Monday, September 18, 2017

University syndicate to meet on October 6

Administration in limbo due to delay in appointment of VC

The Syndicate Meeting of Bharathidasan University will take place on October 6 to discuss pending matters pertaining to teaching and non-teaching faculties.
The meeting, to be chaired by the Principal Secretary, Department of Higher Education, Sunil Paliwal, is much awaited since stagnation in administration has been perceptible, according to senior professors, who requested anonymity.
Slowdown
At present, all files are required to be cleared by the Education Secretary in the absence of the Vice-Chancellor, causing substantial slowdown in administration.
The process of choosing the next VC has also not picked up pace due to the persisting delay in appointment of the Governor's nominee in the VC Search Panel, the professors said.
Hence, the officiating committee to discharge the responsibilities of the VC needs to be reconstituted.
In a departure from the past, the officiating committee was formed with only two members: Principal Secretary for Higher Education and the Director of Collegiate Education.
Hitherto, the officiating committee with the Higher Education Secretary as the convenor had two members: one from among the professors of the university, and another representing senior teachers or principals of affiliated colleges.
Intense competition
This time, too, an attempt was made to follow the same process. While a professor was chosen from the university, there was intense competition from contenders from outside the university system for membership in the officiating committee.
Hence, to thwart the unsavoury situation, the two-member committee of the Education Secretary and the Director of Collegiate Education had to be constituted, university sources said.
Nevertheless, a fresh initiative could be taken to reconstitute the officiating committee.
Alongside, the Higher Education department must also pursue in right earnest with the office of the Chancellor the nomination of the Governor's nominee in the search panel at the earliest so that the process of choosing the next VC could be expedited, the teaching community emphasised.
வங்கிகளில் அதிக, 'டிபாசிட்': அரசு ஊழியர்களிடம் விசாரணை

பதிவு செய்த நாள்18செப்
2017
04:32




புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் அதிக அளவில், 'டிபாசிட்' செய்த அரசு ஊழியர்கள் குறித்து, சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க உள்ளது.

அவகாசம்:

இது குறித்து, மத்திய ஊழல் தலைமை கண்காணிப்பு ஆணையர், கே.வி.சவுத்ரி கூறியதாவது:

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, கடந்தாண்டு நவம்பரில் வெளியானது. அதன்பின், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டிபாசிட் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.

விசாரணை:

அதிக அளவில் பணம் டிபாசிட் செய்தவர்களின் வங்கிக் கணக்குகளை, வருமான வரித் துறை கண்காணித்து விசாரித்து வருகிறது. இவ்வாறு அதிக அளவில் டிபாசிட் செய்த மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளோம். இது தொடர்பாக, மத்திய நேரடி வரி வாரியத்துடன் பேசியுள்ளோம். அவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில், விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி பிரம்மோற்சவ ஏற்பாடுகள் ஆய்வு

Published : 17 Sep 2017 12:20 IST

திருப்பதி



பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி மலையடிவாரத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தேவஸ்தான அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 23-ம் தேதி சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதாலும், தசரா விடுமுறை என்பதாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே திருப்பதி மற்றும் திருமலையில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக திருமலையில் வாகனங்கள் நிறுத்த மேலும் 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கருடசேவை நாளான 27-ம் தேதி இருசக்கர வாகனங்கள் திருமலைக்கு வர அனுமதி இல்லை என்பதால், திருப்பதி மலையடிவாரத்தில் தேவ்லோக் மற்றும் பவன் பள்ளி வளாகங்களில் 7,500 கார், ஜீப்கள் மற்றும் பைக்குகள் நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டது.
இறந்த தாய்க்கு சேர வேண்டிய குடும்ப ஓய்வூதியத்தை மகனின் வீடு தேடிச் சென்று 48 மணி நேரத்துக்குள் வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : 17 Sep 2017 08:54 IST

சென்னை




இறந்த தாய்க்கு சேர வேண்டிய குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையை மகனுக்கு 48 மணி நேரத்துக்குள் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள் ளது.

சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் காட்வின். இவரது தந்தை ஆல்பர்ட் தேவராஜ் சார்பு நீதிபதியாக பணியாற்றி கடந்த 1970-ல் ஓய்வு பெற்றவர். கடந்த 1985-ல் ஆல்பர்ட் தேவராஜ் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது ஓய்வூதியத்தை காட்வினின் தாய் அனிராஜம் பெற்று வந்தார். இந்நிலையில், அவர் கடந்த 2014-ல் காலமானார். இதையடுத்து, தனது தாய்க்கு வரவேண்டிய குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கக்கோரி காட்வின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சிகிச்சைக்கு பயன்படும்

இந்த வழக்கு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், அப்துல் குத் தூஸ் ஆகியோர் அடங்கிய அமர் வில் விசாரணைக்கு வந்தது. அப் போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜராகி, மனுதாரர் உடல்நலக்குறைவால் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரது இறந்த தாய்க்கு சேர வேண்டிய குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கினால் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் என்றார்.

இதையடுத்து ஓய்வூதிய நிலுவைத் தொகையை வங்கி அதிகாரிகள் 48 மணி நேரத்தில் மனுதாரரின் வீட்டுக்கே நேரில் சென்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
பயணச்சீட்டுக் கேட்ட நடத்துனர்; பளாரென்று அறைந்த பெண்; பயந்துபோன பயணிகள்!


பேருந்தில் டிக்கெட் எடுக்குமாறு கூறிய நடத்துனர் ஒருவருக்கு கன்னத்தில் அறைந்த பெண் காவல்துறை உறுப்பினர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையிலிருந்து காமராஜபுரம் வரை செல்லும் பேருந்து ஒன்று, லட்சுமி பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, 5 பேர் அதில் ஏறி உள்ளனர். அவர்கள், ஒரு குழந்தையை விடுத்து, 4 டிக்கெட் மட்டுமே எடுத்தனர்.



அதற்கு நடத்துநர், 3 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமென கூறியிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிண்டி மகளிர் காவல் நிலைய பெண் காவலர் வித்தியா என்பவர், தான் ஒரு போலீஸ் எனக் கூறி, நடத்துனர் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில், பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. தகவல் அறிந்த சக ஓட்டுநர்கள், பேருந்துகளை காவல் நிலையம் முன்பு நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காவல்துறையினரிடம் வலியுறுத்தினர்.

உலகிலேயே நம்பர் 1 குடிகார நாடு எது? ஒரு அலசல் ரிப்போர்ட்!


