Wednesday, August 2, 2017

50% of teacher posts in state's KVs vacant 
 
Chennai 
 


Shortfall Met By Temporary Teachers 
 
Around 50% of all teacher posts sanctioned for Kendriya Vidyalayas in Tamil Nadu are vacant, showed data tabled on Monday by the ministry of human resources development in Parliament. In contrast, only 25% of the posts across the country are unfilled.
Tamil Nadu has 55,000 students in 44 KVs and a sanctioned strength of 1,858 teachers, but 898 posts (48.33%) are vacant, against 43% in Andhra Pradesh, 39% in Karnataka, 34.5% in Telangana and 29.8% in Kerala.

Most vacancies are at the primary and secondary level, the Kendriya Vidyalaya Sangathan website shows.

Parents and educationists have earlier cited tea cher vacancies as a reason for falling standards in KVs.Santosh Kumar, the parent of a student in a Chennai KV , said the schools are known for holistic development of children. “But teaching vacancies are diluting their high standards,“ he said.
A parent recently moved the Madras high court after 40 KV students failed the Class IX exam. Last week, protests erupted at the KV on the Central Tamil University campus in Thiruvarur.

Local officials admit shortage of teachers is a serious issue, but say recruitment is centralised. KVs in Tamil Nadu currently make do with 885 temporary teachers. With the demand for seats in KVs rising, sources admit teacher vacancies are a major issue.

“We can't hold temporary teachers accountable like we do regular staff,“ an official said.
Senior officials in Delhi are aware of the issue, but brush it aside as a unique problem. They say teachers from Hindi-speaking states press for a transfer one year after teaching in KVs in Tamil Nadu. There is a 60% vacancy level for Hindi teachers in Tamil Nadu KVs.
NEET exemption: State submits draft copy of ordinance
Chennai: 
times of india
 


After back-toback meetings with Union ministers and senior bureaucrats in New Delhi, Tamil Nadu officials have submitted a draft copy of an Ordinance that provides exemption for the state from National Eligibility Cum Entrance Test (NEET) for two years, health minister C Vijaya Baskar has said.
 
The minister, who has been camping in New Delhi, said the file was handed over to Union home minister Rajnath Singh who is expected to take a decision after discussions with health, HRD and law ministries. And, once the consent is received, the Ordinance can be promulgated and sent for governor's signature, he said.

Unlike on Monday , senior AIADMK leaders including Lok Sabha deputy speaker M Thambidurai refused to give any assurance to students. Asked if there was any hope of exemption from NEET, Thambidurai said: “We don't want to give false news (hope) to students. NEET is over. We are looking for a solution, as some students are affected by it. We cannot give them any assurances now. We are taking our best efforts.Home secretary is not in town. The ministry will decide as soon as he returns.“

Vijaya Baskar said the state would move the Supreme Court against Madras high court order quashing 85% reservation of MBBSBDS seats for state board students.

The Centre is unlikely to agree to the presidential assent for the two TN laws enacted earlier this year. On January 31, the state legislative assembly passed an Act to exclude Tamil Nadu from NEET for admission to undergraduate and postgraduate medical and dental courses.

The state has put admissions on hold in the hope of retaining at least 85% quota for state board students, but the August 31 deadline for completing MBBSBDS admissions is worrying all stake-holders.
More than 65% MBA seats in Tamil Nadu to go vacant
Chennai: 
 


Declining Job Prospects The Main Reason 
 
Demand for MBA seats, one of the sought after until a decade ago, continues to nose-dive in Tamil Nadu. More than 9,000 seats, or 65% of the total seats under the state government quota, are set to go vacant this year.
 
A total of 4,700 candidates are part of the single-window counselling for 13,710 seats across 317 colleges, said T Purushothaman, secretary of TN MBAMCA Admissions 2017.On Tuesday , day one of the counselling, one-fourth of the invited candidates absented themselves. The fall in demand, experts say , is mainly due to the declining job prospects and inadequate number of government colleges offering the course. This is despite government toning down the difficulty level of the entrance test since 2013, when a sharp drop in the number of admissions was recorded.

“Only a handful of MBA graduates, particularly those from premier institutions, manage to secure a decent job.Others either become jobless or settle for low-paying jobs `20,000,“ said A M Na `18,000-` (` tarajan, chief executive of Erode-based Bannari Amman Institute of Technology . A government college principal from Chennai said mushrooming of private institutions in recent years has degraded quality of the course and it was high time authorities identified and shut down low-performing ones.

Rank list for counselling is based on Tamil Nadu Common Entrance Test (TANCET) scores. “Though the government has toned down the difficulty level of the test of late, the number of students getting admitted to MBA under the state government quota has not increased,“ said A Muthu Krishnan of Chennai-based coaching institute Ascent Education.

Most candidates, particularly moderate and slow-learners, do not complete the test on time, he said. “Unlike other competitive tests, in TANCET 100 questions are to be answered in 120 minutes.“ Even MCA seats have fewer takers. Of the 12,000 seats available, only 784 got filled.
Kamal Haasan congratulates fans for unearthing rotten egg `scam' in TN
Chennai
TIMES NEWS NETWORK 
 


Escalating his running feud with the government to the next stage, actor Kamal Haasan on Tuesday congratulated the Permabalur unit of his fans club for having `exposed' supply of rotten eggs to children at government day care homes (anganwadis).
 
The actor's fans claimed to have found rotten eggs at a government elementary school in Muthunagar in the district and took to the social media immediately. Cautioning his fans that they should play by rules and not get carried away, Kamal tweeted on Tuesday, saying: “Peram balur expose of rotten eggs given to children deserves praise. Pls consult our in house lawyers be4 exposing crime. Dont break laws (sic).“

Later in the day, the Perambalur district collector visited the school and told the media after the inspection that noon meal organi zers usually would remove the rotten eggs and replace them with good eggs from the supplier. “Kamal fans took the photograph of the rotten eggs when they were kept for replacement,“ the collector said.

Kamal is in the eye of a political storm ever since he ca me out with a statement that all departments in the government are corrupt.When some ministers hit back and challenged him to pinpoint corruption, he responded with a call to his fans and the general public that they should list out instances of corruption and send them to the ministers.He even mentioned the website and other contact details of authorities and ministers.

Facing a flood of corruption complaints, most of the ministers removed the contact and mailing details from their websites and the home page of the state government also almost cashed.
90% of med seats in deemed univs vacant across country
Chennai: 
 


More than 90% of MBBSBDS seats in deemed universities across the country remain vacant at the end of the first round of counselling conducted by Directorate General of Health Services, New Delhi.The last date to report at the deemed universities concerned or `resign' allotted seats ended on July 22, and the DGHS has begun the second round of coun selling for which allotments would be announced on August 8.
 
In the first round, allotments were made for up to all-India rank of 6,47,124 for available seats. This year, for the first time, DGHS is conducting MBBSBDS admissions for deemed universities based on NEET-2017 scores. On Tuesday , when the DGHS published vacancies on its webpage, it was found that most of the allotted students had either not reported at the universities concerned, or chose to “resign“ the allotment. At the eight deemed universities in Tamil Nadu, offering 1,185 seats under the management quota, 1,073 seats remain vacant. Of the 143 NRI quota seats, 85 were vacant. Some like ACS Medical College in Chennai are yet to get even one student, while others like Meenakshi Medical College Hospital in Chennai and Vinayaka Mission in Salem managed to get three students each.

