Saturday, May 27, 2017

மே 28 முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு

பதிவு செய்த நாள்  26 மே 2017  20:20



ரமலான் நோன்பு மே 28ல் துவக்கம்

சென்னை: தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் கூறி உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று (மே-26 )பிறை தெரியாத காரணத்தால் வரும் 28-ம் தேதி முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம் என கூறினார்.

No comments:

Post a Comment

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை !  ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....