By DIN  |   Published on : 17th September 2017 05:36 PM   
os-25-drunkest-countries-in-the-world-20130924
Ads by Kiosked
ஆண்டுக்கு 2.5 மில்லியன் இறப்புகள் மது அருந்தும் பழக்கத்தால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கை கூறுகிறது. 'உலகம் முழுவதிலும் 4 சதவிகித மரணங்கள் குடிப்பழக்கத்தால் ஏற்படுகிறது' என்றும் அந்த ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
எச்.ஐ.வி / எய்ட்ஸ், வன்முறை அல்லது காசநோய் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளைவிட ஆல்கஹால் காரணமாக மிக அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன. அதிகப்படியான மது அருந்தும் நாடுகளாக 193 நாடுகளைப் பட்டியலிட்டு அவற்றின் மது நுகர்வு விகிதங்களையும் வெளியிட்டது WHO. பொதுவாக வளர்ந்த நாடுகளில் மதுப் பழக்கம் மிக அதிக அளவிலும், முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள நாடுகளில் இப்பழக்கம் குறைந்த விகிதத்திலும் இருந்து வருவதும் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுபானங்களில் முதலிடம் பெற்றது பீர்தான். அடுத்து வைன். அதன் பின்னரே மற்ற குடிபானங்களின் வரிசை. சிலர் குடிப்பதற்காக சொந்தமாக தொழிற்சாலை கூட வைத்திருக்கிறார்களாம். 
உலகிலேயே அதிகமாக மது அருந்தும் பட்டியலில் முதல் 25 இடங்களைப் பிடித்த நாடுகள் :
பின்லாந்து, ஜெர்மனி, லக்ஸம்பர்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஸ்லோவாக்கியா, டென்மார்க், யுனைடட் கிங்டம், பிரான்சு, ஐயர்லாந்து, போர்ச்சுகல், சவுத் கொரியா, லூதியானா, க்ரோஷியா, பெலாரஸ், ஸ்லொவேனியா, ரொமானியா, அண்டோரா, எஸ்தோனியா, உக்ரேன், ரஷ்யா, ஹங்கேரி, செக் ரிபப்ளிக், மால்தோவா, லத்வியா ஆகிய நாடுகள் முதல் 25 இடங்களைப் பிடிக்கின்றன.
யேமன் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் மிகக் குறைந்த அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது.
இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியா இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பதுதான். 
தேசிய செய்திகள்

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் வங்கியில் செய்த ‘டெபாசிட்’ பற்றி விசாரணை



பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் வங்கியில் செய்த டெபாசிட் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் தெரிவித்தார்.

செப்டம்பர் 18, 2017, 03:30 AM

புதுடெல்லி,

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் வங்கியில் செய்த டெபாசிட் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் தெரிவித்தார்.பண மதிப்பு நீக்கம்

கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் 30–ந்தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் பண மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. அதாவது பணமதிப்பு நீக்கப்பட்ட காலத்தில் புழக்கத்தில் இருந்த 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளில் 15 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கு திரும்பி விட்டது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய வங்கி கணக்குகளில் தனி நபர்களின் பணத்தை டெபாசிட் செய்து இருக்கலாம் என்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் சந்தேகிக்கிறது.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:–விசாரணை

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்த அதிக அளவிலான பணத்தின் மதிப்பு குறித்த புள்ளி விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் கேட்டு இருக்கிறோம். இதுபற்றிய விசாரணையை மேற்கொள்வதற்காக கூடுதலான சீரமைக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் கோரப்பட்டு உள்ளது.

இவர்களது வங்கி கணக்குகளில் செலுத்திய பணம் உண்மையிலேயே அவர்களுடைய வருமானம்தானா? இல்லையா? என்பது பற்றி தீவிரமாக விசாரிக்கப்படும். அனைவர் மீதும் அவர்கள் ஊழியர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இது தொடர்பான நடவடிக்கைகளை ஏற்கனவே வருமான வரி இலாகாவின் தலைமை அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்து இருக்கும்.நடவடிக்கை

என்றபோதிலும், மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் இருந்து ஆய்வு செய்வதற்காக இதுபற்றிய தகவல்களை கேட்டு இருக்கிறோம். இதுகுறித்து அவர்களுடன் தொடர்ந்து விவாதித்து உள்ளோம். அவர்களும் நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் நீங்கள் நடவடிக்கை எடுக்க கூடிய அளவிற்கு இருக்கும் என்றும் கூறி இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

மின்னணு அறிவிப்பு பலகைகள் பழுது: விருதுநகர் ரெயில் நிலையத்தில் நெடுந்தூர ரெயில் பயணிகள் தவிப்பு
விருதுநகர் ரெயில் நிலையத்தில் நெடுந்தூர ரெயில்களின் இணைப்பு பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதற்கான மின்னணு அறிவிப்பு பலகைகள் பழுதாகி உள்ளதால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 18, 2017, 04:00 AM
விருதுநகர்,

விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலையம் மாதிரி ரெயில் நிலையமாக தரம் உயர்த்தப்படும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான வகையில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. எனினும் ஒரு சில வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த வசதிகளை ரெயில் பயணிகள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் அதற்கான சாதனங்கள் பழுதான நிலையில் உள்ளன.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் நெடுந்தூர விரைவு ரெயில்கள் விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாகத்தான் வந்து செல்கின்றன. மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மக்கள் நெடுந்தூர ரெயில்களில் செல்ல விருதுநகருக்கு வந்துதான் செல்ல வேண்டியது உள்ளது. விருதுநகர் வழியாக செல்லும் நெடுந்தூர விரைவு ரெயில்கள் விருதுநகர் ரெயில் நிலையத்தில் அதிகபட்சமாக 3 நிமிடங்கள் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ரெயில் நிலைய 2–வது பிளாட்பாரத்தில் தான் அனைத்து நெடுந்தூர ரெயில்களும் வந்து செல்வதால் ரெயில் பயணிகளுக்கு அவர்கள் முன்பதிவு செய்துள்ள ரெயில் பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பதை தெரிந்து கொள்ள மின்னணு அறிவிப்பு பலகை வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நீண்ட நாட்களாக இந்த மின்னணு அறிவிப்பு பலகைகள் பழுதாகி உள்ளதால் தாங்கள் செல்ல வேண்டிய ரெயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்து நிற்கும் பயணிகள் ரெயில் வந்தவுடன் தாங்கள் ஏற வேண்டிய ரெயில் பெட்டி எந்த இடத்தில் உள்ளது என தெரியாமல் பெரும் தவிப்பிற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக முதியவர்களும், பெண்களும் தாங்கள் முன்பதிவு செய்துள்ள ரெயில் பெட்டிகளில் ஏறுவதற்கு ஓடிச் சென்று ஏற வேண்டியதுள்ளதால் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பல சந்தர்ப்பங்களில் ரெயில் புறப்படும் நேரத்தில் அவசர, அவசரமாக ரெயில் பெட்டியில் ஏற வேண்டிய நிலை உள்ளதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே ரெயில்வே நிர்வாகம் பயணிகள் வசதிக்காக செய்து தந்துள்ள மின் அறிவிப்பு பலகையினை பழுது நீக்கி முறையாக செயல்படவும் தொடர்ந்து முறையாக பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் ரெயில் நிலையத்திற்குள்ளேயே பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு விடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்

ஐந்து வயதில் அடிமனதில் பதிந்த கனவு


களைப்பற்ற உழைப்பு, கருணைமிக்க செயல்பாடு மூலம் சேலம் மாவட்ட மக்களை கவர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பேசப்படுபவர்.
செப்டம்பர் 17, 2017, 07:15 PM

- ரோகிணி ஆர்.பாஜிபாகரே ஐ.ஏ.எஸ்.

களைப்பற்ற உழைப்பு, கருணைமிக்க செயல்பாடு மூலம் சேலம் மாவட்ட மக்களை கவர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பேசப்படுபவர். காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வரும் அவர் அலுவலகப் பணி, ஆய்வுப் பணி என்று இரவு 10 மணி வரை மின்னலாக செயல்படுகிறார். பொதுமக்களின் கோரிக்கை மனுக் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்ய அதிக அக்கறை காட்டுகிறார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களை டெங்கு காய்ச்சல் பாதித்த வேளையில், டெங்கு அறிகுறியுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், சேலம் மாவட்ட புதிய கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாகரே நியமிக்கப்பட்டார். அவர் கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கியதோடு, சிறப்பான சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்தார். ஆய்வின்போது, மகுடஞ்சாவடி என்ற இடத்தில் போலி டாக்டர் ஒருவரை கையும் களவுமாக பிடித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தால், ஆசிரியர்கள் வகுப்புக்கு வராத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது கருத்தராஜபாளையம் என்ற குக்கிராமத்திற்கு ஆய்வுப் பணிகளுக்காக சென்ற கலெக்டர் ரோகிணி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு மாணவ-மாணவிகள் நின்று கொண்டிருந்ததை கண்டார். உடனடியாக அவர்களை வகுப்பறையில் உட்காரவைத்து ஆங்கில பாடம் நடத்தினார். தங்களுக்கு பாடம் நடத்துவது கலெக்டர் என்பது தெரியாத சில மாணவர்கள், ‘தங்களுக்கு பாடம் நடத்த புதிய டீச்சர் வந்திருப்பதாக..’ பேசிக்கொண்டார்கள்.