Top universities in other states too are no exception. At Mumbaibased DY Patil Medical College Hospital, just four management quota seats and 10 NRI quota seats were taken. At Manipal-based Kasturba Medical College, 160 of 212 MBBS seats and 30 of 38 NRI seats were vacant, while 124 of 127 management seats and all NRI seats remain vacant at Visakhapatmam-based GITAM Institute of Medical Sciences.

Officials of various college said they called many students individually to check why they had not turned up for admissions, and the responses were similar -they wanted to wait for second round of counselling in government quota and at least first round of counselling in their states. “DGHS should have started admission process for deemed universities after completing process for 15% All India Quota.It would have given time for students to see if they had a chance for better options in government colleges within their state,“ said Sa veetha Medical College dean T Gunasagaran.
Ravi Kumar, parent of a student allotted a seat in Chennai-based SRM University , said he decided to forgo it because of exorbitant fee.“The tuition fee is `23 lakh a year. I may have to shell out an additional `3 lakh towards other expenses, including hostel fee, laboratory fee and university fee. I decided to wait for state counselling. I am hoping he will get into a state-run college where the entire course fee is less than `80,000,“ he said.

The second phase of seat allotment in deemed universities will be held on August 5 and 7 along with the second phase in government colleges. The vacant seats will be transferred to the respective universities on August 27 after mop-up counselling on August 21. If adequate number of seats are still not filled, the universities will have three days to complete admissions before the MCI_fixed August 31 deadline.

Until 2015, deemed universities were allowed to admit students either based on an entrance or Class XII marks. In 2016, following a Supreme Court order, students were admitted based on NEET scores.This year, the Supreme Court directed MCI to organise centralised counselling for all deemed universities.

DGHS officials said they did not expect so many seats to remain vacant. “... Although we expected there may be some resignations, we did not expect such a high percentage. We are hoping to complete admission before mop-up,“ a senior official refusing to be named said.The DGHS has not announced any revision in dates of counselling.
பெண் டாக்டர் 'சஸ்பெண்ட்' : மதுரை கலெக்டர் அதிரடி

பதிவு செய்த நாள் 01 ஆக
2017
20:37

மதுரை: ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணியில் மெத்தனமாக இருந்த பெண் டாக்டரை, 'சஸ்பெண்ட்' செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டம், சக்கிமங்கலத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய, கலெக்டர் வீரராகவ ராவ் நேற்று சென்றார். அங்கு வந்த ஒரு பெண், 'என், இரண்டு வயது மகனுக்கு, சில நாட்களுக்கு முன், இடது கண்ணில் அடிபட்டது. ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற போது, சிகிச்சை அளிக்க மறுத்த நர்ஸ் சித்ராதேவி, தனியார் கிளினிக் செல்லுமாறு கூறினார்' என புகார் தெரிவித்தார். சுகாதார நிலையத்திற்கு சென்ற கலெக்டர், நர்ஸ் சித்ரா தேவியிடம் விசாரித்தார். 'அன்று, டாக்டர் பணி முடிந்து சென்று விட்டார். ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. சிறுவனுக்கு கண்ணின் மேல் பகுதியில் அடிபட்டதால், அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினேன்' என, நர்ஸ் சித்ராதேவி கூறினார். அவரை எச்சரித்த கலெக்டர், முறையாக முதலுதவி செய்ய அறிவுறுத்தினார்.பின், சுகாதார நிலைய வருகை பதிவேட்டை ஆய்வு செய்து, டாக்டர் தீபாவிடம் பணி நேரம் குறித்து, கேள்வி எழுப்பினார். 'காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை' என, டாக்டர் தீபா குறிப்பிட்டார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜுன்குமாரிடம் போனில் கலெக்டர் விசாரித்த போது, 'டாக்டர்களின் பணி நேரம், மாலை, 4:00 மணி வரை' என குறிப்பிட்டார்.இதையடுத்து, பணியில் மெத்தனமாக இருந்ததாக, டாக்டர் தீபாவை, 'சஸ்பெண்ட்' செய்ய, கலெக்டர் பரிந்துரை செய்தார்.
இந்த வார விசே‌ஷங்கள் : 1–8–2017 முதல் 7–8–2017 வரை



1–ந் தேதி (செவ்வாய்) சங்கரன்கோவில் கோமதி அம்மன் கனக தண்டியலில் வீதி உலா. ராமேஸ்வரம் சுவாமி நந்தி வாகனத்திலும், அம்மன் வெள்ளி யானை வாகனத்திலும் பட்டினப் பிரவேசம்.

ஆகஸ்ட் 01, 2017, 07:30 AM 1–ந் தேதி (செவ்வாய்)

சங்கரன்கோவில் கோமதி அம்மன் கனக தண்டியலில் வீதி உலா.

ராமேஸ்வரம் சுவாமி நந்தி வாகனத்திலும், அம்மன் வெள்ளி யானை வாகனத்திலும் பட்டினப் பிரவேசம்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கக் குதிரையில் புறப்பாடு.

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

கீழ்நோக்கு நாள்.

2–ந் தேதி (புதன்)

சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக்கு.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை சட்டத் தேரிலும், இரவு புஷ்ப விமானத்திலும் திருவீதி உலா.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.

சமநோக்கு நாள்.

3–ந் தேதி (வியாழன்)

ஆடிப் பெருக்கு.

சர்வ ஏகாதசி.

மதுரை மீனாட்சி அம்மன் தீர்த்தவாரி.

சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி வாகனத்தில் புறப்பாடு.

சமநோக்கு நாள்.

4–ந் தேதி (வெள்ளி)

வரலட்சுமி விரதம்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் ரத உற்சவம்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கொடியேற்று விழா.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்க பல்லக்கில் புறப்பாடு.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

கீழ்நோக்கு நாள்.

5–ந் தேதி (சனி)

சனிப் பிரதோ‌ஷம்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் விருட்ச சேவை.

சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப விமானத்தில் வீதி உலா.

கீழ்நோக்கு நாள்.

6–ந் தேதி (ஞாயிறு)

ஆடித் தபசு

சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயத்தில் ஆடித் தபசு, மாலை ரி‌ஷப வாகனத்தில் சங்கரநாராயண சுவாமி காட்சி தருதல், இரவு யானை வாகனத்தில் உமாமகேஸ்வரர் காட்சி தருதல்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ரோற்சவம்.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா.

மேல்நோக்கு நாள்.

7–ந் தேதி (திங்கள்)

பவுர்ணமி.

மதுரை கள்ளழகர் கோவில் ரத உற்சவம்.

கீழ்திருப்பதி கல்வேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, நான்கு மாடவீதி புறப்பாடு.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.

சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

சங்கரன்கோவில் சுவாமி அம்மன் புறப்பாடு.

மேல்நோக்கு நாள்.
ஆன்மிகம் 
 
யோகங்கள் தரும் ஆடிப்பெருக்கு

யோகங்கள் தரும் ஆடிப்பெருக்கு
 
ஆடி மாதம் 18–ந் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது.
3–8–2017 அன்று ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் 18–ந் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். இந்த விழா இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது ஐதீகம். ஆடி 18–ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.

காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போட வேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்து விடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டது போல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.

காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுகிறாள். இந்நாளில், சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும். இவ்வூருக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள். சாதாரண மக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார்.  அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.

ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், ‘அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்’ என்று கூறினார். அதன்படி ராமச்சந்திர மூர்த்தி, காவிரியில் நீராடி தன்னுடைய பாவங்களைப் போக்கிக் கொண்டார். அவர் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை, ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
ஆன்மிகம்

சாப–பாவங்கள் போக்கும் வரலட்சுமி நோன்பு





லட்சுமி தேவியை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம் ‘வரலட்சுமி நோன்பு’. இந்த விரதத்தை ‘வரம் தரும் விரதம்’ என்றும் அழைப்பார்கள்.

ஆகஸ்ட் 01, 2017, 08:00 AM 4–8–2017 அன்று வரலட்சுமி விரதம்

லட்சுமி தேவியை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம் ‘வரலட்சுமி நோன்பு’. இந்த விரதத்தை ‘வரம் தரும் விரதம்’ என்றும் அழைப்பார்கள். அஷ்ட லட்சுமிகளும் ஒரே உருவாக இருந்து, செல்வம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி உள்ளிட்டவற்றை அருளும் சிறப்பு மிக்க விரதம் இதுவாகும். அமிர்தம் வேண்டி பாற்கடலை கடந்தபோது, கடலில் இருந்து தோன்றியவர் லட்சுமி. இவர் மகாவிஷ்ணுவை மணந்தார். லட்சுமியின் கையில் எப்போதும் பூரண கும்பம் இருக்கும். திருமால் பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்தபோது, லட்சுமியும் சீதாதேவி, பத்மாவதி, துளசி என பல வடிவங்களில் வந்து நித்ய சுமங்கலியாக இருந்தவர். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளமும், பொறுமையை கொண்ட லட்சுமிதேவி, செல்வத்துக்கு அதிபதியாக இருந்து, தன்னை வழிபடுபவர்களுக்கு செல்வங்களை வாரி வழங்குகிறார்.

லட்சுமிதேவியை விரதம் இருந்து வழிபடுவதால், அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்கும். மாங்கல்ய பாக்கியம் பெறலாம். திருமணத் தடை விலகி, பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். சுமங்கலி பெண்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழவும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டியும், லட்சுமிதேவியை நினைத்து வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது.

முன் காலத்தில் சாருமதி என்ற பெண், தன் கணவனையும், மாமனார், மாமியாரையும் கடவுளர்களாகவே நினைத்து பணிவிடை களைச் செய்து வந்தாள். அவளின் அன்பு மிகுந்த மனதைக் கண்டு, மகாலட்சுமி தேவி மகிழ்ச்சி கொண்டாள். ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய லட்சுமிதேவி, ‘என்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று கூறியதுடன், அந்த விரதத்தை கடைப் பிடிக்கும் வழிமுறைகளையும் சாருமதிக்கு எடுத்துரைத்தார். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறப்பு மிகுந்த பணியையும் அவளிடம் லட்சுமிதேவி ஒப்படைத்தாள்.

சாருமதியும், தேவியின் எண்ணப்படியே அனைத்தையும் செய்து முடித்தாள். சாருமதி ‘வரலட்சுமி விரதம்’ இருந்து பல நன்மை களைப் பெற்றாள். அதைக் கண்ட மற்ற பெண்களும் அந்த விரதத்தை கடைப் பிடிக்கத் தொடங்கினர். அதன் காரணமாக அந்த நாடே சுபீட்சம் அடைந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

விரதம் இருக்கும் முறை

ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக் கிழமை அன்று, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை மெழுகி, கோலமிட வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அலங்கரிக்க வேண்டும். மண்ட பத்தின் இரு பக்கங்களிலும் வாழை மரக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்ட வேண்டும். அதில் தங்கம், வெள்ளி அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமி தேவியின் படத்தை வைக்க வேண்டும்.

லட்சுமிதேவியின் முன்பாக ஒரு வாழை இலை போட்டு, அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை மற்றும் பழங்கள் வைக்க வேண்டும். லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கலசத்தில் மஞ்சள் கயிறு கட்டி, அதன் மேல் தேங்காய் வைக்க வேண்டும். தேங்காயிலும், கலசத்திலும் குங்குமம் இட வேண்டும். பின்னர் கலசத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.

தொடர்ந்து முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். பின்னர் லட்சுமியை அர்ச்சித்து, தூப– தீபங்கள் காட்ட வேண்டும். அன்னம், பாயசம், பழ வகைகள் நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள், குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகா லட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், திருமணமான பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் வாழ்வில் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

சாபம் நீங்கியது..

சித்திரநேமி என்பவர் தேவதைகளின் நடுவர். ஒரு முறை கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். அவர்களுக்கு நடுவராக சித்திரநேமி இருந்தார். ஆட்டத்தின் முடிவில் சித்திரநேமி, பாரபட்சமாக ஈசன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனால் ஆத்திரம் கொண்ட பார்வதி, சித்திரநேமிக்கு தொழுநோய் ஏற்படும்படி சாபம் கொடுத்தார்.

இதையடுத்து ஈசன், பார்வதியிடம், ‘சித்திரநேமி என் மீதுள்ள பாசத்தால் அப்படி நடந்து கொண்டு விட்டான். நீ அவனது சாபத்தை போக்கி அருள் செய்ய வேண்டும்’ என்றார். அதே நேரத்தில் சித்திரநேமியும், சாப விமோசனம் கேட்டு பார்வதியின் காலில் விழுந்தார்.

இதையடுத்து, ‘எப்போது தடாகத்தில் தேவ கன்னிகைகள், வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிப்பார்களோ.. அப்போது உன் நோய் நீங்கும்’ என அருள் செய்தார் பார்வதி.

சித்திரநேமி பூலோகம் வந்து ஒரு குளக்கரையில் வசித்து வந்தார். ஒரு நாள் அங்கே வந்த தேவப் பெண்கள், துங்கபுத்ரா நதிக்கரையில் வரலட்சுமி பூஜையை செய்தனர். இதைப் பார்த்த சித்திர நேமியின் தொழு நோய் நீங்கியது. பின்னர் அவரும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தார்.

லட்சுமி அருள் கிடைக்க..

மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் வாசம் செய்ய, அருள்புரிய சில காரியங்களைச் செய்ய வேண்டும். அதிகாலை எழுந்ததும் கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின் தலைவாசலை திறக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். மஞ்சள் கிழங்கும் கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.

மேலும் பவுர்ணமி தோறும் மாலையில் குளித்து சத்ய நாராயணரை, துளசி மற்றும் செண்பக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால், பாயசம், கற்கண்டு, பழ வகைகளை நைவேத்தியமாக படைத்து, இரவில் உணவு உட்கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தன்னுடைய திருமணத்திற்கு சீராக கொடுக்கப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களை, தான் வாழும் காலத்தில் விற்கவோ, பிறருக்கு அன்பளிப்பாகவோ கொடுக்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு, திருநீறு, ஆடை, பொன் போன்றவற்றை இரு கரங்களால் ஏற்க வேண்டும். வளையல், சீப்பு, கண்ணாடி, கண் மை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை தேங்காயுடன் முறத்தில் வைத்து தானம் அளிப்பவருக்கு, லட்சுமி தேவி விரும்பிய வரங்களை அளித்து அருள்புரிவார்.

