Wednesday, January 31, 2018

துணைவேந்தர் பதவி : விண்ணப்பிக்க நாளை கடைசி

Added : ஜன 31, 2018 01:06 | 

  சென்னை : அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, விண்ணப்பங்கள் அனுப்ப, நாளை கடைசி நாள்.அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி காலியாகி, ஒன்றரை ஆண்டுகளாகிறது.இரண்டு முறை தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டும், துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

மூன்றாவது தேடல் குழு, டிசம்பரில் அமைக்கப்பட்டது.இந்தக் குழுவினர், ஒரு மாதத்திற்கு முன், விண்ணப்ப அறிவிப்பை வெளியிட்டனர்.அதன்படி, விண்ணப்பங்களை அனுப்ப, நாளை கடைசி நாள். இதுவரை, 60க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. கடைசி நாளில், பலர் விண்ணப்பம் அளிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்! ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடிப் பிரச்னை பற்றி..

நடுப்பக்கக் கட்டுரைகள் அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்! ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடிப் பிரச்னை பற்றி.. எஸ். ஸ்ரீதுரை Updated on: 24...