Monday, October 2, 2017

ஷீரடி ஏர்போர்ட்: நாட்டுக்கு அர்ப்பணிப்பு
பதிவு செய்த நாள்
அக் 02,2017 01:11



ஷீரடி: மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று(அக்.,01) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஷீரடி - மும்பை இடையேயான முதல் விமான சேவையை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் ஷீரடிக்கு யாத்திரை வரும் நிலையில் அவர்களில் 10 சதவீதம் பேர் விமான சேவையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...