Wednesday, July 26, 2017

Two-wheelers are the new taxis in Chennai city


The in-thing:Bike taxis in Chennai city cater to single riders who do not wishto take a cab or an autorickshaw .  

Bike-sharing services becoming popular among commuters

Nearly a year and a half ago, umemployment and frustration drove 35-year-old differenty-abled K. Balaji to start a bike-taxi service.

Today, bike taxis are gradually making progress in the city to cater to single riders who do not wish to take a cab or an auto.

Limhan Shahul, a 31-year-old resident of Mannady regularly takes bike-taxis from Ma Ula to travel to Anna Salai. “I pay about Rs. 80 for travel back and forth. This is not only cheaper than cabs and autos, also these bike-taxis can take us through narrow streets. Also, they can wade through traffic faster than cabs,” he said.

Mohammed Gaddaffi who runs Ma Ula along with K. Balaji said, there are about 11 bike taxis with four pick-up points and the commuters just need to inform them hour half in advance. They charge Rs. 10 per km. “This provides livelihood for the differently-abled and they are able to make about 8-10 rides everyday,” he said.

Similarly, Vroom, another bike-sharing app launched sometime ago charges Rs. 4 per km and Rs. 1 per minute for waiting. They have pick-up and drop from any part of the city. They also provide helmets for the commuters. Hitch-biker too is another bike-sharing service in the city.

Uber eyeing Chennai
Uber that has a bike sharing app uberMOTO in Ghaziabad, Noida, Ahmedabad and Hyderabad too is keen to enter Chennai. Arjun Srinivasan, from Uber- said, 70% of the vehicles in Chennai are two-wheelers and 1,500 get added every day.

“Research has also shown one shared vehicle can replace 9 to 13 owned vehicles in a city; we will be able to effectively tackle congestion. Bike taxis will make ride-sharing accessible to a wider section through comparatively lower fares and also enhance utilisation of existing vehicles,” he said.
In addition to this, it also has the potential to create flexible earning opportunities for motorbike owners who can recover their running costs, he noted. The biggest advantage of bike taxis is that they can provide reliable first and last mile connectivity to public transit systems in the city like the metro, bus stop or the railway station.
×

BSNL announces new plans


BSNL has announced 100% increase in download speed for its broadband plans worth Rs. 675 and above. The download speed will be 4 mbps and, after fair usage quota, it will be 2 mbps.
A new broadband plan BBG combo Rs. 599 has been introduced with a flat speed of 2 mbps.
×

NEET: private firm charged by police

The Delhi police crime branch has filed a charge sheet against Prometric Testing Pvt. Ltd., the company hired by the National Board of Examinations (NBE) to conduct the National Eligibility-Cum-Entrance Test (NEET) for postgraduate medical admissions, after uncovering an inter-State racket that tampered with the computers used for the common entrance test. According to the police, computers at examination centres managed by Prometric allowed ‘solvers’ outside to select the correct answers for questions.

வேலூர் சிறையில் ஜீவசமாதி அடைவதற்காக ராஜிவ் கொலை கைதி முருகன் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறார்: ஆகஸ்ட் 18 முதல் பழங்களே ஆகாரம்

2017-07-26@ 00:02:48
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராஜிவ் கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி முருகன் ஜீவ சமாதி அடைய தினம்  ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்வதாகவும், 18ம் தேதி முதல் பழங்களை மட்டும் ஆகாரமாக எடுத்துக்கொள்வதாகவும் கூறியதாக சிறைத்துறை  போலீசார் தெரிவித்தனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர்  மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன், சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திற்கு அளித்த மனுவில், ‘கடந்த 26 ஆண்டுகளாக சிறை  தண்டனை அனுபவித்து வருகிறேன். இனியும் சிறை வாழ்க்கையை தொடர எனக்கு விருப்பமில்லை.

சிறையிலேயே ஜீவ சமாதியாக விரும்புகிறேன்.  எனவே வரும் 18ம்தேதி முதல் பட்டினி கிடந்து சிறையிலேயே ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் கடந்த சில நாட்களாக முருகன் சிறையில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிட்டு வருகிறார். மேலும் வரும் 18ம்தேதி முதல்  ஜீவசமாதி அடைவதற்காக தற்போது சாப்பிட்டு வரும் ஒரு வேளை உணவையும் நிறுத்தி விட்டு வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட உள்ளதாக  சிறைத்துறையினருக்கு மனு அளித்துள்ளதாக சிறை போலீசார் தெரிவித்தனர்.

இனி பட்டப்படிப்பு சான்றிதழிலும் ஆதார் எண்: UGC அறிவுறுத்தல

இந்திய மக்கள் ஒவ்வொருவரின் அடையாளமாகஆதார் அட்டை மாறிவிட்டது. ஆதார் அட்டை இல்லாமல் ஒரு அணுவை கூட அகற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

ரயில் டிக்கெட், வங்கி கணக்கு, ரேசன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையை மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துவிட்டன.

இந்த நிலையில் பட்டப்படிப்பு சான்றிதழில் போலிகள் அதிகம் நடமாடுவதைதவிர்க்க, இனிமேல் விநியோகிக்கப்படும்பட்டப்படிப்பு சான்றிதழில் மாணவரின் ஆதார் அட்டை எண் மற்றும் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று யூசிஜி என்ற பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திரநாத் பாண்டே கூறியபோது, 'பட்டப்படிப்புகளில் படிப்பதற்காக மாணவர்கள் சேரும் கல்லூரிகள் பெயர்களையும், படிப்பு முறை (முழுநேரம், பகுதி நேரம் அல்லது தொலைநிலைக் கல்வி) போன்ற விவரங்களையும் சான்றிதழ்களில் சேர்க்கவும் அதில் மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆதார் எண் இடம்பெற வேண்டும் எனவும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

 இதுகுறித்து இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கடந்த மார்ச் 21ல் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

'தேர்ச்சி பெற்றால் மட்டும் வேலை கிடைக்காது': இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அறிவுரை

வெறும் தேர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்தால், வேலை வாய்ப்பு கிடைக்காது' என, இன்ஜி., மாணவர்களை, தனியார் நிறுவனங்கள் எச்சரித்து உள்ளன.தமிழகத்தில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளை, 600க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் நடத்துகின்றன. 

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இக்கல்லுாரிகளில், பல்கலை வகுத்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடைமுறைகள் அமலில் உள்ளன. ஆண்டுதோறும், இன்ஜி., முடிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களில், 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர், வேலை இல்லாமல் சிரமப்படுகின்றனர்.பல மாணவர்கள், தங்களின் படிப்பு தொடர்பான வேலைகள் இன்றி, ஏதாவது ஒரு அலுவலகத்திலோ, வணிக நிறுவனத்திலோ பணியாற்றும் நிலை உள்ளது. இது குறித்து, தனியார் நிறுவனங்களுடன், அண்ணா பல்கலை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, 'இன்ஜி., முடிக்கும் மாணவர்களுக்கு, முழுமையாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்' என, பல்கலை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

'இன்ஜி., படிப்பில் மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து பாடம் நடத்தினால், வேலை தர வாய்ப்பில்லை' என, நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தெளிவுபடுத்தினர். அத்துடன், தனியார் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில், பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு உள்ளன.இது குறித்து, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் கூறியதாவது:வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை பொறுத்தவரை, இன்ஜி., மாணவர்கள், அவர்களின் பாடப்பிரிவில், தகுதியான மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்களை நேர்முக தேர்வுக்கு அழைக்கின்றனர். அப்போது, மாணவர்களின் ஆங்கில மொழித்திறன், தொழில்நுட்ப அறிவு, தொலைநோக்கு சிந்தனை, சிக்கலான பணிகளையும் செய்து முடிக்கும் தனித்திறன் போன்றவற்றை பரிசோதிக்கின்றனர்.

எனவே, மாணவர்கள் தங்களது தனித்திறன் வளர்ப்பில் அக்கறை காட்டுவதோடு, எதையும் ஆராய்ச்சி நோக்கில் மேற்கொள்ளும் திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப, தேர்வு முறைகளை மாற்ற உள்ளோம். அதே போல், பள்ளிக் கல்வியிலும் மாணவர்கள் தயாராக வேண்டிய முறை குறித்து, கருத்து பரிமாற்றம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.
 

Anna University

NEET

கரூர் மருத்துவக் கல்லூரி பணி : உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
23:39

மதுரை: கரூர் மருத்துவக் கல்லுாரி, கட்டுமானப் பணியை துவக்க உத்தரவிட தாக்கலான வழக்கு விசாரணையை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.கரூர் வடக்கு காந்திகிராமம் பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு:மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 'கரூரில் அரசு மருத்துவக் கல்லுாரி துவக்கப்படும்' என 2014 ஆக.,12 ல் அறிவித்தார். இதற்காக, கரூர்
குப்பிச்சிபாளையத்தில் சிலர், மருத்துவக் கல்லுாரி அமைக்க தானமாக 30 ஏக்கர் 50 சென்ட் நிலம் வழங்கினர்.இந்நிலையில், '2016--17 கல்வியாண்டு முதல் 150 மாணவர்களுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி துவங்கும்' என 2015 ஜன.,19ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது; அதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். மருத்துவக் கல்லுாரி அமைக்க 229.46 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.குப்பிச்சிபாளையத்தில் ரோடு வசதி இல்லை. அது, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து 8 கி.மீ.,ல் உள்ளது. அங்கு கல்லுாரி அமைத்தால் பயன் இருக்காது என தெரிந்தது.இதற்கிடையே தனி அதிகாரி, 'மாற்று இடம் வழங்க வேண்டும்'
என கரூர் நகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதினார். சாணப்பிரட்டியில் கல்லுாரி அமைக்க, 25 ஏக்கர் நிலம் ஒதுக்க, கரூர் நகராட்சி கூட்டத்தில் 2016 பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடம் தானம் கொடுத்த சிலர், 'குப்பிச்சிபாளையத்தில் நாங்கள் வழங்கிய இடத்தில் கல்லுாரி அமைக்க உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