இப்படி சேலத்தில் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்துகொண்டிருக்கும் ரோகிணி, ஐந்து வயதிலே கலெக்டர் ஆகவேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். படிப்படியாக முன்னேறி அந்த லட்சியத்தை அடைந்திருக்கிறார். அது பற்றி அவரிடம் பேசுவோம்!

உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உப்பலாயி என்ற குக்கிராமத்தில் நான் பிறந்தேன். விவசாயம்தான் எங்கள் பூர்வீக தொழில். அப்பா ராம்தாஸ் பாஜிபாகரே, அம்மா சுவர்ணலதா. எனக்கு 2 அக்காள், ஒரு அண்ணன், ஒரு தம்பி ஆகியோர் இருக்கிறார்கள். நான் மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்தது எனது பாட்டி-தாத்தாவுக்கு அவ்வளவாக மகிழ்ச்சி தரவில்லை. ஆனால் பெற்றோர் எனக்கு பாசத்துடன் தைரியத்தையும் ஊட்டி வளர்த்தனர்.

கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு ஏற்பட என்ன காரணம்?

விவசாயியான என் அப்பா, விவசாய நிலத்திற்கு தேவையான பட்டா பெறுவதற்கும், மானியம் பெறுவதற்கும் அரசு அலுவலகங்களுக்கு பலமுறை சென்று வந்துகொண்டிருந்ததை, நான் 5 வயது சிறுமியாக இருந்தபோது கண்கூடாக பார்த்தேன். அவரிடம், ‘எதிர்காலத்தில் நான் எப்படிப்பட்ட அதிகாரியானால் மக்களுக்கு நிறைய உதவமுடியும்?’ என்று கேட்டேன். அதற்கு அப்பா, ‘அனைத்து மக்களுக்கும் உதவவேண்டும் என்றால் நீ எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும்’ என்றார். அப்பா சொன்ன அந்த கருத்து ஐந்து வயதிலே என் அடிமனதில் பதிந்துவிட்டது. யாருடைய உதவியும் இன்றி, சொந்த முயற்சியிலே படிப்படியாக முன்னேறி நான் அந்த லட்சியத்தை அடைந்தேன்.

சுயமுயற்சியில் லட்சியத்தை அடைந்தது பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்?

எங்கள் கிராம பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தேன். பொதுத் தேர்வுகளில் ‘மாநில ரேங்க்’ எடுத்தேன். அங்கு 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தாலே மாநில ரேங்க்தான். அதிக மதிப்பெண் வாங்கியதால் பிரபலமான அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை தேர்ந்தெடுத்தேன். அந்த கல்லூரி எங்கள் கிராமத்தில் இருந்து 400 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. 17 வயதில் யாருடைய துணையும் இன்றி நானே தைரியமாக கல்லூரிக்கு சென்று இண்டர்வியூவில் கலந்துகொண்டேன். ‘செலக்ட்’ ஆனதும் கல்வி கட்டணத்தையும் செலுத்திவிட்டுதான் திரும்பினேன். என் தந்தைதான் அந்த அளவுக்கு எனக்கு தைரியத்தை தந்து வழிகாட்டினார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் பெரிய நிறுவனங்களில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனது லட்சியம் ஐ.ஏ.எஸ். ஆவது என்பதால், அதற்காக தயாரானேன். பயிற்சிக்காக நான் எந்த மையத்திலும் சேரவில்லை. நானே சுயமாக பாடங்களை தேர்ந்தெடுத்து படித்தேன். யாருடைய உதவியும் இன்றி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். ஆனேன்.

தமிழில் தெள்ளத்தெளிவாகப் பேச எப்படி கற்றுக்கொண்டீர்கள்?

எனது தாய்மொழி மராத்தி. கூடுதலாக இந்தி, ஆங்கில மொழிகளையும் கற்றுக்கொண்டேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் எனக்கு தமிழ் அறிமுகமானது. தமிழ்நாடு கேடரில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததால் எனக்கு பயிற்சி மையத்தில் தமிழ் கற்றுக்கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். அரைகுறை தமிழுடன் வந்த எனக்கு மதுரையில் பயிற்சி கலெக்டராக பணி வழங்கப்பட்டது. அங்கே நன்றாக தமிழ்பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டேன். பின்பு திண்டிவனம், சேரன்மகாதேவி ஆகிய ஊர்களில் சப்-கலெக்டராக பணியாற்றினேன். அடுத்து மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பொறுப்புகளை வகித்தேன்.

சுகாதார மேம்பாட்டுக்காக நீங்கள் மத்திய அரசின் பாராட்டை பெற்றது எப்படி?

மதுரை மாவட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பற்றி கிராம மக்களிடம் எடுத்துச்சொன்னேன். அந்த திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் மானியம் உண்டு. 100 நாள் வேலை உறுதி திட்டத்தையும் என்னால் முடிந்த அளவுக்கு கிராம மக்களிடம் கொண்டு போய் சேர்த்தேன். அவைகளை நான் ஒரு சேவையாக சிறப்பாக செய்தேன். அதற்காக மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் என்னை பாராட்டி கவுரவித்தது. அதை தொடர்ந்து சுகாதார மேம்பாடு, 100 நாள் வேலைதிட்டம் போன்றவைகளை பற்றி மத்திய பிரதேசம், கர்நாடகா, மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பயிற்சியளித்தேன். மிசவுரி பயிற்சி மையத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்.களுக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பும் எனக்கு வழங்கப்பட்டது. அதையும் திறம்படசெய்தேன்.

உங்கள் கணவர் விஜேந்திரபிதாரி ஐ.பி.எஸ். அதிகாரி. நீங்கள் செய்து கொண்டது காதல் திருமணமா?

நாங்கள் காதல் திருமணம் செய்து கொள்ளவில்லை. பெற்றோர் பார்த்து பேசி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். என் கணவர் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரியாக பெங்களூருவில் பணியாற்றுகிறார். எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமையே சேவை மனப்பான்மைதான். அதனால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களால் முடிந்த அளவு மக்களுக்கு சேவையாற்றுவோம். எங்களுக்கு 6 வயதில் அபிஜெய் என்ற மகன் இருக்கிறான்.



புடவையைத்தான் விரும்பி உடுத்துகிறீர்கள். அதற்கு என்ன காரணம்?

என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும், சேலை அணிவதில் உள்ள அழகே தனிதான். மராட்டிய மாநிலத்தின் பாரம்பரிய உடையும் புடவைதான். அதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். புடவையில் சென்றால் கிராம மக்களும் என்னை அவர்களில் ஒருவராக நினைத்து எளிதாக அணுகுவார்கள். புடவை, மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் பெண்களுக்கு பொருத்தமான உடை.

