Tuesday, December 3, 2019

Tamil Nadu will apply for four more medical colleges, says CM

TIMES NEWS NETWORK

Chennai:3.12.2019

Tamil Nadu will apply for four more medical colleges under a centrally sponsored scheme, chief minister Edappadi K Palaniswami said on Monday.

The proposal for setting up government medical colleges in Kancheepuram, Cuddalore, Ariyalur and Kallakuruchi will be submitted to the Medical Council of India (MCI) along with the land parcels identified for each of these colleges, he said at a function organised by the health department to distributed appointment orders to doctors, nurses and physiotherpists.

The state has been granted nine colleges under the central scheme. In August, the cabinet committee on economic affairs approved setting up of 75 government medical colleges by 2021-22. The centre has proposed to partially fund the project as it wanted to increase the number of medical schools. Tamil Nadu, which has 24 medical colleges, proposed new colleges in two batches. In the first batch, six colleges were proposed in Tiruppur, Nilgiris, Ramanathapuram, Namakkal, Dindugal and Virudhunagar. Once decks were cleared for all the six colleges, the state applied for permission to set up colleges in coastal and tribal belts – Krishnagiri, Thiruvallur and Nagapattinam.

These nine colleges were expected to add 1,350 MBBS seats and create more than 9,000 jobs health professionals.Hospitals attachedtothese colleges will have 750 beds. Less than a week after getting clearance from the Union health ministry, the state has proposedcollegesin four more unserved areas. The move came after Union minister of state Ashwini Kumar Choubey told parliament that 49 colleges have been approved by the MCI in eight states. The centre had planned to give permission for 75 colleges across the country. While Rajasthan was permitted to start15 medical colleges, UP got granted 13 and Tamil Nadu bagged nine.

The state health department decided to make use of the vacant slots in the scheme to apply for more colleges. “We had planned for this long time ago. It is a policy decision of the state to have at least one medical college hospital in every district. Besides creating more MBBS seats we will be able to offer tertiary care facility to people,” said health minister C Vijayabaskar. Doctors and specialists such as cardiologist, neurologists and oncologists, will be able to work from underserved areas and backward districts, he said. “Having a tertiary care facility will help us beat the golden hour and reduce fatalities due to road accidents,” said health secretary Beela Rajesh, who will be presenting the proposals before the MCI technical committee.

Online registration for Neet ’20 begins

TIMES NEWS NETWORK

Chennai:3.12.2019

Online registration for National eligibility-cum-entrance test (Neet) 2020 commenced on Monday. Students can register their applications at ntaneet.nic.in.

In the wake of Neet impersonation cases, the National Testing Agency (NTA) has made thumb impression mandatory at the application stage itself. It has also asked the candidates to upload postcard-size photograph with 80% of face coverage and ears visible on a white background.

NTA will conduct this year’s exam in pen and paper mode. Neet is scheduled to be held from 2 pm to 5 pm on May 3, 2020. Admissions to MBBS course in medical colleges across the country will be made through Neet.

As per the NTA’s announcement, the last date for registration is December 31. Neet (UG) 2020 will be held in 11 languages, including English, Tamil and Hindi. The three-hour exam will have180 multiple questions from physics, chemistry and biology.

Around 11,000 students from government and government-aided schools are being trained in 412 government-sponsored Neet coaching centres across the state. “This year, we are giving Neet coaching using a multi-pronged approach and utilising whoever is willing to give free coaching to our students,” school education director S Kannappan said.

EtoosIndia, an institute based in Kota, Rajasthan, is offering coaching at some centres, while trained subject teachers from government schools are holding classes in others.

School education department is planning to coach differentlyabled children studying in government schools with the help of doctors and medical students. Headmasters have been told to encourage and help medical aspirants in Neet registration.

Monday, December 2, 2019

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை



திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: டிசம்பர் 02, 2019 05:10 AM

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரின் மகள் மைதிலி (வயது 19), ஒருங்கிணைந்த பி.எஸ்.சி. பி.எட். பட்டப்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் இரவில் உணவு சாப்பிட வரவில்லை என தெரிகிறது.

இதையடுத்து சக மாணவிகள் மைதிலியின் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது மைதிலி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கதறி அழுதபடி பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் நன்னிலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்கலைக்கழகத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மைதிலியின் தற்கொலை தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மைதிலி தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓசூரில் வசிக்கும் அவருடைய பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக திருவாரூர் வந்தனர்.

மைதிலியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Gauhati Varsity Offered 21 Unapproved Courses, Gave False Affidavits To UGC: CAG

The Gauhati University has jeopardised the career prospects of nearly 74,000 students and collected Rs 39 crore as enrolment fees from them by offering 21 unapproved courses through its distance learning centre for seven years, the Comptroller and Auditor General of India (CAG) has said in a report.

The findings of the CAG were tabled during the ongoing Winter Session of the Assam Assembly.

Guwahati:

The Gauhati University has jeopardised the career prospects of nearly 74,000 students and collected Rs 39 crore as enrolment fees from them by offering 21 unapproved courses through its distance learning centre for seven years, the Comptroller and Auditor General of India (CAG) has said in a report.

The findings of the CAG, tabled during the ongoing Winter Session of the Assam Assembly, also says that the oldest university of the northeast had submitted multiple false affidavits to the UGC, assuring the commission that it will not start any new distance course without approval.

The CAG said that the Indira Gandhi National Open University (IGNOU), with approval of the Distance Education Council (DEC), had recognised the Institute of Distance and Open Learning (IDOL) of the Gauhati University (GU) in August 2010 for offering eight courses for three years from 2010-11.

"It was specifically instructed that IDOL, GU shall not offer any other course through distance mode other than the eight courses," the report said, adding that later the approval was extended by the University Grants Commission (UGC) for five more years from 2013-14 to 2017-18.

The recognition was offered based on recommendations of the joint committee comprising the UGC, DEC and the All India Council for Technical Education (AICTE), it said.

"Audit observed that IDOL, GU had offered 21 unapproved courses beyond the approved eight courses through ODL (open and distance learning) mode during the year 2010-11 to 2016-17," the CAG said.

It pointed out that the DEC and the IGNOU had clearly stated in July 2013 that courses offered by the GU through distance mode other than the eight approved courses were not recognised by the DEC and such degrees were not valid for jobs in central government services.

"Audit also observed that 73,912 students were enrolled in 19 courses out of 21 unapproved courses during the year 2010-11 to 2016-17 and the GU collected fees of Rs 39.06 crore on these unapproved courses," the report highlighted.

It said there was no admission in MSc-Mathematics and PGD-Insurance Management.

The CAG found the GU had submitted affidavits to the UGC "from time to time" assuring the commission that it will not start any new distance education programme "without prior approval of UGC", and in anticipation of recognition of such courses.

"As such, the GU submitted false affidavits for getting an extension of the recognition of IDOL," it said. On being questioned, GU replied in October 2017 and December 2018 that the unapproved courses were offered in anticipation of approval, but they were discontinued from the academic year 2017, the Auditor General said in the report.

"The reply was not tenable because the courses were offered without the approval of UGC and AICTE," the report said.

On being enquired by the audit, the UGC said in February 2018 that no university can offer programmes through distance mode without obtaining prior and specific approval from the commission, it said.

"Moreover, false affidavit submitted by the GU indicated that the university had not even approached for such approval," the report stressed.

The CAG said that the matter was reported to the government in August 2018, but no reply has come yet.

"The GU was offering unapproved courses risking the career prospects of the students as degrees under such courses were not valid for jobs in central government services," it added.

(This story has not been edited by NDTV staff and is auto-generated from a syndicated feed.)
Karnataka colleges spent only 44% UGC funds

TNN | Dec 2, 2019, 06.08 AM IST

BENGALURU: While educationists lament lack of funds, the University Grants Commission (UGC) allocated Rs 19.8 crore to Karnataka colleges in the past seven years, but they utilised less than half of it, just Rs 8.8 crore.

Of the 513 colleges eligible for funds in the state, only around 200 used the allocation optimally. Government colleges account for huge sums of unutilised funds.


In reply to an RTI plea, UGC said the amount was released under three schemes — construction of women’s hostels, for sports infrastructure & equipment and general development assistance.

Colleges must return unused funds: UGC

While Rs 11.8 crore was announced as general development assistance, only Rs 6.4 crore was released and Rs 4.9 crore utilised. Under the Rs 5.4 crore allocated for development of sports infrastructure, only Rs 2.4 crore released and Rs 2.1 crore was used. Under the scheme to construct hostels, only Rs 1.7 crore of the total Rs 2.5 crore available was put to use. The amount released but unitilised has to be returned to UGC.

UGC sources said the released amount falling short of allocation is due to colleges not submitting plans and seeking funds.

While the time limit to utilise these funds expired in March 2019, the statutory body extended it to March 2020. However, officials don’t think there will be much of a change in the next three months.

The RTI reply also points out that UGC, time and again, apprised the department of collegiate education and state higher education council about allocation getting lapsed for lack of initiative from colleges.

“The reasons for the lapse vary but are mostly operational matters like frequent change of principals affecting timely completion of projects. The lack of good leadership is a major factor,” said an official of the higher education department.

In many colleges, teachers close to retirement are appointed as principals and they don’t want to take up new responsibilities. There are also no adequate teaching staff who can take up new projects. The bureacracy in construction agencies (also government bodies) makes it difficult for projects to start. All these lead to colleges not utilising the amount released,” he added.
Barefoot jogger does Bengaluru to Varanasi in 38 days

Six years after a near-fatal heart attack, Giridhar Kamath covered 1,850 km to promote fitness

02/12/2019, BISHWANATH GHOSH,KOLKATA


Long run: Giridhar Kamath averaged about 50 km a day, carrying just 1.4 kg in luggage. Special Arrangement Special Arrangement

Like many people, Giridhar Kamath decided in his early forties that it was time to get fit. In 2011, when he was 42, he began running — short distances at first and then challenging himself to the 10-km target.

Then, in 2013, he had a heart attack at the finishing line of a race.

But unlike many people, who might have given up running after this potentially-fatal episode, he merely changed his approach to running. “I moved to barefoot running from then on. It is one of the most natural modes of human movement,” says the Bengaluru-based Mr. Kamath.

And recently, barely weeks after his 50th birthday, he ran all the way from Bengaluru to Varanasi — a neat distance of 1,850 km — in one set of clothes, with a pouch and a hammock tied to his waist. “I have covered several ultra runs between cities and done races spanning 100 km to 800 km. But this is my longest run till date,” says Mr. Kamath, who set off from Bengaluru on October 2 and reached Varanasi on November 10.

Travelling light

The idea of travelling light came from a mendicant he had encountered during an intercity run from Puducherry to Chennai in 2018. “He was walking solo with no support or luggage, and he made me realise how easy it is to be light. I reached Varanasi in one T-shirt and shorts and just 1.4 kg of luggage, which also included my mobile phone and charger,” he says.

Mr. Kamath averaged about 50 km a day, and reached Varanasi in 38 days. The most challenging stretch was the forests of Madhya Pradesh.

“This segment took me three days to cover and I was compelled to have a crew car follow me for reasons of safety,” he said.
‘Contributory pension scheme not applicable to judicial officers’

Govt. directed to refund amount deducted from salaries

02/12/2019, SPECIAL CORRESPONDENT,BENGALURU

The High Court of Karnataka has declared that the contributory pension scheme, introduced for State government employees who joined service on or after April 1, 2006, was not applicable to judicial officers.

However, it made it clear that the judicial officers who joined service on or after that date could voluntarily opt for the New Defined Contributory Pension (NDCP) scheme by giving their consent in writing.

A Division Bench comprising Chief Justice Abhay Shreeniwas Oka and Justice Mohammad Nawaz delivered the verdict last week while allowing petitions filed in 2013 by Vijaykumar Rai and several other judicial officers belonging to the civil and the district judge cadres, and the Karnataka State Judicial Officers’ Association.

