Wednesday, August 23, 2017

கவர்னருடன் மைத்ரேயன் சந்திப்பு

பதிவு செய்த நாள்22ஆக
2017
21:55

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன், நேற்று, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், சசிகலா குடும்பத்தினர் நெருக்கடியால், எப்போது வேண்டுமானாலும், ஆட்சி கவிழும் நிலை உள்ளது.
நேற்று காலை, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், கவர்னர் மாளிகையில், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் அளித்தனர். அவர்கள் சென்ற பின், அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன், கவர்னரை சந்தித்து பேசினார்.

இது குறித்து, மைத்ரேயன் கூறுகையில், ''கவர்னர் என் நீண்ட நாள் நண்பர். மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது, இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தேன்,'' என்றார்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...