கிராம மக்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

கிராமங்களில் பிறந்தவர்கள் அனைவரும் பெருமை அடைய வேண்டும். பொதுவாக நகரப்பகுதியில் வசிப்பவர் களைவிட கிராமங்களில் வசிப்பவர்களுக்கு அனுபவ அறிவு அதிகம். இந்தியா 70 சதவீத கிராமங்களை உள்ளடக்கிய நாடு. இன்றைய காலகட்டத்தில் கிராம மக்களுக்குத்தான் இந்தியாவை பற்றி முழுமையாகத் தெரியும் என்பது எனது கருத்து. கிராம மக்கள் பாசம் கொண்டவர்கள். அவர்களுடைய நலம் விசாரிப்பு, அனுசரணையான உபசரிப்பு போன்றவை நகரங்களில் கிடைப்பது அரிது. நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண் என்பதில் பெருமை அடைகிறேன்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம், சேலம். இந்த மாவட்ட வளர்ச்சிக்காக முக்கிய திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா?

நான் சேலம் மாவட்ட கலெக்டரான தகவலை கிராமத்தில் வசிக்கும் தந்தைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன். அதற்கு அவர், ‘பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடும்மா’ என்றார். அப்பா சொன்ன வார்த்தையில் பல அர்த்தங்கள் உள்ளன. மக்களின் பிரச்சினைகள் என்னால் தீர்த்துவைக்கப்படும்போது, அவர்கள் அடையும் மகிழ்ச்சியை எனது பதவிக்கு கிடைத்த வெகுமதியாக நினைக்கிறேன். இது முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால் எனக்கு கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் மக்களின் சேவைக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். மீண்டும் சொல்கிறேன். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் திட்டங்கள் நிறைவேற்றப்படும். அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும். குழந்தைகள், பெண்கள், விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அதிக முயற்சி எடுப்பேன். தற்போது டெங்கு தடுப்பு பணியில் தீவிர கவனம் செலுத்துகிறோம். இது கூட்டு முயற்சி. அதிகாரிகள் தங்கள் பணிகளை திறம்பட செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் வருகைக்காக பொதுமக்கள் காத்திருக்க கூடாது என கலந்தாய்வு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சரியான நேரத்திற்கு அவர்கள் பணிக்கு வரவேண்டும். அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறார்கள். புகார்கள் வந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இளம்பெண்கள் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பெண்களை விட தைரியமானவர்கள் யாரும் கிடையாது. மனதைரியத்திற்கு எடுத்துக்காட்டே பெண்கள்தான். அப்படிப்பட்ட பெண்கள் நொடிப்பொழுதில் எடுக்கும் தவறான முடிவை தடுக்க முடியாமல்போய் விடுகிறது. பெண்கள் வாழ்ந்து காட்டவேண்டும். ஒருபோதும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். விடா முயற்சியுடன் செயல்பட்டு பெண்கள் வெற்றிகளை குவிக்கவேண்டும்.

சேவையில் சிறக்கும் இவருக்கு நமது பூங்கொத்து!
தலையங்கம்

தமிழ்நாட்டுக்கும் வேண்டும் ‘புல்லட் ரெயில்’


ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேயும், அவரது மனைவி அகிஅபேயும் இந்திய சுற்றுப்பயணமாக ஆமதாபாத் வந்தனர். ஷின்ஜோ அபேக்கு இந்தியா புதிதல்ல.

செப்டம்பர் 18 2017, 03:00 AM

ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேயும், அவரது மனைவி அகிஅபேயும் இந்திய சுற்றுப்பயணமாக ஆமதாபாத் வந்தனர். ஷின்ஜோ அபேக்கு இந்தியா புதிதல்ல. ஏற்கனவே 2007, 2011–ம் ஆண்டுகளிலும் இந்தியா வந்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் அவரது தாத்தா கிஷி ஜப்பான் நாட்டு பிரதமராக இருந்தபோது, 1957–ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த நேரத்தில், தன்னை இந்திய நாட்டு மக்களுக்கு அப்போதைய பிரதமர் நேரு அறிமுகப்படுத்தி சொல்லிய வாசகங்களை தன் பேரக்குழந்தை ஷின்ஜோ சிறுவனாக இருந்தபோது மடியில் உட்கார வைத்துக்கொண்டு சொல்லி மகிழ்ந்திருக்கிறார். ஆக, தாத்தா உறவு பேரன் வரை நிலைத்து நீடித்து வந்திருக்கிறது. ஆமதாபாத்தில் ஜப்பான் நாட்டு உதவியோடு அந்த நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஆமதாபாத்–மும்பை இடையே ‘புல்லட் ரெயில்’ திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடியும் ஷின்ஜோ அபேயும் சேர்ந்து அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள்.

1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தொடங்கும் இந்த திட்டம் 2022–ம் ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திர தினத்தன்று செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவில் ஜப்பான் நாடு 88 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக அளிக்கிறது. இந்த கடனுக்கு வட்டி 0.1 சதவீதம் தான். அதுவும் 50 ஆண்டுகளில் தவணைகளில் திரும்ப கட்டலாம். இதுமட்டுமல்லாமல், மேலும் 15 ஆண்டுகள் கட்டுவதற்கும் சலுகை காலம் அளிக்கப்பட்டுள்ளது. ஆக, 65 ஆண்டுகளில் இந்த கடனை கட்டினால் போதும். ஆமதாபாத்–மும்பைக்கு இடையே 508 கிலோமீட்டர் தூரமாகும். மொத்தம் 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலின் வேகம் மணிக்கு 350 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். ஆனால் சராசரி வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர். எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்போது இந்த ரெயில் 2 மணி 58 நிமிடங்களிலும், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று சென்றால் 2 மணி 7 நிமிடத்திலும் செல்ல முடியும். இந்த புல்லட் ரெயிலை அமைப்பதால் நிறைய வேலைவாய்ப்பு உருவாகும். 12 ஊர்களிலும் பொருளாதார வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, தொழில் வளர்ச்சி பெருகும். நிச்சயமாக இந்த திட்டம் வரவேற்க தகுந்த திட்டம். இதுபோன்ற புல்லட் ரெயிலை தமிழ்நாட்டிலும் விடுவதற்கு நல்ல வாய்ப்புகள், சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தொழில்நுட்பத்தையும், எளிதான கடன் வசதியையும், ஜப்பான் நாடு நிச்சயமாக தரும்.

சென்னையில் இருந்து 739.4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கன்னியாகுமரிக்கு 336.6 கிலோமீட்டர் தூரம் உள்ள திருச்சி, 493.2 கிலோமீட்டர் தூரம் உள்ள மதுரை, 649.7 கிலோமீட்டர் தூரம் உள்ள நெல்லை, 723.8 கிலோமீட்டர் தூரம் உள்ள நாகர்கோவில் வழியாக புல்லட் ரெயில் விடலாம். இதுபோல, சென்னையில் இருந்து 494.3 கிலோமீட்டர் தூரம் உள்ள கோயம்புத்தூருக்கு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாகவும், சென்னையில் இருந்து 358.6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெங்களூருவுக்கும் புல்லட் ரெயில் விடலாம். மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரெயிலை இந்த வழிகளில் விட்டால் பயணிகள் ஒருசில மணிநேரத்தில் நினைத்த இடத்திற்கு சென்றுவிடலாம். இதே வழியில், இதே வேகத்தில் சரக்கு ரெயிலை விட்டால் ஒட்டுமொத்த தமிழகத்திலும் வர்த்தகம் செழிக்கும். இதுமட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருந்து வரும் எல்லா தலைவர்களையும் டெல்லி மற்றும் ஆமதாபாத் போன்ற சில இடங்களுக்கு மட்டும் அழைத்துச் செல்லாமல் தென் மாநிலங்களுக்கும் அழைத்துவந்தால், அவர்களோடு வரும் வர்த்தக குழு தென் மாநிலங்களிலும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக இருக்கும். இதுபோல ஜப்பான் நாட்டில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி குறிப்பாக மின்னணு தொழில் வளர்ச்சி தொடர்பான தொழில்நுட்பங்களோடு கூடிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் நிறைய தொடங்கப்பட வேண்டும்.