அவ்வழக்கில் இடைக்கால உத்தரவின்படி, சாணப்பிரட்டியில்கல்லுாரி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. குப்பிச்சிப்பாளையத்தில், கல்லுாரி அமைப்பது சாத்தியமில்லை என்பதால், சாணப்பிரட்டி யில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இரு ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குப்பிச்சிபாளையத்தில், நிலத்தை தானமாக வழங்கியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாணப்பிரட்டியில் மருத்துவக் கல்லுாரி கட்டுமானப் பணியை துவக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு பிரபு மனு செய்திருந்தார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு விசாரித்தது.'இதுபோல் நிலுவை யில் உள்ள வழக்குடன், இம்மனுவும் ஜூலை 27ல் விசாரிக்கப்படும்' என உத்தரவிட்டது.
கடலூர்-திருச்சி பஸ்கள் இயக்கமில்லை

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
05:10




கடலூர்: கடலூரிலிருந்து திருச்சி செல்லும் பஸ்கள் இயக்கப்படாமல், பணிமனையிலேயே அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 400 கி.மீ., பதிலாக 600 கி.மீ., இயக்கச் சொல்வதாக ஊழியர்கள் குற்றச்சசாட்டு கூறியதையடுத்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் திருச்சி மார்க்கத்தில் செல்லும் பயணிகள் தவித்து வருகின்றனர்.
நடுவானில் எரிபொருள் காலி : விமானம் அவசர தரையிறக்கம்

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
21:02

மும்பை: நடுவானில் பயணியருடன் பறந்து கொண்டிருந்த, 'ஏர் - இந்தியா' விமானத்தில், எரிபொருள் காலியானதால், நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு கிளம்பிய, ஏர் - இந்தியா நிறுவனத்தின் பயணியர் விமானம், நடு வானியில் பறந்த போது, எரிபொருள் காலியாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது குறித்து, ஏர் - இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தனஞ்ஜய் குமார் கூறியதாவது:

விமானம் கிளம்பும் போது, போதுமான எரிபொருள் இருந்தது. ஆனால், விமானம் கிளம்பியதும், சில தொழிற்நுட்ப பிரச்னை ஏற்பட்டதால், அதிக எரிபொருள் செலவாகி விட்டது. இதனால், எரிபொருள் காலியாகும் நிலை ஏற்பட்டதால், அவசரமாக, நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தேவையான எரிபொருள் நிரப்பிய பின், விமானம் கிளம்பி சென்றது. விமானத்தில் தொழிற்நுட்ப பிரச்னை ஏற்படும் வகையில், கவனக்குறைவாக செயல்பட்ட விமானிகள் இருவரும், தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.100 கோடி புழங்கும் மொய் விருந்து: புதுக்கோட்டையில் களை கட்டுது

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
23:31



புதுக்கோட்டை: புதுக்கோட்டை மற்றும்தஞ்சை மாவட்டத்தில், 100 கோடி ரூபாய் புழங்கும், 'மொய்' விருந்து விழாக்கள், களை கட்டத் துவங்கியுள்ளன.
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை, கை தூக்கி விடும் விதமாக, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் நடக்கும், 'மொய்'விருந்து விழாக்கள்பிரச்சித்தமானவை.கூடுதல் தொகைகஷ்டப்படும் குடும்பத்தினர் நடத்தும், மொய் விருந்துக்கு வருவோர், தங்களால் இயன்ற உதவியை, 'மொய்' பணமாக வழங்கிச் செல்வர்.
மொய் வழங்குபவர்கள் வீட்டு சுபகாரியங்களின் போது, இவ்வாறு பெறப்படும், மொய் பணத்தை விடகூடுதல் தொகையாக, அதைத் திரும்பசெலுத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மொய் விருந்து விழாக்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில், களைகட்டத் துவங்கியுள்ளது.

முன்பெல்லாம், ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் மொய் விருந்து நடத்துவர்.ஆனால், தற்போது, செலவுகளை குறைக்கும் வகையில், பலரும் ஒரே இடத்தில் கறி விருந்து அளித்து, மொய் பணம் பெறுகின்றனர். ஒவ்வொருவிருந்திலும், பலலட்சங்கள் வசூலாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது களை கட்டத் துவங்கியுள்ள மொய் விருந்தில், நூறு கோடி ரூபாய் வரை பணம் புழங்கும் என்றுகருதப்படுகிறது.

வணிகமயம்:

கஷ்டப்படுபவரை தூக்கி விடுவதற்காக நடத்தப்பட்ட மொய் விருந்து, தற்போது வணிகமயமாகி விட்டதாகவும், வரி ஏய்ப்புக்கு சிலர் பயன்படுத்துவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மொய் விருந்து பிரச்னைகளால், அவமானத்துக்கு பயந்து, பலர் ஊரை விட்டு ஓடி விடுவதும், தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் இப்பகுதியில் சாதாரணமான நிகழ்வுகளாகி விட்டன.

இன்னொருபுறம், மொய்விருந்தில் வசூலித்த பணத்தை, தங்களின்வங்கியில் டிபாசிட் செய்ய வேண்டும் எனக் கேட்டு, பல வங்கியின் மேலாளர்களும் மொய் விருந்து வைத்தவர்களை முற்றுகையிடும் காட்சிகளையும் இங்கு பார்க்க முடியும்.
'ராமேஸ்வரம் வராதீங்க!' : எஸ்.பி., வேண்டுகோள்

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
22:10

ராமநாதபுரம்: ''ராமேஸ்வரத்தில், அப்துல் கலாம் நினைவிடம் திறப்பு விழா மற்றும் ராமநாத சுவாமி கோவிலில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடப்பதால், இன்றும், நாளையும் ராமநாதபுரம், -ராமேஸ்வரம் சாலை வழி பயணத்தை தவிர்க்க வேண்டும்,'' என, எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின்,இரண்டாவது நினைவு தினம், நாளை அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் பேக்கரும்பில், அவரது நினைவிட திறப்பு விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.நாளை, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், ஆடி திருவிழாவில் முக்கியநிகழ்வான, மாலை மாற்றுதல் நடக்கஉள்ளது.அன்று காலை, 6:00 மணிக்கு, சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டதும், நடை அடைக்கப்படும். ராமர் தீர்த்தம் அருகில், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். அது முடிந்து, மாலை, 5:30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்படும்.இந்த இரு நிகழ்வுகளும், ஒரே நேரத்தில் நடப்பதால், வெளியூரில் இருந்து வரும் பயணியர் இன்று, நாளை இரு தினங்களும், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் சாலை வழி பயணத்தை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வினியோகம்
பெரம்பலூர் டாப்; சென்னை மந்தம்



'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெற, கிராம மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், சென்னை மக்கள் தொடர்ந்து அலட்சியமாக உள்ளனர். தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்கும் திட்டத்தை, ஏப்ரல், 1ல் துவக்கியது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர் களிடம் இருந்து, 'ஆதார்' விபரங்கள் பெறப்பட்டன. அதில், பலரின் பெயர், பிழையாக இருந்தது; புகைப்படமும் தெளிவாக இல்லாததால், ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தர தாமதமாகிறது.

பிழைகளை சரி செய்து தரும்படி, உணவு வழங்கல் துறையினர், ரேஷன்
கார்டுதாரர்களிடம் வலியுறுத்தினர். அதற்கு, கிராம மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், சென்னை உட்பட நகரங்களில் வசிப்போர், அலட்சியமாக உள்ளனர்.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடைகளில், விற்பனை விபரம் பதிவு செய்ய, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற, கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை, 1.92 ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 1.36 கோடி பேருக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள, 30 லட்சம் கார்டுகளில், குடும்ப தலைவர்களின் புகைப்படம் இல்லை. மற்றவற்றில், திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளதால், அந்த கார்டுகள் அச்சிடப்படாமல்

நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளன.புகைப்படம் தர வேண்டியவர்கள், திருத்தங்கள் செய்ய வேண்டிய நபர்களின் விபரம், ரேஷன் கடைகள் முன் ஒட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் விபரத்தை சரி செய்யாமல் உள்ளனர். இதனால், அனைவருக்கும், 'ஸ்மார்ட்' கார்டு தர தாமதமாகிறது.

பெரம்பலுாரில், மொத்தம், 1.66 லட்சம் கார்டுகள் உள்ளன. அதில், 31 ஆயிரம் கார்டுகள் மட்டுமே அச்சிட வேண்டி உள்ளது. இதுதான், தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில், கார்டுகள் அச்சிட வேண்டியுள்ள மாவட்டம்.
சென்னை, காஞ்சி, மதுரை, கோவை, கடலுார் தவிர்த்து, மற்ற மாவட்டங்களிலும், ஒரு லட்சத்துக்கும் குறைவான கார்டுகளே அச்சிட வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான 'நீட்'தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு கோரி எப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.


முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்திய நிலையில் தி.மு.க., - எம்.பி.,க்களும் மத்திய அமைச்சர்களை சந்தித்துநெருக்கடி கொடுத்துள்ளனர்.இதனால் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு புதிய ஜனாதிபதி விரைவில் ஒப்புதல் அளிப்பார் என, கூறப்படுகிறது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி தேர்வு நடந்து முடிந்தாலும் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 'நீட்' தேர்வில், குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளனர். இதனால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கும் சூழல் உள்ளது.

ஏற்கவில்லை

'தமிழக கிராமப்புற மாணவர்களால் மத்திய பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுடன் போட்டி போட முடியாது என்பதால் நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழக அரசு வலியுறுத்தியது. அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தமிழக சட்டசபையில், இரண்டு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதை மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.

மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்க, கால தாமதம் ஏற்பட்டதால் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 85 சதவீதம் உள் ஒதுக்கீடுவழங்கும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. அதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால்மருத்துவ கவுன்சிலிங்கை நடத்த முடியாமல், அரசு தவித்து வருகிறது.

'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என, அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறாவிட்டால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகியோர், 20ம் தேதி, பிரதமரை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, மனு கொடுத்தனர்.
அதன் பின் 23ம் தேதி மீண்டும் டில்லி சென்றனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சென்று, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நட்டா ஆகியோரை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினர். அ.தி.மு.க., - எம்.பி.,க்களும் உடன் சென்றனர்.
அதே போல் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், அவரது அணி எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் 23ம் தேதி இரவு டில்லி புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினர்.
அ.தி.மு.க., இரு அணியினரும், 'நீட்' தேர்வில் இருந்து, விலக்கு பெற முயற்சிப்பதைக் கண்ட தி.மு.க., - எம்.பி.,க்களும், மத்திய அமைச்சர்களை சந்தித்து அதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

நம்பிக்கை

மேலும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் கட்சி வேறுபாடின்றி லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

பா.ம.க., - எம்.பி., அன்புமணி ராமதாசும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரினார். எப்போதும் இல்லாத வகையில் அனைத்து கட்சிகளும் இந்த விஷயத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இதன் காரணமாக தமிழகத்திற்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. எனவே, நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்.
புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நேற்று பதவியேற்ற நிலையில் விரைவில், 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு எப்போது வரும் என, தமிழக மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

வெங்கையாவுக்கு ஆதரவு ஏன்?

