Thursday, August 31, 2017

எம்.பி.பி.எஸ் :பொது பிரிவு கலந்தாய்வு முடிவு

பதிவு செய்த நாள்30ஆக
2017
20:18


சென்னை: மருத்துபடிப்பிற்கான பொது பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 3,686 இடங்கள் நிரம்பியது. இது குறித்து கூறப்படுவதாவது: மொத்தம் உள்ள 3,686 இடங்களில் அரசு கல்லூரியில் 2, 650 இடங்களும் தனியார் கல்லூரியில் 808 இடங்களும் ஈஎஸ்ஐ கல்லூரியில் 72 இடங்களும் நிரம்பியது. பல் மருத்து பிரிவில் அரசு கல்லூரியில் 156 இடங்கள் நிரம்பின. தனியார் கல்லூரியில் உள்ள 860 இடங்களில் 185 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...