Power shutdown areas in Chennai on 18-09-17


Posted on : 16/Sep/2017 15:58:54




 
 
Power supply will be suspended in the following areas on 18-09-17 between 9.00 A.M. to 2.00 P.M. for maintenance work. Supply will be resumed before 2.00 P.M. if the works are completed. 

KOLATHUR AREA: Ramamoorthy colony, Ramamoorthy colony 3rd main road (part), Vetri nagar (part), Moorthy st, Thiruvenkadam st, Sivalingam st, Kuppusamy st, Thangavelu st, Paul Varghees st, S.R.P. koil st (North) one part.

PERIYAR NAGAR AREA: Jaganathan salai, Kandasamy salai, Periyar nagar (4th to 7th and 12th to 15th) st, Balasubramaniam salai, Chandrasekaran salai, Karthikeyan salai, 70 feet road, 1st Main road Jawahar nagar.

MANALI AREA: MGR nagar, Periyar nagar, Chinnasekkadu, Baljipalayam, Avurikkollaimedu,  KK Thazhai, Parthasarathy st, Salaima nagar, Ambedkar st, Bharthiyar st, Vimalapuram, Iswariya nagar, Padmagiri nagar, Moolachatram Parvathy nagar, Pachaiyappa Garden, Ganapathy, Sathyamoorthy nagar, JJ nagar, VP nagar, TKP nagar, ME road, Gangai amman nagar, Ramasamy nagar, Kamarajar nagar, Vetrivinayagar nagar, Rajaji nagar, Kargil nagar, Aandarkuppam, Kamarajapuram, Kaniyammanpettai Ariyalur.

VILLIVAKKAM AREA: Vasantha garden 1-4 st, Appadurai main 1-2 st, part of Munusamy st, Madurai st, Mylappa st, Bagaru st, Bharathamatha st, part of Palayakara st, Pillinkton road, New st.

LAKSHMIPURAM  AREA: Vettri nagar, Ganapanthi nagar (Cannal road), Annai Rajammal nagar, Jayalakshmi nagar, Ragavan nagar, Annai Indira nagar, Cosmos nagar, Kamaraj nagar, Thangavelnagar, Dhanalakshmi nagar, Subash nagr, Janakiram nagar, Singaravelan nagar, Subaramani nagar, Sakthi nagar, Sree Venkatesai nagar (part), Sri ram nagar,Ranganathan nagar, Ayyan Thiruvalluvar salai (Tower line road).

Facility to pay Income Tax in any city from 1st October.


Posted on : 17/Sep/2017 13:21:59




 
 
The facility to pay Income Tax anywhere throughout the country will be implemented from 1st October. In the 1st Phase of this plan, 100 cities in the country will be linked.

In the present system, the taxpayer can pay Income Tax only in their resident states. This restriction posed some hardships for various taxpayers.

As a solution to prevent the above hardships, the Department of Income Tax has planned to introduce a new system to pay Income Tax in the cities of Delhi and Mumbai in October. Further, there is a plan to link 100 cities in the country in the 1st Phase of this plan.

Presently, the details of the taxpayer can be accessed only in their cities of residence. However, with the recently developed software, all  IT offices will get linked. This will facilitate the taxpayer to pay his IT from anywhere throughout the country. Further, the details of the Taxpayer can also be accessed from anywhere.

This facility will also eliminate any malpractices or mal-operations to avoid paying IT.

The software for the above facility is ready. With this, there will be a facility to monitor all the IT cases in the country from any city, for example, Delhi.

Each taxpayer will be given a unique individual number. The IT office assessor will be able to monitor the IT status of the concerned taxpayer.

The notable point here is that as the assessor is monitoring the It payment details of the taxpayer through a number, he/she may not even know who the assessor is. Even in the case, more details are to be sought, the assessor cannot directly approach the taxpayer. The information will be passed on to the taxpayer only through the computer.

With the implementation of the above system, it is confidently expected that direct contacts will be totally avoided while there will be more transparency in the process.
How can 15 minutes of daily walk help you?

Posted on : 12/Sep/2017 15:57:23



 
Most of us do a mistake by getting a gym membership and skip the practice of hitting the gym within even 3 months. There are however easier alternatives to keep your body fit. For this, you need not really spend in leaps and bounds. Do you know? According to a recent Harvard study, one can extend their lifetime by several years just with 15 minutes of daily walking.
 
The scientific data behind the study conducted across the world, boasting benefits of walking are listed below for you
 
Stronger bones - when you are in your 30s or nearing it, you should keep in mind that your bones may start deteriorating at this period. You may be prone to bone-related disorders because of low bone mass. With walking, you can increase bone density.
 
Burn calories - a study was conducted by researchers at the University of Tennessee. It states that comparing women who work out and those who walk, the latter enjoy lesser body fat than the former. This is especially true in case of women of the age 40 to 66 years.
 
Boosts mood - American Psychological Association experimented about the association of walking with one’s mood. This involved studying college students. The experiment results state that there is positive effect of walking on one’s mood. This was even possible with just 12-minute walking every day.
 
Improves creativity - Stanford University study states that walking substantially enhances creativity as compared to ideally sitting. When you think of giving out a creative idea to your clients for any project, you could perhaps think of a new way!

Shaper brain - Frontiers of Aging Neuroscience conducted a study in this regard. It states that the different parts of your brain enjoy better coordination and connectivity as you walk. In fact, you may prevent your brain from possible age related mental disorders with walking.
 
Forest bathing is practiced in Japan. It involves people strolling in forest to get in touch with nature and get their mind relaxed. This largely helps them in getting out of fight depression and get relaxed. You however need not worry about not being able to hit a forest. A relaxing park would do equal magic.
 
Steady fast pace - make sure to walk at a steady faster pace and not to slow. You should however not give up for not being able to cope with the same speed. Keep walking more.
பஸ்சில் வசூலான 8 ஆயிரம் ரூபாய் அபேஸ் எம்டிசி கண்டக்டர் சஸ்பெண்ட்
2017-09-18@ 00:28:25




சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக (எம்டிசி) நிர்வாகத்தில் சமீபகாலமாக முறைகேடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அதன்படி, போலி பஸ் பாஸ் புழக்கத்தில் விட்ட 3 எம்டிசி ஊழியர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, டிப்போக்களில் உள்ள காசாளர்கள் விதிமீறி சில்லரையை கமிஷனுக்காக தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்ததாக வடபழனி டிப்போ காசாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுபோன்ற அடுத்தடுத்த முறைகேடுக்கு மத்தியில், தற்போது மேலும் ஒரு சம்பவமாக கண்டக்டர் ஒருவர் டிக்கெட் வசூல் பணத்தை 5 நாட்களாக நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் இருந்த சம்பவம் வெளியாகி உள்ளது.