''வெங்கையா நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பர் என்பதாலும், தென் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும், துணை ஜனாதிபதி தேர்தலில், அவருக்கு ஆதரவு அளிக்கிறோம்,'' என, தமிழக முதல்வர் பழனிசாமி கூறினார்.

புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, டில்லி வந்திருந்த தமிழக முதல்வர் பழனிசாமி, பார்லிமென்ட்டில் உள்ள அலுவலகத்தில், பிரதமர் நரேந்திர மோடியை, நேற்று சந்தித்துப் பேசினார்.
இதன்பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''நீட் தேர்வில் இருந்து விலக்க அளிக்க வேண்டுமென, பிரதமரிடம் கேட்டுள்ளேன்,'' என்றார். இதையடுத்து, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், தே.ஜ., கூட்டணி வேட்பாளரான வெங்கையா நாயுடுவை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின், நிருபர்களிடம், முதல்வர் பழனிசாமி கூறியதாவது: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடுவுக்கு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் ஓட்டளிப்பது என, ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது; இதை நேரில் வந்து, அவரிடம் தெரிவித்துள்ளோம்.
வெங்கையா நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பர்; தென்மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழக நலனின் அக்கறை உடையவர் என்பதால், இவரை, அ.தி.மு.க., ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வெங்கையா நாயுடு கூறுகையில், ''துணை ஜனாதிபதி பதவி, அரசியலுக்கு அப்பாற்பட்டது; இந்த பதவியின் மூலம், தமிழக நலன்களுக்கு உறுதுணையாக இருக்க முயற்சிப்பேன். எனக்கு ஆதரவு அளிக்கும், அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு நன்றி,'' என்றார்.

- நமது நிருபர் -
'சிறை தண்டனையை ரத்து செய்யுங்க!'
ஜனாதிபதியிடம் கர்ணன் கோரிக்கை


கோல்கட்டா: கோல்கட்டா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட, ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்யும்படி, ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள, ராம்நாத் கோவிந்திடம் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.




தமிழகத்தைச் சேர்ந்த கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட அவருக்கு, சுப்ரீம் கோர்ட்டின்,ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.

சிறை

தலைமறைவாக இருந்த கர்ணன், ஜூன், 20ல், கோவையில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், கோல்கட்டாவில் உள்ள, அமைதிக்கான இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

புதிய ஜனாதிபதியிடம் மனு

இந்நிலையில், கர்ணனுக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அலுவலகத்தில், கர்ணன் தரப்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா, நிருபர்களிடம் கூறியதாவது:

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி, ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, ஜனாதிபதியிடம் நேரில் பேச, அனுமதி கேட்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பதற்காக அவசர சட்டம் கொண்டு வருவதற்கான தீவிர ஆலோசனையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. 

சென்னை,

மருத்துவ கல்வி இடங்களை ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், இந்த தேர்வினால் தமிழகத்தின் கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பலருக்கு மருத்துவ கல்வியில் இடம் கிடைக்காத சூழ்நிலை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சட்டசபையில் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கும் சட்டத்தை ஏகமனதாக சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் ஜனாதிபதியிடம் இந்த சட்டமசோதா கொண்டு செல்லப்பட்டு, அதில் அவர் கையெழுத்திட்ட பிறகுதான் அது சட்டமாக்கப்படும்.
இதனிடையே, இந்த ஆண்டுக்காக ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது. ஆனாலும், மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் 85 சதவீதம் பேருக்கு மருத்துவக் கல்வி இடம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. ‘நீட்’ தேர்வு மூலம் தமிழக மாணவர்களுக்கு ஒட்டுமொத்தமாக இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை நீக்க அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. சட்டரீதியாக கதவு அடைக்கப்பட்டதை அடுத்து, ‘நீட்’ தொடர்பான சட்டமசோதாவுக்கு உயிர்கொடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது.

‘நீட்’ சட்டமசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து வருகின்றனர். சில அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ‘நீட்’ பற்றி தமிழகத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள், ‘‘இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்’’ என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ‘நீட்’ தேர்வில் இருந்து தற்காலிக விலக்குபெறும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முன்வைத்துள்ள போதிலும், ஒரு ஆண்டுக்காவது ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்குபெற மாநில அதிகாரத்தைப் பயன்படுத்த முடியுமா?, அதற்கேற்ற அவசர சட்டத்தை கொண்டுவர முடியுமா?, அந்த அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? ஆகிய கேள்விகளை முன்வைத்து சட்டரீதியான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ‘சட்டரீதியான ஆலோசனை நடப்பது உண்மை என்றாலும், அவசர சட்டம் தொடர்பாக இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை’ என்று கூறப்பட்டது.

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார்; பிரதமர் மோடி வாழ்த்து

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார்; பிரதமர் மோடி வாழ்த்து
 
கடந்த 17-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் எதிர்க் கட்சிகளின் வேட்பாளர் மீரா குமாரை தோற்கடித்தார். 
 
புதுடெல்லி,
புதிய ஜனாதிபதி ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பகல் 12.15 மணி அளவில் மைய மண்டபத்தில் இருந்த தலைவர்களின் பலத்த கரவொலிக்கு இடையே சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ராம்நாத் கோவிந்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த் இந்தியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். புதிய ஜனாதிபதி பதவி ஏற்றதை குறிக்கும் விதமாக 21 குண்டுகளும் முழங்கப்பட்டது.

பதவி ஏற்பு விழா 12.30 மணிக்கு நிறைவு பெற்றதும் ராம்நாத் கோவிந்தும், பிரணாப் முகர்ஜியும் மீண்டும் ஜனாதிபதியின் காரில் மெய்க்காவலர்களின் அணிவகுப்புடன் ஜனாதிபதி மாளிகைக்கு மீண்டும் திரும்பினர். அப்போது பலத்த மழை கொட்டியது.

ஜனாதிபதி மாளிகை சென்றடைந்ததும், ராம்நாத் கோவிந்த் பதிவேட்டில் கையெழுத்திட்டு மாளிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் இருந்து 6 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் சென்று ராம்நாத் கோவிந்த் தனக்கு அளிக்கப்பட்ட ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சிறிது நேரத்தில், பிரணாப் முகர்ஜியுடன் ஜனாதிபதியின் பாரம்பரிய காரில் ராம்நாத் கோவிந்த் ராஜாஜி மார்க் பகுதியில் பிரணாப் முகர்ஜிக்கு ஒதுக்கப்பட்டு உள்ள புதிய பங்களாவிற்கு சென்று பார்வையிட்டார்.
புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்தார். அதில், ஜனாதிபதி ஆற்றிய உரை உத்வேகத்தை அளிக்கிறது. இந்தியாவின் பலம், ஜனநாயகம், வேற்றுமையில் ஒற்றுமை குறித்து அவர் அழகாக விவரித்தார் என்று கூறப்பட்டு இருந்தது.

பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தலைவர் மற்றும் தலித் தலைவர்களில் 2-வது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
தாராளமான கல்விக்கடன்
மிழ்நாட்டில் இந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வு எழுதி தேர்வுபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8,93,261 ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் வங்கிகளிலிருந்து கல்விக்கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் கலைக்கல்லூரிகளிலும், தொழில்கல்லூரிகளிலும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏராளமான ஏழை–நடுத்தர மாணவர்கள் பெற்றோர்களின் வருமானம் கல்லூரி கல்விக்கு ஏணி வைத்தும் எட்டாது என்ற நிலையில், தாங்கள் படித்து முடித்து வேலையில் சேர்ந்து திரும்பக்கட்டிவிடலாம் என்ற உறுதிப்பாட்டுடன் கல்விக்கடனைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வங்கிகளால் கல்விக்கடன் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், 2004–க்கு முன்புவரை எல்லோருக்கும் கல்விக்கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை இல்லாமல் இருந்தது. 2004–ல் நிதிமந்திரியாக இருந்த ப.சிதம்பரம், வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், எல்லோருக்கும் கல்விக்கடன் கிடைக்கவேண்டும் என்ற உத்வேகத்தில் இதை தாராளமயமாக்கி வேகப்படுத்தினார்.

கடன்வேண்டுமென்றால் ஏதாவது ஒரு சொத்து அல்லது வீடு பிணையமாக வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. ஏழைகளை பொறுத்தமட்டில், பிணையம் வைப்பதற்கு ஒன்றும் இல்லாத நிலையில், கடன் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. இந்தநிலையில், ப.சிதம்பரம் ரூ.7½ லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு பிணையம் எதுவும் கேட்கக்கூடாது என்று உத்தரவிட்டதை தொடர்ந்து, வங்கிக்கடன் பெறுவது எளிதாக இருந்தது. ஆனால், சமீபகாலங்களாக மீண்டும் பல நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் வங்கிக்கடன் கிடைப்பது எட்டாக்கனியாகிவிட்டது. 31.3.2014 அன்று கணக்குப்படி, 7,66,314 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் தரவேண்டிய தொகை ரூ.58,551 கோடியாகும். தற்போது 31.3.2016 அன்று நிலவரப்படி, கல்விக்கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 5,98,187 பேர். இவர்களிடமிருந்து வரவேண்டிய தொகை ரூ.68,616 கோடியாகும். ஆக, கல்விக்கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியக்காரணம், தேவையற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதும், வங்கிகளால் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதும்தான்.