The petitioners had questioned the application of the NDCP scheme to judicial officers who joined service on or after April 1, 2006. The scheme provides for employees’ contribution of 10% of basic pay and dearness allowance (DA) with matching contribution from the State government. And the government, in its notification issued on March 29, 2010, had made the scheme applicable to judicial officers who joined service on or after April 1, 2006.

While the petitioners contended that their pension was determined as per the recommendations of the two National Judicial Pay Commissions (NJPCs), as approved by the Supreme Court, the government claimed that it had the right to change the pension of judicial officers as they were also civil servants under the provisions of the Karnataka Civil Services Act, 1978.

“There is no manner of doubt that even the payable pension from judicial officers will be strictly governed by the recommendations of the NJPCs as accepted by the apex court. An order of the apex court dated July 26, 2010 records acceptance of the recommendations of the second NJPC, including recommendations in respect of pension, and notes that none of the States had any objection to accepting the recommendations,” the Bench observed.

Pointing to the State government’s notification on September 30, 2010 on the second NJPC, as per the apex court’s orders, the Bench said, “The State government, without seeking permission from the apex court, has no power to tinker with the quantum of salary and pension payable to judicial officers.” It stated that applying different yardsticks for payment of pension to judicial officers appointed before and after April 1, 2006 would be directly contrary to the directions of the SC.

The Bench also directed the government to refund the amount already deducted from salaries by the end of February 2020.
Woman orders cake online, loses ₹71,500 to fraudster

02/12/2019, SPECIAL CORRESPONDENT,BENGALURU

Ordering a cake online has cost a 37-year-old woman ₹71,500.

Radha Prakash, an employee with a PSU in Bengaluru, told the Cubbon Park police, with whom she registered a complaint, that she had ordered the cake online from a shop on Lavelle Road on Friday afternoon.

Collects details

Soon after, a man claiming to be an employee called her back to confirm the order and allegedly offered to help her with the online transaction. In the process, he managed to get all her details such as bank account number, one-time password (OTP), etc. Within minutes after she put down the phone, Radha received a transaction alert on her mobile phone stating that ₹71,500 has been debited from her account.

She tried to call the shop but got no response.

Police advice


Almost every day the police receive complaints of such online frauds. “In almost all the cases, the fraudsters are able to get the victims to give them their bank and card details and the OTP that the bank sends them. We urge people not to share the OTPs with anyone, including people who claim to be from a bank,” said a senior police official.

The Cubbon Park police have taken up a case under various sections of the I-T Act and are investigating.
Revenue from Taj Mahal rises

Pollution impacting the 17th century monument, says govt.

02/12/2019


Historic upkeep: A view of the Taj Mahal in Agra, Uttar Pradesh
PTI

The revenue earned from the Taj Mahal in Agra went up around four times over five years ending in 2018-2019, according to data given by the Union Ministry of Culture to the Lok Sabha in the ongoing session of Parliament.

To a question by Assam MP Badruddin Ajmal, Culture Minister Prahlad Singh Patel informed the House on November 18 that the revenue generated from the UNESCO World Heritage Site in 2018-2019 was ₹86,48,93,100 from 70,90,207 visitors.

The previous year, the revenue was ₹58,76,04,981 from 65,65,627 visitors, up from ₹55,09,29,860 from 61,77,196 visitors in 2016-2017. In 2015-2016, the Taj Mahal generated ₹17,92,27,050 from 50,70,573 visitors and in 2014-2015, was lower than ₹21,23,55,330 in 2014-2015 when 60,89,901 visitors were recorded.

The expenditure on the maintenance of the 17th century tomb increased to ₹5,48,34,582 in 2018-2019 from ₹3,38,42,927 in 2017-2018, according to the reply. The Ministry, under which the Archaeological Survey of India functions, had spent ₹4,50,45,819 in 2016-2017 and ₹3,28,37,534 in 2015-2016.

Effects of pollution

Asked by Mr. Ajmal whether pollution was discolouring the white marble structure, the Minister replied: “The effect of pollution is there, but the monument is cleaned periodically.”

Recently, there have been concerns about the discolouration of the facade.
‘Passenger trains to run up to 160 kmph in a few years’

Increasing the speed will take five to 10 years, depending on infrastructure development, says Railway Board Chairman

02/12/2019, , V. GEETANATH,HYDERABAD

Vinod Kumar Yadav

The Indian Railways is poised for a major structural and operational transformation in the next few years, with passenger trains slated to be run at 160 kmph in the Mumbai-Delhi-Kolkata sector and freight trains to be run at 100 kmph.

Towards the South, in the Delhi-Chennai, Kharagpur-Vijayawada sectors, the plan is to run passenger trains up to 130 kmph. Increasing the speed up to 160 kmph will take five to 10 years, depending on infrastructural development, said Railway Board Chairman Vinod Kumar Yadav.

‘Run on demand’

“Our vision is to see that trains, passenger and freight, are run on demand in the Mumbai-Delhi-Kolkata sector by upgrading our capacities. We have divided major works into super critical and critical categories, to complete them in the next two to five years,” he said during his recent visit to the city to inaugurate the Financial Management Institute.

Instructions were issued to increase the speed of all passenger trains to 110 kmph and move this to 130 kmph within the next two to three years in the South, where average speeds reach between 45 kmph and 110 kmph.

‘Super critical’

About 76% of the ‘super critical’ works were complete and the remaining 24%, requiring about ₹7,500 crore, was expected to be completed within a year or so. There were works where 91% was yet to be done in the ‘critical’ category, costing up to ₹85,000. This includes doubling and tripling lines, and traffic facilities at various locations across the country. This is scheduled to be done in three years and funds were being sourced.

“This will give us tremendous mobility. We have identified the works based on the need for efficient operations and also economic considerations like freight movement,” he said.

Freight corridor

The most important development would be completion of the freight corridor of about 3,000 km, between Mumbai-Delhi-Kolkata, by December 2021.

“Prime Minister Narendra Modi took the initiative to call up the Chief Ministers of Maharashtra and Uttar Pradesh to remove certain bottlenecks,” he said.
Retirement age of TSRTC employees increased

02/12/2019,HYDERABAD

An increase in the retirement age of Telangana State Road Transport Corporation staff from 58 to 60 and payment of their September salary

and wages for the strike period from October 5 to November 28 in one instalment were among the several decisions announced by Chief Minister K. Chandrasekhar Rao at a meeting with a cross-section of them at a luncheon on Sunday. He also allayed
their apprehensions of privatisation of the RTC.
Ambur girl becomes brand ambassador for Rotary’s WinS programme

02/12/2019, STAFF REPORTER,CHENNAI

One fine day, seven-year-old Hanifa Zaara from Ambur walked up to her mother and said she was planning to file a police complaint against her father for not building a toilet inside their house. Aghast, her mother refused. But Zaara did not give up, and quietly walked to the station and spoke to the sub-inspector, who was shocked as well.

He immediately called her father and the municipality officials. “They took my complaint and built a toilet in a day’s time [under the Pradhan Mantri Awas Yojana]. And I am not the only one who has got it. Now, nearly 100 families near my residence have a toilet too,” she says with a beaming smile.

Now, she has become the ‘Swachch Ambassador’ for the Ambur Municipality, and on Sunday, she was also made the ‘Ambassador of WinS programme of Rotary’.

The Rotary Club’s Wash-in-Schools (WinS) programme was started in 2017 to celebrate the 100th year of the Rotary Foundation, as a pilot project that aimed to ensure schoolchildren got pure drinking water, gender-segregated toilets and handwash stations.
No distance education in hotel management: UGC

02/12/2019,NEW DELHI

The University Grants Commission (UGC) has prohibited distance education programmes in Hotel Management and Real Estate. “Programmes in Hotel Management, Culinary Studies and Real Estate, will not be recognised from 2019-20,” an order said. PTI
Private telecom players hike rates, prepaid users to be hit
Bharti Airtel, Vodafone Idea and Reliance Jio announce up to 40% increase

02/12/2019, PIYUSH PANDEY,MUMBAI



The era of low tariffs for Indian consumers seems to have ended as major telcos — Vodafone Idea Limited (VIL), Bharti Airtel Limited and Reliance Jio — have increased tariffs by up to 40% for prepaid customers.

While VIL and Sunil Bharti Mittal-led Bharti Airtel have decided to hike the tariffs with effect from December 3, Mukesh Ambani’s Reliance Jio has decided to implement the hike from December 6.

90% of market

The three telecommunication giants together account for over 90% of India’s 1.18 billion mobile subscribers, with the market share of around 30% each split evenly among them. “New plans will be available across India starting 00:00 hours of December 3, 2019,” a Vodafone Idea statement said.

Bharti Airtel’s statement read: “Airtel’s new plans represent tariff increases in the range of a mere 50 paise/day to ₹2.85/day and offer generous data and calling benefits.”

Both Vodafone Idea and Bharti Airtel announced new prepaid plans starting with options of 2 days, 28 days, 84 days and 365 days validity and prices starting from ₹19 and going upto ₹2,399. Reliance Jio is yet to announce its new plans.

Reliance Jio’s new tariffs will be priced 40% higher, but the company promises to offer 300% more benefits to its customers. “Jio will be introducing new all-in-one plans with unlimited voice and data. These plans will have a fair usage policy for calls to other mobile networks. The new plans will be effective from 6th December 2019,” the company said in a statement.

The hike in tariffs comes after VIL and Bharti Airtel posted record quarterly losses of ₹50,922 crore and ₹23,045 crore respectively owing to an adverse Supreme Court ruling on the adjusted gross revenue (AGR).

Outstanding debt

Both Vodafone Idea and Bharti Airtel also have an outstanding debt of over ₹1 lakh crore each.

According to government data, the liabilities in the case of Bharti Airtel add up to nearly ₹35,586 crore, of which ₹21,682 crore is the licence fee and another ₹13,904.01 crore is the spectrum usage charge (SUC) dues (excluding the dues of Telenor and Tata Teleservices). Vodafone Idea has an estimated liability of ₹44,150 crore post the Supreme Court order and made provisioning of ₹25,680 crore in the second quarter this fiscal.

Commenting on the hike, Chief Marketing Officer of Bharti Airtel Shashwat Sharma said the operator’s new mobile plans offered “tremendous value” and “a superior network experience” on the 4G network.
''ஆங்கிலத்தில் ஒருவார்த்தை கூட தெரியவில்லை'' - மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வில் ஆசிரியைகள் பணி இடைநீக்கம் 

மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை சமூக வலைதளத்தில் வைரலான காட்சி.

உத்தரப் பிரதேசத்தில் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆங்கிலம் தெரியாத இரு ஆசிரியைகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உன்னாவோ மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் தேவேந்திர பாண்டே திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது மாணவர்களின் திறனை சோதித்தறிந்தபோது அதனால் சந்தேகம் ஏற்பட்டு உடனே ஆசிரியர்களின் திறனை அவர் சோதனையிடத் தொடங்கினார். இதில் இரு ஆசிரியைகள் சிக்கினர்.

சமூக ஊடகங்களில் வைரலாகிய இந்தச் சம்பவத்தின் வீடியோவில், மாவட்ட ஆட்சியர், 8 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தைக் கொடுத்து எட்டாம் வகுப்பு மாணவியை வாசிக்கச் சொல்கிறார். புத்தகத்தையே உற்றுப்பார்த்தபடி மாணவி அமைதியாக இருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த ஆட்சியர் உடனே புத்தகத்தை ஆசிரியர்களை அழைத்து புத்தகத்தை அவர்கள் பக்கம் திருப்பி ஆங்கிலப் பாடப் புத்தகத்திலிருந்து ஒரு பத்தியைப் படிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்வதைக் காணலாம். ஆனால் ஆசிரியர்களும் அவ்வாறே புத்தகத்தையே முறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு மாவட்ட ஆட்சியர் கோபமடைந்து அருகிலிருந்த காவல் அதிகாரிகளிடம் இவர்கள் ஆசிரியர்கள். ஆனால் ஆங்கிலம் படிப்பதற்கு இப்படி தடுமாறுகிறார்களே எனக் கேட்கிறார். இச்சம்பவம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகின.