விதிப்படி, கண்டக்டர் தினந்தோறும் பஸ்களில் வசூலாகும் டிக்கெட் பணத்தை சம்பந்தப்பட்ட டிப்போவில் உள்ள காசாளரிடம் பணி முடிந்த பின் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால், எம்டிசி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கண்டக்டரின் வீடு தேடி சென்றுவிடுவார்கள்.
இந்நிலையில், அம்பத்தூர் டிப்போவுக்கு உட்பட்ட 71 இ வழித்தடத்தில் கண்டக்டராக பணிபுரியும் முருகன் என்பவர், பஸ்சில் வசூலாகும் பணத்தை சரிவர கட்டுவதில்லை என கூறப்படுகிறது. அடிக்கடி, உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு வேலையில் இருக்கும்போதே பாதியில் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. பின்னர் அதிகாரிகள் எச்சரித்து பணி வழங்கி உள்ளனர்.

இதுபோல, கடந்த மாதம் 18ம் தேதி முருகன் பணி முடிந்ததும் டிக்கெட் கட்டணமாக வசூலான 7,990ஐ டிப்போவில் கட்டாமல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தகவல் தெரிந்து முருகனின் தொலைபேசிக்கு அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, உடல்நிலை சரியில்லாமல் உள்ளேன், சரியான பின்பு பணத்தை கட்டிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து, 5 நாள் கழித்து ஆகஸ்ட் 23ம் தேதி அம்பத்தூர் டிப்போவில் முருகன் ஒரு மனு அளித்துள்ளார். அதில், பணியை முழுமையாக முடிக்காததால் என்னை அதிகாரிகள் தொடர்ந்து 131 மணி நேரம் வேலை பார்க்க சொன்னார்கள். அதனால்தான் நான் டிக்கெட் கட்டணத்தை டிப்போவில் கட்டவில்லை என கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் முருகன் குறித்து விசாரித்தனர். அதன்பிறகு தான் அவர் இதுபோன்று அடிக்கடி பிரச்னை செய்வது தெரியவந்தது. இந்த நிலையில், பஸ்சில் வசூலான பணத்தை கட்டாமல் கையில் வைத்திருந்ததாக கூறி முருகனை நேற்று சஸ்பெண்ட் செய்து எம்டிசி மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சி.பி.ஐ.,க்கு விலக்கு ஆர்.டி.ஐ.,யில் கிடையாது'

பதிவு செய்த நாள்18செப்
2017
00:21


புதுடில்லி: 'ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சி.பி.ஐ.,க்கு முழு விலக்கு அளிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, ஐ.பி., - 'ரா' - என்.ஐ.ஏ., - சி.பி.ஐ., உள்ளிட்ட புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்கும் ஷரத்துக்களை சேர்த்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, தகவல் உரிமை சட்டப் பிரிவில் உள்ள ஷரத்துக்களை மேற்கோள் காட்டி, பதில் அளிக்க, சி.பி.ஐ., மறுத்து வருகிறது.

இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த, தகவல் உரிமை ஆர்வலர், சி.ஜே.கரீரா, அரசு உயரதிகாரிகள் பலரின் ஊழல் தொடர்பான தகவல்களை அளிக்கும்படி, சி.பி.ஐ.,யிடம், தகவல் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார். ஆர்.டி.ஐ.,யில், தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மனுதாரரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என, சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டிருந்து.

சி.பி.ஐ.,யின் வாதத்தை, 2012ல், தலைமை தகவல் ஆணையர், சத்யானந்தா மிஸ்ரா நிராகரித்தார். 'ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான தகவல்களை அளிப்பதில், சி.பி.ஐ.,க்கு, தகவல் உரிமை சட்டத்தில் விலக்கு தரப்படவில்லை' என, அவர் கூறியிருந்தார்.

இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், தீர்ப்பளித்த, நீதிபதி, விபு பக்ரு, ''ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சி.பி.ஐ.,க்கு முழு விலக்கு அளிக்கப்படவில்லை,'' என்றார்.
மனைவி பிரசவத்தின் போது ஆண்களுக்கும் 3 மாதம் மகப்பேறு விடுமுறை
2017-09-18@ 00:28:16




புதுடெல்லி: மனைவி பிரசவத்தின் போது ஆண்களுக்கும் 3 மாதம் மகப்பேறு விடுமுறை அளிக்கும் புதிய மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மகப்பேறு திருத்த மசோதா 2016, இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதில், அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளின் பிரசவத்தின் போது அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது, அனைத்து பெண்களும் 26 வாரங்கள் விடுமுறை எடுக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அனைத்து கட்சி எம்பி.க்களும் ஒரே குரலில், ‘குழந்தை பிறப்பின்போது தந்தைக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். அதற்கு இந்த மசோதாவில் எந்த வழியும் இல்லை. எனவே, புதிய மசோதா தாக்கல் செய்து வழிவகை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை எழுப்பினர்.

அப்போது பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, “தந்தையர்களின் கவலையை போக்கும் வகையில் எதிர்காலத்தில் இதுபோன்ற மசோதா தாக்கல் செய்யப்படும்” என்றார். தற்போது, நாடு முழுவதும் மத்திய ஊழியர்கள் நலவிதி முறைப்படி மனைவி பிரசவத்தின் போது கணவன் 15 நாள் விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் இதே போன்று ஆண்களுக்கு விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளது. இதை மையமாக வைத்து தந்தையர்கள் பயன்பெறும் மசோதா 2017 தயாரிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பி ராஜீவ் சத்தவ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தனிநபர் மசோதா, அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரான குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த மசோதாவில் பெற்றோருக்கான பொறுப்பு அடிப்படையில் குழந்தை பிறக்கும்போது தாய் மற்றும் தந்தை இருவருமே பயன் பெறும் வகையில் தந்தைக்கும் 3 மாதம் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், ஒழுங்குபடுத்தப்படாத தனியார் துறைகளில் பணிபுரியும் ஆண்களும் மனைவியின் பிரசவத்தின் போது மூன்று மாதம் வரை விடுமுறை எடுத்துக்கொள்ள இந்த மசோதா அனுமதி அளிக்கிறது. இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராஜீவ் சத்தவ் கூறியதாவது:
குழந்தைகள் நலனில் தாய் மற்றும் தந்தை இருவருக்குமே பொறுப்பு உண்டு. எனவே, புதிதாக பிறந்த குழந்தையின் பராமரிப்புக்கு உரிய நேரத்தை இருவரும் ஒதுக்க வேண்டும். எனவே, ஆண்களுக்கும் விடுமுறை அவசியம். குழந்தை பிறப்பு தேதிக்கு 7 நாட்களுக்கு முன் இருந்து இந்த விடுமுறையை எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். அதிகபட்சமாக குழந்தை பிறந்த தேதியில் இருந்து 3 மாதங்கள் வரை விடுமுறை எடுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் வளர்ப்பு தந்தையர்களும் இந்த விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘சொத்து மதிப்பை வெளியிட வேண்டும்’

எம்பி மற்றும் எம்எல்ஏக்களாக பதவி வகித்த சிலரின் சொத்து மதிப்பு அவர்கள் பதவிக்காலம் முடிவடைவதற்குள் 500 மடங்கு அதிகரித்தது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் மத்திய நேரடி வரி ஆணையம் தாக்கல் செய்த மனுவில், 7 எம்பி மற்றும் 98 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு திடீரென உயர்ந்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எம்பிக்கள் பதவிக்காலம் முடிந்த 90 நாட்களுக்குள் தங்கள் சொத்து மதிப்பை வெளியிடக்கூடிய வகையில் புதிய தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி நினாங் எரிங், இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

Sunday, September 17, 2017

காசியில் விஷ்ணுபாதம் திருவெண்காட்டில் ருத்ரபாதம்! #மஹாளய அமாவாசை

RAGHAVAN M

தமிழ்நாட்டில் காசிக்கு நிகராகவும், ஆதிசிதம்பரம் என்றும், ருத்ரகயா என்றும் வேதங்களில் போற்றப்படும் நாகை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் மஹாளய அமாவாசை அன்று மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது சிறப்புவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



தை மற்றும் ஆடி மாத அமாவாசையன்று மறைந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். மூதாதையர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்தால் 21 தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவதாக திருவெண்காடு கோயில் தல வரலாறு கூறுகிறது.