கல்விக்கடன் வாங்க வங்கிக்குசென்றால் கடன்கேட்கும் தொகையில், 10 முதல் 15 சதவீதம் விளிம்பு தொகை கட்டவேண்டியதிருக்கிறது. பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் அந்த கல்லூரி தேசிய அங்கீகார சான்றிதழ் (நாக்) பெற்றிருக்கிறதா?, கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பேர் ‘கேம்பஸ் இன்டர்வியூ’வில் தேர்வு பெற்றிருக்கிறார்கள் என்று கல்லூரியைப்பற்றி தேவையில்லாத கேள்விகளை கேட்கிறார்கள். படிக்கப்போவது மாணவன்தானே! தன் வீட்டுக்கு அருகிலுள்ள கல்லூரியில் படித்தால் செலவு குறையுமே என்ற நிலையிலுள்ள ஏழை மாணவர்கள் அத்தகைய கல்லூரிகளில் சேர்ந்துதான் படிக்க விரும்புவார்கள். அவர்களுக்கு இதுபோன்ற நிபந்தனைகளால் தொடக்கத்திலேயே கல்விக்கடன் மறுக்கப்படுவது தேவையற்றது. இதுமட்டுமல்லாமல், 4 பக்கங்கள் கொண்ட விண்ணப்பப்பாரத்தில் கேட்கப்பட்டுள்ள மேலும் பல தகவல்களை பார்த்தால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. அதிலுள்ள வினாக்களை எல்லாம் பார்த்தால் அவ்வளவு வைத்திருப்பவர்கள், நிச்சயமாக கடன் வாங்கவேண்டிய தேவையே இல்லை. ஏழை மாணவர்களால் அந்தபகுதியை நிரப்பவே முடியாது. மேலும், படித்து முடித்து ஒரு ஆண்டில் வாங்கிய பணத்தை தவணைகளில் 11.35 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்தவேண்டும். இப்போதெல்லாம் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, கடனை திரும்ப செலுத்த ஒரு ஆண்டு என்பதை, ‘வேலை கிடைத்தவுடன்’ என்று மாற்றவேண்டும். அதுவரை வட்டி விதித்துக்கொள்ளலாம். பெரும்பாலான மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்கள் வங்கிகளால் மறுக்கப்படும் நிலை இருக்கிறது. கடன் கேட்பது கல்விக்காகத்தானே!. எனவே, கல்விக்கடன்களை கேட்கும் விண்ணப்பங்களை மறுக்காமல் தாராளமாக கல்விக்கடன்கள் வழங்கப்படவேண்டும். விண்ணப்பங்கள் எளிதாக்கப்படவேண்டும். மாணவர்கள் எப்படியும் கல்விக்கடனை திரும்ப கட்டிவிடுவார்கள் என்ற நம்பிக்கையை வங்கிகள் வளர்க்கவேண்டும். எனவே, இதையெல்லாம் கருத்தில்கொண்டு வங்கிகள் கல்விக்கடன்களை எல்லோருக்கும் வழங்கவேண்டும். தேவையற்ற நிபந்தனைகளை விதித்து விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது.

Tuesday, July 25, 2017

Educational certificate scam unearthed in Kolkata, five arrested

By PTI  |   Published: 15th July 2017 04:32 PM  |  
 
For representational purposes
KOLKATA: The police unearthed an educational certificate scam in the city and arrested five persons from the metropolis and its adjacent areas, police said today

"Acting on a tip-off, we arrested the five yesterday," a senior officer of the Kolkata police said.
"The accused used to run an educational institute named 'Jayashree Academy' at Behala, in south west Kolkata. They lured students that the institute would arrange for 'cheap and affordable' degrees, certificates and diplomas from various boards and universities across the country," he said.

They also claimed to be authorised agents of Bharat University, Bundelkhand University, Kanpur University, Karnataka State Open University, Acharya Nagarjuna University, Binanayak Mission University, Bihar Board and the Jharkhand Intermediate Council in West Bengal, he said.
Besides this, the accused had declared the institution to be an authorised 'Learning Center' by using forged signatures and fake rubber stamps of recognised educational institutions, the officer said.
The accused had promised to arrange a degree for a complainant through distance education in exchange of Rs 25,000, the officer said.

"Initially a payment of Rs 5000 was made for the purpose.

But not even a single class was arranged for the complainant.
Instead, the accused started claiming an additional Rs 10,000 as examination fee and charge for the certificates," he said.

The director of the institute was the kingpin of the entire racket, the officer said.

The educational institution was raided yestderday during which blank marksheets, certificates, admit cards, pass certificates of various universities, boards, rubber stamps in the name of the offices of Controller of Examinations of various universities, boards and hard-discs were seized, he said.

DECCAN CHRONICLE

NEET

சான்றிதழ்களின் உண்மைத்தன்மையின் காலதாமதத்தை தவிர்க்க Online முறை அறிமுகம்!

அரசுத் தேர்வுத் துறையில்  உண்மைத் தன்மை (geniuness) பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் online முறை கொண்டுவரப்பட உள்ளது.அந்தந்த Drawing officers தங்களது password மூலம் download செய்து கொள்ளலாம்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

INC not authorised to recognise nursing colleges: High Court

Council told not to webhost material indicating institutions require its recognition

The High Court of Karnataka on Monday declared that the Indian Nursing Council (INC) has no authority to grant recognition to institutions imparting nursing courses. It restrained the INC from publishing on its website material indicating that the institutions have to obtain recognition from it.
The court held that the council is empowered to prescribe qualification and syllabus for nursing courses, and not to accord recognition to colleges.

Justice L. Narayana Swamy delivered the verdict while allowing petitions filed by the Karnataka State Association of the Managements of Nursing and Allied Health Sciences Institutions, and some nursing colleges.

Also, the court said that all such stands withdrawn from the INC’s website forthwith.
The action of the INC claiming that nursing colleges have to get recognition from it, publishing the list of recognised colleges, and releasing any such material on its website, would cause hardship to petitioners and nursing colleges as students, who visit the website would infer that colleges which are not in the list, are not recognised.

‘Against the law’
The action of the INC in publishing the list of recognised nursing institutions is against the law declared by the High Court in a earlier case of 2005 as well as an order of the Supreme Court, Justice Narayana Swamy observed in the order.

The petitioner-association had claimed that the INC has no authority to grant recognition to institutions imparting nursing courses, such as auxiliary nurse and midwife, general nursing, B.Sc. Nursing and M.Sc. Nursing, after the INC removed Karnataka’s nursing colleges from the list of recognised institutions of nursing.

The association had supported the State government’s notification of December 14, 2016, which was issued citing 2005 order of the High Court, clarifying that the power to grant recognition, impart training in nursing and fixation of intake vests with the State government, the Karnataka State Nursing Council and the Rajiv Gandhi University of Health Sciences and not the INC.
Prior to the December 2016 notification, the State had insisted recognition from the INC.

Petitions rejected
Meanwhile, the court rejected the petitions filed by Student Nurses’ Association of the Trained Nurses’ Association of India and several other nursing colleges seeking a direction to the INC to renew or grant recognition to the nursing institution, while claiming that it is the INC that has to grant recognition to their qualification if their nursing certificate or degree is required to have recognition across India and abroad.

Bharathidasan University in a fix


Bharathidasan University has been facing a progressive loss in revenue over the years.Photo: M.MoorthyM_Moorthy  

It is far from being financially strong as expenditure has been overshooting revenue

Though Bharathidasan University has Rs. 244 crore in investments, inclusive of about Rs. 86 crore corpus and reserve fund of Rs. 45 crore, it is still far from being in a financially strong position as expenditure has been overshooting revenue over the last five to six years.

The surplus position may not last for the next four to five years, according to university sources. Two main reasons for the progressive loss in revenue are closure of distance education centres, due to restrictions imposed by Distance Education Council, and the expenditure incurred on running 10 constituent colleges.

After the DEC prohibited universities from offering distance education beyond the State's boundaries and from running study centres through franchisees a few years back, Bharathidasan University had to close down profitable centres at Dubai and Bengaluru, where alone, there used to be over 1,000 admissions for MBA every year. The UGC too issued instructions banning degrees awarded through any franchisee programmes operated by private institutions.

Alongside, the university had to bear substantial expenditure for running the ten constituent colleges at Kurmbalur and Veppur in Perambalur district; Orthanadu in Thanjavur district; Lalgudi and Inamkulathur in Tiruchi district; Aranthangi in Pudukottai district; Thiruthuraipoondi and Nannilam in Tiruvarur district, and Vedaranyam and Kadambadi in Nagapattinam district.

The government meets the expenditure of the constituent colleges only for the first five years. Six of the constituent colleges have crossed the threshold and are now financially dependent on the university. The amount generated as fee collected from students of these is not sufficient even to meet the salaries of the teaching staff as the amount is kept low for parity with the structure followed by government colleges.

Fearing that the progressive decline in financial situation would have an adverse impact in getting pensionary benefits five to six years down the line, the non-teaching staff of the university has been raising objection to the university's policy not to raise the fee in constituent colleges.

University sources said there was no immediate cause for fear about pensionary benefits since the new appointments were being made under the contributory pension system. Also, 20% of the surplus revenue from Institute for Entrepreneurship and Career Development and a few other income-generating divisions were being transferred to pension fund.

Sources said the university's financial position would stabilise to some extent if the nearly 50 sanctioned vacancies for which the salary expenditure would be borne by the government were filled since the deductions that would be made on pension count would add up to the revenue in the long run.

While restructuring fee structure in constituent colleges would not be in the interests of first-generation graduates from socio-economic backward groups, there was an imperative need for revamping the distance education set up for regaining lost ground, by increasing the number of centres within the State, university sources said.
×

Death penalty for Pandher, Koli in Pinki Sarkar case


Surinder Koli and Moninder Pandher being taken to a jail in Ghaziabad on Monday.PTIPTI  

Duo charge-sheeted in 16 of 19 Nithari cases

Describing the case as “rarest of rare”, CBI special judge Pawan Tiwari on Monday sentenced to death businessman Moninder Singh Pandher and his domestic help Surinder Koli in one of the 2006 serial Nithari rape and murder cases.

The duo was on Saturday convicted in connection with the case concerning 20-year-old Pinki Sarkar by the special CBI court in Ghaziabad. Pandher, who was out on bail, was taken into custody after the conviction.

Three cases closed
Public Prosecutor J.P. Sharma said the court held Pandher and Koli guilty under Sections 302 (punishment for murder), 376 (punishment for rape), 364 (kidnapping or murder in order to murder) and 201 (causing disappearance of evidence) and 120B (criminal conspiracy) of the IPC. Mr. Sharma said the duo had already been convicted and sentenced in six cases, while nine were in various stages of trial.

