing these rules will be sufficient to regulate the practice. After all, the specific provisions will only apply to animals in livestock market and animal seized as case properties. The legal slaughterhouses can directly procure animals from farms,“ said an official.


திணறல்!மாணவர்கள் விண்ணப்பத்தால் 'இ - சேவை' மையங்கள் திணறல்

'இ - சேவை' மையங்களில், அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிப்பதால், 10 நாட்களுக்கும் மேலாக, அங்கு பணிகள் முடங்கி உள்ளன.



தமிழகத்தில், 9,000க்கும் மேற்பட்ட இடங்களில், இ - சேவை மையங்களை, அரசு நடத்தி வருகிறது. இதில், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்று உட்பட, 100க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இம்மையங்கள், 10 நாட்களுக்கும் மேலாக முடங்கி உள்ளன.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின், மாணவர்களும், பெற்றோரும், சான்றிதழ்கள் பெற குவிவதால், இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, நமது நாளிதழில், கடந்த வாரம் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, இப்பிரச்னையை தீர்க்க,

சில உத்திகளை, அரசு செயல்படுத்த துவங்கியுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இ - சேவைமையங்களில், தினமும், 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும். தேர்வு முடிவுகள் வெளி யான பின், தினமும், 65 ஆயிரம் மனுக்கள் வருகின் றன. இதனால், சர்வர் பழுதாகிறது.

எனவே, சில புதிய நடை முறைகளை புகுத்தியுள் ளோம். வழக்கமாக, மைய ஊழியர்கள், சம்பந்தப் பட்ட துறைகளுக்கு மனுக்களை, காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை அனுப்புவர். இனி, 24 மணி நேரமும், அப்பணியை மேற்கொள்ளும்படி கூறியுள்ளோம்.

மேலும்,வருவாய், ஜாதி, இருப்பிட சான்று உள்ளிட்ட, ஐந்து சான்றிதழ்கள், இதுவரை, என்.ஐ.சி., என்ற, தேசிய தகவல்மைய சர்வர் வழியாக மட்டும் கையாளப்பட்டன.

அதை, தற்போது மின்சாரம், குடி நீர் போன்ற கட்டணங்களை செலுத்த பயன் படுத் தும், மாநில அரசின், இ - சேவை சர்வர் மூலமாக வும் கையாள துவங்கியுள்ளோம்.அதனால்,
என்.ஐ.சி., சர்வர் சுமை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேண்டுகோள்!

தமிழகத்தில், 9,000க்கும் மேற்பட்ட, இ - சேவை மையங்கள் உள்ளன. ஆனால், தாலுகா, கலெக் டர் அலுவலகம் உள்ளிட்ட, 1,000 மையங் களுக்கு தான் மாண வர்கள் செல்கின்றனர். கூட்டுறவு சங்கம் போன்றவை, கிராமங்களில் நடத்தி வரும், 6,000க்கும் மேற்பட்ட மையங்களுக்கு, பெரும் பாலானோர் செல்வதில்லை. அந்த மையங் களையும் பயன்படுத்தும்படி, மாணவர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது. 

-நமது சிறப்பு நிருபர் -
பாலிதீன் பைக்கு ராமேஸ்வரத்தில் தடை : மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

பதிவு செய்த நாள்27மே2017 01:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஜூன் 30க்கு பின் பாலிதீன் பை, கப் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ஓட்டல் நடத்துவோர், கடைக்காரர்கள், மொத்த வியாபாரிகளிடம் பாலிதீன் பை, கப்களை விற்கக் கூடாது என, அவற்றை தயாரிப்போருக்கு வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்படும்.