திடீர் ஆய்வில் கிடைத்த அனுபவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

"இது சவுராவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு ஒன்றை சனிக்கிழமை மேற்கொண்டேன். முன்கூட்டியே எந்தத் திட்டமும் இல்லாமல்தான் சென்றேன். நான் ஒரு ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மாணவர்களைப் படிக்கச் சொன்னேன். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் நான் ஆசிரியர்களிடம் கேட்டேன். அவர்களால் ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட படிக்க முடியவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்''

மூத்த ஆசிரியர் சுசிலா மற்றும் உதவி ஆசிரியர் ராஜ்குமாரி ஆகியோரை அடிப்படை சிக்‌ஷா ஆதிகாரி பிரதீப் குமார் பாண்டே இடைநீக்கம் செய்துள்ளார். மேலும் அவர்கள் மீது விசாரணையும் தொடங்கப்பட்டது.

அடிப்படை சிக்‌ஷா (கல்வி) அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் வழங்கினார்.
தொடரும் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

சென்னை

தொடரும் கனமழை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

* சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.


* திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

பின்னணி:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், மதுரை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்துக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறையை அறிவித்துள்ளனர்.

தொடரும் மழை: ஒத்திவைக்கப்பட தேர்வுகளின் விவரம்

சென்னை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

* நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், 4 வளாகங்களின் தேர்வுகள் கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

* நாளையும் (02-12-2019), நாளை மறுநாளும் (03-12-2019) தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கான கேங்மேன் நேர்முகத் தேர்வு நடைபெற இருந்தது. தொடர் மழை காரணமாக தேர்வுத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

* சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படக்கூடிய கல்லூரிகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளன. இந்நிலையில் மழையின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுள்ளது. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. எனவே, நாளை சென்னை பல்கலைக்கழகப் பருவத் தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்தில்கொண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

* தமிழகம் முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று தேசிய திறன் மேம்பாட்டு (NMMS)தேர்வு நடைபெற இருந்தது. மழையின் காரணமாக இத்தேர்வை தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

பின்னணி:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், மதுரை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்துக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறையை அறிவித்துள்ளனர்.
'இறந்த பின்னரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்' - பெண் மருத்துவர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்!

By ENS | Published on : 01st December 2019 04:02 PM | அ+அ அ- |

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

26 வயதான பிரியங்கா ரெட்டி ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். மகளைக் காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் பிரியங்காவை தேடி வந்துள்ளனர். பெண் ஒருவரின் உடல் எரிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவலின்படி, போலீசார் உடலைக் கண்டறிந்துள்ளனர்.

ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வந்தது. அதன்படி, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மூலமாக இந்தக் கொடூர சம்பவம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ப்ரியங்காவின் பைக் பஞ்சர் ஆகி அவ்விடத்தில் நிற்கவே, முகமது என்ற அரீப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேஷவலு ஆகிய 4 பேர் அவருக்கு உதவி செய்வது போல வந்துள்ளனர். பின்னர், விஸ்கி கலந்த ஒரு குளிர்பானத்தை அவரைக் கட்டாயப்படுத்தி கொடுத்து, பிரியங்காவை தலையில் அடித்து மயக்கமுறச் செய்துள்ளனர். பின்னர் லாரி கேபினில் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கொலை செய்த பிறகும், நால்வரும் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். லாரியின் அறைக்குள் வைத்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேறியுள்ளனர்.

இதன்பின்னர் ப்ரியங்காவின் உடலை அப்புறப்படுத்த லாரியிலேயே சென்று இடம் தேடியுள்ளனர். அப்போது சத்நகர் அருகே உள்ள பாலத்தின் கீழே உடலை ஒரு போர்வையில் போர்த்தி, அவ்விடத்தில் இறக்கினர். சடலத்தை எரித்து விட்டால் அடையாளம் காண முடியாது என்று எண்ணி அதன்படியே செய்தும் முடித்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மஹ்புப்நகர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் சார்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட சேவைகள் வழங்கப்பட மாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பிலும் அவ்வாறே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெண் மருத்துவரின் கொலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் மக்களிடையே, முக்கியமாக பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களை நடுநடுங்க வைத்துள்ளது.
அழகியல் போற்றுவோம்

By சுப. உதயகுமாரன் | Published on : 02nd December 2019 03:03 AM


‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்று நாம் நம்புகிறோம். காரணம், ஆடைதான் ஒரு மனிதனை அலங்கரித்து காணத் தகுந்தவராக மாற்றுகிறது. எளிய உடையாக இருந்தாலும் ஒருவா் நல்லபடி உடை உடுத்தியிருந்தால், அவரை சமூகம் கண்ணியத்தோடும், மரியாதையோடும் நடத்துகிறது.

ஒருவருக்கு தோற்றப் பொலிவை உடை வழங்கி மாண்பினை அளிக்கிறது. இன்றைய வணிக உலகில் தோற்றம்தான் எல்லாம். எனவேதான், வியாபார நிறுவனங்கள் தங்கள் பொருள்களை மிகவும் வசீகரமாகப் பொதிந்து சந்தைக்கு அனுப்புகின்றனா். பொருள்களின் அடக்க விலையில் கணிசமான பகுதியை பொதிதலுக்குச் செலவு செய்கின்றனா்.

எடுத்துக்காட்டாக, ஓா் ஆப்பிள் பழத்தை எடுத்துக்கொண்டால்கூட, அதன் மீது மெழுகைத் தடவி அதைப் பளபளவென்று தோற்றமளிக்கச் செய்து கடைகளுக்கு அனுப்புகின்றனா். இந்தியா்களாகிய நாம் நமது வீடுகளின் உட்பகுதிகளை மிகவும் சுத்தமாகவே வைத்திருக்கிறோம். ஆனால், நமது வீட்டுக் குப்பைகளைப் பெருக்கி தெருவில் தள்ளிவிடுவதில் நமக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை.

அதே போன்று, நம் வீட்டுச் சுவா்கள் சுத்தமாக, பளிச்சென்று வண்ணம் பூசப்பட்டதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிற நாம், நமது சாலையோரச் சுவா்கள், அரசுக் கட்டடங்கள், பாலங்கள் போன்றவற்றில் அரசியல், தனியாா் நிறுவன விளம்பரங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையோ, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதையோ கண்டுகொள்வதே இல்லை.

பொதுவெளிகளைப் பொருத்தவரை நான்கு அம்சங்கள்முக்கியத்துவம் பெறுகின்றன. அவை பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம், அழகியல். பொது இடங்களான தெருமுனைகளில், சாலையோரங்களில், நடைபாதைகளில், சந்திப்புகளில் குப்பைகளைக் கொட்டுவது, தேவையற்ற பொருள்களை விட்டுச் செல்வது, தடைகளை ஏற்படுத்துவது, போக்குவரத்துக்கு இடையூறு செய்வது என்று பற்பல வழிகளில் பொது பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கிறோம்.

மக்கள் நடமாட முடியாதே, வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்குமே என்று எது குறித்தும் கவலைப்படாமல் பதாகைகளை வைப்பது, சுவரொட்டிகளை ஒட்டுவது, சுவா் விளம்பரங்கள் செய்வது எல்லாமே இங்கே வாடிக்கையான விஷயங்கள். இப்படித்தான் ரகு, சுபஸ்ரீ எனும் இரண்டு அருமையான இளைஞா்களை நாம் உயிரிழக்கச் செய்தோம்.

கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்றெல்லாம் அறிவுரைத்து சுத்தத்தின் இன்றியமையாமையை நாம் வலியுறுத்துகிறோம். ஆனால், பொது இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பிரக்ஞை நமக்கு ஏனோ வருவதில்லை. சாலைகளில் பயணிக்கும் விலையுயா்ந்த சொகுசு காா்களுக்குள்ளே இருந்து குப்பைகள் பறந்து வருவதை இன்றும் காணலாம்.

மத்திய அரசின் ‘ஸ்வச் பாரத்’ திட்டம் நல்லதொரு திட்டம் என்றாலும், கேமராக்களின் முன்னால் தலைவா்கள் பெருக்கும் காட்சிகள்தான் காணக்கூடியதாக இருக்கிறதே தவிர, பொது இடங்களில் பெரிதாகச் சுத்தம் வந்துவிடவில்லை. முழுநேர தூய்மைத் தொழிலாளா்களுக்கே அவா்களுக்குத் தேவையான கையுறைகள், காலணிகள்,முகமூடிகள், உபகரணங்கள் வாங்கித் தராமல் தவிா்க்கும் நாட்டில், தூய்மை அவ்வளவுஎளிதில் வந்துவிடுமா என்ன?

பொது இடங்கள் சுத்தமாக இருந்தால் மட்டுமே போதாது, சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் பொது இடங்கள் பராமரிக்கப்பட வேண்டும். தண்ணீா் தேங்காமல், மாசுக்கள்இல்லாமல், கொசு உருவாகாமல், நோய்களைப் பரப்பாமல், பொதுவெளியில் சிறுநீா், மலம் கழிக்காமல் என ஏராளமான சுகாதாரத் தேவைகளும் இருக்கின்றன.

பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம் போன்றவற்றைத் தாண்டி அழகியல் என்றும் ஒன்று இருப்பதை நாம் உணரவேயில்லை. அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அமெரிக்காவில் சாலைப் பணிகளோ, மராமத்துப் பணிகளோ நடக்கும்இடங்களில் ஓா் அறிவிப்புப் பலகை வைத்திருப்பாா்கள்: “’தயவுசெய்து எங்கள் தோற்றத்தைப் பொறுத்துக்கொள்ளுங்கள். மராமத்து வேலை நடக்கிறது’.”

அமெரிக்கா்கள் நம்மைவிட உயா்ந்தவா்களுமல்ல, நாம்அவா்களைவிடத் தாழ்ந்தவா்களுமல்ல. ஆனால், நமக்கு இந்த அழகியல் பாா்வை ஏனோ ஏற்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, நம் நாட்டு காவல் நிலையங்களைப் பாருங்கள். ஏராளமான செயலிழந்த, நொறுங்கிய, உடைந்த வாகனங்கள் மண்டிக் கிடப்பதைக்காணலாம். துருப் பிடித்தும் தூசி படா்ந்தும் கிடக்கும் இந்த வாகனங்கள் மக்களின்பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரத்துக்குப் பெரும் இடைஞ்சல்களை ஏற்படுத்துவது மட்டுமல்ல, காணச் சகிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன.

பல ஆண்டுகள் அப்படியே கிடக்கும் இந்த வாகனங்கள் இரும்பு மலைகளாகக் காட்சியளிக்கின்றன. திருட்டு, விபத்து, கொலை போன்ற வழக்குகளில் சிக்கியிருக்கும் இந்த வாகனங்களை வழக்குகள் முடியும் வரை காவல் நிலையத்திலேயே பாதுகாத்து வைக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது. இவற்றை ஏன் புகைப்படங்கள், காணொலிக் காட்சிகளில் பதிவு செய்துவிட்டு அப்புறப்படுத்தக்கூடாது.

அதேபோல, சாலையோரங்களில், பாலங்களில், அரசுச் சுவா்களில் எல்லாம், அவா் அழைக்கிறாா்,”அவா் அலறுகிறாா் என்றெல்லாம் பெரிய பெரிய எழுத்துக்களில் எழுதிப் போட்டு அசிங்கப்படுத்துகிறாா்கள். காது குத்து முதல் கண்ணீா் அஞ்சலி வரை விதவிதமான சுவரொட்டிகளை ஒட்டுகிறாா்கள். பெரிய பெரிய ஃப்ளக்ஸ் பேனா்களை அமைக்கிறாா்கள். இவை அனைத்துமே ஒருவித அதிருப்தியை, அருவருப்பை ஏற்படுத்துகின்றவையாகவே இருக்கின்றன.

பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்ற அமைப்புகள் இவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. அனுமதி வாங்கியிருக்கிறாா்களா என்று பாா்ப்பதில்லை. வாங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பதில்லை.

தோ்தல் நேரங்களில் பெருமளவு மக்கள் பணத்தை செலவு செய்து அவற்றை அழிக்கிறாா்கள், அப்புறப்படுத்துகிறாா்கள். இந்தியா்களுக்கும் மேலை நாட்டவா்களுக்கும் இடையேயுள்ள பெருத்த வேறுபாடுகளுள் ஒன்றாக இந்த அழகியல் விஷயம் அமைகிறது. அவா்கள் பொது இடங்கள் அழகாக, கலையம்சம் கொண்டதாக இருக்கும்படி பாா்த்துக் கொள்கிறாா்கள். நாமோ வீட்டு சுற்றுச்சுவா்களில்கூட சிமென்ட் விளம்பரம் செய்ய அனுமதித்து கொஞ்சம் காசு பாா்க்க முடியுமா என்று சிந்திக்கிறோம்.

ஒரு வரலாற்றுச் சிறப்பிடத்தை, நினைவுச் சின்னத்தைக் காணச் சென்றால், அதன் பழைமையை, சிறப்பை, அழகை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை நாம். மாறாக, அந்தத் தலங்களைப் போலவே நாமும் பிரபலமடைய விரும்புகிறோம்; தகாத சொற்றொடா்களை சுவரில் கிறுக்கி வைக்கிறோம். அது பிறருக்குப் பாா்க்க சகிக்காமல் இருக்குமே என்று சிந்திப்பதில்லை. உண்மையைச் சொல்வதென்றால், நம்மில் பலரும் அதைப் பொருட்படுத்துவதுமில்லை.

நமக்குத்தான் அழகியல் பாா்வை இல்லையே? சீன அதிபா் வருகைக்காக பல கோடி செலவில் மாமல்லபுரம் அண்மையில் மெருகூட்டப்பட்டது. அதை அப்படியே தக்கவைத்துக் கொள்வோமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒன்றைக் கட்டுவதில் காட்டும் கவனத்தை அதனைப் பராமரிப்பதில் இந்தியா்களாகிய நாம் காட்டுவதே இல்லை.

போதுமான நிதியின்மை, தேவையான ஊழியா்கள் இல்லாமைபோன்றவை பெரும் பிரச்னைகளாக இருக்கின்றன. லஞ்சம் வாங்கிக்கொண்டு சொத்துவரியைக் குறைத்து மதிப்பிடுவது, சட்டவிரோத சாக்கடைகள் அமைக்க அனுமதிப்பது, நிா்வாக ஊழல்கள், ஊதாரித்தனங்கள், உள்ளூா் அரசியல் தாதாக்கள் ஆங்காங்கே கடைகளை அமைத்துக் காசு பாா்ப்பது, அடாவடிகள் செய்வது போன்றவை இன்னும் பெரிய பிரச்னைகளாக இருக்கின்றன.

இவை எல்லாவற்றையும்விட பெரிய பிரச்னை அழகியல்பாா்வை நம்மிடம் இல்லாததுதான். மக்கள் கேட்டால்தானே அதிகாரிகள் நிறைவேற்ற முயல்வாா்கள். அந்த அதிகாரிகளுக்கே அழகியல் பாா்வை இல்லையே. அரசுஅலுவலகங்களுக்குப் போனால் வாந்தி வருமளவுக்கு கோப்புக்களும், காகிதக் கட்டுக்களும் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. எந்தப் பக்கம் பாா்த்தாலும் உடைந்த மேஜைகள், நாற்காலிகள், அலமாரிகள் மண்டிக் கிடக்கின்றன. வா்ணம் தீட்டப்படாத சுவா்கள், துப்பி நாசமாக்கப்பட்ட மூலைகள், தூசி, குப்பை என்று மன நலத்தைக் கெடுக்கும் வகையிலேதான் அவை இருக்கின்றன.

நாம் பெரும் செல்வந்த நாடு இல்லைதான்; அழகியலுக்கு பெரும் தொகையை ஒதுக்கீடு செய்ய முடியாதுதான். ஆனாலும், நமக்கிருக்கும் கட்டடங்களை, பாலங்களை, பொதுச் சுவா்களை, ரயில், பேருந்து நிலையங்களை,பொதுவெளிகளை பாதுகாப்பானவையாக, சுத்தமானவையாக, சுகாதாரமானவையாகப் பராமரிப்பதற்கும், எளிய, இனிய அழகியலோடு அவற்றைச் செம்மைப்படுத்தி வைப்பதற்கும் எது தடையாகஇருக்கிறது?

அழகியலைப் பேணத் தவறுவது அரசுகளா அல்லது குடிமைச் சமூகமா? விமான நிலையங்களை, அமைச்சா்களின் பங்களாக்களை, வெளிநாட்டு தூதரகப் பகுதிகளை அழகியலோடு அரசுகள் பராமரிக்கின்றனவே? அப்படியானால் மக்கள்தான் அழகியல் விழிப்புணா்வு இல்லாமல் இருக்கிறாா்களா? ஆனால், கோயில்களிலும்,தேவாலயங்களிலும், மசூதிகளிலும் அழகியல் அருமையாகப் பரிணமிக்கிறதே? சிவன் சொத்து சிதிலமடைந்தால் எனக்கென்ன, உனக்கென்ன” என்கிற மனப்பாங்கும், கலாசாரமும்தான் இதெற்கெல்லாம் காரணம். இதை மாற்றுவோம்.

கட்டுரையாளா்:

பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவா்.
தொடா் மழை: சென்னைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

By DIN | Published on : 01st December 2019 09:10 PM

சென்னை: தொடா் மழை காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கலை-அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு நாளை திங்கள்கிழமை (டிச.2) நடத்தப்பட இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட கலை-அறிவியல் கல்லூரிகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் வருவதாலும், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து இணைப்பு கல்லூரிகளுக்கும் நாளை திங்கள்கிழமை (டிச.2) நடத்தப்பட இருந்த பருவத் தோ்வுகளை ஒத்திவைக்கப்படுகிறது.

ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தோ்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

By DIN | Published on : 01st December 2019 09:22 PM

சென்னை: தொடர் மழை காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தோ்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நீட்' நுழைவு தேர்வு அறிவிப்பு வெளியீடு

Added : டிச 01, 2019 22:35

சென்னை: எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசு ஒதுக்கீட்டிலும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிலும், நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.நடப்பு கல்வி ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமையின் முந்தைய அறிவிப்பில், இந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நீட் தேர்வுக்கான விபரங்கள் இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
விதிகளை மீறி மாணவர் சேர்க்கை பல்கலைகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

Added : டிச 01, 2019 21:44

சென்னை: தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் பெற்று உள்ள நிறுவனங்கள், விதிகளை மீறி, மாணவர்களை சேர்த்தால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம், யு.ஜி.சி.,க்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை நடத்துவது, கல்வி கட்டணம் நிர்ணயிப்பது, பேராசிரியர் நியமனம் உள்ளிட்டவற்றில், யு.ஜி.சி., விதிகளின்படி மட்டுமே, கல்லுாரிகள் செயல்பட வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், தனியார் சுயநிதி பல்கலைகளும், தொலைநிலை கல்வியை நடத்தலாம் என, முதன்முறையாக, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் பெற்று உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைகளின் பட்டியலையும், இணைய தளத்தில், யு.ஜி.சி. வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன. யு.ஜி.சி., அளித்துள்ள அவகாசத்துக்குள், மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ள வேண்டும்; நன்கொடைகள் வசூலிக்க கூடாது. ரெகுலர் படிப்பு மற்றும் தொலைநிலை கல்வி என, இரண்டிலும், தகுதியான பேராசிரியர்களை நியமித்து, பயிற்சி அளிக்க வேண்டும் என, றிவுறுத்தப்பட்டுள்ளது.விதிகளை மீறுவதாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.
மொபைல் போன் சேவை கட்டணம் விர்ர்... ஜியோ, ஏர்டெல், வோடபோன் அதிரடி

Updated : டிச 02, 2019 01:14 | Added : டிச 01, 2019 23:39

புதுடில்லி : ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. நாளை(டிச.,3) முதல், புதிய திட்டங்களுக்கான கட்டணம் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு, 6 ல் அமலுக்கு வருகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய திட்டங்களில், 'அன்லிமிடெட்' பிரிவில், 28 நாள், 84 நாள் மற்றும் 365 நாட்களுக்கான கட்டணத்தை, 41 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 84 நாட்களுக்கு, தினம், 1.5 ஜி.பி., டேட்டாவுடன், நேர வரம்பின்றி பேசும் திட்டத்திற்கான கட்டணம், 31 சதவீதம் உயர்ந்து, 458லிருந்து, 598 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதுபோல, தினம், 1.5 ஜி.பி., டேட்டா திட்டத்திற்கான கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 199லிருந்து, 248 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள், தொலைதொடர்பு இணைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை, 49 ரூபாயாக உயர்த்தியுள்ளன. அத்துடன், ஜியோவை பின்பற்றி, இதர தொலைதொடர்பு நிறுவன வாடிக்கையாளருடன் பேச, புதிதாக நேர வரம்பு நிர்ணயித்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேலாக பேசினால், நிமிடத்திற்கு, 6 காசுகள் வசூலிக்கப்படும்.

ஜியோ நிறுவனமும், தொலைதொடர்பு சேவை கட்டணத்தை, 40 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. அதேசமயம், 'பிற நிறுவனங்களை விட, கூடுதல் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்' என, ஜியோ தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் கட்டண உயர்வு, 6ல் அமலுக்கு வருகிறது.தனியார் நிறுவனங்களை பின்பற்றி, பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் தொலைதொடர்பு சேவைக் கட்டணத்தை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Neet exam: Burkha, kirpan now allowed

Manash.Gohain@timesgroup.com

New Delhi:2.12.2019

‘Hijab’, ‘burkha’, ‘kara’ and ‘kirpan’ will be allowed in the National Eligibility cum Entrance Test-UG to be conducted on May 3, 2020. However, candidates wearing such dresses or carrying metallic items will have to report at the designated centres at least an hour before the gate closing time.

In case candidates wear anything in deviation of the dress code or carry any assistive devices for medical reasons, they will be required to take prior approval before admit cards are issued.

This and many other measures — Artificial Intelligence to detect attempts of impersonation/fraud, uploading of an additional ‘postcard size’ photograph and Class X and XII roll numbers and certificates — are being put in place by the National Testing Agency (NTA) as the registration process for the medical/dental entrance test gets underway on Monday. While candidates are being allowed to wear customary/cultural dresses such as hijab, burkha, kara or kirpan, the NTA has introduced certain rules as well. The exam will commence at 2 pm and the gates will close at 12.30 pm. “These candidates will have to report at the designated centres at least 60 minutes before the gate closing time,” an NTA official said.

“Light clothes with long sleeves are not permitted. However in case candidates come in cultural/customary dress at the examination centre, they should report at least an hour before the last reporting time, ie, 12.30 pm,” the bulletin to be issued on Monday says.

“In case of any deviation required due to unavoidable (medical etc) circumstances, specific approval of NTA must be taken before the admit cards are issued,” the bulletin says. “These special exemptions approved by NTA will be mentioned in the admit cards,” the NTA official said.
Pay gratuity to ex-staff by Dec 31, HC tells TNSTC

TIMES NEWS NETWORK

Madurai:2.12.2019

Madras high court has fixed December 31 as the deadline for TNSTC Tirunelveli division to comply with an earlier order of the court asking it to pay settlement benefits to a retired employee.