Pandher and Koli were charge-sheeted in 16 of the 19 cases and three cases were closed for want of evidence. Koli has already been sentenced to death in seven of the 16 cases.

Pandher’s lawyer Devraj Singh had said on Saturday his client would appeal against the conviction.
“Pandher was never named in the CBI charge sheet in the Pinki Sarkar case. The investigation had also proved that he had left for Dehradun on October 5, 2006, from his Noida office and returned on October 10. This in turn proved that he was not involved ,” Mr. Singh said.

According to the CBI charge sheet, Koli confessed to having lured Pinki, who was returning from work, into the house on October 5, 2006, killing and dismembering her, and dumping parts of her body in a drain near the house.

Meanwhile, there was a sense of relief among the victim’s kin. Jhabbu Lal, whose daughter Jyoti was one of those killed, said: “The harshest punishment should be meted out to both.”

MCI bars seven colleges from admitting students

State stands to lose 850 medical seats this academic year

The State stands to lose 850 seats for the MBBS course with the Medical Council of India (MCI) denying permission to seven colleges to admit students.
Three colleges have been denied permission to admit students for 2018-19 also.
The colleges affected are SR College, Varkala, (100 seats), Al Azhar Medical College, Thodupuzha (150), Mount Zion Medical College, Pathanamthitta (100), Kerala Medical College, Palakkad (150), Government Medical College, Idukki (50), Kannur Medical College (150), and the DM Wayanad Institute of Medical Sciences, Wayanad (150).
Of these colleges, the MCI banned admission for two years beginning 2017-18 in the Wayanad college, Al Azhar, and Kerala Medical College. Permission for admission was denied for the year 2017-18 to Mount Zion Medical College.
SR College, Varkala, and Kerala Medical College are embroiled in a controversy with allegations of kickbacks being paid to State BJP leaders to secure MCI recognition.
While Al Azhar Medical College and the Wayanad college are understood to have obtained a stay against the MCI decision, three other colleges are understood to have approached the Supreme Court. The decision of the MCI flies in the face of the decision of the Lodha committee set up by the Centre to study the functioning of the MCI.
Council member Fazal Gafoor pointed out that the Lodha committee had granted recognition to many medical colleges without verifying many things, including the infrastructure of the institutions. The committee had told the colleges last year that there would be inspections in 2017 and that recognition is contingent on colleges meeting the demands of the MCI.
“This means that even this year the colleges have not been able to meet the criteria laid down by the MCI. Somehow, the Centre was also forced to take a decision backing the council. This is why some colleges went to court against the decision of the MCI,” he added.
Commissioner for Entrance Examinations M.T. Reju said the loss of seats for the MBBS programme would put more pressure on seats that were available for allotment.

INC can’t recognise nursing colleges: HC

The Karnataka High Court on Monday declared that the Indian Nursing Council has no authority to grant recognition to institutions imparting nursing courses. It restrained the INC from publishing on its website material indicating that institutions have to obtain recognition from it.

Seats for 144, passengers fume as airline books 194

| Jul 25, 2017, 05:44 AM IST

KOLKATA: An unexplained glitch in Air India's reservation system that triggered angry protests among passengers in Kolkata this weekend has the airline's commercial team on tenterhooks.

On Saturday, 194 passengers reported for Air India flight AI 731 from Kolkata to Guwahati when the Airbus A 319 aircraft had only 144 seats. Some airlines do resort to overbookings but never at this scale. While the 50 stranded passengers fumed and fretted, AI officials were flummoxed how it had happened.

"It was an unprecedented situation. We do have 2-3% overbookings but on Saturday, it was 31% on the Kolkata-Guwahati flight. The passengers were justifiably furious and we didn't have any explanation to offer. An error seems to have occurred in the reservation system. Instead of displaying that the flight was full once 144 tickets had been sold, it continued to accept reservations. Thus, 194 passengers turned up for the flight," an AI official said.

AI would have had to use an Airbus A 330 aircraft or a Boeing 787 Dreamliner to carry so many passengers on a single trip. But none of the aircraft could be re-deployed to Kolkata at such short notice.

Earlier, airlines would overbook flights by 10% as no-shows or passengers failing to turn up for the flight was high. But with low-fare, non-refundable tickets being introduced, no-shows have gone down significantly. This has forced airlines to recalibrate their booking software and cap the overbooking limit at 2-3%.

Though the airline did manage to pacify the stranded passengers, accommodate them in a hotel, and then fly them in two flights: one scheduled to Guwahati on Sunday morning and the other to Bagdogra that was rescheduled to fly via Guwahati, its officials are worried about the potential damage it may cause to the airline's image if the snag recurs.

"The prospect of an error like this creeping into an international flight is frightening. The airline can get sued by passengers. We are trying to identify the cause and rectify it at the earliest. Officials at the headquarters in Delhi have already been alerted and they are investigating the case," said another official of the national carrier.

Lizard in idli, 65 girls fall sick in government women’s college

| Updated: Jul 24, 2017, 11:48 PM IST
 
Chennai: A lizard in an idli served at a government women's college hostel landed 65 students in the hospital late on Sunday night.

Students of Quaid-e-Millath Government College for Women were rushed to two hospitals around midnight. They complained of uneasiness and nausea after having dinner in their hostel mess.

While 48 of the students were taken to Government Royapettah Hospital (GRH), 17 were admitted to Rajiv Gandhi Government General Hospital.Dr Anand Pratap, GRH resident medical officer (RMO), saidfour of them had diarrhoea. "The rest had just anxiety-induced nausea," he said. All the students were sent back after being observed overnight. Doctors said shortly after a student found a lizard in an idli, many of the students consumed salt water with tamarind to fight off nausea. "This made some of them throw up and feel even more ill," said Dr A Elango, RMO of Government General Hospital. On Monday morning, two teams from the state food safety department and the health department of Greater Chennai Corporation inspected the hostel mess and collected samples for testing. "We have collected samples of the idli batter, water and sambhar," said R Kathiravan, designated food safety officer for Chennai.

Geetha Rajan, principal of the college, said the students were sent back to their families on Monday. "The doctors advised them a week's rest. We will also use the time to renovate the hostel mess," she said.

This isn't the first time students in the college hostel have fallen ill after having food served to them. In October, 2015, 27 students from the institution sought medical help with complains of stomach ache and vomiting after having stale coconut rice from the mess.

"Even at the time of inspection, the sanitary conditions in the kitchen were poor. It was infested with cockroaches," said a member of the investigation team. This was vouched by a student, who did not wish to be named. "Students here keep falling ill on and off, but authorities notice only when a lot of us are sick," said a second-year student.

ஓடும் நிலையில் திறந்து இருந்த பள்ளி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி அதே வேன் அடியில் சிக்கி பலி: 2 பேர் கவலைக்கிடம்

2017-07-25@ 01:20:42

சென்னை:  சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மாம்பாக்கம் பகுதியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சுற்றுவட்டாரத்தில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மாணவர்களை அழைத்து வர பள்ளி மற்றும் தனியார் வேன்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் ஊரப்பாக்கத்தில் இருந்து 13 மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்றுகாலை தனியாருக்கு சொந்தமான வேன் காலை 8.30 மணிக்கு பள்ளியை நோக்கி படுவேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் 9 மணிக்கு பள்ளிக்கு ெசல்லும் அவசரத்தில் வேனை டிரைவர் கார்த்திக் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் மாணவர்கள் இருந்த வேன் வெங்கம்பாக்கம் கூட்டு சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. வழக்கமாக வேனில் மாணவர்கள் ஏறியவுடன் அதன் கதவை மூட வேண்டும். காரணம் வேன் வேமாக திரும்பும்போது மாணவர்கள் கீழே விழ வாய்ப்பு இருப்பதாலும், விதிமுறைகளின்படி வேனில் மாணவர்கள் இருக்கும்போது கதவு மூடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், மற்றப் பகுதிகளில் மாணவர்களை ஏற்றும் நோக்கத்தில் வேனின் கதவை டிரைவர் கார்த்திக் மூடவில்லை.

அப்பொழுது கேளம்பாக்கம் - வெங்கம்பாக்கம் சாலை சந்திப்பில் வேன் வந்தபோது திடீரென எதிரில் வந்த லாரியில் மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநர் வேனை இடதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது கட்டுக் கடங்காத வேகத்தில் வேனும் சென்றதால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கார்த்திக் திடீரென பிரேக் போட்டு வேனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றார். ஆனால், அதற்குள் வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்நிலையில் வேன் கதவு திறந்து இருந்த காரணத்தால் வேன் ஒரு பக்கமாக சாய்ந்ததால் அதில் இருந்த மாணவிகள் ஒருவர் மேல் ஒருவராக வெளியே தூக்கி வீசப்பட்டனர். இதனால் பல மாணவிகள் வேன் அடியிலும், சில மாணவிகள் வெளியேவும் விழுந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதில் சில மாணவிகள் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர்.

இவர்களின் சத்தம் கேட்டு கூட்ரோடு பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அவர்கள் வேனை தூக்கி அதன் அடியில் சிக்கியிருந்த ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரி மயிலிமா நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தனியார் நிறுவன கண்காணிப்பாளர் கணேஷ் என்பவரின் மகள்களான 8ம் வகுப்பு மாணவி நேத்ரா (13), 4ம் வகுப்பு படிக்கும் ரோஷினி (9) ஆகியோர் இருவரும் வேனுக்கு அடியில் சிக்கினர்.  அவர்களை மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 8ம் வகுப்பு மாணவி நேத்ரா பரிதாபமாக உயிரிழந்தாள். ரோஷினியும் மற்றொரு மாணவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்தில் காயம் அடைந்த 10 மாணவ-மாணவிகள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லைசென்ஸ் இல்லாத டிரைவர்

ஊனமாஞ்சேரி, பஜனை கோயில் தெருவை சேர்ந்த வேன் ஓட்டுநர் கார்த்திகேயன் (22) அவராகவே வந்து போலீசில் சரணடைந்தார். பின்னர் இது தொடர்பாக போலீசார் விசாரித்தபோது கார்த்திகேயனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார்த்திகேயனை வேலையில் சேர்த்ததற்காக ஊனமாஞ்சேரி, திருவள்ளுவர் தெருவை சேர்ந்த வேன் உரிமையாளர் நித்தியானந்தம் (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம்., ரசீதுகளை எடுத்து பணம் திருட்டு
'சைபர் க்ரைம்' போலீசார் எச்சரிக்கை

கோவை, ஏ.டி.எம்., ரசீதுகளை எடுத்து, பணம் திருடும் கும்பலைச் சேர்ந்த நபர் சிக்கியுள்ளதால், 'சைபர் க்ரைம்' போலீசார், வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர்.