ஜூன் 30ம் தேதிக்கு பிறகு பாலிதீன் பொருள்களை விற்றால், ரூ. ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா தெரிவித்தார்.
துணைவேந்தர் பதவிக்கு கவர்னர் 'இன்டர்வியூ' : இறுதி முடிவு விரைவில் அறிவிப்பு
பதிவு செய்த நாள்27மே2017 01:08

மூன்று பல்கலைகளின் துணைவேந்தர் பதவிக்கு, எட்டு பேராசிரியர்களிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ், முதன்முறையாக நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலையில், இரண்டு ஆண்டு; சென்னை பல்கலையில், ஒன்றரை ஆண்டு; அண்ணா பல்கலையில், ஓராண்டுக்கும் மேலாக, துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டமளிப்பு விழாக்கள் நடத்த வேண்டும் என்பதால், துணைவேந்தருக்கான இறுதி பட்டியலை, உடனே தரும்படி, கவர்னர் உத்தரவிட்டார். மதுரை காமராஜ் பல்கலைக்கு, பேராசிரியர் முருகதாஸ்; சென்னை பல்கலைக்கு, கல்வியாளர் வேதநாராயணன் மற்றும் அண்ணா பல்கலைக்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையிலான தேடல் குழுவினர், மே, 20ல், கவர்னர் வித்யாசாகர் ராவிடம், பட்டியல் தாக்கல் செய்தனர். அந்த பட்டியலில் உள்ளவர்களிடம், கவர்னர் நேற்று நேர்முகத் தேர்வு நடத்தினார்.

யார், யார் : n சென்னை பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, பல்கலையின், உயிரி - இயற்பியல் பேராசிரியர், வேல்முருகன்; யு.ஜி.சி., துணைத் தலைவர், தேவராஜ் மற்றும் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் தாண்டவன்

n மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் பதிவாளர் செல்லத்துரை; கன்னியாகுமரி நுாருல் இஸ்லாம் பல்கலை துணைவேந்தர், ஆர்.பெருமாள்சாமி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வரலாற்று துறை தலைவர், பேராசிரியர் மரியஜான்

n அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, கோவை அரசு தொழிற்நுட்பக் கல்லுாரி பேராசிரியர், எபனேசர் ஜெயக்குமார்; அண்ணா பல்கலை மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர், கருணாமூர்த்தி ஆகியோர், நேர்காணலில் பங்கேற்றனர். ஐ.ஐ.டி., பேராசிரியர் மோகனும், பட்டியலில் இடம் பெற்றுள்ளார் . இவர்களில், மதுரை காமராஜ் பல்கலைக்கு செல்லத்துரையும், சென்னை பல்கலைக்கு வேல்முருகனும், தேர்வு பட்டியலில் உள்ளதாக தெரிகிறது. அண்ணா பல்கலைக்கு மட்டும், நீதிமன்றத்தில் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெற்றபின், அரசாணை வெளியிடப்படும். மேலும், அண்ணா பல்கலை தேடல் குழுவை கலைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மஹாராஷ்டிராவில், பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ், நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார். அதன்படி, சமீபத்தில், தமிழ்நாடு மீன்வள பல்கலை துணைவேந்தரை, நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்தார். அதை தொடர்ந்து, மூன்று பல்கலை துணைவேந்தர் பதவிக்கும், நேர்காணல் நடத்தி உள்ளார்.

- நமது நிருபர் -
சேத்தியாத்தோப்பில் 'டாஸ்மாக்' கடைக்கு தீ

பதிவு செய்த நாள்27மே2017 00:16

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் புதிதாக திறக்கப்பட்ட, 'டாஸ்மாக்' கடைக்கு, மர்ம நபர்கள் தீ வைத்தனர். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மூடப்பட்டன. இதையடுத்து, சேத்தியாத்தோப்பிலிருந்த டாஸ்மாக் கடை, தனியாருக்கு சொந்தமான வயல்வெளியில், தற்காலிகமாக ஷெட் அமைக்கப்பட்டு, கடந்த வாரத்திற்கு முன் திறக்கப்பட்டது. இந்த வயல்வெளி டாஸ்மாக் கடையில், பகல் நேரங்களில் மது விற்பனை செய்யப்படுகிறது. இரவில், மது பாட்டில்களை எடுத்து சென்று, பாதுகாப்பான இடத்தில் வைப்பது வழக்கம். இந்நிலையில், வயல்வெளியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை, நேற்று முன்தினம் நள்ளிரவில், மர்ம நபர்கள் தீயிட்டு எரித்தனர். இதில், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், கடைக்குள் இருந்த அட்டை பெட்டிகள் எரிந்து சேதமாயின.