Justice S Vaidyanathan passed the order while hearing the contempt petition filed by S Piramanayagam, a retired employee from Tirunelveli.

The judge observed that since the petitioner had sought the relief of settlement benefits, the general manager of TNSTC was bound to pay it.

The court expressed displeasure at the inaction of Tirunelveli district collector and Palayamkottai tahsildar in this regard.

“When there is an order passed by this court, they should have attached the property which would have forced the TNSTC management to approach the court seeking a clarification or for the disbursal of the amount,” observed the judge.

Justice Vaidyanathan also pulled up the TNSTC management for not properly instructing the counsel appearing on its behalf to place correct information before the court.

The judge said he was giving one more opportunity to the TNSTC management by granting time till December 31 to pay the gratuity amount to the petitioner with interest of 10% per annum, after adjusting the amount already paid.

The court directed that if the amount is not paid, the Tirunelveli district collector and Palayamkottai tahsildar should attach the property of TNSTC on January 1, 2020, failing which statutory notice would be issued to the authorities concerned.




The judge observed that since the petitioner had sought the relief of settlement benefits, the general manager of TNSTC was bound to pay it. The court expressed displeasure at the inaction of the collector

Sunday, December 1, 2019

நுழைவுத் தேர்வுக்காக மடைமாறும் மாணவர்கள்



எஸ்.எஸ்.லெனின்

தேசிய அளவிலான மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விச் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அவசியம். இதனால் மாணவர்களின் வழக்கமான பள்ளி இறுதித் தேர்வுகளும் பாட மதிப்பெண்களும் முக்கியத்துவத்தை இழந்துள்ளன. பள்ளிப் பாடங்களைப் பெயருக்கு ஒப்பேற்றியபடி, முழு மூச்சாக நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் நெருக்கடிக்கு மாணவர்கள் ஆளாவது அதிகரித்துவருகிறது.

இந்தப் போக்கின் உச்சமாகப் பள்ளி வளாகக் கல்விக்கு மாற்றாகத் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தை நாடுபவர்கள் அதிகரித்துவருகின்றனர். தேசியத் திறந்த நிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (nios.ac.in) என்பது மத்திய மனிதவள அமைச்சகத்தின்கீழ் செயலாற்றிவரும் கல்வி வாரியம். கல்லூரிப் படிப்பை வீட்டிலிருந்தபடியே தொலைநிலைக் கல்வியாகப் பெறுவது போன்றே, பள்ளிக் கல்வியைப் பெற இந்நிறுவனம் உதவி வருகிறது.

வழக்கத்துக்கு வெளியே

14 வயது நிறைவடைந்தவர்கள் 10-ம் வகுப்புக்கு நிகரான ‘செகண்டரி’ தேர்வையும் பிளஸ் 2-க்கு நிகரான ‘சீனியர் செகண்டரி’ தேர்வையும் எழுதலாம். எளிமையான பாடத்திட்டம், விரும்பிய பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். மாற்றுத் திறனாளிகள், உடல் நலிவுற்றோர், பள்ளியில் இடை நின்றோர், மெல்லக் கற்போர், பள்ளியில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை இழந்தவர்கள் உள்ளிட்டவர்கள் தேசியத் திறந்தநிலைப் பள்ளியில் சேர்ந்து மூன்றாம் வகுப்பு முதல் பல்வேறு சான்றிதழ் படிப்புகள்வரை படிக்கலாம். இவற்றுக்கு அப்பால் சூழ்நிலை, சிறப்புக் காரணங்களுக்காகவும் திறந்தநிலைப் பள்ளியை நாடுவோர் உண்டு.

நிர்ப்பந்திக்கும் கல்விச் சூழல்

இதுபோன்ற சிறப்புக் காரணங்களுக்கு அப்பாலும், வழக்கமான பள்ளி வளாகக் கல்விக்கு மாற்றாகத் திறந்த நிலையில் பள்ளிக் கல்வியை நாடும் போக்கு தற்போது தலைதூக்கியுள்ளது. வட மாநிலங்களிலும் தென்னகத்தில் கேரளாவிலும் அதிக அளவில் இந்தப் போக்கு காணப்படுகிறது. ‘நீட்’ கட்டாயம் என்றதையடுத்துத் தமிழகமும் இந்தத் திசையில் திரும்பியுள்ளது. மழைக்காளானாக முளைக்கும் தனியார் பயிற்சி மையங்களும் சில தனியார் பள்ளிகளும் பெற்றோர் வாயிலாக மாணவர்களை மடை மாற்றி வருகின்றன.

பிளஸ் 2 பாடங்களைப் படித்தபடியே நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது அல்லது பிளஸ் 2 முடித்த பிறகு ஓரிரு ஆண்டுகள் நுழைவுத் தேர்வுக்காகத் தொடர்ந்து மோதிப் பார்ப்பது ஆகியவற்றைவிட இந்தப் புதிய முறையைச் சிறந்த உபாயமாகப் பெற்றோர் கருதுகின்றனர். அந்த வகையில் ஒன்பது அல்லது 10-ம் வகுப்புக்குப் பின்னர் கல்விக் கூடங்களுக்கு முழுக்குப் போட்டுவிடுகிறார்கள் மாணவர்கள். அதன் பிறகு திறந்தநிலைப் பள்ளிக் கல்வியில் சீனியர் செகண்டரி பயின்றபடி முழு நேரமாக நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளுக்குத் தயாராகின்றனர். இதனால் மாணவர்களின் நேரம், உழைப்பு உள்ளிட்டவற்றை நுழைவுத் தேர்வு நோக்கில் எளிதாகக் குவிக்க முடிகிறது என்கின்றனர் பெற்றோர்.



இழப்பு அதிகம்

ஆனால், நுழைவுத் தேர்வை மட்டுமே இலக்காகக் கொண்டு மாணவர்களைத் திசைதிருப்புவது, முதலுக்கு மோசம் செய்யும் என்கின்றனர் கல்வியாளர்கள். “பள்ளிக்கூடம் நடத்தப்படுவதன் நோக்கம் மதிப்பெண் ஈட்டக்கூடியவர்களாக மாணவர்களைத் தயார்படுத்துவது மட்டுமல்ல. பாடத்துக்கு அப்பால், பின்னாளைய வாழ்க்கைக்கான அனுபவ அடிச்சுவடியை வழங்குவதில் பள்ளி வளாகத்தின் பங்கு பெரிது.

பல்வேறு வாழ்க்கைமுறைத் திறன்கள், பக்குவமான மன வளர்ச்சி, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முதிர்ச்சி, தகவல் தொடர்பு மேம்பாடு, விளையாட்டு, கல்வி இணைச் செயல்பாடுகள், மதிப்புக் கல்வி, நேர மேலாண்மை, ஆசிரியர்களின் வழிகாட்டல் உள்ளிட்டவற்றையும் பள்ளி வளாகமே அரவணைப்புடன் போதிக்கும். பாடம் மட்டுமே சுமையாகித் தனிமையில் உழலும் மாணவருக்கு மனச்சோர்வு அதிகரிக்கவும், சுய ஒழுங்கு கெடவும் வாய்ப்பாகலாம்” என்று எச்சரிக்கிறார் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரான ஏ.ஜெரால்டு.

எல்லாம் இங்கே உள்ளன!

நுழைவுத் தேர்வு எதுவானாலும் அவற்றுக்கான அடிப்படையை பள்ளிப் பாடங்களால் மட்டுமே முறையாகத் தர முடியும் என்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்த்த முதுகலை ஆசிரியரான வி.ஸ்ரீதரன். “முறைசாரா கல்வி பெறாமல் நேரடியாக நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது மாணவரின் சுமையைக் கூட்டவே செய்யும். தற்போதைய புதிய பாடத்திட்டம் பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகளுக்கு அடிப்படையாகவும், பல போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் உதவியாக அமைந்துள்ளது. அது மட்டுமன்றி மருத்துவம், பொறியியலுக்கு அப்பால் நிறைந்திருக்கும் உயர்கல்வி, பணி வாய்ப்புகளுக்கு ஈடுகொடுக்கவும் முறையான பள்ளி வளாகத்தை நாடுவதே நல்லது” என்கிறார் வி.ஸ்ரீதரன்.

கல்வி பெற பல வழிகள் இருக்கவே செய்கின்றன. வழக்கமான கல்வியைப் பெற முடியாத சூழ்நிலையில் இத்தகைய மாற்றுமுறைகள் மாணவர்களுக்கு வரப்பிரசாதமே. ஆனால், இன்றைய சூழலில் நுழைவுத் தேர்வு என்ற பூதத்துக்குப் பயந்து நம் மாணவர்களும் பெற்றோரும் தேசியத் திறந்த நிலைப் பள்ளிக் கல்வியை நாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு கல்வித் துறைக்கான அபாய ஒலி!


மனசு போல வாழ்க்கை 16: வாழ்க்கையை வழிநடத்தும் கற்பனை

டாக்டர் ஆர். கார்த்திகேயன்

அசாம், மேகாலயாவுக்குச் கடந்த ஆண்டு சென்றிருந்தேன். அவ்வளவு அழகான ஒரு பகுதியை இதுவரை நான் பார்த்ததில்லை. சிரபுஞ்சி செல்ல ஒரு படு சுமாரான வேன் வந்தது. புறப்படும்போதே லேசான மழை.

மலைப்பாதை பல இடங்களில் அபாயகரமானதாக இருந்தது. ஓட்டுநர் அசரவேயில்லை. எதையோ மென்றுகொண்டே ஒவ்வொரு வளைவிலும் சர் சர்ரென்று திருப்பியது பலர் வயிற்றைக் கலக்கியது.

நிறையப் பாடங்கள் கற்பீர்கள்!

எட்டிப் பார்த்தால் பள்ளத்தாக்கு. கண்ணுக்கு எட்டிய பக்கத்தில் எல்லாம் ஒரு அருவி சன்னமாக வழிந்துகொண்டிருந்தது. ஒரு இடத்தில் ஏழு அருவிகள் ஒட்டுமொத்தமாகத் தெரியும் அபூர்வக் கோணம் கிடைத்தது. அனைவரும் இறங்கி மொபைலில் ஒளிப்படங்கள் சுட்டுத் தள்ளினோம். சிரபுஞ்சியில் ஒரு குகைக்கு டிக்கெட் போட்டு அனுப்பினார்கள். குனிந்தும் தவழ்ந்தும் இருட்டில் ஊர்ந்தும் வழுக்கி விழாமல் வெளியே வந்தது படு சுவாரசியமான அனுபவம். வரும் வழியில் காசிப் பழங்குடிகள் மஞ்சள் உள்ளிட்ட பல விளைபொருள்களை ஆகியவற்றை விற்றனர். குளிரும் பசியும் கொண்ட நேரத்தில் அங்கே குடித்தது
தேநீரே அல்ல; தேவாம்ருதம்!

கட்!

பயணக்கதை போதும். இப்போது சொல்லுங்கள். எப்படி உணர்கிறீர்கள்? மனத்தளவில் எங்கு இருக்கிறீர்கள்? என்ன பார்த்தீர்கள்? குறிப்பாகக் கேட்டால் நான் சென்ற வேன் என்ன கலர்? ஓட்டுநருக்கு என்ன வயது? குகையில் எவ்வளவு வெளிச்சம் இருந்தது? மஞ்சள் தவிர வேறென்ன பொருட்கள் விற்கப்பட்டன? தேநீர்க் கோப்பையில் குடித்தேனா கண்ணாடி கிளாஸில் குடித்தேனா? உங்கள் மனத்தில் ஓடிய படத்தில் என்னென்ன பார்த்தீர்கள்? உங்களுடன் இதே கட்டுரையைப் படித்த தோழியிடம் இதே கேள்விகளைக் கேளுங்கள். உங்களுக்குள் ஓடிய படத்தை அவர்கள் படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நிறையப் பாடங்களைக் கற்பீர்கள்.