செல்வம் கிடைத்தது..

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவனது மனைவி சுரசந்திரிகா. இவர் களுக்கு சியாமபாலா என்ற மகள் இருந்தாள். அவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். ஒரு நாள் மகாலட்சுமி தேவி, வயதான சுமங்கலி வேடத்தில் சுரசந்திரிகா அரண்மனைக்கு வந்தாள். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி அதை கடைப்பிடிக்கும் படி கூறினாள். ஆனால் மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள்.

விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, சியாமபாலா சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். பக்தியுடன் விரதத்தை கடைப் பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள். ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்தியதால், அவளது பெற்றோர் தங்கள் செல்வங்களை இழந்து நாடோடிகளாயினர்.

இதுபற்றி அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் அவர்கள் செய்த தீவினையால் அது கரியாகி விட்டது. பின்னர் சியாமபாலா தன் தாயிடம் வரலட்சுமி விரதத்தைப்பற்றி சொல்லி பூஜை செய்யும் படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தாள். இதையடுத்து அவர்கள் இழந்த செல்வம் மீண்டும் வந்து சேர்ந்தது.
தேசிய செய்திகள்

சசிகலாவின் மறுஆய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை உடனே முடிவு தெரிய வாய்ப்பு




சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்க கோரும் சசிகலாவின் மறுஆய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை நடத்துகிறது.

ஆகஸ்ட் 02, 2017, 04:30 AM

புதுடெல்லி,

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரின் தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கீழ்க்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மறு ஆய்வு மனு

இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், “ சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும். அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இன்று விசாரணை

சசிகலா உள்ளிட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், அமிதவராய் ஆகியோர் விசாரிக்கின்றனர்.

மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணை திறந்த நீதிமன்ற அமர்வில் நடைபெறாது. இது நீதிபதிகளின் அறையில் நடைபெறுவதுதான் வழக்கம். இந்த விசாரணையில் வக்கீல்கள், வழக்குதாரர்கள் பார்வையாளர்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வழக்கம்தான், சசிகலா உள்ளிட்டவர்களின் மறு ஆய்வு மனு விசாரணைக்கும் பின்பற்றப்படுகிறது.

உடனே முடிவு

எனவே விசாரணை முடிந்து உடனே இன்று மாலை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் இந்த விசாரணை மீதான முடிவை வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய செய்திகள்

நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசின் அவசர சட்ட நகல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது




 ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அவசர சட்ட நகலை மத்திய அரசிடம் தமிழக அரசு நேற்று வழங்கியது.

ஆகஸ்ட் 02, 2017, 04:15 AM

புதுடெல்லி,

தமிழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்விற்கு (நீட்) விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்பட தமிழக அமைச்சர்கள் குழு டெல்லிக்குச் சென்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தினார்.

அமைச்சர் முகாம்

அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் கடந்த ஜூலை 31-ந் தேதியன்று முதல் டெல்லிக்குச் சென்று அங்கு முகாமிட்டு, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை ஒரே நாளில் மூன்று முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பிரதம மந்திரி அலுவலகத்திற்கான இணை மந்திரி (தனி பொறுப்பு) ஜிதேந்திர சிங்-கையும் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், 1-ந் தேதியன்று (நேற்று) டெல்லி அக்பர் சாலையில் உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் வீட்டுக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக மீண்டும் கோரிக்கை வைத்தனர். இந்த சந்திப்பின்போது டெல்லி முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்கிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி அவசர சட்டத்திற்கான நகல் மத்திய அரசுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அவசர சட்டம் குறித்து மனிதவள மேம்பாட்டு துறையிடமும், சுகாதாரத்துறையிடமும் மத்திய அரசு கருத்து கேட்கும். அவர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக அவசர சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தொடர்ந்து தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அவசர சட்டத்திற்கான உத்தரவை பிறப்பிப்பார்.

அதே நேரத்தில், கடந்த 2 முறை தமிழகத்தின் சார்பில் மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது மனிதவள மேம்பாட்டு துறையும், சுகாதாரத்துறையும் அந்த மசோதாக்களை நிராகரித்து விட்டது.

தமிழகத்திற்கு விலக்கு கொடுக்கப்பட்டால் மற்ற மாநிலங்களும் தமிழகத்தை முன் உதாரணம் காட்டி விலக்கு கேட்டால் என்ன செய்வது என்பது தான் இதற்கு காரணமாக பேசப்படுகிறது. எனவே தற்போது அனுப்பப்பட்டு இருக்கிற அவசர சட்ட நகலுக்கு இந்த துறைகள் ஒப்புதல் அளிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.

இதற்கிடையே பிரதமர் நரேந்திரமோடியை இன்று (புதன்கிழமை) காலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து, அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த இருக்கிறார்.

பிரதமர் தமிழகத்திற்கு சாதகமான முடிவு எடுக்கும் பட்சத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தாம்பரம்-முடிச்சூர் சாலையில் ரூ.10 கோடி செலவில் நடைபெறும் வெள்ளதடுப்பு பணிகள்



சென்னையை அடுத்த தாம்பரம்-முடிச்சூர் சாலையில் ரூ.10 கோடி செலவில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆகஸ்ட் 02, 2017, 03:45 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம்-முடிச்சூர் சாலையையொட்டி உள்ள கிருஷ்ணா நகர், சக்தி நகர், கண்ணன் அவென்யூ, சுண்ணாம்பு கால்வாய் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இந்த பகுதிகளில் முறையான மழைநீர் வடிகால் கால்வாய்கள் இல்லாததே இதற்கு காரணம்.


இனி வரும் காலங்களில் வெள்ளபாதிப்புகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு வெள்ள தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ரூ.10 கோடி

அந்த வகையில், தாம்பரம்-முடிச்சூர் சாலை குளக்கரை பகுதியில் இருந்து முடிச்சூரில் உள்ள வெளிவட்ட சாலை பகுதி வரை ரூ.10 கோடி செலவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை தமிழக நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த பணிகள் விரைவாக நடைபெறவில்லை என அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில் நேற்று காலை எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தராஜ், உதவி பொறியாளர் நரேஷ் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோருடன் வந்து முடிச்சூர் சாலையில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

வாக்குவாதம்

அப்போது சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் வெளி பகுதியில் இருந்து வெள்ள நீர் வந்து தேங்குவதாகவும், எனவே மழைநீர் கால்வாயை அகலப்படுத்தி, மழைநீர் விரைவாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கேட்டு கொண்டார். அதன்பின்னர் பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

விரைவுபடுத்த...

இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக வெள்ளநீரை கொண்டு செல்ல பொதுப்பணித்துறையினர் திட்டம் வகுத்து உள்ளனர். முடிச்சூர் சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைத்து, வெள்ள நீர் சர்வீஸ் சாலைக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அதன்படி அங்கு சிறு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் மழைநீர் கால்வாய் உயரமாக்கப்பட்டு அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைநீர் வடிகால் கால்வாய் இல்லாத இடங்களில் முதல் கட்டமாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள பணிகளை விரைவாக முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பணிகளை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, August 1, 2017

Centre recommends two members for the fee fixation committee


By Express News Service  |   Published: 01st August 2017 08:40 AM  |     
CHENNAI: The Madras High Court was informed on Monday that Dr Sanjay Srivatsava, retired professor of ophthalmology and Dr B Srinivasan, ADG (ME), DTE, GHs, Ministry of Health and Family Welfare, were recommended to be the members of the Fee Fixation Committee and an order to that effect was communicated by the Department of Health and Family Welfare on July 21 last.
The fee committee constituted might also look into the fees for MBBS courses in deemed universities and the exercise in terms of the order of the Supreme Court was required to be done by the DGHS, the Court’s First Bench of Chief Justice Indira Banerjee and Justice M Sundar said on Monday.DGHS had informed the fees as determined by deemed universities and colleges. Hence, it was not for this court to go into that aspect, as the matter was before the apex court, the Bench added and posted the matter for further hearing on August 18.
The Bench was passing further interim orders on a PIL from Jawaharlal Shanmugham of Tiruvanmiyur to fix fees for medical courses offered by deemed universities.The petitioner submitted that the tuition fees fixed by the deemed universities was not correlated with the actual income/earning of the medical college and its teaching hospital. “The huge profit-making teaching hospital is not taken into account while calculating fee. Only the expenses incurred by the university and the hospital are considered. Giving posh atmosphere inside the campus cannot be the criteria to fix exorbitant fees,” he added.
காஸ் மானியம் ரத்து இல்லை: மத்திய அரசு விளக்கம்

பதிவு செய்த நாள்01ஆக
2017
12:50




காஸ் மானியம் ரத்து இல்லை: அரசு விளக்கம்

புதுடில்லி: காஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

அமளி:

வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம் வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனையடுத்து ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

ஆதாரமற்றது:

இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்து பேசுகையில், காஸ் மானியம் ரத்து செய்யப்படாது. இந்த மானியம் முறைபடுத்தப்படும். எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அமளியில் ஈடுபடுவது தேவையற்றது. யாருக்கு சிலிண்டர் மானியம் தேவை. யாருக்கு தேவையில்லை என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் மனைவி கொலை : சிறப்பு எஸ்.ஐ., கைது

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
22:01

திருவாரூர்: மன்னார்குடியில், டாக்டர் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு, எஸ்.ஐ., உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவன் இளஞ்சேரன், 32; டாக்டர். இவனது மனைவி திவ்யா, 26. இவர், கடந்த 17ம் தேதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி, கணவர் இளஞ்சேரன் ஆகிய மூவரும், வரதட்சணை கேட்டு திவ்யாவை கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.மேல் விசாரணையில், ராணியின் சகோதரரான, நாகை மாவட்டம், குத்தாலத்தில் சிறப்பு சப் -- இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சிவக்குமார் மற்றும் செந்தில் ஆகிய இருவரும், முத்தழகனின் துாண்டுதால், திவ்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ததும், திவ்யா அணிந்திருந்த நகைகளை செந்தில் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், செந்தில் எடுத்துச் சென்ற ஏழரை சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.
வரவிருக்கும் விசேஷங்கள்
dinamalar
  • ஆகஸ்ட் 03 (வி) ஆடிப்பெருக்கு
  • ஆகஸ்ட் 04 (வெ) வரலட்சுமி விரதம்
  • ஆகஸ்ட் 05 (ச) மகா பிரதோஷம்
  • ஆகஸ்ட் 07 (தி) ஆவணி அவிட்டம்
  • ஆகஸ்ட் 11 (வெ) மகா சங்கடஹர சதுர்த்தி
  • ஆகஸ்ட் 14 (தி) கிருஷ்ண ஜெயந்தி
அனாதையாக கிடந்த 60 சவரன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
22:06




கோவை: ரோட்டில் கிடந்த, 60 சவரன் நகைகளை மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை, பலரும் பாராட்டினர். கோவை, பனைமரத்துாரைச் சேர்ந்தவர் முனியப்பன், 45; ஆட்டோ டிரைவர். நேற்று காலை, வழக்கம் போல், ஸ்டாண்டில் சவாரிக்காக காத்திருந்தார்.

அப்போது, ரோட்டில் ஒரு மஞ்சள் பை கிடந்தது. எடுத்து பார்த்த போது, உள்ளே, 20 தங்க நாணயங்கள், நகைகள் என, மொத்தம், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 60 சவரன் நகைகள் இருந்தன.உடனடியாக, மற்ற டிரைவர்களுடன் இணைந்து, ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன் சென்று, நகை பையை ஒப்படைத்தார். அப்போது, ஸ்டேஷனுக்கு போனில் ஒரு புகார் வந்தது.

அதில் பேசிய சாமிநாதன் என்பவர், 'அவசர தேவைக்காக, 60 சவரன் நகையை அடமானம் வைக்க, என் மேலாளர் பழனிசாமியிடம் கொடுத்து அனுப்பினேன். அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நகையை தொலைத்து விட்டார்' என, தெரிவித்தார். சாமிநாதனை வரவழைத்து, விசாரித்த போது, அவர் தெரிவித்த நகைகளின் அடையாளங்கள் சரியாக இருந்தன.
இதையடுத்து, நகைகளை, அவரிடம் கமிஷனர் அமல்ராஜ் ஒப்படைத்தார்.

ஆட்டோ டிரைவர் முனியப்பனின் நேர்மையை பாராட்டி, போலீஸ் கமிஷனர் ரொக்க பரிசு வழங்கினார். சாமிநாதனும், ஆட்டோ டிரைவரை பாராட்டி, 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

ஆக., 4ல் வர மஹாலட்சுமி பண்டிகை : இணையதளம் மூலம் விரதம் குறித்து விளக்கம்


பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
23:01

பெங்களூரு: ஆடி மாதத்தின் மூன்றாம் வெள்ளியன்று, 'வர மஹாலட்சுமி பண்டிகை' கொண்டாடப்படுகிறது. இதற்காக, இப்போதிருந்தே பெண்கள் தயாராகி வருகின்றனர்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், எந்த விஷயத்துக்கும் நேரம் கிடைப்பதில்லை. அனைவரும் ஒன்றாக வீட்டில் நேரத்தை செலவிடுவது கஷ்டம்.

பண்டிகை காலங்களில் தான், வீட்டில் அனைவரும் ஓய்வாக இருப்பது வழக்கம். இதற்காகவே, பலரும் உற்சாகத்துடன் பண்டிகையை வரவேற்பர்.
இம்மாதம், 4ம் தேதியன்று, ஆடி மூன்றாம் வெள்ளி வருகிறது. அன்றைய தினம் வர மஹாலட்சுமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக, பெண்கள், தயாராகி வருகின்றனர்.

