Saturday, August 19, 2017


18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு ஒயிட்னர் விற்பனை செய்ய தடை

கடலூர்: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒயிட்னர் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. போதைப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவதை தடுக்க விழுப்புரம் டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஒயிட்னர் முகர்ந்து மாணவர்கள் போதைப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாக புகார் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஒயிட்னர்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dailyhunt

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...