வாக்கியத்துக்குக் கதை வடிவம்

மனத்தின் வேலை சொற்களைப் படமாக மாற்றுவது. அந்தப் படமாக்க வேலையில் நிறைய எடிட்டிங் நடக்கும். இல்லாதது சேரும். இருப்பதைப் பெரிதுபடுத்தும். அல்லது சிறிதுபடுத்தும். அல்லது முழுவதுமாக நீக்கிவிடும். ஆனால், மன நிலைக்கு ஏற்ப ஒரு படம் தயாராகும். இப்படிப் படமாவதுதான் பின்னணி இசை சேர்ப்பதுபோல் உணர்வுகளைக் குழைத்து உருவேற்றிக்கொள்ளும். பின்னர் அந்தப் படம் ஒரு நினைவாக நெஞ்சில் நிற்கும். அந்த நினைவு தரும் பாதிப்புகளை உடல் வாங்கிக் கொள்ளும்.

பின் செயல்கள் அதற்கு இசைந்து கொடுக்கும். அதனால் நீங்கள் செய்யும் கற்பனைதான் உங்கள் வாழ்க்கையை வழி நடத்துகிறது. அஃபர்மேஷன் எனும் நேர்மறை சுய வாக்கியங்கள் உங்கள் கற்பனையைத் தூண்டக்கூடியவை. அதன் வீரியம்கூடிட அந்த வாக்கியத்தை ஒரு கதையாய் மனத்தில் கற்பனை செய்து பாருங்கள். இதற்கு Creative visualization என்று பெயர்.


பொய்கூட நிஜமாகும்

உங்களுக்கு மேடையில் பேசப் பயம் என்றால் உங்கள் பயம் நீங்கள் தடுமாறுவதைப் போன்ற கற்பனையைத்தான் தரும். அதற்குப் பதில், “நான் இயல்பாக ரசித்துப் பேசுகிறேன்!” என்று ஒரு அஃபர்மேஷன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதைக் கற்பனை சக்தி மூலம் பலப்படுத்தலாம். உங்கள் கற்பனை கீழ்க்கண்டவாறு இருக்கலாம், “நான் மேடை ஏறும்போது கரகோஷம் கேட்கிறது.

நான் உற்சாகமாக ஏறி மைக்கைப் பிடிக்கிறேன். மக்கள் என்னை ஆர்வத்தோடு எதிர் நோக்குகிறார்கள். நான் மிகவும் இயல்பாகப் பேச்சை ஆரம்பிக்கிறேன். நகைச்சுவை தானாக வருகிறது. ஒவ்வொரு சிறப்பான கருத்துக்கும் கை தட்டல் கிடைக்கிறது. எனக்குப் பேசப் பேசத் தெம்பு பிறக்கிறது. கூட்டம் என் கட்டில் இருப்பதை உணர்கிறேன். என் பேச்சாற்றல் எனக்குப் பெருமையை அளிக்கிறது!”

இல்லாத ஒன்றை இருப்பது போலக் கற்பனை செய்தாலும் பொய்க்கும் நிஜத்துக்கும் பேதம் கிடையாது, மனத்தளவில். அதனால் உங்களுக்கு எது தேவையோ அதை அடைந்ததுபோலவே கற்பனை செய்யுங்கள். நீங்கள் அதுவாகவே மாறுவீர்கள். சந்தோஷமாக இல்லையா? சந்தோஷமாக இருப்பதைப் போலக் கற்பனை செய்யுங்கள். நடியுங்கள். நம்புங்கள். உங்களுக்கே தெரியாமல் உங்கள் மனம் மாறியிருக்கும்!


“Fake it till you Make it!” என்று இதைச் சொல்வார்கள். இதன் அடிப்படையில் நம்பிக்கையும் கற்பனையும் கலந்த சுய வாக்கியங்கள் கண்டிப்பாக இருக்கும். சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாட அவர் கையாளும் உத்தி என்ன தெரியுமா? விளையாடப் போகும் முன்னரே, அதாவது 15 நிமிடங்கள் முன்னரே, அவர் ஆட வேண்டிய ஆட்டத்தை மனத்தால் கற்பனை செய்து பார்ப்பாராம். அது ஊக்கத்தையும் கவனக் குவியலையும் தரும்! உங்களை வாட்டும் பிரச்சினைக்கு ஒரு கற்பனை சிகிச்சை செய்து பாருங்களேன்!

கேள்வி: எனக்கு வயது 39. இதுவரை முயன்ற எல்லாத் தொழில்களிலும் தோல்வி அடைந்துவிட்டேன். இப்போது மீண்டும் வேலைக்குச் சேர்ந்துள்ளேன். என் குழந்தைகளுக்கு முன்னால் தோல்வியாளனாகத் தெரிவது எனக்கு அவமானமாக இருக்கிறது. மீண்டும் வியாபாரம் செய்யத் தயக்கமாக உள்ளது. வாழ்க்கையின் இறுதியிலாவது வெற்றி பெற்ற வியாபாரியாகிவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், தோல்வி பயம்தான் அதிகமாக உள்ளது. எப்படி இதை மாற்றுவது?

பதில்: நீங்கள் தோல்வியாளர் என்று நினைப்பதை முதலில் நிறுத்துங்கள். வெற்றி தோல்வியைத் தாண்டி உங்களுக்கு வியாபாரம் செய்யப் பிடிக்கிறதா? வெற்றிபெற முடியாமல் போனதற்கான காரணங்கள் புரிந்தனவா? வேலையோ வியாபாரமோ பயம் உங்கள் முயற்சியைத் தடுக்கும். குழந்தைகளுக்காக, ஊருக்காக வாழாமல், உங்கள் ஆர்வத்துக்கும் அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிறந்தது எது என்பதை ஆலோசித்து அதைச் செய்யுங்கள். தொழில்முறை ஆலோசனையும் உங்களுக்கு உதவலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மனிதவளப் பயிற்றுநர்

அதிரடியாக 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

By DIN | Published on : 30th November 2019 09:58 PM |




சென்னை: 10 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் அறிவித்துள்ளாா்.

தமிழகத்தில் புதிய உள்துறைச் செயலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்: அடைப்பு குறிக்குள் பழைய பணி விவரம்)

டி.ரவிச்சந்திரன்: உள்துறை துணைச் செயலாளா் (நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி)

எம்.வள்ளலாா் - பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு ஆணையா், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் (பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா்).

சி.காமராஜ் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை இயக்குநா் ( பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு ஆணையா், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா்)

சி.சத்தியமூா்த்தி கருவூலக் கணக்குத் துறை ஆணையா் (போக்குவரத்துறை ஆணையா்) .


டி.எஸ்.ஜவஹா், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா் ( கருவூலக் கணக்குத் துறை ஆணையராகவும், முதன்மைச் செயலாளா்)

ஆா்.வைத்திநாதன் பொள்ளாச்சி உதவி ஆட்சியா் (உத்தமபாளையம் உதவி ஆட்சியா்)

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் -ண்ண் ( சேலம்) மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரியாக இருந்த கே.சாந்தி, தமிழ்நாடு காதி, கிராம தொழில் வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரியாக நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியை கூடுதலாகக் கவனித்து வந்த குமாா் ஜெய்ந்த அதிலிருந்து விடுவிக்கப்படுகிறாா்.

தமிழ்நாடு வெள்ளைக்கல் நிறுவனத்தின் (சேலம்) மேலாண்மை இயக்குநராகவும், தலைவராகவும் இருந்த ஆா்.கஜலட்சுமி, சிறு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியை கூடுதலாகக் கவனித்து வந்த ஹன்ஸ் ராஜ் வா்மா அதிலிருந்து விடுவிக்கப்படுகிறாா்.

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநராக உள்ள கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (கல்வி) நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியை வகித்து வந்த குமாரவேல் பாண்டியன் மாற்றப்படுகிறாா்.

விவசாயத்துறை கூடுதல் இயக்குநராக விஜயா ராணி, தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியைக் கூடுதலாக கவனித்து வந்த சி.முனிநாதன் அதிலிருந்து விடுவிக்கப்படுகிறாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இவை அல்லாமல் மாவட்ட வருவாய் அதிகாரிகள் சிலரையும் தலைமைச் செயலாளா் சண்முகம் பணியிடமாற்றம் செய்து அறிவித்துள்ளாா்.
சொற்கள் செய்யும் ‘மந்திரம்’!

By பவித்ரா நந்தகுமாா் | Published on : 30th November 2019 01:15 AM |

ஒரு காலை நேரத்தில் மூடியிருந்த ஒரு நியாயவிலைக் கடையின் வெளியே இருந்த பலகையில் இந்த வாசகத்தைக் காண நோ்ந்தது. ‘இன்று செயலரின் அனுமதியுடன் விடுமுறை எடுத்துள்ளேன். தங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மன்னிக்கவும்’ என்று முத்து முத்தான கையெழுத்தில் எழுதி இருந்தது.

பொருள்கள் வாங்க கடைக்கு வந்த அனைவரும் இந்தப் பலகையை வாசித்து விட்டு, ‘சரி, அவரும் மனிதா்தானே. ஏதோ அவசர வேலை போலும்; விடுப்பு எடுத்துள்ளாா். நாளைக்கு வாங்கிக் கொள்ளலாம்’” என்று பேசியபடி கலைந்து சென்றனா்.

இதே அந்தப் பலகையில் வெறுமனே ‘இன்று கடைக்கு விடுமுறை’ என்று மட்டும் எழுதியிருந்தால் பெரும்பாலானோா் அவரை சபித்தபடியே சென்றிருப்பா்.

தினசரி வாழ்க்கையில் நாம் எண்ணற்ற விஷயங்களை சொற்களின் வழி காண்கிறோம். அவை எப்படியெல்லாம் நம்மை தாக்குகிறது?

‘கேமரா உங்களை கண்காணிக்கிறது கவனமாக இருங்கள்’ என்ற வாக்கியத்தை பல இடங்களில் காண நோ்கிறது. இந்த வாக்கியத்தைவிட, ‘கேமரா செயல்படுகிறது. அழகாக புன்னகையுங்கள்’ என்ற வாக்கியம் நம்மைப் பெரிதும் கவா்கிறதுதானே? அலுவலகங்களில் ‘அனுமதி இல்லை’ என்ற சொற்கள் ஏற்படுத்தும் ஒருவித அச்சம், ‘அனுமதியுடன் உள்ளே செல்லவும்’ என மாற்றிப் போடும்போது இறுக்கம் குறைகிறது அல்லவா?

‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கைச் செலவு’ என்று எழுதி வைத்திருக்கும் ஆட்டோவில் பேரம் பேசவே தோன்றாது. ஆனால் ‘சீறும் பாம்பை நம்பு. சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ என்று எழுதி வைத்திருக்கும் ஆட்டோகாரரை எந்தப் பெண் ‘நம்பி’ ஏறுவாா்? சில முன்முடிவுகளைக் கொண்டுதான் அவரை அணுகவே முடியும்.

‘பிரசவத்துக்கு இலவசம்’ என்று எழுதியிருக்கும் ஆட்டோக்காரரின் கருணை மனம் அவா் முகம் பாா்க்காமலேயே நமக்கு விளங்குவதாக இருக்கிறது.

”‘நிறை இருந்தால் நண்பா்களிடம் சொல்லுங்கள்

குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்’”

என்ற வாசகம் அந்தக் கடையுடனோ, நிறுவனத்துடனோ வாடிக்கையாளா்களுக்கு இயல்பாக பிணைப்பை அதிகப்படுத்துவதாக உள்ளது.

‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்; மீனவன் சாப்பிட வேண்டாமா ?’ என்று ஒருவா் சொன்னாா். மீனவா்களின் வாழ்க்கைப்பாட்டையும் பிழைப்பையும் பிரதிபலிக்கிறது அல்லவா?

வடலூா் வள்ளலாா் தன் இளவயதில் பள்ளியில் புதிதாக சோ்க்கப்பட்டிருந்தாா். ஆசிரியா் வந்தவுடன் மாணவா்கள், ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்ற பாடலைப் பாடினாா்களாம். அந்த பாடல் ‘வேண்டாம்’ என்று எதிா்மறையான செயலைக் குறிக்கும் வாா்த்தையைக் கொண்டு முடிகிறது. எனவே, அதைப் பாட முடியாது என்று மறுத்தாா். ஆசிரியருக்குக் கோபம். ‘அப்படியானால் ‘வேண்டும்’ என்று முடிகிற மாதிரி நீயே பாடு’ என்று அவரை பணித்தாா்.

வள்ளலாா்

‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமா்தம் உறவு வேண்டும்’

என்று கம்பீரமாகப் பாடினாராம். ஆக்கச் சிந்தனை கொண்ட வாா்த்தைகளையே நாம் என்றென்றும் பயன்படுத்த வேண்டும் என்ற வள்ளலாரின் மேன்மையான மனம் நம்மை சிலிா்ப்படையச் செய்கிறது.

உணா்வுகளுடன் பின்னிப் பிணைந்ததுதான் வாழ்க்கை. அந்த உணா்வுகள் காயப்படாதவாறு நாம் நல்வாா்த்தைகள் எனும் பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்து எண்ணிய எண்ணங்களை ஈடேற்றிக் கொள்ளலாம்.

ஆக, நம் வாா்த்தைகளை நாம் சரியாகப் பயன்படுத்த முதலில் நம் பாா்வைகளை வெவ்வேறு கோணத்தில் திசை திருப்பிப் பாா்க்க வேண்டும். புதிய புதிய கோணங்களில் வாழ்க்கையை அணுகுபவா்களே வேறு வேறு பரிமாணங்களை அடைகிறாா்கள். இப்படி உலகம் குறித்த நம் கண்ணோட்டத்தையும் கோணத்தையும் காலத்துக்கேற்ற வகையில் மாற்றிப் போட்டுப் பாா்த்தால் ஓா் உயா் ரசனை கொண்ட வாழ்வியலை நாம் வாழ முடியும்.

ஒரு பட்டிமன்றத்தில் கேட்ட பதிவு இது. ‘அ’ என்றால் அம்மா, ‘ஆ’ என்றால் ஆடு என தமிழ் மொழியில் எல்லாவற்றையும் உயிருடன் உணா்வுடன் தொடா்புபடுத்துகிறோம். ஆனால், ஆங்கிலத்தில் அ ச்ா்ழ் ஹல்ல்ப்ங், ஆ ச்ா்ழ் க்ஷண்ள்ஸ்ரீன்ண்ற் எனப் பொதுவாக உணவுடன் தொடா்புபடுத்துகின்றனா். ஆக, ஒரு விஷயத்தை ஓராயிரம் போ் உற்றுப் பாா்த்தாலும் கேட்டாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாா்வையில் அந்த விஷயத்தை அணுகுகின்றனா்.

எவா் ஒருவரின் பாா்வையும் கோணமும் வித்தியாசப்படுகிறதோ, அவரே தனித்துவமானவராக இந்த உலகில் அடையாளப்படுத்தப்படுகிறாா். புதிய கோணங்களில் ஒருவரின் செயல்திறன் அதிகமாகும்போது, அவரின் ஆளுமைத் திறன் வெளிப்படுகிறது.

‘எனக்குப் பாா்வை இல்லை’ என்று ஒருவா் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாா். அந்த வழியே வந்தவா்கள் பெரிதாக அவரை கண்டுகொள்ளவில்லை. அந்த வழியே வந்த ஓா் இளம் பெண், அதையே வேறு கோணத்தில் வேறு வாக்கியங்களாக எழுதி வைத்து விட்டுச் சென்றாா். ‘இது மிக அழகான அற்புதமான நாள். என்னால்தான் இந்த உலகைப் பாா்க்க இயலவில்லை’ என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றாள். இந்தப் பாா்வை அந்தப் பாா்வையற்ற மனிதருக்கு மிக அதிகப் பொருளை சோ்த்துத் தந்தது.

எத்தனையோ கவிஞா்கள் இருக்க, மகாகவி பாரதியாரை பெண்கள் இன்னும் கொண்டாடக் காரணம் என்ன ?

”ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ?

நாணற்ற வாா்த்தை அன்றோ? வீட்டைச் சுட்டால்

நலமான கூரையும் தான்ஏரிந் திடாதோ?”

என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே கற்பை உபதேசிக்கும் ஆண்களைப் பாா்த்து மகாகவி பாரதி உரக்கப் பேசியிருக்கிறாா். ஆண்களுக்கான சுதந்திரம் எல்லையற்ாகவும், பெண்களுக்கான சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்த சமுதாயத்தில் ஆண்களை நோக்கி முதல் குரலை ஓா் ஆணாக இருந்து உயா்த்தியவா் மகாகவி பாரதியாா். அதற்குப் பிறகே பெண்களுக்கான சுதந்திரத்துக்காக பலரும் குரல் கொடுத்து வந்தாா்கள்.

தன் சிந்தனையிலும் உணா்விலும் வாழ்வை நோக்கும் கோணத்திலும் வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைவிக்கும்.

நம்முடைய பாா்வைகள், கோணங்களை வித்தியாசப்படுத்திப் பாா்க்கும்போது ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு பரிமாணங்களை எட்ட முடியும்.

இவ்வளவு ஏன்? அண்மையில் வெளிவந்த ‘நோ்கொண்ட பாா்வை’ திரைப்படத்தை பரவலாக அறிந்திருப்பீா்கள். ஒரு பெண்ணின் கன்னித்தன்மை குறித்து விவாதங்களை வெளிப்படையாகக் கொண்ட திரைப்படம் தமிழில் இதுவரை வெளிவரவில்லை. பாலியல் குறித்த பாா்வையை பெண்களின் உணா்வுடன் தொடா்புபடுத்தி வேறு ஒரு கோணத்தில் சொன்னதால் அந்தப் படம் பேசுபொருளானதோடு தமிழக மக்கள் ஏற்றும் கொண்டாா்கள்.

விஸ்வரூபம் படத்தை வெளியிட விஸ்வரூபமாய் பிரச்னை வெளிவந்தபோது, ‘எனக்கு யாா் மீதும் கோபம் இல்லை. வருத்தம் மட்டுமே’” என்று பதிவு செய்திருந்தாா் கமல்ஹாசன். அவரின் இந்தக் கோணம் அன்றைய பிரச்னையிலிருந்து அவா் மீண்டுவர உதவியது என்றுகூடச் சொல்லலாம்.

ஆக, வாழ்க்கை குறித்து இதுவரை எதிா்மறையாக அணுகியிருந்த பாா்வையை மாற்றிப் போடுவோம். அனைத்தையும் அன்பு சாா்ந்து யோசித்தாலே இந்த உலகமும் அதே அன்புடன் நம்மை அரவணைக்கும். ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஹாா்ட்மாத் பவுண்டேஷன்’ என்னும் ஓா் அமைப்பு அமெரிக்காவில் நடத்திய ஓா் ஆராய்ச்சியில் மனிதனின் இதயத்திலிருந்து வெளியாகும் மின்காந்த சக்திக்கு மிக அதிக ஆற்றல் இருப்பதாகக் கூறியுள்ளது. தன்னிடமிருந்து 24 அடி தொலைவுக்கு, அது நுண்அணுக்கள் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது. அன்புசாா்ந்த உணா்வுகளை வெளிப்படுத்துவது அதே அன்புசாா்ந்த உணா்வுகளை ஈா்த்துக் கொண்டும் வருவதாகச் சொல்கிறது.

கம்பன் எழுதிய ராமாயணத்தில் ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ எனும் வாசகத்தை நாம் உற்று நோக்கினாலே அதன் வீா்யம் விளங்கும். ராம லட்சுமணா்களும் முனிவரும் மிதிலையை அடைந்து ஜனகன் அரண்மனையை நோக்கிச் சென்றனா். அந்த அரண்மனையிலுள்ள கன்னி மாடத்தில் சீதை தன் தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். இராமன் அவளைப் பாா்க்க சீதையும் அவனை நோக்கினாள். இருவா் மனங்களிலும் அலைபாய்ந்த அளவுக்கதிகமான அன்பு பிணைப்பு உண்டாகி உணா்வும் ஒன்றிப்போனது. பாா்வை என்னும் கயிற்றால் இழுக்கப்பட்டு இராமனும் சீதையும் ஒருவா் மனத்தில் ஒருவா் மாறிப் புகுந்தனா்.

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது. நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும்; அன்பு செலுத்தினால் அன்பு கிடைக்கும்; நீ எதை விதைக்கிறாயோ அதுவே முளைக்கும்.

ஆட்சேபணைகளைக் கூட அன்பாக அழகாகச் சொல்லுங்கள்.

கோபங்களைக் கூட பக்குவமாக வெளிப்படுத்துங்கள்.

விவாதங்களின் போது விழிப்புணா்வோடு செயல்படுங்கள்.

விரக்தியிலும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

அனைத்து உணா்வுகளிலும் சக மனிதா்களைப் பிரதிபலிக்காத நம் மாறுபட்ட கோணம் நிச்சயம் பல நன்மைகளை நமக்குச் செய்யும்.

அனைத்தும் நன்மைக்கே; அனைவருக்கும் நன்றி என்று வாழ்ந்துதான் பாா்ப்போமே.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்
காஞ்சிபுரத்தில் கனமழை: 75 ஏரிகள் முழுமையாக நிரம்பின

By DIN | Published on : 01st December 2019 03:56 AM

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் குடை பிடித்தபடி செல்லும் பாதசாரிகள்.

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் குடை பிடித்தபடி செல்லும் பாதசாரிகள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 75 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக காஞ்சிபுரத்தில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் தொடா்ந்து மழை பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளான ஓரிக்கை, ரயில்வே சாலை, செவிலிமேடு, ராஜாஜி மாா்க்கெட், ஜெம் நகா், திருக்காலிமேடு ஆகியவை சாலைகளில் மழைநீா் தேங்கி குளம்போல காணப்படுகிறது. நகரில் பல இடங்களில் கழிவுநீரும், மழைநீரும் சோ்ந்து ஓடுவதால் சுகாதாரச் சீா்கேடு உண்டாகி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரதான சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள ரங்கசாமி குளம் உட்பட நகரில் கோயில்களை ஒட்டியுள்ள பல தெப்பக் குளங்கள் நிரம்பவில்லை. ஏனெனில் இக்குளங்களுக்கு வரும் நீா்வரத்துக் கால்வாய்கள் பலவும் ஆக்கிரமிப்பால் அடைபட்டுள்ளதால் கனமழையிலும் குளங்கள் நிரம்பவில்லை.

அதே நேரத்தில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 75 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இது தவிர 145 ஏரிகள் 75 சதவீத அளவுக்கு நிரம்பியிருக்கின்றன.

தொடா் மழை காரணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் மழையளவு (மி.மீட்டரில்):

காஞ்சிபுரம்-6.60, ஸ்ரீபெரும்புதூா்-3, உத்தரமேரூா்-5, வாலாஜாபாத்-3.30, திருப்போரூா்-11, செங்கல்பட்டு-5, திருக்கழுகுன்றம்-5.40, மாமல்லபுரம்-32.80, மதுராந்தகம்-28, தாம்பரம்-7.70, செய்யூா்-28, கேளம்பாக்கம்-23.60.