பண்டிகை நாளில், பூ, பழங்கள் விலை அதிகம் இருக்கும் என்பதால், முன் கூட்டியே, தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
வர மஹாலட்சுமி பண்டிகை கொண்டாடும் பலரும், புகைப்படம் எடுத்து, 'பேஸ் புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றி, மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

வேலை நிமித்தமாக, சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு சென்றிருப்பவர்கள், இப்பண்டிகைக்காக காத்திருக்கின்றனர். இது போன்ற நேரத்தில் தான், அவர்கள், தங்கள் வீடுகளுக்கு வந்து, சொந்த, பந்தங்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

வர மஹாலட்சுமி விரதம் கடைபிடிக்க வேண்டுமென, பெண்களுக்கு ஆசை இருந்தாலும், அதை எவ்வாறு கடைபிடிப்பது என்பதை அறியாதவர்கள் இன்னமும் உள்ளனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், பெங்களூரை சேர்ந்த மமதா, சூடாமணி ஆகிய இரு பெண்கள், 'யு டியூப்' மூலம் ஆலோசனை கூறுகின்றனர்.
பண்டிகையின் போது, லட்சுமி விக்ரஹத்துக்கு, எவ்வாறு சேலை அணிவிப்பது, அலங்காரம் செய்வது பற்றி, வீடியோ மூலம் இவர்கள் கற்று தருவர்.

லட்சுமியாக கருதி, வைக்கப்படும் தேங்காய் கலசத்துக்கு, எப்படி சேலை அணிவது, அலங்காரம் செய்வது என்பதை, இந்த வீடியோவை பார்த்து, தெரிந்து கொள்ளலாம்.

இதை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், https://www.youtube.com/watch?v=D2E45jhf0Hs என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
வருமான வரி செலுத்துவோருக்கு ரேசன் பொருட்கள் கிடையாது? தமிழகத்திற்கு பொருந்தாது என அமைச்சர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
17:42




ரேஷன் பொருட்கள் விவகாரம்: அமைச்சர் விளக்கம்

சென்னை: வருமான வரி செலுத்துபவர்களில் ஒருவர் இருந்தாலும் அந்தக் குடும்பத்தினருக்கு ரேசன் பொருட்கள் கிடையாது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரேசன் பொருட்கள் வழங்கிட முன்னுரிமை பெறுவோரை தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. இதனால் 2017 ம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு புதிய விதிகள் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பொதுவிநியோக திட்டத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் வருமான வரி செலுத்தும் நபர் ஒருவர் இருக்கும் குடும்பத்தினருக்கு ரேசன் பொருட்கள் கிடையாது. தொழில் நிறுவன வரி செலுத்தும் குடும்பத்தினருக்கும் , ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட குடும்பத்தினர், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாய குடும்பத்தினருக்கும் , மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், 4 சக்கர வாகனம் கொண்டவர்களுக்கும், ரேசன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது.

மேலும் யார் யாருக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளியை தலைவராக கொண்ட குடும்பம். அன்னபூர்ணா திட்டத்தில் உறுப்பினராக கொண்ட குடும்பத்தினர், ஆகியோருக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தமிழகத்தின் அரசிதழில் வெளியிடப்பட்டது. தமிழகத்திலும் பலருக்கும் ரேசன் பொருட்கள் கிடைக்காது எனறு அனைத்து மீடியாக்களிலும் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜர் நிருபர்களை அவசர, அவசரமாக சந்தித்தார்.

தமிழக அரசு மறுப்பு;

மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் தமிழகத்திற்கு பொருந்தாது என மாநில உணவுத்துறை அமைச்சர் காமராஜர் நிருபர்களிடம் தெரிவித்தார். பொதுவிநியோக திட்டத்தில் நடைமுறையில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும் கூறியுள்ளார். பொது விநியாக துறையில் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் சட்டம் என்றாலும் நாங்கள் விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.


மருத்துவ படிப்புக்கான கட்டணம் : குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் 01 ஆக
2017
00:45

 சென்னை: 'நிகர்நிலை பல்கலைகளில், மருத்துவ படிப்புக்கான கட்டண குழுவை இரண்டு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வி.பி.ஆர்.மேனன், ஜவஹர்லால் சண்முகம் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த பொது நல மனு:தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நிகர்நிலை பல்கலைகளில், மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் நடத்தப்படும், மருத்துவ படிப்புகளுக்கு, 18 லட்சம் ரூபாய் முதல், 40 லட்சம் ரூபாய் வரை, கட்டணம் பெறுகின்றனர்.'நீட்' மருத்துவ நுழைவு தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும், இந்த கல்லுாரிகளின் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால், பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். நிகர் நிலை பல்கலைகளில், பணக்கார மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கும்போது, நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ படிப்புக்கு, கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என, பல்கலை மானிய குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில், கோரப்பட்டது.இந்த மனுக்கள் தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் குழு, நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

மருத்துவ கல்வி கட்டண நிர்ணய குழுவை, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., இரண்டு வாரத்திற்குள் அமைக்க வேண்டும். வழக்கு விசாரணை, வரும், 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
திருமணத்துக்கு வந்த 'மாஜி' காதலன் : கட்டிய தாலியை பறித்த மாப்பிள்ளை

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
21:06

குருவாயூர்: கேரள மாநிலம், குருவாயூர் கோவிலில் நடந்த திருமணத்திற்கு, மணப்பெண்ணின் முன்னாள் காதலன் வந்ததால் மோதல் ஏற்பட்டது. இதனால், திருமணமே நின்று போனது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மார்க்.கம்யூ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. திருச்சூரைச் சேர்ந்த மணமக்களுக்கு, குருவாயூர் கோவிலில், நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை, தாலி கட்டிய சிறிது நேரத்தில், தன்னுடைய முன்னாள் காதலன் திருமணத்திற்கு வந்திருப்பதை, மணமகள் பார்த்தார். இதை, மாப்பிள்ளை காதில் மணமகள் முணுமுணுக்க, அவரது முகம் மாறியது. கோவிலில் இருந்து, மண்டபத்துக்கு வந்த பின், உறவினர்களிடம் விஷயத்தை மாப்பிள்ளை கூற, பரபரப்பு ஏற்பட்டது. 'போட்டோ, வீடியோ' எடுப்பதையும் நிறுத்த உத்தரவு பறந்தது. அடிதடியால் திருமண மண்டம் ரணகளப்பட்டது. மணமகளுக்கு கட்டப்பட்ட தாலி, பட்டு சேலை, நகைகளை, மாப்பிள்ளை வீட்டார் திரும்ப வாங்கினர்.
இந்த களேபரம் முடிந்த போது, பெண்ணின் முன்னாள் காதலனையும் காணவில்லை. தங்களுக்கு, 15 லட்சம் ரூபாயை, பெண் வீட்டார் தர வேண்டும் என, மாப்பிள்ளை தரப்பினர் புகார் செய்துஉள்ளனர். திருமணத்தை நிறுத்துவதற்காக, முன்னாள் காதலன் பற்றிய விஷயத்தை மணப்பெண் சொன்னாரா அல்லது பயத்தின் காரணமாக வெளிப்படுத்தினாரா என்பது புதிராக
உள்ளது.

வாட்ஸ் ஆப்'-க்கு மாறிய வெற்றிலை பாக்கு அழைப்பு

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
23:44

காரைக்குடி:மஞ்சு விரட்டு, மாட்டு வண்டி பந்தயத்துக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த நடைமுறை, வாட்ஸ் ஆப் தகவலாக சுருங்கி வருகிறது.தமிழகத்திலேயே அதிக அளவில் மஞ்சு விரட்டு, மாட்டு வண்டி பந்தயம் நடக்கும் இடமாக திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்கள் திகழ்கிறது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிராவயல், சிங்கம்புணரி, கண்டிப்பட்டி, நெடுமரம், புதுார், அரளிப்பாறை உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவை.

