Tuesday, October 31, 2017

குமரியில் தொடர்ந்து 3-வது நாளாக மழை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை மூன்று நாட்களாக பலத்த இடி மின்னலுடன் பெய்து வருகிறது. மாவட்டத்தில் 198 குளங்கள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 420 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. 590 குளங்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளன. திற்பரப்பு அருவியில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.மூன்று நாட்களாக பெய்துவரும் மழையால் சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின.

No comments:

Post a Comment

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை !  ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....