கர்ப்பிணிகளை 'கைலாசம்' அனுப்பும் மருத்துவமனை : சுகாதார மந்திரி சொந்த மாவட்டத்தில் அவலம்
பதிவு செய்த நாள்26மே2017 23:46

புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சரின், புதுக்கோட்டை மாவட்ட அரசு மகப்பேறு மருத்துவமனையில், கர்ப்பிணிகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

புதுக்கோட்டை, ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில், அனைத்து வசதிகளும் உள்ளன. புதுக்கோட்டை மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்ட மக்களும், பிரசவத்திற்காக இங்கு அனுமதிக்கப்படுவர். பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டால், பாதுகாப்பாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பையும், உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசு மருத்துவமனையாக இருந்தது. ஒரு மாதத்தில், 300 முதல், 500 குழந்தைகள் வரை பிறந்தன. ஆனால், இந்த மருத்துவமனையில், சில மாதங்களாக, கர்ப்பிணிகள் உயிரிழப்பு சர்வ சாதாரணமாகிவிட்டது. இம்மாத துவக்கத்தில், மழராயன்பட்டியைச் சேர்ந்த போதும்பொண்ணு, 27, பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டு இறந்தார். அடுத்த சில நாட்களில், மூன்று பெண்கள், பிரசவத்தின் போது இறந்தனர்.

டாக்டர்கள் பற்றாக்குறை மற்றும் சிகிச்சையில் அலட்சியம் காரணமாகவே, கர்ப்பிணிகள் உயிரிழப்பதாக, இறந்த பெண்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையின் நிலைமை, மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 'தொடரும் கர்ப்பிணிகள் மரணங்களை தடுக்கும் வகையில், அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்' என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை: இப்படியும் ஒரு ஐ.ஏ.எஸ்.,

பதிவு செய்த நாள்27மே2017 03:56




பழநி: பழநி சப்கலெக்டர் வினீத், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார். கேரளாவைச் சேர்ந்த வினீத்,42, டாக்டராக பணிபுரிந்தார். பின் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானார்.பழநியில் உதவி கலெக்டராக பணியாற்றுகிறார். கொடைக்கானல்
ஆர்.டி.ஓ., விடுமுறையில் சென்றதால், அந்த வருவாய் கோட்டத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் பணிபுரிகிறார். இதனால் அடிக்கடி கொடைக்கானலுக்கும், பழநிக்கும் சென்று வந்ததால், சில நாட்களாக வினீத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் சிரமப்பட்டார். தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற அறிவுறுத்தினர். அவர்களிடம், தன்னை பழநி அரசு மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதனால் வருவாய் துறையினர் நேற்று மதியம் 3 மணிக்கு அவரை பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பழநி சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன், நகர்நல அலுவலர் விஜய்சந்திரன், உதவி கலெக்டருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்தனர்.

முன்னுதாரணம்: அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அரசியல்வாதிகள், சாதாரண நடுத்தரவர்க்கத்தினர் கூட அரசு மருத்துவமனையை புறக்கணித்துவிட்டு, தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். ஆனால் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி அரசு மருத்துவமனையை பயன்படுத்தியதால், பொதுமக்களிடம் உள்ள அதைப் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றும், என டாக்டர்கள் தெரிவித்தனர்.