ஊரே திருவிழா கோலம் பூணுவதால், மஞ்சு விரட்டு நடத்த தனி விழா கமிட்டியார் நிர்ணயிக்கப்படுகிறார்கள். இவர்கள் மாடு வளர்ப்பவர்களின் வீட்டிற்கு சென்று, வெற்றிலை பாக்கு வைத்து, அதற்கான அழைப்பிதழையும் கொடுத்து அழைப்பார்கள். இதற்கு 'பாக்கு வைத்தல்' என்று பெயர்.இடைப்பட்ட காலங்களில் காளைகள் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால், போட்டிகளுக்கு தடை ஏற்பட்டது. மாணவர் போராட்டம் எதிரொலியாக மஞ்சு விரட்டு மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற ஊர்களில் மட்டுமே நடந்த இந்த விளையாட்டுகள் தற்போது அனைத்து ஊர்களிலும் நடத்தப்படுகிறது. வீடுதோறும் காளைகள் வளர்ப்பு அதிகரித்துள்ளது. தகவல் தெரிவிக்கும் முறை மட்டும் வாட்ஸ் ஆப்-ஆக சுருங்கி விட்டது.காரைக்குடியை சேர்ந்த கோபால் கூறும்போது: தலைமுறை தலைமுறையாக மஞ்சு விரட்டு மாடு வளர்த்து வருகிறோம். விழா நடத்துபவர்கள் உரிய மரியாதையுடன் வீடு தேடி வந்து அழைப்பார்கள். எங்களுக்கும் ஒரு கவுரவம் இருந்தது. தற்போது ஒரு சிலரை தவிர பலர் வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்து விட்டு இருந்து விடுகின்றனர்.திருமண அழைப்பிதழே வாட்ஸ் ஆப்பில் தான் அனுப்புகின்றனர். அதை கணக்கில் கொள்ளும்போது, இதற்கான அழைப்பிதழை அனுப்புவதில் தவறில்லை. ஆனால் நேர்முகமாக பார்த்து அழைக்கும்போது ஏற்படும் நட்பு மறைந்து விடுகிறது. கலாசாரம் அழியாமல் பாதுகாக்க நம் முன்னோர்கள் வகுத்த பழமையான நடைமுறைகளை நாம் பின்பற்றி வந்தால் தான் உறவு மேம்படும், என்றார்.

சேலம் மாவட்டத்தில் விடிய, விடிய மழை

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
22:14
சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று அதிகாலை வரை, விடிய, விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக ஏற்காட்டில், 5.7 செ..மீ., மழை பதிவாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில், கோடையின் தாக்கம் முடிந்தும், வெயில் சுட்டெரிக்கிறது. காற்றில் ஈரப்பதம் குறைவால், இரவில், புழுக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, விடிய, விடிய, நேற்று அதிகாலை வரை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஏற்காட்டில், அதிகபட்சமாக, 5.7 செ.மீ., மழை பதிவானது. மலைப் பாதையில், மண்சரிவு ஏற்பட்டதோடு, 10வது கொண்டை ஊசி வளைவில், பாறைகள் உருண்டு, பாதையில் விழுந்தன. பின், அவை அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது.
மேட்டூரில், நேற்று அதிகாலை, சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல், பஸ் ஸ்டாண்ட் அருகே வைத்திருந்த, பேனர்கள் சாய்ந்தன.

குடிநீர் பிரச்னையால் மக்கள் பரிதவிப்பு:குடம் ரூ. 4க்கு விற்பனை

பதிவு செய்த நாள் 01 ஆக
2017
00:31

தேவதானப்பட்டி:எருமலைநாயக்கன்பட்டியில் கடும் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. ஒரு குடம் குடிநீர் ரூ. 4க்கு விற்பனை செய்யப்படுவதால் வேறுவழியின்றி வாங்கி மக்கள் பரிதவிக்கின்றனர்.பெரியகுளம் ஒன்றியம் எருமலைநாயக்கன்பட்டியில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடிநீர் தேவை அதிகமாக உள்ளது. இவர்களுக்காக இரண்டு கிலோ மீட்டர் துாரம் உள்ள வேட்டுவன்குளம் கண்மாயில் 'போர்வெல்' அமைத்து நீர் சப்ளை செய்யப்பட்டது. மழையின்றி வறட்சி காரணமாக குடிநீர் 'போர்வெல்'லில் கிடைத்த நீரின் அளவு குறைந்து விட்டது. இக்கிராமத்தில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக நீர் சப்ளை இல்லை.

பொம்மிநாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள போர்வெல்லில் அவ்வப்போது நீர் வற்றி ஊறுவதால் அங்கு மோட்டார் இயக்கி பிடித்து வருகின்றனர். மேலும் காளிம்மன்கோயில் அருகில் உள்ள கிணற்றில் வாளி மூலம் நீரை எடுத்து வருகின்றனர். தேவையான நீருக்காக தோட்ட வெளிகளுக்கு சென்று அவதிப்படுகின்றனர்.

ஒருகுடம் ரூ. 4குடிப்பதற்கு நீர் கிடைக்காத நிலையில் டேங்கர் லாரிகள் மூலம் வெளியூர்களில் இருந்து நீர் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குடம் நீர் நான்கு ரூபாய்க்கும், 25 குடம் 100 ரூபாய்க்கும் வாங்கி மக்கள் பரிதவிக்கின்றனர்.இக்கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி கூறுகையில், ''குடிநீர் கிடைக்காததால் தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோயில் அருகில் ஆட்டோவில் சென்று நீர் பிடித்து வருகிறோம். டேங்கர் லாரிகளில் கிடைக்கின்ற நீரை வேறு வழியின்றி விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். இப்பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ''என்றார்.

Cancellation, regulation of passenger trains


Due to line block in connection with engineering work between Nalli and Kovilpatti for 43 days from August 1 to September 19, the following changes are made.

Trains fully cancelled: Train Number 56764 Tiruchendur – Tirunelveli passenger scheduled to leave Tiruchendur at 4.30 p.m. will be fully cancelled for 43 days from August 1 except Thursdays.
Train Number 56765 Tirunelveli – Tiruchendur passenger scheduled to leave Tirunelveli at 6.35 p.m. will be fully cancelled from August for 43 days except Thursdays.

Train regulated: Train Number 56769 Palani – Tiruchendur passenger will be regulated at Sattur for 2 hours and will reach Tiruchendur late by 270 minutes from August for 43 days except Thursdays, an official statement said.

Train Number 09458 Gandhidham – Tirunelveli special train, scheduled to leave Gandhidham on July 31 has been cancelled due to heavy rains that caused water logging and washout of railway tracks at Maliya Miyana railway station in Gujarat. Consequently, the pairing train Train Number 09457, scheduled to leave Tirunelveli on August 3 has also been cancelled.

Six suspected dengue cases at Mannargudi GH

A couple of days back, around 20 people from Paravakottai visited the Mannargudi GH with complaints of intermittent fever and giddiness.

Their blood samples were sent for examination and it was found four of them were positive for dengue. Also, two other persons from Serumangalam and Savalakkaran villages were also found to be affected by dengue the same time.