நவகிரகங்களில் ஒன்றான புதன் வீற்றிருக்கும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் காசிக்கு இணையாகக் கருதப்படும்
6 கோயில்களில் ஒன்றாகும். சிவபெருமானின் மூன்று கண்களிலிருந்து தோன்றிய பொறிகள் இக்கோயிலின் மூன்று தீர்த்தங்களாக அக்னி தீர்த்தம், சூரியன் தீர்த்தம், சந்திரன் தீர்த்தம் என்று அமைந்துள்ளதாகக் கூறுகிறது புராண வரலாறு.



இந்த மூன்று தீர்த்தங்களும் புனிதமான காவிரி தண்ணீரைக் கொண்டே நிரப்பப்பட்டு வந்தது. கடந்த சிலஆண்டுகளாகக் கடைமடைப் பகுதியான இங்கு காவிரிநீர் வராததாலும், போதுமான அளவு மழைநீர் கிடைக்காததாலும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் ராட்ஷச போர்வெல் அமைத்து மூன்று தீர்த்தங்களிலும் தண்ணீரை நிரப்பியிருக்கிறார்கள். மறைந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட, மஹாளய அமாவாசை மிகச்சிறப்பான நாளாகும். எதிர்வரும் 19.09.2017 செவ்வாய்கிழமை மஹாளய அமாவாசையன்று இக்கோயிலின் சந்திர தீர்த்தம் அருகிலுள்ள ருத்ரபாதத்தில் தர்ப்பணம் செய்வது விஷேசமாகும். அன்று ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதுபற்றி கோயில் சிவாச்சாரியாரிடம் பேசியபோது, ”ருத்ரபாதத்தில் மூதாதையர்கள் நினைவாக தர்ப்பணம் செய்தால் 21 தலைமுறை செய்த பாவம் விலகும், மூதாதையர்கள் சொர்க்கத்தில் மோட்சம் பெறுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. கோயிலைச் சுற்றி காவிரிஆறு, மணிகர்ணிகை என்ற பெயரில் ஓடுகிறது. தற்போது காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டிருக்கும் நிலையில், காவிரியில் நீராடி, ருத்ரபாதத்தில் தர்ப்பணம் செய்தால், கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், தர்ப்பணம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம். இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி வாழ்வில் வளம்பெற வேண்டுகிறேன்” என்றார்.




Air India launches non-stop flight service from Delhi to Copenhagen

To mark the launch of the new service, Air India is offering attractive return fares starting from Rs 42,700, inclusive of all taxes.INDIA Updated: Sep 16, 2017 14:29 IST

Indo Asian News Service, New Delhi/Copenhagen


The national passenger carrier Air India aims to serve around 40,000 passengers one-way for the entire year.(HT File)

National passenger carrier Air India on Saturday launched its non-stop flight service from New Delhi to Copenhagen. The new service is Air India’s third non-stop flight launched this year.

Earlier, the airline had launched its services from New Delhi to Washington and New Delhi to Stockholm.

Commenting on the launch of the new services, Air India chairman and managing director Rajiv Bansal said: “With this new service, we expect to cater to the majority of traffic between Copenhagen and Delhi... We have also received good cargo load for the sector.”

The national passenger carrier aims to serve around 40,000 passengers one-way for the entire year.

The airline will operate the thrice-a-week service on Tuesdays, Thursdays and Saturdays to fulfil a long standing demand of travellers from India and Denmark.

To mark the launch of the new service, Air India is offering attractive return fares starting from Rs 42,700, inclusive of all taxes.

The new route is operated by the airline on its state-of-the-art Boeing 787 Dreamliner aircraft to Copenhagen making the city its 11th non-stop European destination and 44th international station.
The new route is also a part of the airline’s aggressive strategy to focus on the international segment with non-stop flights.

In aviation parlance a non-stop flight operates point-to-point and is popular among passengers travelling on long-haul routes.

In contrast, a direct flight stops at least once between two destinations for either refuelling or disembarking of some on-board passengers.

The commencement of the new route comes after the passenger traffic between the two countries recorded a healthy growth of over 10% in 2016.
Blind student whose medical college seat was cancelled says will commit suicide

The Medical Council of India cancelled a 19-year-old student’s admission to college since his disability is regarded too severe for someone taking the MBBS course.INDIA Updated: Sep 17, 2017 07:47 IST


Jeevan Prakash Sharma
Hindustan Times, New Delhi



19-year-old medical student Suresh, whose admission was cancelled by the medical regulator.(HT Photo)

A 19-year-old medical student who is unable to see beyond a distance of 8cm has threatened suicide after the Medical Council of India cancelled his admission to college since his disability is regarded too severe for someone taking the MBBS course.

Suresh’s tale highlights a problem of neglect and delays that plague almost every government office in the country: He was given admission in 2016 by authorities in Karnataka who should have taken note of his condition, only for it be cancelled almost a year later by the country’s medical regulator.

On August 28, Suresh wrote a five-page letter, and a separate two-page suicide note with a headline, “Notice of Death” in which he listed his struggle to land the college seat.

He said that despite his 70% visual disability, he scored 86% in his Class 12 examinations, studied hard to prepare for the medical college examination, and sold ancestral property to pay for his first year fees during a period in life that also coincided with the death of his parents.
“Out of severe depression, I have written to MCI to solve my problem. I have no option but to end my life if I don’t get a solution in my favour,” he told HT over a phone call.

Officials of the Karnataka Examination Authority allotted him a seat in Raichur Institute of Medical Sciences (RIMS) under the quota for students with disability after he scored a rank of 20,000 out of 1.5 lakh in the state’s common entrance test (CET) last year. He joined RIMS, a government college, in July 2016.

On June 26, 2017, the MCI cancelled his admission because it violated a 2009 regulation. The rule says that the only disability allowed in medical colleges is of the lower limbs, and a candidate had to fall under the 50%-70% severity to be eligible for reserved seats. Someone with more than 70% disability is not eligible for admission at all.

In December 2016, parliament passed The Rights of Persons with Disabilities Bill – 2016 which allows 5% reservation without any exception in all educational institutions. The legislation came into force in April 2017 but it does not apply in Suresh’s case because he took admission last year.

Suresh challenged the MCI’s cancellation order in the Kalaburagi Bench of Karnataka High Court, which, in an interim order on July 31, permitted him to appear in first year examination.

“While other students’ results are out, mine has been withheld,” he told HT from his village Byagwat in Raichur.

While the medical regulator’s decision was based on a rule backed by several medical reports and the views of the medical professionals, Suresh raised several questions regarding his case.

“When regulations don’t allow, why was I allowed to sit for examination? Why wasn’t I informed during counselling by the Karnataka Examination Authority? Why didn’t my college question that?” asked the teenager who counts becoming a doctor as his only dream.

“I can compete with any normal student and perform better than many of them,” he said.

Kavita Patil, chairman, RIMS, said that she is not aware of Suresh’ suicide note to MCI but is trying to help him by taking up the issue with senior government authorities.

A case related to permitting candidates with colour blindness to pursue medical education is pending in Supreme Court. During hearings, the top court has questioned the policy to completely exclude colour blind candidates from the medical profession.