வருவாய்துறையினர் கூறுகையில், 'அவர் சாதாரண தலைவலி, காய்ச்சல் நேரத்தில் கூட எப்போதும் அரசு மருத்துவமனையைத்தான் நாடுவார். சில நாட்களாக கூடுதல் பணியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சாதாரண காய்ச்சல் தான்' என்றனர்.
ஏழாவது ஊதியக்குழு கருத்துக்கேட்பு துவக்கம்

பதிவு செய்த நாள்27மே2017 01:15

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்துக்கேட்பு கூட்டம், சென்னையில், நேற்று துவங்கியது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், ௨௦௧௬ல், அமல்படுத்தப்பட்டன. அதை தங்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு
ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.இது தொடர்பாக, பரிந்துரைகளை அளிக்க, நிதித்துறை செயலர் சண்முகம் தலைமையில், ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அரசு ஊழியர் சங்கங்களிடம், கருத்துக்கள் கேட்க முடிவு செய்தது.அதன்படி, கருத்து கேட்பு கூட்டம், சென்னை, கடற்கரை சாலையில் அமைந்துள்ள, லேடி வெலிங்டன் பள்ளியில் நேற்று துவங்கியது; இன்றும் நடக்கிறது.

இது குறித்து, நிதித்துறை செயலர், சண்முகம் கூறியதாவது:அரசு அங்கீகாரம் பெற்ற, 149 சங்கங்களிடம், மனுக்களை பெற உள்ளோம். அதன்பின், ஜூன், 2 மற்றும் 3ல், ஓய்வூதியர் சங்கங்கள் மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கங்களிடமும், மனுக்கள் பெறப்படும். ஜூன் இறுதிக்குள், அறிக்கை
சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
விதிமீறல் கல்லூரி கட்டடங்கள் : அதிரடிக்கு தயாராகுது அரசு
பதிவு செய்த நாள்26மே2017 23:41

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தனியார் கல்வி நிறுவன வளாகங்களில், அதிக கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. 2007 ஜூலைக்கு பின் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது, நகர், ஊரமைப்புத் துறை நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தனியார் கல்லுாரிகளின் அனுமதி மற்றும் அங்கீகாரம் புதுப்பித்தலின் போது, அந்த வளாகங்களில் உள்ள கட்டடங்கள் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, நகரமைப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய கட்டுமான திட்ட அனுமதிக்கு வரும் கல்லுாரி களின் கட்டடங்களில் விதிமீறல்கள் இருந்தால், நோட்டீஸ் கொடுத்து, 'சீல்' வைக்கலாம்; இடிக்கலாம். உள்ளூர் திட்ட குழுமங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 1973 பொது கட்டடங்களுக்கான விதிகள், 1997 தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகள் ஆகியவற்றின்படி, நடவடிக்கை எடுக்கலாம். விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன; விரைவில், அதிரடி நடவடிக்கை துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மே 28 முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு

பதிவு செய்த நாள்  26 மே 2017  20:20



ரமலான் நோன்பு மே 28ல் துவக்கம்

சென்னை: தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் கூறி உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று (மே-26 )பிறை தெரியாத காரணத்தால் வரும் 28-ம் தேதி முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம் என கூறினார்.
ஓய்வு பலன் கிடைக்காத விரக்தி: மாஜி ஊழியரின் கடிதம் வழக்கானது : அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
பதிவு செய்த நாள்27மே2017 03:37

மதுரை:போக்குவரத்துக் கழகம் ஓய்வுக் கால பலன்களை வழங்காததால் 82 வயது ஓய்வு பெற்ற ஊழியர், நீதிபதிகளுக்கு எழுதிய கடிதம் அடிப்படையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு ஏற்றது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விபரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை வழக்கறிஞர் செந்தில்குமரய்யா, 'புதிய சம்பள ஒப்பந்தம் அமல்படுத்துதல், ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்குதல் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 14 முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவித்து, 'எஸ்மா' (அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு) சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என மே 16ல் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.
அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.சேஷசாயி கொண்ட விடுமுறைக்கால அமர்வு உத்தரவு:

ஊழியர்களின் கோரிக்கை யில் 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதி தொகையை 3 மாதங்களில் வழங்க அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். தவறினால் 'எஸ்மா' சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. வழக்கும் முடிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் செக்கானுாரணி ஆர்.மாயாண்டி. இவர், நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.சேஷசாயிக்கு தபால் அட்டையில் எழுதிய கடிதம்:
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக கருத்துக்கள் தெரிவித்து
உத்தரவிட்டுள்ளீர்கள். 58 வயதுவரை வெயில், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். எனக்கு தற்போது வயது 82. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் வழங்கப்படாததால், அவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். அவர்களின் நியாயமான குறைகளை கனிவுடன் கேட்டு, அரசுக்கு நீதிபதிகள் பலமுறை உத்தரவிட்டும், எங்கள் நலனில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
எங்களுக்கு வரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் 1700 கோடி நிலுவை உள்ளது. எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த 4 ஆயிரத்து 346 கோடி ரூபாயை எல்.ஐ.சி., மற்றும் வங்கிகளில் செலுத்தவில்லை.
ஓய்வூதியம் கிடைக்காமல் பட்டினியில் இருக்கும்போது, அரசிற்கு ஆதரவாக, எங்கள் மீது 'எஸ்மா' சட்டப்படி நடவடிக்கை எடுக்க எப்படி மனம் வந்தது? நாங்களும், குடும்பத்தினரும் ஓய்வூதியம் கிடைக்காமல் சாக வேண்டுமா? தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தில்பாதியைக்கூட கொடுக்க மனமில்லாத கையாளாகாத அரசுக்கு எதிராக, போராட்டம் தவிர வேறு ஏதும் வழி உண்டா? இவ்வாறு மாயாண்டி குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையில் உயர்நீதிமன்ற விடுமுறைக்கால அலுவலர், 'போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஓய்வுக்கால பலன்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். ஓய்வு பலன்களை வழங்க
நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த்திகேயன் கொண்ட அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.

நீதிபதிகள்: மாயாண்டி ஓய்வு பெற்று 24 ஆண்டுகளாகியும், ஓய்வு பலன்கள் கிடைக்காமல் காத்திருப்பதாக தெரிவித்து உள்ளார். அரசுக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவிட்டதாக, எங்கள் மீது குறை கூறியுள்ளார். வேறு வழியின்றி போராட்டம் நடத்தியதாக தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றவர்
களுக்கு பலன்கள் வழங்குவதில் ஏன் இவ்வளவு தாமதம்?அரசு வழக்கறிஞர்: அரசு 1250 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில், ஓய்வு பெற்றவர்
களுக்கு பணிக்கொடை முழுவதுமாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும்.
சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை எல்.ஐ.சி., மற்றும் வங்கிகளில் செலுத்த 140 கோடி, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அக
விலைப்படி வழங்க 79 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. முழு நிலுவைத் தொகையும் மூன்று மாதங்களில் வழங்கப்படும் என்றார்.
நீதிபதிகள் உத்தரவு: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் இதர முக்கிய விபரங்களை தமிழக தலைமைச் செயலர், போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலர் மே 30 ல் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். 

இவ்வழக்கில் எல்.பி.எப்.,- சி.ஐ.டி.யூ.,- ஏ.ஐ.டி.யு.சி.,உட்பட 9 தொழிற்சங்கங்களை, நீதிமன்றமே தானாக முன்வந்து எதிர்மனுதாரர்
களாக இணைத்துக்கொள்கிறது. அவர்கள் மற்றும் மத்தி உள்துறை செயலர் மே 30ல் பதில் மனு தாக்கல் செய்ய, நோட்டீஸ் அனுப்பப்
படுகிறது என்றனர்.
முதல்வர் பங்கேற்கும் ஏற்காடு கோடை விழா ஏராளமான பிழைகளுடன் அலட்சிய அழைப்பிதழ்