All the six have been provided with specialised treatment at the Mannargudi GH.
Last month, a section of the Paravakottai villagers complained of diarrhoea and vomiting along with fever and it was later found that sewage water had mixed with potable water supply system. Immediately, officials attended to the problem and were in fact monitoring the situation when the dengue issue hit the village now.

Deputy Director of Health Services, Tiruvarur, M. Senthil Kumar, said that three doctors, 30 paramedical staff and field workers have been deployed at the village to intensively undertake dengue prevention activities. MGNREGS workers have been pressed into service to clean up the village and rid it of dengue mosquito sources. Nilavembu concoction was also being supplied to the villagers.

‘Approach doctors’

People must first approach the doctors instead of getting fever symptoms treated using medicines bought across the counter without any proper medical advice, Dr. Senthil Kumar said. Similar efforts would be taken at Savalakkaran and Serumangalam villages, he added.

Hike in platform ticket rate


Southern Railway, Tiruchi Division, has increased the price of platform tickets at Tiruchi Junction, Velankanni, Nagapattinam, Tiruvarur, Kumbakonam and Thanjavur Railway Stations.

The platform tickets has been increased from Rs. 10 to Rs. 20 with effect from August 1 at the Tiruchi Junction and from August 15 at other stations mentioned above.

The price has been increased to regulate rush and decongest the stations, besides preventing unauthorised entry, a press release from Tiruchi Division here said.

The revised price of platform ticket will be effective for a period from August 1 to September 30 at Tiruchi Railway Junction.

Revised
The revised price will be effective for a period from August 15 to September 15 at Velankanni, Nagapattinam, Tiruvarur, Kumbakonam and Thanjavur railway stations, the release also added.

Post-merger with Tigerair, Scoot takes off

Special fares to five destinations

Scoot, the low-cost, medium-to-long haul arm of the Singapore Airlines Group, has started flying out of the Tiruchi Internationial Airport, after subsuming Tigerair, another subsidiary, with promises of cost rationalisation and single network operation for hasslefree travel to distant locations.
The last flight of Tigerair Singapore departed Singapore for Tiruchi on July 24, nine months after the two airlines nnounced their intention to pursue a single brand and operating licence under the enhanced Scoot brand.

Scoot's five other new destinations that were hitherto running under Tigerair are Bengaluru, Hyderabad, Kochi and Lucknow.

To celebrate the merger, a special one-way promotional fare from Tiruchi will start from Rs. 5,599 to Singapore, Rs. 8,499 to Bali, Rs. 9,799 to Hong Kong, and Rs. 11,199 to Melbourne/Sydney, Bharath Mahadevan, Country Head, India, Scoot, told mediapersons on Monday.
Tiruchi being a large market for the airlines, Scoot was looking forward to increasing its daily frequency of flights from Tiruchi to Singapore from two services a day at present to 12-15 in seven to eight years.

Tiruchi was the only airport in India from where Scoot was operating two flights a day, Mr. Mahadevan said.

Five new services
The addition of the five new services would bring Scoot's total destination count to 65 across 18 countries.

The current Tigerair fleet would be progressively repainted, and the complete livery change was targeted for completion by mid-2018, Mr. Bharat Mahadevan added.
Tiruchi was the only airport in India from where Scoot was operating two flights a day
Bharath Mahadevan,

Country Head, India, Scoot

Students petition for and against NEET


The Collectorate premises here witnessed two different groups of students petition the Collector for and against National Eligibility-Cum-Entrance Test (NEET) on Monday.

Those who favoured the exam said many of them completed Plus Two in State Board syllabus last year and spent another year preparing for NEET. They said Tamil Nadu getting an exemption from NEET would doom their dream of becoming doctors.

Those against NEET said it affected State Board students, particularly those from rural areas. Private coaching centres, which were planning to make money through NEET coaching, were lobbying for it, they said.
×

Now, there is no need to lose sleep over snoring


Govt. Stanley Hospital’s lab is helping patients deal with sleep apnea

Seven months after the newest sleep lab in the city’s government sector was set up, it has already saved a marriage.

When a patient, a schoolteacher, came in earlier this year, he was deeply depressed. He told doctors his wife was threatening to leave him because of his loud snoring.

“We did a complete work-up on him and he spent a night in the sleep lab. We found that he had obstructive sleep apnea due to a large soft palate. He was operated on, and the snoring reduced significantly. He came a few weeks later to thank us with sweets, telling us that his marriage had been saved,” said M.N. Shankar, head of the ENT department at Government Stanley Hospital.
The 39-year-old patient said he had been given a new lease of life.

‘“We were nearly at the divorce stage before my surgery. But now, my marriage is back on track ,” he said.

The lab sees three to five patients every day, mostly for cases of obstructive sleep apnea — which can cause loud snoring. Snoring may seem like a minor problem and myths about it — such as that it means a person’s sleep is good — persist.

Dr. Shankar said that while men are more prone to sleep apnea, it also affects women and children. The condition occurs when the throat muscles relax and block the airway during sleep.
Not all snoring is due to sleep apnea, however. “What is dangerous is the cessation of breath. In some cases, it can even lead to death,” he said.

At the sleep lab, investigations include a polysomnography (sleep study) and a drug-induced sleep endoscopy. It’s not just marriages — jobs and livelihoods too can be affected.
On Monday, a 33-year-old man came in for treatment after years of loud snoring.

“I worked as a waiter at a restaurant. While we staff slept, some would complain that my snoring was disturbing them and that they couldn’t sleep at all. They would not speak very nicely to me. At one point, I was asked to get my health checked. I stopped working at the restaurant and went back to my native village to get into farming,” he said. The patient had stopped spending the night outside his home, fearing his snoring would disturb others. From time to time, while talking to someone even during the day, he would fall asleep, and also wake up frequently at night, he said.

Sleep apnea can have huge implications,” said Dr. Shankar. There are a number of causes of sleep apnea — obesity is a major cause, he added. Hormonal imbalances or infections and problems in the nose, oral cavity or inside the throat are also causes. Neurological issues or lung problems are other factors that can cause the condition.

While surgery is performed in some cases, in others, doctors recommend lifestyle modifications.
No only men are prone to sleep apnea, women too are affected
M.N. Shankar
ENT doctor

High Court dismisses appeals against NEET


According to the bench, once the students had taken the NEET, the objective of providing equal opportunities and a level playing field for everyone had been established.
The bench said that the State government was aware that admissions shall be made only on the basis of NEET scores, as long as the assent of the President is not received to the NEET exemption Bills passed in the State Assembly.

Referring to the policy decision of the State government behind its rationale for providing the classification, the court said: “That objective stands accomplished already when all the students, drawn from State Board as well as other Boards, such as CBSE, etc., have appeared at the NEET examination held on May 7. In other words, equal opportunity to all the students across the board has been secured by their appearing at the NEET examination and testing their merit by a common standard/yardstick”.

Fall in standards
The bench dwelt on the lack of infrastructural facilities for students across the State. “Schools are not established particularly up to +2 stage in adequate numbers. Even where they are available, the standards have not been either monitored or updated,” the judges said.
The bench took critical note of the fall in the standards of students and asked the State government to address the issue.

Making a mention of the lack of infrastructural facilities, the judges observed that even where the facilities were available, “there was lack of supervision on the instructors, who were entrusted with the task of teaching 10 + 2 students in the Government schools. Most of the students, it looks like, are made to fend for themselves.”

NEWS TODAY 25.12.2025