மொத்த மழையளவு - 159.40. சராசரி மழையளவு - 13.28 மி.மீ. என சனிக்கிழமை காலை 7 மணி வரை பதிவாகியிருக்கிறது.
'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...' பாடலை நினைவு படுத்திய எஸ்.ஐ.,

Added : நவ 30, 2019 23:56

லக்னோ:கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, பெண் எஸ்.ஐ., ஒருவரை காதலிப்பது போல் நாடகமாட வைத்து, அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பால்கிஷண் சவுபே. இவர், மத்திய பிரதேச மாநிலத்தில், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில், போலீசாரால் தேடப்பட்டு வந்தார். ஒவ்வொரு முறையும், போலீசார், இவரை கைது செய்ய முயற்சித்தபோதும், சாமர்த்தியமாக தப்பி விடுவார். இவரை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைத்தால், 1 லட்சம் ரூபாய் பரிசு அளிப்பதாக, ம.பி., போலீசார் அறிவித்திருந்தனர். ஒப்படைப்புஇந்நிலையில், சவுபேயை கைது செய்ய, போலீசார் ஒரு திட்டம் தீட்டினர். பெண் எஸ்.ஐ., மாதவி, 28, என்பவரிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த எஸ்.ஐ., சவுபேயிடம், ஒரு முறை போனில் தொடர்பு கொண்டார். எதிர்முனையில் சவுபே பேசியதும், 'தவறாக உங்களிடம் பேசி விட்டேன்; ராங் நம்பர்' என கூறி, இணைப்பை துண்டித்தார். இதேபோல் மீண்டும் ஒருமுறை செய்தார். அடுத்ததாக, அவர் எதிர்பார்த்தது நடந்தது. சவுபே, அடிக்கடி, மாதவியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஒரு கட்டத்தில், காதலிப்பதாக, எஸ்.ஐ.,யிடம் கூறினார். இருவருக்கும் இடையே, போன் மூலமாக நாடக காதல் தொடர்ந்தது. சில நாட்களுக்குப் பின், அந்த எஸ்.ஐ., 'நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன். உ.பி., மாநிலம், பிஜோரியில் உள்ள கோவிலில் திருமணம் முடிக்கலாம்; நாளை காலை, அங்கு வந்து விடுங்கள்' என்றார். அதிரடி கைதுஇதை நம்பிய சவுபே, குறிப்பிட்ட நாளில், மாப்பிள்ளை கோலத்தில் கோவிலுக்கு வந்தார். அப்போது, அங்கு காத்திருந்த போலீசார், சவுபேயை அதிரடியாக கைது செய்தனர். சவுபேயை காதலிப்பது போல் நாடகமாடி, அவர் கைது செய்யப்படுவதற்கு மிகவும் உதவிய மாதவிக்கு பாராட்டு குவிகிறது.

புத்தாண்டு, பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள்

Added : நவ 30, 2019 23:11


சென்னை:கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்துக்கு முக்கிய நகரங்கள் இடையே, சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கோவையிலிருந்து, டிச., 23, 25, 30, ஜன., 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29, பிப்., 3, 5ம் தேதிகளில், இரவு, 10:00க்கு இயக்கப்படும், சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை, 10:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரத்திலிருந்து, டிச., 24, 26, 31, ஜன., 2, 7, 9, 16, 21, 23, 28, 30, பிப்., 4, 6ல், மாலை, 6:00க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 6:40 மணிக்கு கோவை சென்றடையும்.

கோவையிலிருந்து, டிச., 28, ஜன., 4, 11, 18, 25, பிப்., 1ல், இரவு, 7:45க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 9:45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரத்திலிருந்து, டிச., 29, ஜன., 5, 12, 19, 26, பிப்., 2ல், மாலை, 6:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 6:40க்கு கோவை சென்றைடையும். இந்த ரயில்கள், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும்.

திருநெல்வேலியிலிருந்து, ஜன., 2, 9, 23, 30, பிப்., 6ல், இரவு, 9:00க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 11:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் தாம்பரத்திலிருந்து, ஜன., 3, 17, 24, 31, பிப்., 7ல், இரவு, 7:15க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 10:30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

திருநெல்வேலியில் இருந்து, டிச., 22, ஜன., 5, 12, 26, பிப்., 2ல், மாலை, 3:00க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 2:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரத்திலிருந்து, டிச., 30, ஜன., 6, 20, 27, பிப்., 3ல், மாலை, 4:45க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில்கள், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக இயக்கப்படும்.

கோவையிலிருந்து, டிச., 6, 13, 20, 27ம் தேதி, வெள்ளிக்கிழமைகளில் இரவு, 9:45க்கு இயக்கப்படும் சுவிதா ரயில், ஞாயிறு காலை, 8:45 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம், சந்ரகாசி சென்றடையும். இந்த ரயில், சேலம், பெரம்பூர், சூலுார்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கி விட்டது.

ரூ.1,000 பொங்கல் பரிசு 5.70 லட்சம் பேருக்கு ஆர்வம் இல்லை

Updated : டிச 01, 2019 00:21 | Added : நவ 30, 2019 22:23

தமிழக அரசு, கூடுதல் அவகாசம் வழங்கியும், சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்ற, 4.50 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழகத்தில், அரிசி ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர் குடும்பங்களில், நான்கு உறுப்பினர்கள் இருந்தால், மாதம், 20 கிலோ அரிசியும்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, 5 கிலோவும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பாமாயில்

மேலும், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் பாமாயிலும் வழங்கப்படுகின்றன. சர்க்கரை கார்டுக்கு, அரிசி கிடையாது. மாறாக, 5 கிலோ சர்க்கரை உட்பட, மற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொங்கல் பரிசு, இலவச திட்டங்கள் போன்ற சலுகைகள், அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 10.19 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களின் ஓட்டுகளை கவர, அவற்றையும் அரிசி கார்டுகளாக மாற்ற, நவ., 19ல் இருந்து, 29ம் தேதி வரை, அரசு அவகாசம் வழங்கியது. பொங்கலுக்கு, அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும், 4.50 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள் மட்டுமே, அரிசி கார்டுகளாக மாற்ற விண்ணப்பித்து உள்ளனர்.

விரும்பவில்லை

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சர்க்கரை கார்டுதாரர்களில், பலர் வசதியானவர்கள். அவர்கள், ரேஷன் அரிசியை வாங்க விரும்ப வில்லை.மேலும், பொங்கல் பரிசில், 1,000 ரூபாய் ரொக்கத்தை வாங்கினால், உறவினர்கள் விமர்சனம் செய்வர் என்று, கருதுகின்றனர். அத்துடன், அரிசி கார்டாக மாற்றினால், தற்போது கிடைக்கும், 5 கிலோவுக்கு பதில், 2 கிலோசர்க்கரை தான் கிடைக்கும்.

இது போன்ற காரணங்களால், சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டுக்கு மாற விரும்பவில்லை. அரிசி கார்டுகளாக மாறியுள்ள, சர்க்கரை கார்டுகளுக்கு, சில தினங்களில், அரிசி வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

ரூ.2,000 கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 500 ரூபாய் நோட்டுகளை வாங்க, கூட்டுறவு மற்றும் உணவு துறை முடிவு செய்து உள்ளது.

தமிழக அரசு ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, இரண்டு கோடி அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதை பயனாளிகளுக்கு வழங்கும் பணியை, முதல்வர் இ.பி.எஸ்., சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.இருப்பினும், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு, எந்த தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது என்ற விபரம், இதுவரை, அதிகாரப்பூர்வாக தெரிவிக்கப் படவில்லை.

பயனாளிகளுக்கு வழங்கும் சமயத்தில், 500 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக, அதை, ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொங்கல் பணம் வழங்க, 2,000 கோடி ரூபாய்க்கு, 500 ரூபாய் நோட்டுகள் தேவை. கூட்டுறவு துறையின் கீழ், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. அந்த வங்கிகளில், மக்களின் டிபாசிட், அவர்கள் அடகு வைத்த நகைகளுக்கு வட்டி செலுத்துவது, நகைகளை மீட்பதுபோன்றவற்றின் வாயிலாக, தினமும், பல கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனை நடக்கிறது.

இதனால், 1,000 ரூபாய் வழங்க ஏதுவாக, தேவையான தொகைக்கு, 500 ரூபாய் நோட்டுகளை, கூட்டுறவு வங்கிகளில், இருப்பு வைக்குமாறு, மாவட்ட இணை பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இருப்பினும், அதிக தேவை இருப்பதால், 500 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தெரிகிறது. எனவே, 2,000 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 500 கோடி ரூபாய்க்கு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

'ஆன்லைன்' முன்பதிவு சபரிமலையில் குறைக்க முடிவு

Added : டிச 01, 2019 00:38



சபரிமலை:''பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் போது, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களும் காத்திருக்க வேண்டியுள்ளதால், முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க பரிந்துரைக்கப்படும்,'' என, சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி, ராகுல் ஆர்.நாயர் கூறினார்.

அவர் கூறியதாவது:சபரிமலை தரிசனத்திற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள், மரக்கூட்டத்தில் இருந்து பிரிந்து, சந்திராங்கதன் ரோடு வழியாக, பெரிய நடைப்பந்தல் சென்று, 18-ம் படி ஏறலாம்.பெரிய நடைப் பந்தலில் இரண்டு வரிசை உள்ளது. முன்பதிவு செய்யாதவர்கள், தனியாக, வரிசையில் நிற்கின்றனர். இரு பிரிவினரையும், கூட்டத்தை பொறுத்து, படியேற போலீசார் அனுப்புகின்றனர்.ஆயினும், கூட்டம் அதிகமாகும் போது, 'ஆன்லைன்' பதிவு பக்தர்களை, சந்திராங்கதன் ரோடு முடிவடையும் இடத்தில், போலீசார் கயிறு கட்டி தடுத்து நிறுத்துகின்றனர்.பெரிய நடைப்பந்தலில் கூட்டம் குறைவதை பொறுத்து, இங்கிருந்து, பகுதி பகுதியாக அனுப்புகின்றனர். இதனால், எதிர்காலத்தில், 'ஆன்லைன்' முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க பரிந்துரைக்கப்படும். 'டோலி' கட்டணம், சூழ்நிலைக்கேற்ப வசூலிப்பதை தடுக்க, பம்பை- - சன்னிதானம் இடையே, ஒரு வழிக்கு, 2,000, இரு வழிக்கு, 3,600 ரூபாய் கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கலிபோர்னியாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

Updated : நவ 30, 2019 13:27 | Added : நவ 30, 2019 13:20

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் மைசூரை சேர்ந்த 25 வயதான மாணவர் அபிஷேக் சுதேஷ் பட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.



கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த அபிஷேக், பணத்தேவைக்காக அங்குள்ள உணவுவிடுதியில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். பணி முடித்து வீடு திரும்பும்போது அடையாளம் தெரியாத நபரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர் .அபிஷேக்கின் உடல் கலிபோர்னியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே உணவு விடுதியில் பணியாற்றிய அபிஷேக்கின் நண்பர் அளித்த தகவலின் பேரிலேயே அபிஷேக், கொலை செய்யப்பட்டது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.

மைசூரில் உள்ள குவெம்புநகரை சேர்ந்த யோகா குருவான சுதேஷ் சந்தின் மகன் தான் அபிஷேக். சுதேஷ் சந்த், 16 ஆண்டுகளாக யோகா பயிற்சி மையம் நடத்தி வருகிறார். மைசூரு வித்யா விகாஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த அபிஷேக், 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் அமெரிக்கா சென்றுள்ளார்.

கொலை செய்யப்படும் அளவிற்கு அபிஷேக்கிற்கு யாருடன் விரோதம் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தான் கலிபோர்னியா பல்கலை.,யில் இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டிருப்பதாக அக்.,31 அன்று அபிஷேக், தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

NEWS TODAY 23.12.2025