பதிவு செய்த நாள்27மே2017 00:37


சேலம்: ஏற்காடு கோடை விழா இன்று துவங்குகிறது. முதல்வர் பங்கேற்கும் இவ்விழா தொடர்பான அழைப்பிதழ், ஏராளமான பிழைகளுடன் அச்சிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் காட்டியுள்ள அலட்சியம், பல தரப்பினரையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

ஏற்காட்டில், 42வது கோடை விழாவை, முதல்வர் பழனிசாமி, இன்று துவக்கி வைக்கிறார். விழாவில், அமைச்சர்கள் துரைக்கண்ணு, நடராஜன், அரசு செயலர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அச்சிடப்பட்டுள்ள, துவக்க விழா அழைப்பிதழில், ஏராளமான பிழைகள் காணப்படுகின்றன. 'தமிழக முதல்வர் பழனிசாமி, விழா பேருரை ஆற்றுவார்கள்' எனக் குறிப்பிடுவதற்கு பதில், 'ஆற்றுவர்கள்' என அச்சிடப்பட்டுள்ளது

. கலைநிகழ்ச்சி விபரங்களை அச்சிடுவதிலும் ஏராளமான குளறுபடிகள். அதில், மே 27ல், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நேரத்தை குறிப்பிடும் இடங்களில், காலை, 11:00 மணிக்கு அடுத்து, மாலை, 1:00 மணி, நண்பகல், 2:00 மணி, மாலை, 3:00 மணி, இரவு, 4:00 மணி, இரவு, 5:00 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே குளறுபடிகள், அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்துள்ளது. மே 28 நிகழ்ச்சி நிரலில், மாலை, 3:00 மணி, மதியம், 4:00 மணி, மதியம், 4:30 மணி என அச்சிடப்பட்டுள்ளது. காலை, மதியம், இரவு நேரம் கூட சரியாக குறிப்பிடாமல், அலட்சிய போக்குடன் அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழை பார்க்கும் பலரும் முகம் சுளிக்கின்றனர்.
நிபுணத்துவ மருத்துவ படிப்புகள் அதிகரிப்பு!

பதிவு செய்த நாள்27மே2017 00:35

கோவை;இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அறிவிப்பை அடுத்து, சிறப்பு நிபுணத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க, கோவை அரசு மருத்துவ கல்லுாரி தகவல்களை அளித்துள்ளது.மருத்துவ படிப்புகளில் இருதயம், ரத்தம், மருந்து, புற்றுநோய் ஆகிய துறைகள் சிறப்பு நிபுணத்துவ படிப்புகளாக கருதப்படுகின்றன. இத்துறைகளில், முதுகலை படிப்புகள் படித்தவர்களுக்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இப்படிப்புகளுக்கான இடங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்து வருகின்றன.

இதைக்கருத்தில் கொண்டு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள சிறப்பு நிபுணத்துவ துறை முதுகலை படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கும் இடங்களை அதிகரிக்க தேவையான தகவல்களை வழங்க சுற்றறிக்கையை அனுப்பியது.இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், குழந்தைகள் நலம், நரம்பியல் துறையில் தலா இரண்டு இடங்கள் உயர்த்த அனுமதி கோரி தகவல்களை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில், ''மத்திய அரசின் அறிவிப்பால் மருத்துவக் கல்லுாரிகள் பயனடைந்துள்ளன. இதன் மூலம் மருத்துவக் கல்லுாரிகளின் வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, நோயாளிகளும் பயனடைவர். சிறப்பு நிபுணத்துவ படிப்புகளில் முதுகலை இடங்களை அதிகரிப்பதன் மூலம், அதிகளவு நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் கிடைப்பர்.

''தற்போது பணியில் உள்ள பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், துறையில் உள்ள நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை, நவீன கருவிகள் குறித்த தகவல்களை அனுப்பியுள்ளோம்,'' என்றார்.