வங்கி அதிகாரிகள் போல, போனில் பேசி, வாடிக்கையாளரின், ஏ.டி.எம்., விபரங்களை பெற்று, அவர்களின் கணக்கிலிருந்து பணம் திருடுவது, 'ஆன்லைன்' மூலம் பொருட்களை வாங்குவது போன்ற மோசடிகள் அதிகளவு நடந்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகளுக்கு, சில தனியார் வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருக்கும் தகவல்கள் வெளிவந்தன.

நுாதன முறையில்

இதற்கிடையே, சேலத்தில், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பெரிய சாமி, 30, என்பவனை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ஏ.டி.எம்., மையங்களில் கிடக்கும் ரசீதுகளை எடுத்து, அதன் மூலம், வங்கிக் கணக்கு விபரங்களை பெற்று, மதுரையைச் சேர்ந்த ஒருவனுடன் இணைந்து, நுாதன முறையில் பணம் திருடி வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.

ரசீதுகளை அங்கேயே போடாதீங்க

கோவை, 'சைபர் க்ரைம்' போலீசார் கூறியதாவது:
ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கும் போது வரும் ரசீதுகளில், வங்கிக் கணக்கின், கடைசி நான்கு எண்கள் மட்டுமே வரும். இந்த எண்களை வைத்து, ஒருவரின் வங்கிக் கணக்கில், பணத்தை எடுத்துவிட முடியாது. ஆனால், குறிப்பிட்ட கடைசி நான்கு எண்களை வைத்து, வங்கி அதிகாரிகளின் துணையுடன், வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்கள் பெறப்பட்டிருக்கலாம்.

இதன்மூலம், வங்கிக் கணக்கில் இருந்து, 'ஆன்லைன்' மூலம் பொருட்களை வாங்கி, மோசடிசெய்திருக்க வாய்ப்பு உள்ளது.ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை எடுக்கும் நபர்கள், அதில் வரும் ரசீதுகளை அங்கேயே போடாமல் எடுத்து செல்ல வேண்டும். இதுபோன்ற

மோசடிகள் குறித்து, கல்லுாரி மாணவர்கள் மூலம், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நுாதன மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல் கிடைத்தால், 'சைபர் க்ரைம்' போலீசாரிடம் தெரிவிக்கலாம்.இவ்வாறு போலீசார் கூறினார்.

திருடர்கள் கையில் தொழில்நுட்பம்!

வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடி, மோசடி செய்யும், 'சைபர்' குற்றங்கள் அதிகளவு நடக்கின்றன. இதற்கு, மோசடி நபர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், மோசடி நபர்களை பிடிக்கும் அளவுக்கு, 'சைபர் க்ரைம்' போலீசாரிடம்
நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்பதே உண்மை.
கட்டுக்கு அடங்காத டெங்கு: ஒரே நாளில் 18 பேர் அனுமதி

பதிவு செய்த நாள் 24 ஜூலை
2017
22:16

கோவை: கோவை மாவட்டத்தில், டெங்கு பாதிப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில், 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில், டெங்கு பாதிப்பு, 2016 டிச., முதல், மார்ச் வரை இருந்தது. இடையில் கடும் வெயில் இருந்ததால், டெங்கு பாதிப்பு குறைந்தது. சில வாரங்களாக, கோவையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், இதுவரை, 1,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். மாவட்டத்தில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில், நேற்று ஒரே நாளில், கோவையைச் சேர்ந்த, 16 பேர், திருப்பூரைச் சேர்ந்த இருவர் என, 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. இவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவாக, ஒரே நாளில், காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, 129 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு, டெங்கு இருக்க வாய்ப்புள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என, தெரிகிறது. 'தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கட்டுக்கு அடங்காத டெங்கு: ஒரே நாளில் 18 பேர் அனுமதி
அதே மனு; அதே கோரிக்கை; அதே பேட்டி!
‛நீட்' தேர்வு விவகாரத்தில் டில்லியில் கும்மியடித்த அ.தி.மு.க.,

dinamalar

மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசின் நிலையை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சமீபத்தில் ராஜ்யசபாவில் தெளிவுபடுத்தி விட்டார்.இருப்பினும், தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகிய ஐந்து பேரும், இந்த விவகாரத்துக்காக, ஏற்கனவே டில்லி வந்தனர்.



ராஜ்நாத்துடன் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி உட்பட மத்திய அமைச்சர்களை சந்தித்து, நீட் தேர்வு குறித்து கோரிக்கை வைத்தனர். எந்த உறுதிமொழியையும் பெறாமல் திரும்பிச்சென்ற, அதே ஐந்து அமைச்சர்களும், நேற்று, மீண்டும் டில்லிக்குவந்திருந்தனர்.

அதே நீட் கோரிக்கைக்காக, அதே மனுவுடன் வந்திருந்த அமைச்சர்கள், மத்திய அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, பொன்.ராதாகிருஷ்ணனை, முதலில் சந்தித்தனர்; இவரை, தமிழகத்தில் அடிக்கடி சுலபமாக சந்திக்க வாய்ப்பு இருந்தும், அவரது டில்லி அலுவலகத்திற்கே சென்று, கோரிக்கை வைத்தனர்.

இதன்பின், பக்கத்துதெருவில் உள்ள,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டுக்குச் சென்றனர். அவரிடமும், ஒரு கோரிக்கை மனுவை அளித்துவிட்டு திரும்பினர்.அப்போது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு, எம்.பி.,க்களும் பார்லிமென்டிற்கு வந்து, பிரதமரை சந்தித்தனர். கடந்த வாரம், பிரதமரை, தமிழக அமைச்சர்கள் சந்தித்ததற்கு போட்டியாக, பன்னீர்செல்வம் தரப்பின் இந்த சந்திப்பு இருந்தது.
புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள, ராம்நாத் கோவிந்தை சந்திக்க, பன்னீர்செல்வம் தரப்பினர், பார்லிமென்டை விட்டு கிளம்ப,

தமிழக அமைச்சர்கள் அனைவரும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்திக்க வந்தனர். அவரிடமும், அதே கோரிக்கையை வலியுறுத்தி, மனுஅளித்தனர்.இதையறிந்த பன்னீர்செல்வம் அணி, ராம்நாத் கோவிந்த் வீட்டிலிருந்து, மீண்டும் பார்லிமென்டிற்கு வந்தது.அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்துவிட்டு, துணை ஜனாதிபதிவேட்பாளர் வெங்கையா நாயுடுவை சந்திக்ககிளம்பியது.

ஓரிரு நிமிடங்கள்

இந்த களேபரங்களைப் பார்த்த, தி.மு.க.,வுக்கும் சற்றே அச்சம் ஏற்பட, அவர்களும் கிளம்பினர். உணவு இடைவேளைக்காக, சபையிலிருந்து, தன் அறைக்கு திரும்பியிருந்த, மத்திய சுகாதார அமைச்சர் நட்டாவை சந்தித்துவிட்டு, நீட் குறித்து பேசியதாக, நிருபர்களிடம் கூறினர்.
எல்லா சந்திப்புமே, ஓரிரு நிமிடங்கள் தான்; அதே அமைச்சர்கள்; அதே கோரிக்கை; அதே மனு என, வழக்கமான சம்பிரதாயங்களே அரங்கேறின.
துணை சபாநாயகர் தம்பிதுரை மட்டுமே, மத்திய அமைச்சர்களிடம் பேசுகிறார்; வெளியில் வந்ததும், அவரே தான் பேட்டி அளிக்கிறார். பார்லிமென்ட் நடக்கும் நாட்களில், பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்திப்பது மிக எளிது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, பொன்னாடை, பூங்கொத்து ஆகியவற்றறுடன் வந்து, கோரிக்கை வைப்பது, அதை விட மிக எளிது; இதை, நீட் விவகாரத்தில் நன்றாகவே அரங்கேற்றுகின்றனர், தமிழக அரசியல்வாதிகள்.

இணைப்பிற்கு டில்லியில் பஞ்சாயத்து

அ.தி.மு.க., இரு அணிகளின் முக்கிய நிர்வாகிகள், டில்லியில் முகாமிட்டுள்ளதால், அவற்றின் இணைப்பு தொடர்பான பேச்சு, சுபமாக முடியும் என, கட்சியினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
'இரு அணிகளும் இணைய வேண்டும்' என, பா.ஜ., கூறி வருகிறது. ஆனால், முதல்வர் பதவிமற்றும் பொதுச்செயலர் பதவி யாருக்கு என்பதில், இரு அணியினருக்கும் இடையே, இழுபறி நீடிக்கிறது.
முதல்வர் பதவியை விட்டுத்தர முடியாது என்பதில், பழனிசாமி உறுதியாக உள்ளார். இதனால், இருஅணிகள் இணைப்பில், சிக்கல் நீடிக்கிறது.இந்நிலையில், ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, இரு அணியினரும், டில்லியில் முகாமிட்டுள்ளனர். அங்கு, இரு அணிகளுக்குமிடையே ரகசிய பேச்சு நடக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று காலை, 11:30 மணிக்கு, பன்னீர்செல்வம் தன் ஆதரவு நிர்வாகிகள் மற்றும் எம்.பி.,க்களுடன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.
பன்னீர்செல்வமும், மைத்ரேயனும் பிரதமருடன் தனியே ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழக அரசியல் நிலவரம், அணிகள் இணைப்பு குறித்து ஆலோசித்துள்ளனர். அதேநேரம், தமிழக அமைச்சர்கள் குழு, மத்திய அமைச்சர்கள், பொன்.ராதாகிருஷ்ணன், ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசியது.டில்லி புறப்படும் முன், சென்னை விமான நிலையத்தில், அமைச்சர்கள் சிலர், பன்னீர் அணியில் உள்ள, முன்னாள் அமைச்சர்களுடன், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
எனவே, இரு அணியின ரும் தமிழகம் திரும்பும்போது, சுபமான முடிவோடு வருவர் என, இரு அணிகளின் நிர்வாகிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க., தொண்டர்களும், நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இதுஎப்படியிருக்கு?

