Thursday, September 14, 2017

ஒலிம்பிக் போட்டியை நடத்தத் தயாராகும் பாரீஸ் நகரம்!

ராகினி ஆத்ம வெண்டி மு.

ஒலிம்பிக் கமிட்டியின் ஒப்புதலுடன் 2024-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளை பாரீஸ் நகரம் நடத்தவுள்ளது.



சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெற்றது. இப்பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் 2024-ம் ஆண்டில் பாரீஸ் நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பாரீஸ் மற்றும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஒப்புதல் அளித்த நிலையில் 2024 போட்டியை பாரீஸ் நடத்தவுள்ளது.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இதற்கிடையில் வரும் 2020-ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு, தயாராகிவருகிறது உலகின் டிஜிட்டல் நகரமான ஜப்பான். அதன் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள, ஒலிம்பிக் போட்டிகளின் ஒவ்வோர் அம்சத்திலும், டிஜிட்டல் மயம் வெளிப்படும் என டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...