வயது சான்று ஆவணமாக ஆதார் அட்டை தரலாம்
பதிவு செய்த நாள்26மே2017 23:53

சென்னை: 'ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், வயது சான்று ஆவணமாக, ஆதார் அட்டையை சமர்ப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், அவர்களின் வயதை உறுதி செய்ய வேண்டிய ஆவணங்கள் இல்லாமல், சிரமப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து, ஆதார் அட்டையை ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. கருவூல கணக்குத்துறை கமிஷனரின் கருத்துருவை ஏற்று, இதற்கான உத்தரவை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.
பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு
பதிவு செய்த நாள்26மே2017 23:42

'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.

இது குறித்து, பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனருமான, ஈஸ்வரன் கூறியதாவது: பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்றே, பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை.
சம்பந்தப்பட்ட, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம். அதை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பின், ஆர்.டி.ஒ., பிறப்பு, இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்.

-- நமது நிருபர் - -
அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி


பதிவு செய்த நாள்26மே2017 23:39

'அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், 'கொளுத்தும் வெயில் காரணமாக, ஜூன் 7ல் பள்ளிகள் திறக்கப்படும்' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பஸ் பாசை பயன்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான பஸ் பாஸ், பள்ளிக்கூடம் திறந்த பின்தான் வழங்கப்படும்.வரும், 7ல் இருந்து பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்கள், பழைய பாசில் செல்லலாமா என்பதை அறிவதில் ஆர்வமாக உள்ளனர்.

இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பாசில், வரும் ஜூலை மாதம் இறுதி வரை சென்று வரலாம்' என்றனர்.

-- நமது நிருபர் - -
மிரட்டிய போலீசை கண்டித்து முற்றுகை..."சாது மிரண்டால்!' மதுக்கடைக்கு எதிராக திரண்ட மக்கள்


பதிவு செய்த நாள்26மே2017 22:59




திருப்பூர் :திடீரென திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை, நள்ளிரவில் போலீசார் மிரட்டினர்; இதை கண்டித்து, போலீஸ் ஸ்டேஷனை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர், பி.என்.,ரோடு, மில்லர் பஸ் ஸ்டாப் அருகே இருந்த "டாஸ்மாக்' மதுக்கடை (எண் : 1091) மூடப்பட்டு, நேற்று முன்தினம் மதியம், காங்கயம் ரோடு, புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, அதிகாரிகளிடம் மனு அளிப்பது, போராட்டம் நடத்துவது குறித்து, இதில் விவாதிக்கப்பட்டது.
இத்தகவல் அறிந்த திருப்பூர் ரூரல் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு, புதுப்பாளையத்துக்கு சென்று, "மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள்,' என்று எச்சரித்தனர். இது குறித்து, மொபைல் போனிலும், போலீசார் தாறுமாறாக பேசியதாக தெரிகிறது. இதனை கண்டித்து, பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று காலை, ரூரல் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் கூறியதாவது:பள்ளி, கோவில், குடியிருப்பு நிறைந்த பகுதியில், திடீரென மதுக்கடை திறந்துள்ளனர். கிராமத்துக்கே சம்பந்தம் இல்லாத பலரும் இங்கு வர துவங்கியுள்ளனர். மதுக்கடைக்கு எதிராக மனு அளிக்க கூடாது; பேசக்கூடாது என, நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் மிரட்டுகின்றனர். என்ன ஆனாலும், மதுக்கடையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,'' என்று, ஆக்ரோஷமாக கூறினர்.