The MCI analyses all medical college entries and given the scale of the work, it often takes months to scrap admissions.

Professional colleges told to refund excess fees


By Express News Service  |   Published: 16th September 2017 03:56 AM  |  
Last Updated: 16th September 2017 08:15 AM  | 
money, currency, counting, economy, revenue deficit,
Professional colleges have now been asked to refund the excess fee.
BENGALURU: Professional colleges in the state that charged excess fee from students who got admissions for undergraduate courses have now been asked to refund the excess fee.The admissions overseeing committee headed by retired High Court judge Anand Byrareddy issued an order on Wednesday asking colleges to refund excess fee collected, along with an 18 per cent interest per annum.
As per the order, the college managements have to refund the amount within 30 days of the order.
However, the Department of Medical Education will have to take a final call on this matter and direct the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) to implement the same. The committee has recommended a more rigorous penalty to be levied on colleges if they fail to act within the stipulated time.
Students were charged excess fees apart from fees they paid to Karnataka Examinations Authority at the time of counselling as well as transportation, hostel, lab, library and university fees that were charged for seats, including those under government, management and NRI quotas.


The committee has identified 15 colleges across the state that have charged excess fee for students who got admission under government quota and 13 colleges that have overcharged in NRI and management quotas.According to the list, the maximum excess fees charged for government quota seats was  `88,445 by a college in Dakshina Kannada district (Sullia).

KUVEMBU UNIVERSITY CONVOCATION


Period Of Service As ‘Work-Charged Employee Will Be Treated As ‘Qualifying Service’ For Pension-Supreme Court [Read Judgment] | Live Law

Period Of Service As ‘Work-Charged Employee Will Be Treated As ‘Qualifying Service’ For Pension-Supreme Court [Read Judgment] | Live Law: In a judgment which could give major relief to fourth class employees in government department rendering services as work charged or officiating or temporary, the Supreme Court has held that period of service as ‘work charged’ will also be counted as qualifying service for pensionary benefits. The appellants were employees in the service of Uttarakhand …

1965 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் அர்ஜன் சிங் காலமானார்!


இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் உயிரிழந்தார்.
அர்ஜன் சிங்

1965-ம் ஆண்டு அது. இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. அக்னூர் பகுதி மீது கடுமையான தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அப்போது 44 வயதான அர்ஜன் சிங், ஒரு இளம் விமானப்படை பிரிவுக்கு தலைமை தாங்கி சென்று போரிட்டார். அவரது துணிச்சலான வீரத்தால் எதிரிகள் வீழ்ந்தனர். இந்திய விமானப்படை வெற்றிப்பாதையில் பயணித்தது. குறிப்பாக, அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அர்ஜன் சிங். விமானப்படையில் 5 நட்சத்திரம் அந்தஸ்து பெற்ற ஒரே அதிகாரி அர்ஜன்சிங்தான்.

இதனிடையே, நேற்று காலை அர்ஜன் சிங்குக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அர்ஜன் சிங் உடல் நலன் குறித்து நேரில் சென்று விசாரித்தனர்.  

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அர்ஜன் சிங் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 98. இதையடுத்து, அர்ஜன் சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் விடிய, விடிய வெளுத்துவாங்கும் மழை: இன்றும் பெய்யும் என்று அறிவிப்பு

இரா. குருபிரசாத்
தே.அசோக்குமார்

சென்னையில் கடந்த சில நாள்களாக வெயில் சற்று அதிகமாக இருந்த நிலையில், நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, அடையார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், "காரைக்காலில் இருந்து நெல்லூர் நோக்கி காற்று செல்வதால், இன்று (நேற்று) இரவு சென்னையில் மழை வராவிட்டால், வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப்பிரதேச கடலோரப்பகுதிகள்தான் மிகவும் துரதிருஷ்ட பகுதியாக இருக்கும். நான் ஏற்கெனவே கூறியதுபோல், இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) சென்னைக்கு மிகச்சிறந்த நாள்கள். நகரின் சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். மிகவும் வேகமாக காற்று வீசத் தொடங்கி, மழையும் மிக வேகமாக பெய்யக்கூடும்.



வேலூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் சிறிய இடைவெளிக்கு பின், குறிப்பிடத்தகுந்த மழை பெய்துள்ளது. அதேசமயம், மேற்கு கடற்கரை பகுதிகள் அமைதியாக இருந்து வருகிறது. ஆனால், நாளை (இன்று) மற்றும் நாளை மறுநாள் (நாளை) மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகலில் நல்ல மழை இருக்கும். அதனால் நீர்வரத்தும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
பெரியாரும் மோடியும்! - இருவேறு துருவங்களின் பிறந்தநாள் இன்று!

ஜெ.சரவணன்

செப்டம்பர் 17ம் தேதியான இன்றைய தினத்தை தமிழினம் அவ்வளவு எளிதில் மறந்துவிடல் ஆகாது. தமிழ்ச் சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் உருவாக வித்திட்ட பகுத்தறிவு பகலவன் பெரியார் என்று எல்லோராலும் போற்றப்பட்ட ஈ.வெ.ராமசாமியும், பாரத பிரதமர் நரேந்திர மோடியும் இந்த ஒரே நாளில் பிறந்திருப்பது என்பது மிகவும் விசித்திரமானதுதான். ஏனெனில் இவர்கள் இருவேறு துருவங்கள். நரேந்திர மோடி பிறக்கும்போது பெரியாருக்கு வயது 71.



பெண்களின் முன்னேற்றம், சாதி தீண்டாமையை ஒழித்தல், கடவுள் மற்றும் மதம் குறித்த பார்வை என பல அத்தியாவசிய கருத்தாக்கங்களை தமிழின மக்களிடையே விதைத்தவர் தந்தை பெரியார். காலம் அனைத்தையும் மாற்றும் திறன் கொண்டிருந்தாலும் அந்த மாற்றத்தை நிகழ்த்த எதோ ஒரு சக்தி அவசியமாகிறது. அத்தகைய தவிர்க்க முடியாத சக்தியாக தனது காலத்தில் திகழந்தவர் பெரியார். கடைசிவரை தனது கொள்கைகளில் பிடிவாதமாக இருந்த சுயமரியாதைக்காரர். இன்றும் நீதிக்கும் நேர்மைக்கும் தலைதூக்கும் கோபத்துக்கெல்லாம் இவரே அடித்தளமாக இருக்கிறார். இந்தத் தமிழ் சமூகத்தின் பல மாற்றங்களுக்கு இவரே சூத்திரதாரி.

பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடி தன்னளவில் தனது வாழ்வில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அவரது வாழ்வின் திருப்புமுனைகள் யதார்த்தமாக அவருக்கு வாய்த்திருந்தாலும்கூட அதனைப் பயன்படுத்திக்கொண்ட விதத்தில் அவரது சாமர்த்தியம் அனைவருக்கும் ஒரு பாடம்.

இருவருரின் பிறந்தநாளையும் அவர்களது தொண்டர்கள் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

TRAIN NEWS

துணை மருத்துவப் படிப்புகளுக்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம்


By DIN  |   Published on : 17th September 2017 02:24 AM  
துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 19}ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 484 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 5,479 இடங்களும் உள்ளன. கலந்தாய்வுக்கான தகுதிப்பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. 
கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ளவர்கள் www.tnhealth.org,  www.tnmedicalselcetion.org ஆகிய இணையதளங்களில் உள்ள இணைப்பில் சென்று தங்கள் சமவாய்ப்பு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 19}ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகள் 146 பேரின் பெயர்ப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...