யாரை சந்திக்கப் போகிறோம் என்ற விபரம் கூட தெரியாத அளவுக்கு, சந்திப்புகள் படுதீவிரமாக இருந்தன. ராம்நாத் கோவிந்தைசந்தித்துவிட்டு, அடுத்து, அருண் ஜெட்லியை சந்திக்கப் போவதாக கூறியிருந்ததால்,பன்னீர் செல்வம் அணி, எம்.பி.,க்கள் மூன்று பேர், வேகமாக அமைச்சரின் அறைக்குள் நுழைந்தனர்; அங்கு, தமிழக அமைச்சர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும், அதிர்ச்சியடைந்து, தலைதெறிக்க வெளியே ஓடி வந்த கூத்தும் நடந்தது.

- நமது டில்லி நிருபர் -
ரசாயனம் கலக்காத இயற்கை பேரிச்சம் பழம் விற்பனை ஜோர்

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
00:10

திருத்தணி:ரசாயனம் கலக்காத இயற்கை பேரிச்சம் பழம், திருத்தணி நகரத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம், 150 கிலோவும், ஒரு கிலோ, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இரும்பு சத்து, நரம்பு தளர்ச்சி மற்றும் ரத்த ஓட்டம் சீர்படுத்தல் உள்பட பல்வேறு நோய்களை பேரிச்சம்பழம் குணப்படுத்துகிறது.
இயற்கை பேரிச்சம்பழம், தற்போது திருத்தணி நகரம் மற்றும் முருகன் மலைக்கோவிலில் அதிகளவில் விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இயற்கை பேரிச்சம்பழம் ரசாயனம் கலக்காததால், விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.இது குறித்து, திருத்தணி நகர பழ வியாபாரி ஆர். வெங்கடேசன் கூறியதாவது:திருத்தணி நகரில், 30க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் இயற்கை பேரிச்சம்பழம் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக இப்பழம் திருத்தணியில் விற்கப்படுகிறது. போதிய அளவில் நகரவாசிகள் இடையே இயற்கை பேரிச்சம்பழம் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. தற்போது, ஆறு மாதமாக இந்த பேரிச்சம்பழத்தை அதிகளவில் வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

தற்போது, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 150 கிலோ விற்பனை ஆகிறது. எனது கடையில், மட்டும் ஒரு நாளைக்கு, 15 - 20 கிலோ விற்பனையாகிறது. சென்னை கோயம்பேட்டில் இருந்து, ஒரு கிலோ, 160 ரூபாய்க்கு வாங்கி வந்து, 200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.முக்கிய விழாக்களின் போது, ஒரு கிலோ, 220 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். ரசாயனம் இல்லாமல், இயற்கையாக மரத்தில் கொண்டு வந்து விற்கப்படுவதால், மக்களிடையே அதிகளவில் இந்த பேரிச்சம்பழம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
விடுமுறை நாட்களிலும் வகுப்பு : இன்ஜி., கல்லூரிகளுக்கு உத்தரவு

பதிவு செய்த நாள் 24 ஜூலை
2017
23:30


இன்ஜி., கவுன்சிலிங் தாமதமானதால், விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்த, கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு பிரச்னையால், தமிழகத்தில் மட்டும், இன்னும் மருத்துவ கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால், இன்ஜி., கவுன்சிலிங்கும், மூன்று வாரங்கள் தாமதமாக துவங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஆக., 25க்குள் கவுன்சிலிங் நடவடிக்கைகளை முடித்து கொள்ள, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து, செப்., 3க்குள் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்க உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிகளின் படி, ஆக., முதல் வாரம் வகுப்புகளை துவங்க வேண்டும். மேலும், அண்ணா பல்கலையின் விதிகளின் படி, ஒரு செமஸ்டருக்கு, 75 நாட்கள் வகுப்புக்கும், 15 நாட்கள் தேர்வுக்கும் என, மொத்தம், 90 நாட்கள் கல்லுாரிகள் இயங்க வேண்டும். இந்த ஆண்டு, தாமதமான கவுன்சிலிங்கால், வகுப்பு நடத்துவதில், நாட்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.'இதை சமாளிக்க, வழக்கமாக விடுமுறை அறிவிக்கப்படும், அனைத்து சனிக்கிழமைகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த வேண்டும். பல்கலை செமஸ்டர் தேர்வு அட்டவணையை பின்பற்ற வேண்டும்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.

- நமது நிருபர் -
நிரம்பி வழியும் திருச்செந்தூர் ரயில்

பதிவு செய்த நாள் 24 ஜூலை
2017
22:22

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி வழியாக, நாள்தோறும் சென்னை- - பொள்ளாச்சி எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்துார், மதுரை - பொள்ளாச்சி பயணியர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நிர்வாக காரணங்களால், மதுரை - பொள்ளாச்சி ரயில், ஒரு மாதத்திற்கும் மேலாக,
பழநியுடன் நிறுத்தப்படுகிறது.

இதனால், திருச்செந்துார் - பாலக்காடு ரயிலில் அமர இடம் கிடைக்காமல், நின்றபடியே, தென் மாவட்ட பயணியர் செல்கின்றனர். சமீபத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் மற்றும் பழநி கோவிலுக்கு சென்ற தென் மாவட்ட பயணியர், திருச்செந்துார் ரயிலில் இடம் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

எனவே, 'வழக்கம் போல், மதுரை- - பொள்ளாச்சி ரயில் சேவையை துவங்க வேண்டும். தற்போது, பொள்ளாச்சி- - கோவை ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளதால், கடந்த காலங்களில் இயங்கிய, கோவை - மதுரை- - ராமேஸ்வரம் ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும். தென் மாவட்ட பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு, பழநி வழியாக கூடுதலாக ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
திவ்ய தரிசன டோக்கன் இனி ஏழு நாளும் உண்டு

பதிவு செய்த நாள் 24 ஜூலை
2017
21:54


திருப்பதி: திருமலையில், வார இறுதி நாட்களில், 'திவ்ய தரிசன டோக்கன்கள்' வழங்குவதை, தேவஸ்தானம் மீண்டும் துவக்கி உள்ளது. திருப்பதி -- திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், விரைவாக ஏழுமலையானை தரிசிக்க, திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் முறையை, சில ஆண்டுகளுக்கு முன், தேவஸ்தானம் துவக்கியது. ஆனால், பாத யாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரத்தை தாண்டியதால், வார இறுதி நாட்களில், திவ்ய தரிசன டோக்கன் வழங்குவதை, இரண்டு வாரங்களுக்கு முன், தேவஸ்தானம் ரத்து செய்தது. அதன்பின், வார நாட்களான திங்கள் முதல் வியாழன் வரை மட்டும், 20 ஆயிரம் (அலிபிரியில், 16 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டில், 4,000) திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதனால், பாத யாத்திரை வந்த பக்தர்கள், இரண்டரை மணி நேரத்திற்குள், ஏழுமலையானை தரிசித்து வெளியேறினர். இந்நிலையில், கடந்த வாரம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், சோதனை முறையில், 20 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. அப்போதும், பக்தர்கள் எவ்வித காத்திருப்பும் இல்லாமல், குறிப்பிட்ட நேரத்தில், சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது.

எனவே, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது, மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது. அதனால், இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும், பாத யாத்திரை பக்தர்கள், 20 ஆயிரம் பேருக்கு, திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட் பெற பான் கார்டு, ஆதார் போதும்'

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
01:42




புதுடில்லி: ''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,'' என, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே.சிங் தெரிவித்தார்.

பார்லிமென்டில், இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வி.கே.சிங் கூறியதாவது: பாஸ்போர்ட் பெறும் முறையை எளிமையாக்கும் வகையில், பாஸ்போர்ட் சட்டத்தில், சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆதார் கார்டு, பான் கார்டு, பள்ளி - கல்லுாரி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, பிறந்த தேதிக்கான ஆதாரமாக கொடுத்தால் போதும். அதே போல், திருமண சான்றிதழ், விவாகரத்து சான்றிதழ் போன்ற ஆவணங்களும் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
 
ஆடி மாதத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்து இருக்கிறது. 
 
சென்னை,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஓரிரு மாதங்களாக காய்கறிகள் விலை குறைந்து வந்தது. விளைச்சல் அதிகரித்ததால் காய்கறிகள் விலை குறைய தொடங்கியது.

இந்தநிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு காய்கறிகள் விலை ஓரளவு உயர்ந்து இருக்கிறது. ஒரு சில காய்கறிகள் தவிர ஏனைய அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 250 முதல் 300 லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இம்மாதம் ஆடி மாதம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் சைவ உணவுகளே தயாரிக்கப்படும். எனவே காய்கறிகள் தேவை அதிகமாக உள்ள இந்த சூழ்நிலையில் வரத்து குறைவு காரணமாக, காய்கறிகள் விலை உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக முருங்கைக்காய், பீட்ரூட், கத்தரிக்காய், கேரட், சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்திருக்கின்றன. தக்காளி விலை ரூ.20 வரை குறைந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
பல்லாரி- ரூ.10 முதல் ரூ.15 வரை, உருளைக்கிழங்கு- ரூ.15 முதல் ரூ.20, கேரட்- ரூ.50 முதல் ரூ.55 வரை, பீன்ஸ்- ரூ.40 முதல் ரூ.80 வரை, நூக்கல்- ரூ.30 முதல் ரூ.35 வரை, சவ்சவ்- ரூ.35, பீட்ரூட்- ரூ.35 முதல் ரூ.40 வரை, முட்டைக்கோஸ்- ரூ.15 வரை, மிளகாய்- ரூ.50 வரை, இஞ்சி- ரூ.70 வரை, சேனைக்கிழங்கு- ரூ.45, சேப்பங்கிழங்கு- ரூ.45, கத்திரிக்காய்- ரூ.35 முதல் ரூ.60 வரை, வெண்டைக்காய்- ரூ.45, அவரைக்காய்- ரூ.40, கோவைக்காய்- ரூ.30, கொத்தவரங்காய்- ரூ.30, பாகற்காய்(பன்னீர்)- ரூ.55, பெரிய பாகற்காய்- ரூ.40 வரை, முருங்கைக்காய்- ரூ.50 முதல் ரூ.60 வரை, முள்ளங்கி- ரூ.15 முதல் ரூ.20 வரை, வெள்ளரிக்காய்- ரூ.25, புடலங்காய்- ரூ.25 முதல் ரூ.30 வரை, தக்காளி- ரூ.70 முதல் ரூ.80 வரை, காலிபிளவர்(ஒன்று)- ரூ.25 முதல் ரூ.40 வரை, பீர்க்கங்காய்- ரூ.35 முதல் ரூ.40 வரை, சுரைக்காய்- ரூ.15, சாம்பார் வெங்காயம்- ரூ.80 முதல் ரூ.90 வரை, தேங்காய்- ரூ.25 வரை, வாழைக்காய்- ரூ.8 வரை.
இவ்வாறு அவர் கூறினார்.