ரூரல் இன்ஸ்பெக்டர் தனசேகர், எஸ்.ஐ., விஜயமோகன், மணி ஆகியோர் பேச்சு நடத்தி, கலெக்டரிடம் மனு அளிக்குமாறு தெரிவித்தனர். போலீசாரிடமும், "டாஸ்மாக்' அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ள பொதுமக்கள், "மூன்று நாட்களில் கடை மூடப்படாவிட்டால், தீவிரமான போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்று எச்சரித்தனர். அதன்பின், மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

"காடு கொள்ளாது'
திருப்பூர், போயம்பாளையம், நஞ்சப்பா நகரிலிருந்து கஞ்சம்பாளையம் செல்லும் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று முன்தினம் இரவு மதுக்கடை (எண்: 1964) திறக்கப்பட்டது. இதையறிந்த, அப்பகுதியினர், பெண்கள் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டனர்.இதனால், கடை திறக்க வந்த "டாஸ்மாக்' ஊழியர்களை, மக்கள் திருப்பி அனுப்பினர். இதையறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு தாசில்தார் சுப்ரமணியம், ""கடையை திறக்ககூடாது என்றால், அரசுக்கு எப்படி வருமானம் வரும். இங்கு திறக்க வேண்டாம், என்றால் எங்கு திறக்கலாம்?'' என்றார்.

இந்த பதிலை கேட்ட பொதுமக்கள் ஆவேசமடைந்து, ""தாலுகா ஆபீஸ், ரேஷன் கடை, கூட்டுறவு சங்கங்களில், மதுக்கடை திறந்து நடத்துங்கள். பொதுமக்கள் வசிப்பிடங்களில், கடை திறந்தால், தினமும் எங்களுக்கு தலைவலிதான். "சாது மிரண்டால், காடு கொள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்,'' என்று சத்தம் போட்டவாறு, தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால், அதிர்ச்சியுற்ற தாசில்தார், ""இப்பகுதியில் மதுக்கடை திறக்கப்படாது,'' என்றார். அதன்பின், மதுக்கடையில் இருந்த சரக்கு அப்புறப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அரசியலுக்கு வராதீங்க!ரஜினிக்கு கமல் 'அட்வைஸ்'

''தற்போதைய அரசியல் நிலவரத்தில், அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது,'' என, ரஜினிக்கு, நடிகர் கமல் யோசனை தெரிவித்துள்ளார்.





கமல் கூறியதாவது:

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. தற்போதைய அரசியல் நிலவரத்தில், யாரும் அரசியலுக்கு வராமல்

இருப்பதே நல்லது. இதில், ஏன் ரஜினி உள்ளிட்ட நடிகர்களை மட்டும், தனியாக ஒதுக்க வேண்டும். பகுத்து அறிபவர்கள், யாருமே அரசியலுக்கு வர வேண்டாம்.

இந்தியனாக இருக்க, நாட்டையும், சட்டத்தையும் மதிக்க வேண்டும்.முக்கியமாக,வரி கட்டவேண்டும். அதை, நான் செய்து கொண்டு இருக்கிறேன்.

நான், 21 வயதில், என் விரலில் மை வைத்த போதே, அரசியலுக்கு வந்துவிட்டேன். யார் வர வேண்டும் என்பதை, தீர்மானிக்கும் அரசியலில் இருக்கிறேன். தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும், தமிழ கத்தில்ஆட்சிக்கு வரலாம்.

அரசியலை, சேவை யாக பார்க்க வேண்டும். தியாகம் செய்வதாக நினைத்து, சிலர் சம்பாதிக்கும் தொழிலாக அரசியலை பார்க்கின்றனர். தயவு செய்து,அவர்களுக்கு சம்பளத்தை கொடுத்து

விடுங்கள். அப்போது தான், வேறு மாதிரி யோசிக்கமாட்டார்கள். அனைவரும் கூறுவதை போலவே, 'தமிழகத்தில் அரசியல், 'சிஸ்டம்' கெட்டுப் போய்விட்டது' என, ரஜினி யும் கூறி உள்ளார். அவரின் கருத்தில் தவறு இல்லை. இவ்வாறு கமல் கூறினார்.

- நமது நிருபர் -

NEWS TODAY 21.12.2025