பழங்களின் விலை நிலவரம் குறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-
விளைச்சல்-வரத்து பாதிக்காத நிலையில் பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மேலும் ஆடி மாதத்தில் முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததால், பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. எனவே பெரும்பாலான பழங்கள் கடந்த வார விலையில் தொடருகின்றன.

இன்னும் 10 நாட்களில் சிம்லா ஆப்பிள் வருகை இருக்கும். தரமான ஆப்பிள்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும். அதேபோல எகிப்து ஆரஞ்சு வருகையும் அதிகரிக்கும். மாம்பழ சீசன் இம்மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. ஆயுத பூஜை காலகட்டத்தில் பழங்களின் விலை குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது.

பழங்களின் விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு:-
வாஷிங்டன் ஆப்பிள்- ரூ.200, சீனா ஆப்பிள்- ரூ.180, சிம்லா ஆப்பிள் (இந்தியா) - வரத்து இல்லை. மாதுளை- ரூ80 முதல் ரூ.100 வரை, சாத்துக்குடி- ரூ.30 முதல் ரூ.35 வரை, ஆரஞ்சு- ரூ.80 முதல் ரூ.100 வரை, சப்போட்டா- ரூ.40, அன்னாசிபழம் (ஒன்று)- ரூ.80 முதல் ரூ.90 வரை, கொய்யா- ரூ.40, வாழை (தார்)- ரூ.400 முதல் ரூ.500 வரை, தர்பீஸ்- ரூ.15 வரை, திராட்சை- ரூ.60, கிர்ணி பழம்- ரூ.20.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மேம்பாலத்தில் இருந்து சமையல் கியாஸ் டேங்கர் லாரி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது





சமையல் கியாஸ் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியின் ‘ஸ்டீயரிங்’ கம்பி உடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, செங்கல்பட்டு மேம்பாலத்தில் இருந்து சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஜூலை 25, 2017, 03:45 AM


செங்கல்பட்டு,
சென்னை எண்ணூரில் உள்ள இன்டேன் சமையல் கியாஸ் நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரி ஒன்று 18 டன் எடை உள்ள சமையல் கியாஸ் நிரப்பிக்கொண்டு மதுரை நோக்கி நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. இரவு 9 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச்சாவடி தாண்டி செங்கல்பட்டு பைபாஸ் மேம்பலத்தில் லாரி சென்று கொண்டு இருந்தது.

அப்போது திடீரென லாரியின் ‘ஸ்டீயரிங்’ கம்பி உடைந்து விட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, மேம்பாலத்தில் இருந்து சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

நல்லவேளையாக பள்ளத்தில் கவிழ்ந்த போது டேங்கரில் இருந்த கியாஸ் வெடிக்கவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டேங்கர் லாரி டிரைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த பகுதியை சுற்றிலும் சமையல் கியாஸ் நிறுவனத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டு, யாரும் வேடிக்கை பார்க்காத வகையிலும், செல்போனில் புகைப்படம் எடுக்காமலும் தடை செய்தனர்.

கவிழ்ந்து கிடக்கும் லாரியில் இருந்து மற்றொரு டேங்கர் லாரிக்கு சமையல் கியாசை மாற்றும் போது செல்போன் மூலம் படம் பிடித்தால் அதில் இருந்து வரும் ‘பிளாஷ் லைட்’ மூலம் திடீரென தீப்பிடிக்க வாய்ப்பு இருப்பதாலும், வேடிக்கை பார்க்க வரும் நபர்கள், தங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மீண்டும் சாவி போட்டு ‘ஆன்’ செய்யும் போதும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக சமையல் கியாஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

பெங்களூருவில் இருந்து வாகனம் வந்த உடன் சமையல் கியாசை மற்றொரு லாரிக்கு மாற்றி விட்டு பூந்தமல்லியில் இருந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடக்கும் லாரி மீட்கப்படும்.

கியாசை மாற்றும் போது மின் விளக்கு எரியக்கூடாது என்பதால் இன்று(அதாவது நேற்று) இரவு வருவதற்குள் லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என சமையல் கியாஸ் நிறுவனத்தார் தெரிவித்தனர்.
தலையங்கம்
நாடே எதிர்பார்க்கும் 14–வது ஜனாதிபதி
‘‘நான் ஜனாதிபதியாக வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. எனது வெற்றி என்பது ஒருமைப்பாட்டுடன் தங்கள் கடமைகளை ஆற்றும் எல்லோருக்குமான ஒரு செய்தியாகும். ஜனாதிபதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இந்திய ஜனநாயகத்தின் மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்’’. இது 14–வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ராம்நாத் கோவிந்த் மிகவும் உணர்ச்சிப்பொங்க கூறிய கருத்தாகும். இருமுறை டெல்லி மேல்–சபை உறுப்பினராகவும், பீகார் மாநில கவர்னராகவும் இருந்து இன்று ஜனாதிபதி பதவியை ஏற்கப்போகும் இவர் சிறந்த சட்டநிபுணர். டெல்லி ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் பல ஆண்டுகளாக வக்கீலாக பணிபுரிந்துள்ளார். பா.ஜ.க.வில் இருந்து போட்டியிட்டு ஜனாதிபதியாகும் முதல் ஜனாதிபதியும் ராம்நாத் கோவிந்த்தான்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்களும், மாநில சட்டசபைகள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போட்டு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தார்கள். இந்த தேர்தலில், பா.ஜ.க கூட்டணியின் சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர். ராம்நாத் கோவிந்த்தான் வெற்றிபெறுவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், இவ்வளவு வித்தியாசத்தில் வெற்றியைப்பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார், பா.ஜ.க.வுக்கு எதிர்க்கட்சிதான் என்றாலும் அவர், ராம்நாத் கோவிந்தை ஆதரித்தது அரசியல் அரங்கில் மிகவும் ஆச்சரியத்தைக்கொடுத்தது மட்டுமல்லாமல், மாநில கவர்னராக அவர் எவ்வளவு நடுநிலையோடு பணியாற்றியிருப்பார் என்ற அளவில் நாட்டு மக்களுக்கு அவர்மீது உள்ள மதிப்பு, மரியாதையையும் உயர்த்தியது. இந்த தேர்தலில் ராம்நாத் கோவிந்த் 2,930 ஓட்டுகள் அதாவது, மொத்த ஓட்டில் 65.65 சதவீத ஓட்டுகளைப்பெற்று வெற்றிவாகை சூடினார். மீரா குமார் 1,844 ஓட்டுகள் அதாவது 34.35 சதவீத ஓட்டுகளைப்பெற்றார். மீரா குமார் அடைந்த தோல்வியையும் பெருமைக்குரிய தோல்வி என்றே கூறவேண்டும். ஏனெனில், இதுவரை நடந்த தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்களில் அதிக ஓட்டுகள் பெற்றவர் மீரா குமார்தான். ராம்நாத் கோவிந்துக்கு குறைந்தபட்சம் 116 ஓட்டுகள் எதிர் அணியில் இருந்து கட்சிமாறி கிடைத்திருக்கின்றன. 12 மாநிலங்களில் காங்கிரஸ் அணியில் இருந்து கட்சிமாறி ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் யாரும் கட்சிமாறி ஓட்டுப்போடவில்லை. மொத்தம் உள்ள 29 மாநிலங்களில், 21 மாநிலங்களில் மீரா குமாரைவிட, ராம்நாத் கோவிந்த்துக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் 21 எம்.பி.க்கள் மற்றும் 56 எம்.எல்.ஏக்கள் போட்ட ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது, நிச்சயமாக இது ஜனநாயகத்தின் மீது விழுந்துள்ள கரும்புள்ளியாகும். ஆனால், இதிலும் தமிழ்நாடு பெருமையை தட்டிச்சென்றுள்ளது. தமிழ்நாட்டில் போடப்பட்டுள்ள ஓட்டுகளில் ஒரு ஓட்டுகூட செல்லாத ஓட்டு இல்லை. கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்பட 15 மாநிலங்களில் செல்லாத ஓட்டுகள் போடப்படவில்லை.

ராம்நாத் கோவிந்த் இன்று பொறுப்பேற்றபிறகு, அரசியல் சட்டத்தின் பாதுகாவலராகவும், கட்சிக்கு அப்பாற்பட்டு ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பவராகவும் மாறிவிடுகிறார். ஜனாதிபதி பதவியை ‘அலங்காரப்பதவி’ என்றும், ‘ரப்பர் ஸ்டாம்ப்’ பதவி என்றும் விமர்சனங்கள் கூறப்படுவது உண்டு. இந்த பெயரைப்பெற்ற ஜனாதிபதிகளும் உண்டு. ‘‘அரசியல் சட்டம்தான் எனது வேதவாக்கு, நான் நீதி தேவதைபோலத்தான் கையில் துலாக்கோல் வைத்துக்கொண்டு செயல்படுவேன்’’ என்று இந்த பதவிக்கே பெருமை சேர்த்தவர்களும் உண்டு. 2019–ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையிலும், முப்படைகளின் தலைவர் என்ற முறையில் எல்லைப்புறங்களில் இப்போது நிலவும் சூழ்நிலையிலும், புதிய ஜனாதிபதிக்கு நிறைய பொறுப்புகள் அணிவகுத்து காத்துக்கொண்டு இருக்கின்றன. நல்ல அனுபவமும், திறமையும், பாரபட்சமற்ற தன்மையும் கொண்ட புதிய ஜனாதிபதியிடம் நாடு நிறைய எதிர்பார்க்கிறது.

NEWS TODAY 25.12.2025